என் மலர்
அழகுக் குறிப்புகள்
உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும். பருமனாக இருக்கும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும். பருமனாக இருக்கும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கொஞ்சம் தளர்வான ஆடைகளை அணியலாம். அதற்காக மிகவும் தளர்வான ஆடைகள் அணிய கூடாது. மேலும் சரியான அளவில் ஆடை அணிந்து கொண்டு மூச்சு விட முடியாத அளவுக்கு இறுக்கமாக ஆடை அணிவதும் தவறு தான். கண்களை கூச செய்யும் வகையில் பளிச் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
பளிச் நிற ஆடைகள் தோற்றத்தை மேலும் பெரிதாக காட்டும். நிறம் குறைவாக உள்ள ஆடைகள், உங்களின் பருமனை குறைத்து உயரத்தை அதிகமாக காட்டும். பெண்கள் ஆடைக்கு ஏற்ற வகையில் நகைகளை அணிய வேண்டும். அப்போது தான் உடல் அழகாக தோற்றமளிக்கும். பெரிய அளவில் கொலுசு அணிவதையும், காதில் பெரிய அளவிலான வளையங்கள் அணிவதையும் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
பளிச் நிற ஆடைகள் தோற்றத்தை மேலும் பெரிதாக காட்டும். நிறம் குறைவாக உள்ள ஆடைகள், உங்களின் பருமனை குறைத்து உயரத்தை அதிகமாக காட்டும். பெண்கள் ஆடைக்கு ஏற்ற வகையில் நகைகளை அணிய வேண்டும். அப்போது தான் உடல் அழகாக தோற்றமளிக்கும். பெரிய அளவில் கொலுசு அணிவதையும், காதில் பெரிய அளவிலான வளையங்கள் அணிவதையும் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
சருமத்தின் சூழலும், அதன் தன்மையும் தெரியாமல் எல்லாவகை பழங்களையும் எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் பெண்களின் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. ஆனாலும் சருமத்தின் சூழலும், அதன் தன்மையும் தெரியாமல் எல்லாவகை பழங்களையும் எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு.
எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும் என்பதை இனி பார்க்கலாம்.
* திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். மென்மையாகவும் இருக்கும்.
* சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் சேர்த்த பேஸ்பேக் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளைப் போக்கி முகத்தை மினுமினுப்பாக்கும்.
* ரசாயன பொருட்கள் சேர்ந்து பிளீச்சை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படுபவர்கள் சந்தனம், பாதாம் எண்ணெய், தேய்காய்ப்பால் சேர்த்த சிரப்பை பயன்படுத்தினால் போதும். கருப்பு திட்டுகள் நீங்கிய பின்பு பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். சரும அழகு அதிகரிக்கும்.
* சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு ஆகியவற்றை மட்பேக் குடன் சேர்த்து பயன்படுத்துங்கள். சருமத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு கிடைக்கும்.
* ஓட்மிலும், சோயாவும் சேர்ந்து ஸ்கிரப் செய்தால் முக சருமம் நிறமாகும்.
எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும் என்பதை இனி பார்க்கலாம்.
* திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். மென்மையாகவும் இருக்கும்.
* சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் சேர்த்த பேஸ்பேக் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளைப் போக்கி முகத்தை மினுமினுப்பாக்கும்.
* ரசாயன பொருட்கள் சேர்ந்து பிளீச்சை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படுபவர்கள் சந்தனம், பாதாம் எண்ணெய், தேய்காய்ப்பால் சேர்த்த சிரப்பை பயன்படுத்தினால் போதும். கருப்பு திட்டுகள் நீங்கிய பின்பு பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். சரும அழகு அதிகரிக்கும்.
* சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு ஆகியவற்றை மட்பேக் குடன் சேர்த்து பயன்படுத்துங்கள். சருமத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு கிடைக்கும்.
* ஓட்மிலும், சோயாவும் சேர்ந்து ஸ்கிரப் செய்தால் முக சருமம் நிறமாகும்.
வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. கடையில் கொடுத்து மெருகு ஏற்றினால் எடை குறைவு ஏற்படுகிறது. சற்று சிரமம் பார்க்காமல் நாமே அதனை சுத்தப்படுத்தலாம்.
பண்டிகை காலம் வந்து விட்டாலே பூஜைப் பொருட்களை சுத்தம் செய்து வைப்பது பெண்களின் முதல் வேலையாகி விடுகிறது. அதில் முக்கியமாக வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. கடையில் கொடுத்து மெருகு ஏற்றினால் எடை குறைவு ஏற்படுகிறது. சற்று சிரமம் பார்க்காமல் நாமே அதனை சுத்தப்படுத்தலாம்.
வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் முதலில் வெள்ளியில் கொலுசு, அரைநாண் கயிறு போன்றவற்றை தான் அணிவிக்கிறோம். பின்புதான் தங்க நகைகள் வருகின்றன. பூஜைக்கு சற்று வசதிப்படைத்தவர்கள் வெள்ளி பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அத்தகையப் பொருட்களை கவனமாக பராமரிக்க வேண்டும்.
வெள்ளித் தட்டுக்களில் உணவுப் பொருட்களை நீண்ட நேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுப் பொருட்களில் உள்ள அமிலத்தன்மை வெள்ளித் தட்டை மங்கச் செய்யும். பாத்திரம் கழுவும் மெஷினில் வெள்ளிப் பொருட்களை போட கூடாது. முடிந்த வரையில் காற்று புகாத, வறண்ட குளிர்ச்சியான இடங்களில் குறிப்பாக பெட்டிகளில் வெள்ளிப் பொருட்களை வைத்து கொள்ள வேண்டும். மரப்பெட்டிகளில் வைப்பது சிறந்தது. இரும்பு பீரோ போன்றவற்றில் வைப்பதனால் சுத்தமான வெள்ளை மற்றும் பிரெளன் தாளினால் ஆன உறைகளில் போட்டு வைக்கலாம். பாலித்தீன் பைகளிலும் கூட போட்டு மூடி வைக்கலாம்.
வெள்ளிப் பொருட்களை ஒன்றாக வைப்பதை தவிர்த்து விட வேண்டும். அப்படி வைத்தால் ஒன்றோடொன்று உராய்ந்து கீறல்கள் ஏற்பட்டு பளபளபை குறைத்துவிடும். இதை தவிர்க்க வெள்ளிப் பொருட்கள்களை தனித்தனியாக பிரித்து மூடி வைக்க வேண்டும். முக்கியமாக வெள்ளியின் மீது செய்திதாள், ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். இப்படி பலவாறு அதை பராமரிக்க வேண்டும். எப்படி வைத்தாலும் வெள்ளிப் பொருட்களின் மீது காற்று பட்டால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கருக்கச் செய்கின்றன. இப்படி கருத்த வெள்ளிப் பொருட்களை நாம் வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்ள முடியும்.
இயற்கையில் சுத்தம் செய்ய பூந்தி கொட்டையை பயன்படுத்தலாம். தேவையான அளவு பூந்தி கொட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பார்த்தால் நுரை வர ஊறி இருக்கும். இதனை எடுத்து ஒரு மிக்ஸியில் அரைத்து கொண்டு அதனை ஊற வைத்த தண்ணியோடு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் வெள்ளிப் பொருட்களை மூழ்கும்படி செய்து குறைந்தது ஒரு மணி நனைய வைக்கவும். பின்பு சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பினை மெல்லிய, மிருதுவான சல்பாஞ்ச், பிரஸ் அல்லது துணியினால் தொட்டு வெள்ளியை தேய்த்து கழுவ வேண்டும். இவற்றை இளஞ்சூடான வெந்நீரில் அலசி துணியினால் ஈரத்தை துடைத்து விட வேண்டும். நன்கு உலர்ந்த வெள்ளிப் பொருட்களை திருநீறு கொண்டு துடைத்தால் அவை பளபளவென்று மின்னுகின்றன.
உருளைக்கிழங்கை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சுத்தம் செய்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஓரளவு பெரிய பூவாக துறுவிக் கொள்ளவும் செய்யலாம். இதை ஒரு பாத்திரத்தில் சில மணி நேரம் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கை வடிகட்டி எடுத்து விட வேண்டும். வடிகட்டிய நீரை ஊற்றி வெள்ளிப் பொருட்களை அதில் ஒரு மணி நேரம் வரை நனைத்து இருக்க செய்ய வேண்டும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.
தயிர், எலுமிச்சை போன்றவற்றையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்பார்கள். ஆனால் அவை வெள்ளியை கரைக்கச் செய்யும். இது தவிர நல்ல பலன் தரக்கூடிய ஒரு வழி முறை உண்டு. ஒரு பாத்திரத்தில் வெள்ளிப் பொருட்களை முழுவதும் போடும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதில், ஓரிரு அலுமினியம் ஃபாயில் பேப்பரை கிழித்துப் போடவும். அதனோடு ஒரு தேக்கரண்டி சோடா உப்பை சேர்த்து கலக்கி விடவும். இதில் வெள்ளிப் பொருட்களை போட்டு மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தை அடிக்கடி திருப்பி விடவும். வெள்ளிப் பொருட்களை பளிச்சென்று ஆனதும் அடுப்பை அணைத்து விடவும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து துணியால் துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் கோல்கேட் பல்பொடி போன்றவை இருந்தால் அதை பயன்படுத்தியும் வெள்ளியை சுத்தம் செய்யலாம். நல்ல மிருதுவான தூரிகையை எடுத்து பல்பொடியை தொட்டு மெதுவாக தேய்த்து துணியால் துடைத்து எடுக்கலாம். இதனால் வெள்ளிப் பொருட்கள் சுத்தமாகி பளபளவென்று மினுக்கும். பற்பசையையும் பயன்படுத்தலாம். இது தவிர வேறு சில ரசாயனப் பொருட்களை கொண்டும் சுத்தம் செய்ய முடியும். ஆனால் அதற்கு சற்று எச்சரிக்கை தேவைப்படும். மேற்சொல்லப்பட்ட முறைகளால் நம் உடலுக்கு தீங்கு ஏதுமில்லை.
வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் முதலில் வெள்ளியில் கொலுசு, அரைநாண் கயிறு போன்றவற்றை தான் அணிவிக்கிறோம். பின்புதான் தங்க நகைகள் வருகின்றன. பூஜைக்கு சற்று வசதிப்படைத்தவர்கள் வெள்ளி பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அத்தகையப் பொருட்களை கவனமாக பராமரிக்க வேண்டும்.
வெள்ளித் தட்டுக்களில் உணவுப் பொருட்களை நீண்ட நேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுப் பொருட்களில் உள்ள அமிலத்தன்மை வெள்ளித் தட்டை மங்கச் செய்யும். பாத்திரம் கழுவும் மெஷினில் வெள்ளிப் பொருட்களை போட கூடாது. முடிந்த வரையில் காற்று புகாத, வறண்ட குளிர்ச்சியான இடங்களில் குறிப்பாக பெட்டிகளில் வெள்ளிப் பொருட்களை வைத்து கொள்ள வேண்டும். மரப்பெட்டிகளில் வைப்பது சிறந்தது. இரும்பு பீரோ போன்றவற்றில் வைப்பதனால் சுத்தமான வெள்ளை மற்றும் பிரெளன் தாளினால் ஆன உறைகளில் போட்டு வைக்கலாம். பாலித்தீன் பைகளிலும் கூட போட்டு மூடி வைக்கலாம்.
வெள்ளிப் பொருட்களை ஒன்றாக வைப்பதை தவிர்த்து விட வேண்டும். அப்படி வைத்தால் ஒன்றோடொன்று உராய்ந்து கீறல்கள் ஏற்பட்டு பளபளபை குறைத்துவிடும். இதை தவிர்க்க வெள்ளிப் பொருட்கள்களை தனித்தனியாக பிரித்து மூடி வைக்க வேண்டும். முக்கியமாக வெள்ளியின் மீது செய்திதாள், ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். இப்படி பலவாறு அதை பராமரிக்க வேண்டும். எப்படி வைத்தாலும் வெள்ளிப் பொருட்களின் மீது காற்று பட்டால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கருக்கச் செய்கின்றன. இப்படி கருத்த வெள்ளிப் பொருட்களை நாம் வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்ள முடியும்.
இயற்கையில் சுத்தம் செய்ய பூந்தி கொட்டையை பயன்படுத்தலாம். தேவையான அளவு பூந்தி கொட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பார்த்தால் நுரை வர ஊறி இருக்கும். இதனை எடுத்து ஒரு மிக்ஸியில் அரைத்து கொண்டு அதனை ஊற வைத்த தண்ணியோடு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் வெள்ளிப் பொருட்களை மூழ்கும்படி செய்து குறைந்தது ஒரு மணி நனைய வைக்கவும். பின்பு சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பினை மெல்லிய, மிருதுவான சல்பாஞ்ச், பிரஸ் அல்லது துணியினால் தொட்டு வெள்ளியை தேய்த்து கழுவ வேண்டும். இவற்றை இளஞ்சூடான வெந்நீரில் அலசி துணியினால் ஈரத்தை துடைத்து விட வேண்டும். நன்கு உலர்ந்த வெள்ளிப் பொருட்களை திருநீறு கொண்டு துடைத்தால் அவை பளபளவென்று மின்னுகின்றன.
உருளைக்கிழங்கை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சுத்தம் செய்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஓரளவு பெரிய பூவாக துறுவிக் கொள்ளவும் செய்யலாம். இதை ஒரு பாத்திரத்தில் சில மணி நேரம் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கை வடிகட்டி எடுத்து விட வேண்டும். வடிகட்டிய நீரை ஊற்றி வெள்ளிப் பொருட்களை அதில் ஒரு மணி நேரம் வரை நனைத்து இருக்க செய்ய வேண்டும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.
தயிர், எலுமிச்சை போன்றவற்றையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்பார்கள். ஆனால் அவை வெள்ளியை கரைக்கச் செய்யும். இது தவிர நல்ல பலன் தரக்கூடிய ஒரு வழி முறை உண்டு. ஒரு பாத்திரத்தில் வெள்ளிப் பொருட்களை முழுவதும் போடும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதில், ஓரிரு அலுமினியம் ஃபாயில் பேப்பரை கிழித்துப் போடவும். அதனோடு ஒரு தேக்கரண்டி சோடா உப்பை சேர்த்து கலக்கி விடவும். இதில் வெள்ளிப் பொருட்களை போட்டு மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தை அடிக்கடி திருப்பி விடவும். வெள்ளிப் பொருட்களை பளிச்சென்று ஆனதும் அடுப்பை அணைத்து விடவும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து துணியால் துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் கோல்கேட் பல்பொடி போன்றவை இருந்தால் அதை பயன்படுத்தியும் வெள்ளியை சுத்தம் செய்யலாம். நல்ல மிருதுவான தூரிகையை எடுத்து பல்பொடியை தொட்டு மெதுவாக தேய்த்து துணியால் துடைத்து எடுக்கலாம். இதனால் வெள்ளிப் பொருட்கள் சுத்தமாகி பளபளவென்று மினுக்கும். பற்பசையையும் பயன்படுத்தலாம். இது தவிர வேறு சில ரசாயனப் பொருட்களை கொண்டும் சுத்தம் செய்ய முடியும். ஆனால் அதற்கு சற்று எச்சரிக்கை தேவைப்படும். மேற்சொல்லப்பட்ட முறைகளால் நம் உடலுக்கு தீங்கு ஏதுமில்லை.
பெண்கள் அணியும் தங்க நகைகளிலேயே வயது வித்தியாசமின்றி அவசியமாய் அணியும் ஆபரணங்களில் ஒன்று வளையல்கள். தினசரி அணிந்து கொள்ளும் வளையல்கள் பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
பெண்கள் அணியும் தங்க நகைகளிலேயே வயது வித்தியாசமின்றி அவசியமாய் அணியும் ஆபரணங்களில் ஒன்று வளையல்கள். தினசரி அணிந்து கொள்ளும் வளையல்கள் பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே தான் வளையல்களில் அத்தனை அத்தனை டிசைன்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த பண்டிகைகாலங்களுக்காகவும் பல புதிய டிசைன்களில் வளையல்களை கடைகளில் காணமுடிகிறது. தங்கவளையல். கல்பதித்த வளையல்கள், முத்து பவளம் போன்றவை பதித்த வளையல்கள், வைரம் பதித்த வளையல்கள், எனாமல் வேலைப்பாடு செய்யப்பட்ட வளையல்கள் என்று பலப்பல புதிய வடிவங்களில் வளையல்களை காண முடிந்தது.
வெறும் தங்கத்தினால் ஆன கெட்டி வளையல்கள் தினசரி அணிந்து கொள்வதற்கு ஏற்றவையாக இருக்கும். இந்த வகைகளில் தற்போதைய புதிய டிசைன்கள் மனதை கவரக்கூடியதாக வந்துள்ளது. கம்பிவேலைப்பாடுகள், மெல்லிய கட்டில் நுண்மையாக செதுக்கப்பட்டது போன்ற வடிவங்களில் டிசைன்கள் பார்க்க எளிமையாகவும் கவர்ச்சியாகவும் தினசரி அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக் கூடியவகையிலும் அழகாய் இருக்கின்றன. சிறுசிறு தங்கப்பூக்களை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கியது போன்ற தோற்றத்தில் வந்திருக்கும் வளையல்கள் வித்தியாசமாக இருக்கிறது. சிறுமணிகள் கோர்க்கப்பட்ட போன்ற வடிவத்தில் ஒரு விரற்கடை அளவு அகலம் கொண்டதாக உள்ள வளையல்கள் பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தங்க வளையல்களில் உள்ள டிசைன்களை போலவே கல் பதித்த நகைகளும் புது புது டிசைன்கள் அதிகளவில் இன்றைய நகைகடைகளில் பார்க்க முடிகிறது. வெறும் வெள்ளை நிற கற்களும் பலவண்ணகற்களும் பதிக்கப்பட்ட வளையல்கள் மிக அழகானவை. ஒரு வரிசையில் வெள்ளைகற்கள் பதிக்கப்பட்டு ஆங்காங்கே கற்கள் பதிக்கப்பட்ட பூக்கள் நடுவில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளையல்கள் மிக நேர்த்தியாக காட்சியளிக்கின்றன.
மிகவும் தடிமனாக காட்சியளிக்கும் ஆன்டிக் வகை வளையல்கள் அன்கட் மற்றும் அன்பாலிஸ்ட் கற்கள் பதிக்கப்பட்டு பார்க்க மிக பிரம்மாண்டமாகவும் பாரம்பரிய தோற்றத்தைக் கொண்டதாகவும் இருப்பதை காண முடிகிறது. பொதுவாக வைர வளையல்கள் மிக மெல்லிய வடிவமைப்பு கொண்டவையாகவும் ஆங்காங்கே கற்கள் தனித்து தெரிய கூடியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு மாறாக மிக பொடியான வைரக்கற்களை கொத்துக்கொத்தாக பதிக்கப்பட்டு வரும் இன்றைய வைரவளையல்கள் பார்க்க பிரமிப்பூட்டும் விதமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்களில் ஆங்காங்கே பச்சை மரகதம், சிவப்பு கெம்புகற்கள் பதிக்கப்படும் போது மிக அழகான தோற்றத்தை கொண்டவையாக இருக்கின்றன.
நகாசு வேலை செய்யப்பட்ட வளையல்கள், கொல்கத்தா ஃபிலிகிரி டிசைன் வளையல்கள், ரோடியம்ஃபினிஷ் கொண்ட வளையல்கள், ஓரடுக்கு, ஈரடுக்கு மற்றும் பல அடுக்கு கொண்ட வளையல்கள் பல டிசைன்களில் கற்கள் பதித்தும் பதிக்காமலும் கிடைக்கின்றன. ஈரடுக்கு, மூன்றடுக்கு மற்றும் நான்கு அடுக்கு வளையல்களில் இரண்டு அடுக்குகளுக்கு இடையே அழகான சிறுபூக்கள், முத்துக்கள், நட்சத்திரங்கள் கொண்ட டிசைன்கள் பார்க்க அலங்காரமாய் தெரிகிறது.
சில வளையல்கள் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் அகலமாகவும் அதிக வேலைப்பாடு கொண்டதாகவும் இருந்தாலும் மிகவும் எடை குறைவாக, லேசாக, அணிந்து கொள்ள வசதியாக இருப்பது ஆச்சரியமான வடிவமைப்பு ஆகும். மிக ல்லிய கம்பிகளை சுற்றி முறுக்கி கயிறு போல் பின்னி செய்யப்படும் வளையல்கள் நல்ல உறுதியான தோற்றத்தையும் நளினமான அழகையும் கொடுக்கக்கூடியதாக இருக்கின்றன. சில வளையல்களில் பாதி இடத்திற்கு நல்ல வழுவழுப்பான ஃபினிஷ் கொண்டதாகவும், மீதி இடத்திற்கு சொரசொரப்பான பினிஷ் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன. இப்படி ன்னும் எத்தனையோ அழகழகான வடிவமைப்புகளில் நகைக்கடைகளில் காட்சியளிக்கும் வளையல்களை பார்ப்பதே மிகவும் பூரிப்பு அளிப்பதாகவும் வாங்கி அணியும் போது மகிழ்ச்சியில் ஆழ்த்தகூடியதாகவும் இருப்பது மறுக்க முடியாத உண்மையே!!
இந்த பண்டிகைகாலங்களுக்காகவும் பல புதிய டிசைன்களில் வளையல்களை கடைகளில் காணமுடிகிறது. தங்கவளையல். கல்பதித்த வளையல்கள், முத்து பவளம் போன்றவை பதித்த வளையல்கள், வைரம் பதித்த வளையல்கள், எனாமல் வேலைப்பாடு செய்யப்பட்ட வளையல்கள் என்று பலப்பல புதிய வடிவங்களில் வளையல்களை காண முடிந்தது.
வெறும் தங்கத்தினால் ஆன கெட்டி வளையல்கள் தினசரி அணிந்து கொள்வதற்கு ஏற்றவையாக இருக்கும். இந்த வகைகளில் தற்போதைய புதிய டிசைன்கள் மனதை கவரக்கூடியதாக வந்துள்ளது. கம்பிவேலைப்பாடுகள், மெல்லிய கட்டில் நுண்மையாக செதுக்கப்பட்டது போன்ற வடிவங்களில் டிசைன்கள் பார்க்க எளிமையாகவும் கவர்ச்சியாகவும் தினசரி அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக் கூடியவகையிலும் அழகாய் இருக்கின்றன. சிறுசிறு தங்கப்பூக்களை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கியது போன்ற தோற்றத்தில் வந்திருக்கும் வளையல்கள் வித்தியாசமாக இருக்கிறது. சிறுமணிகள் கோர்க்கப்பட்ட போன்ற வடிவத்தில் ஒரு விரற்கடை அளவு அகலம் கொண்டதாக உள்ள வளையல்கள் பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தங்க வளையல்களில் உள்ள டிசைன்களை போலவே கல் பதித்த நகைகளும் புது புது டிசைன்கள் அதிகளவில் இன்றைய நகைகடைகளில் பார்க்க முடிகிறது. வெறும் வெள்ளை நிற கற்களும் பலவண்ணகற்களும் பதிக்கப்பட்ட வளையல்கள் மிக அழகானவை. ஒரு வரிசையில் வெள்ளைகற்கள் பதிக்கப்பட்டு ஆங்காங்கே கற்கள் பதிக்கப்பட்ட பூக்கள் நடுவில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளையல்கள் மிக நேர்த்தியாக காட்சியளிக்கின்றன.
மிகவும் தடிமனாக காட்சியளிக்கும் ஆன்டிக் வகை வளையல்கள் அன்கட் மற்றும் அன்பாலிஸ்ட் கற்கள் பதிக்கப்பட்டு பார்க்க மிக பிரம்மாண்டமாகவும் பாரம்பரிய தோற்றத்தைக் கொண்டதாகவும் இருப்பதை காண முடிகிறது. பொதுவாக வைர வளையல்கள் மிக மெல்லிய வடிவமைப்பு கொண்டவையாகவும் ஆங்காங்கே கற்கள் தனித்து தெரிய கூடியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு மாறாக மிக பொடியான வைரக்கற்களை கொத்துக்கொத்தாக பதிக்கப்பட்டு வரும் இன்றைய வைரவளையல்கள் பார்க்க பிரமிப்பூட்டும் விதமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்களில் ஆங்காங்கே பச்சை மரகதம், சிவப்பு கெம்புகற்கள் பதிக்கப்படும் போது மிக அழகான தோற்றத்தை கொண்டவையாக இருக்கின்றன.
நகாசு வேலை செய்யப்பட்ட வளையல்கள், கொல்கத்தா ஃபிலிகிரி டிசைன் வளையல்கள், ரோடியம்ஃபினிஷ் கொண்ட வளையல்கள், ஓரடுக்கு, ஈரடுக்கு மற்றும் பல அடுக்கு கொண்ட வளையல்கள் பல டிசைன்களில் கற்கள் பதித்தும் பதிக்காமலும் கிடைக்கின்றன. ஈரடுக்கு, மூன்றடுக்கு மற்றும் நான்கு அடுக்கு வளையல்களில் இரண்டு அடுக்குகளுக்கு இடையே அழகான சிறுபூக்கள், முத்துக்கள், நட்சத்திரங்கள் கொண்ட டிசைன்கள் பார்க்க அலங்காரமாய் தெரிகிறது.
சில வளையல்கள் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் அகலமாகவும் அதிக வேலைப்பாடு கொண்டதாகவும் இருந்தாலும் மிகவும் எடை குறைவாக, லேசாக, அணிந்து கொள்ள வசதியாக இருப்பது ஆச்சரியமான வடிவமைப்பு ஆகும். மிக ல்லிய கம்பிகளை சுற்றி முறுக்கி கயிறு போல் பின்னி செய்யப்படும் வளையல்கள் நல்ல உறுதியான தோற்றத்தையும் நளினமான அழகையும் கொடுக்கக்கூடியதாக இருக்கின்றன. சில வளையல்களில் பாதி இடத்திற்கு நல்ல வழுவழுப்பான ஃபினிஷ் கொண்டதாகவும், மீதி இடத்திற்கு சொரசொரப்பான பினிஷ் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன. இப்படி ன்னும் எத்தனையோ அழகழகான வடிவமைப்புகளில் நகைக்கடைகளில் காட்சியளிக்கும் வளையல்களை பார்ப்பதே மிகவும் பூரிப்பு அளிப்பதாகவும் வாங்கி அணியும் போது மகிழ்ச்சியில் ஆழ்த்தகூடியதாகவும் இருப்பது மறுக்க முடியாத உண்மையே!!
உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது. ஆனால் அது மட்டும் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. உடலை சுத்தமாக்குவதுடன், ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிறது.
பரபரப்பான இன்றைய சூழலில், குளிப்பது என்பது பலருக்கு தினசரி சடங்காகவே உள்ளது. ஆனால் சிலருக்கு தான் குளிப்பதன் முக்கியத்துவம் தெரியும். குளிக்க வேண்டுமே, என்ற சலிப்புடன் பலர் தினமும் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்கின்றனர். இத்தோடு குளியல் முடிந்தது என்று நினைக்கின்றனர்.
உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது. ஆனால் அது மட்டும் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. உடலை சுத்தமாக்குவதுடன், ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிறது. உடலில் குளிர்ந்த நீர் பட்டவுடன் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ரத்தம் வேகமாக ஓடுகிறது.
நம்முடைய தோலில், லட்சக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாக தோல் சுவாசிக்கிறது. தோலில் உள்ள துளைகள், தூசு மற்றும் அசுத்தங்களால் அடைக்கப்பட்டால் நுரையீரல் அதிக வேலையை செய்ய தூண்டப்படும். இதனால் மயக்கம் ஏற்படும். துளைகள் அடைபடுவதால் வியர்வையும் வெளியேறாமல் ரத்தில் இருந்து வெளியேறும் அசுத்தங்கள் உடலிலேயே தங்கி விடும்.
தோல் துளைகள் மூடப்படுவதால் மனிதனின் ஆரோக்கியம் பாதிப்படையும். தினமும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளிக்கும் பட்சத்தில் உடல் சோர்வு அடையும். செரிமான சக்தியை குறைத்து விடும். வாரத்தில் 2 நாட்கள் வெந்நீரில் குளிப்பது போதுமானது. சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரோ அல்லது சாப்பாடு முடிந்து 3 மணி நேரத்துக்கு பிறகோ குளிப்பது நல்லது.
உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது. ஆனால் அது மட்டும் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. உடலை சுத்தமாக்குவதுடன், ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிறது. உடலில் குளிர்ந்த நீர் பட்டவுடன் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ரத்தம் வேகமாக ஓடுகிறது.
நம்முடைய தோலில், லட்சக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாக தோல் சுவாசிக்கிறது. தோலில் உள்ள துளைகள், தூசு மற்றும் அசுத்தங்களால் அடைக்கப்பட்டால் நுரையீரல் அதிக வேலையை செய்ய தூண்டப்படும். இதனால் மயக்கம் ஏற்படும். துளைகள் அடைபடுவதால் வியர்வையும் வெளியேறாமல் ரத்தில் இருந்து வெளியேறும் அசுத்தங்கள் உடலிலேயே தங்கி விடும்.
தோல் துளைகள் மூடப்படுவதால் மனிதனின் ஆரோக்கியம் பாதிப்படையும். தினமும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளிக்கும் பட்சத்தில் உடல் சோர்வு அடையும். செரிமான சக்தியை குறைத்து விடும். வாரத்தில் 2 நாட்கள் வெந்நீரில் குளிப்பது போதுமானது. சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரோ அல்லது சாப்பாடு முடிந்து 3 மணி நேரத்துக்கு பிறகோ குளிப்பது நல்லது.
குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும். உலரும் உதடுகளை பாதுகாக்க எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
கோடை காலம் முடிந்தவுடன் ஏற்படும் பருவநிலை மாற்றம் உதடுகளை உலர்வடைய செய்துவிடும். எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும். குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும். உதடுகள் மற்ற உடல் பாகங்களில் இருந்து மாறுபட்டவை. அவை எளிதில் உணர்திறனையும், தூண்டுதல் உணர்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடியவை. உலரும் உதடுகளை பாதுகாக்க எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
தேங்காய் எண்ணெய்: இது சருமத்தின் மென்மையை பராமரிக்க உதவும். முகப்பரு, வறண்ட சருமம், சரும துளைகள், வெயில் மற்றும் உதடு உலர்வது போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
கற்றாழை: வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது முதல், முகப்பருவை போக்குவது வரை பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு கற்றாழை நிவாரணம் தருகிறது. உலர்ந்த உதடுகளை பாதுகாக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். தேனைப் போலவே, கற்றாழை நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உலர் வடைந்த, வெடிப்பு தன்மை கொண்ட உதடுகளுக்கு நல்ல பலனை தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி: தூங்க செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தலாம். இது உதடுகளை ஈரப் பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். உதடு வெடிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
வெண்ணெய் : இது உதடுகளை பாதுகாக்கும் சிறந்த இயற்கை பொருளாகும். ஓரிரு நாட்கள் வெண்ணெய்யை பயன்படுத்தினால் உலர்வடைந்த உதடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
தேன்: இதற்கு காயத்தை குணப்படுத்தும் தன்மை உண்டு. சரும பராமரிப்புக்கும் ஏற்றது. வெடிப்புத் தன்மை கொண்ட உதடுகளை பாதுகாப்பதற்கு தேன் உதவுகிறது. உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக் கவும் துணைபுரியும்.
தண்ணீர்: குளிர்காலத்திலும், பருவநிலை மாறும்போதும் உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உதடுகளை கடிப்பது, உதட்டு அடுக்குகளில் இறந்திருக்கும் செல்களை நாக்கால் வருடுவது போன்றவை நல்ல பழக்கம் அல்ல. இது ரத்தக்கசிவு மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். அதனால் பற்கள், நாக்கால் உதட்டை வருடுவதை தவிர்க்க வேண்டும். உதட்டில் வறட்சி, வெடிப்பு உண்டானால் அலட்சியமாக இருக்கக்கூடாது. அது பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகி விடும்.
உதடுகள் உலர்ந்து கொண்டிருந்தால் நாக்கில் உள்ள உமிழ்நீரை உதட்டில் தடவி ஈரப்பதமாக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் சில நிமிடங் கள்தான் ஈரப்பதம் நிலைத்திருக்கும். உமிழ்நீர் விரைவாக ஆவியாகி உதடுகளை மேலும் உலர்வடைய செய்துவிடும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது உதடுகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதனால் அடிக்கடி தண்ணீர் பருகுங்கள்.
தேங்காய் எண்ணெய்: இது சருமத்தின் மென்மையை பராமரிக்க உதவும். முகப்பரு, வறண்ட சருமம், சரும துளைகள், வெயில் மற்றும் உதடு உலர்வது போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
கற்றாழை: வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது முதல், முகப்பருவை போக்குவது வரை பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு கற்றாழை நிவாரணம் தருகிறது. உலர்ந்த உதடுகளை பாதுகாக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். தேனைப் போலவே, கற்றாழை நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உலர் வடைந்த, வெடிப்பு தன்மை கொண்ட உதடுகளுக்கு நல்ல பலனை தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி: தூங்க செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தலாம். இது உதடுகளை ஈரப் பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். உதடு வெடிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
வெண்ணெய் : இது உதடுகளை பாதுகாக்கும் சிறந்த இயற்கை பொருளாகும். ஓரிரு நாட்கள் வெண்ணெய்யை பயன்படுத்தினால் உலர்வடைந்த உதடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
தேன்: இதற்கு காயத்தை குணப்படுத்தும் தன்மை உண்டு. சரும பராமரிப்புக்கும் ஏற்றது. வெடிப்புத் தன்மை கொண்ட உதடுகளை பாதுகாப்பதற்கு தேன் உதவுகிறது. உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக் கவும் துணைபுரியும்.
தண்ணீர்: குளிர்காலத்திலும், பருவநிலை மாறும்போதும் உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உதடுகளை கடிப்பது, உதட்டு அடுக்குகளில் இறந்திருக்கும் செல்களை நாக்கால் வருடுவது போன்றவை நல்ல பழக்கம் அல்ல. இது ரத்தக்கசிவு மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். அதனால் பற்கள், நாக்கால் உதட்டை வருடுவதை தவிர்க்க வேண்டும். உதட்டில் வறட்சி, வெடிப்பு உண்டானால் அலட்சியமாக இருக்கக்கூடாது. அது பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகி விடும்.
உதடுகள் உலர்ந்து கொண்டிருந்தால் நாக்கில் உள்ள உமிழ்நீரை உதட்டில் தடவி ஈரப்பதமாக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் சில நிமிடங் கள்தான் ஈரப்பதம் நிலைத்திருக்கும். உமிழ்நீர் விரைவாக ஆவியாகி உதடுகளை மேலும் உலர்வடைய செய்துவிடும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது உதடுகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதனால் அடிக்கடி தண்ணீர் பருகுங்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் முடிஉதிர்வு மற்றும் வழுக்கை தலையினால் இளம் வயதிலேயே முதிர்வான தோற்றத்தை பெறுகிறார்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் முடிஉதிர்வு மற்றும் வழுக்கை தலையினால் இளம் வயதிலேயே முதிர்வான தோற்றத்தை பெறுகிறார்கள். இதனால் பல இடங்களில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதையும், திருமணம் தடைபடுவதையும் நம்மால் காண முடிகிறது.
குடும்ப பரம்பரை, சத்துக்குறைவு, குளிக்கும் நீர் மாற்றம், மனஅழுத்தம், புரோட்டின் குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் என முக்கிய காரணத்தினால் ஒருவருக்கு வழுக்கை ஏற்பட்டால் மீண்டும் இயற்கை முறையில் இளமையை பெற்று கொள்வது அரிதான காரியம். இந்த குறைபாட்டை போக்குவதற்காக பல ஆராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டு வழுக்கை தலைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்த வெளிநாட்டு தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவு.
இந்த முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை முடி தேர்வு செய்யப்பட்டு நீங்கள் விரும்பிய Style-ல் Replace பண்ணப்படுகிறது. மருந்து உபயோகிக்க தேவை இல்லை. அறுவை சிகிச்சை, வலி, பக்கவிளைவுகள், தழும்புகள் இல்லாமல் 2 மணி நேரத்தில் செய்யும் இந்த சிகிச்சைக்கு ஏற்படும் செலவோ மிகவும் குறைவு. இது விக் அல்ல. வாகனம் ஓட்டலாம், விளையாடலாம், தினமும் குளிக்கலாம், அன்றாட வேலைகள் செய்யலாம். விரும்பிய வடிவில் தலை வாரலாம். இயற்கை அழகு (Natural look) பெற்று கொள்ளலாம். 20 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்த நபரும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.
நோயினால் முடியை இழந்த பெண்கள் முடியின் அடர்த்தி மற்றும் நீளம் அதிகரிக்க விரும்பும் பெண்களும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு பயனடையலாம்.
குடும்ப பரம்பரை, சத்துக்குறைவு, குளிக்கும் நீர் மாற்றம், மனஅழுத்தம், புரோட்டின் குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் என முக்கிய காரணத்தினால் ஒருவருக்கு வழுக்கை ஏற்பட்டால் மீண்டும் இயற்கை முறையில் இளமையை பெற்று கொள்வது அரிதான காரியம். இந்த குறைபாட்டை போக்குவதற்காக பல ஆராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டு வழுக்கை தலைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்த வெளிநாட்டு தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவு.
இந்த முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை முடி தேர்வு செய்யப்பட்டு நீங்கள் விரும்பிய Style-ல் Replace பண்ணப்படுகிறது. மருந்து உபயோகிக்க தேவை இல்லை. அறுவை சிகிச்சை, வலி, பக்கவிளைவுகள், தழும்புகள் இல்லாமல் 2 மணி நேரத்தில் செய்யும் இந்த சிகிச்சைக்கு ஏற்படும் செலவோ மிகவும் குறைவு. இது விக் அல்ல. வாகனம் ஓட்டலாம், விளையாடலாம், தினமும் குளிக்கலாம், அன்றாட வேலைகள் செய்யலாம். விரும்பிய வடிவில் தலை வாரலாம். இயற்கை அழகு (Natural look) பெற்று கொள்ளலாம். 20 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்த நபரும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.
நோயினால் முடியை இழந்த பெண்கள் முடியின் அடர்த்தி மற்றும் நீளம் அதிகரிக்க விரும்பும் பெண்களும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு பயனடையலாம்.
கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.
2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.
2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.
பவள நகைகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிதான ஒன்றே. மற்ற விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் மற்றும் நவரத்தினக் கற்கள் பதித்த நகைகளை எவ்வளவு கவனத்துடன் சுத்தம் செய்து பராமரிக்கின்றோமோ அதேபோல் பவள நகைகளுக்கும் சிறிது கவனத்துடன் சுத்தப்படுத்தி பராமரிப்பது அவசியமானதாகும்.
பவளம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால் சிறிய உராய்வும் அதில் கீறலை ஏற்படுத்தி விடும். மேலும், சட்டென்று சேதமாகி உடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பவளத்தை கவனத்துடன் பாதுகாத்துப் பராமரித்தால் அவை பல காலம் நீண்டு உழைக்கும் தன்மை கொண்டவையாகும்.
பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பினை துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம். மிகவும் கடினமான பிரஷ் மற்றும் துணி துவைக்கும் சோப்பைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடாது. அவை, பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடும். அவற்றை நீரில் நன்கு அலசி மென்மையான துணியால் ஒற்றி எடுத்து நன்கு உலர்ந்த பிறகே உள்ளே எடுத்து வைக்கவேண்டும்.
பவள நகைகளைச் சுத்தப்படுத்த அதீத ஒலிச்சுத்தி (அல்ட்ராசானிக் கிளீனர்ஸ்) போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆழமான அதிர்வுகள் பவளத்தில் சேதத்தை ஏற்படுத்துவதோடு பவளத்தை உடைத்து விடும் வாய்ப்பும் உள்ளது.
நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப்படியான சூடினால் பவளமானது நிறம் மாறும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான சூடினால் அது முற்றிலுமாக நிறத்தை இழந்துவிடும். பல நாட்கள் சூரிய வெயிலில் படும் பொழுது சிறிது சிறிதாக நிறம் மங்கும் வாய்ப்பும் உள்ளது.
நாம் நிகழ்ச்சிகளுக்கு பவள நகைகளை அணிந்து வந்த பிறகு அவற்றை துவைத்து நன்றாக ஆறவைத்து அதில் சிறிதளவும் ஈரத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனியான நகைப்பெட்டிகள் அல்லது மென்மையான துணியால் தைக்கப்பட்ட பைகளில் வைக்கவேண்டும். வேறு நகைகளுடன் பவள நகைகளை சேர்த்து வைத்தால் அவை பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடும்.
பவள நகைகளை அணிந்து கொண்டே நீச்சலடிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மற்றும் நடைப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.
பவளம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்:-
* பவளப் பாறைகள் என்பவை செடிகளால் உருவாக்கப்படுபவை அல்ல. கடல் விலங்குகளால் உருவாக்கப்படுபவையாகும்.
* மூன்று வித்தியமாசமான பவளப்பாறை வகைகள் உள்ளன.
* பவளங்கள் வளர்வதற்கு சூரியஒளி அவசியமான ஒன்றாகும்.
* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் போன்று அளவில் மிகப்பெரியதாக இருக்கும். பவளப்பாறைகள் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும்.
* பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் கடல் நீரானது மிகவும் சுத்தமானதாக இருக்கும். அவை சுத்தமாக
இருப்பதற்கும், கடல் புற்கள் மற்றும் பிற கடல் தாவரங்கள் வளர்ச்சிக்கும் பவளப் பாறைகள் உதவுகின்றன.
* பவளப் பாறைகளில் இருக்கும் உயிரினங்கள் கேன்சர் மற்றும் ஒருசில நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.
* சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிப்பதிலும் பெரும் பங்கை பவளப்பாறைகள் அளிக்கின்றன.
* பச்சை பிரவுன், பிங்க், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் ஃப்ளோரசன்ட் நிறங்களிலும் பவளங்கள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.
பவளம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால் சிறிய உராய்வும் அதில் கீறலை ஏற்படுத்தி விடும். மேலும், சட்டென்று சேதமாகி உடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பவளத்தை கவனத்துடன் பாதுகாத்துப் பராமரித்தால் அவை பல காலம் நீண்டு உழைக்கும் தன்மை கொண்டவையாகும்.
பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பினை துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம். மிகவும் கடினமான பிரஷ் மற்றும் துணி துவைக்கும் சோப்பைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடாது. அவை, பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடும். அவற்றை நீரில் நன்கு அலசி மென்மையான துணியால் ஒற்றி எடுத்து நன்கு உலர்ந்த பிறகே உள்ளே எடுத்து வைக்கவேண்டும்.
பவள நகைகளைச் சுத்தப்படுத்த அதீத ஒலிச்சுத்தி (அல்ட்ராசானிக் கிளீனர்ஸ்) போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆழமான அதிர்வுகள் பவளத்தில் சேதத்தை ஏற்படுத்துவதோடு பவளத்தை உடைத்து விடும் வாய்ப்பும் உள்ளது.
நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப்படியான சூடினால் பவளமானது நிறம் மாறும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான சூடினால் அது முற்றிலுமாக நிறத்தை இழந்துவிடும். பல நாட்கள் சூரிய வெயிலில் படும் பொழுது சிறிது சிறிதாக நிறம் மங்கும் வாய்ப்பும் உள்ளது.
நாம் நிகழ்ச்சிகளுக்கு பவள நகைகளை அணிந்து வந்த பிறகு அவற்றை துவைத்து நன்றாக ஆறவைத்து அதில் சிறிதளவும் ஈரத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனியான நகைப்பெட்டிகள் அல்லது மென்மையான துணியால் தைக்கப்பட்ட பைகளில் வைக்கவேண்டும். வேறு நகைகளுடன் பவள நகைகளை சேர்த்து வைத்தால் அவை பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடும்.
நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் வெளியில் நிகழ்ச்சிகளுக்குக் கிளம்பும் பொழுது மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகு கடைசியாக பவள நகைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் இந்த நகைகளை அணிந்த பின்னர் வாசனைத் திரவியங்களை ஆடைகளின் மேல் தெளிக்கக்கூடாது. மேலும் பவள வளையல்களை அணிந்து கொண்டே துணிகளைத் துவைப்பது, அலசுவது, பாத்திரங்களைக் கழுவுவது மற்றும் பவள நகைகளைப் போடுவதும் கழற்றுவதும் கடினமாக இருக்கும் பட்சத்தில் துணி துவைக்கும் சோப்பினைப் பயன்படுத்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பவள நகைகளை அணிந்து கொண்டே நீச்சலடிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மற்றும் நடைப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.
பவளம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்:-
* பவளப் பாறைகள் என்பவை செடிகளால் உருவாக்கப்படுபவை அல்ல. கடல் விலங்குகளால் உருவாக்கப்படுபவையாகும்.
* மூன்று வித்தியமாசமான பவளப்பாறை வகைகள் உள்ளன.
* பவளங்கள் வளர்வதற்கு சூரியஒளி அவசியமான ஒன்றாகும்.
* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் போன்று அளவில் மிகப்பெரியதாக இருக்கும். பவளப்பாறைகள் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும்.
* பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் கடல் நீரானது மிகவும் சுத்தமானதாக இருக்கும். அவை சுத்தமாக
இருப்பதற்கும், கடல் புற்கள் மற்றும் பிற கடல் தாவரங்கள் வளர்ச்சிக்கும் பவளப் பாறைகள் உதவுகின்றன.
* பவளப் பாறைகளில் இருக்கும் உயிரினங்கள் கேன்சர் மற்றும் ஒருசில நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.
* சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிப்பதிலும் பெரும் பங்கை பவளப்பாறைகள் அளிக்கின்றன.
* பச்சை பிரவுன், பிங்க், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் ஃப்ளோரசன்ட் நிறங்களிலும் பவளங்கள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.
பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும்.
பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.
பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.
மழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.
குளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.
ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.
ஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.
முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.
பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.
மழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.
குளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.
ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.
ஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.
முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.
கண் இமை முடிகளுக்கு அட்டகாசமாக மஸ்காரா எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அருமையான இமை தோற்றத்தை உருவாக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய கண் இமைகளுக்கு, அத்தியாவசிய எண்ணெய்களால் செறிவூட்டப்பட்ட நீளமான மஸ்காரா மற்றும் தடிமனாகவும் பருமனாகவும் கொண்ட ஒரு தொகுதி மஸ்காராவைத் தேர்ந்தெடுக்கவும்.
வாட்டர் ப்ரூப் அல்லது சாதாரண மஸ்காரா கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வாட்டர் ப்ரூப் மஸ்காராவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் கண் இமை முடிகளை காயப்படுத்தலாம். ஆனால் இந்த வகை மஸ்காரா நீண்ட காலமாக நீடிக்கும். மேக்கப் ரிமூவரின் உதவியின்றி அதை அகற்றுவது கடினம். இந்த வகை மஸ்காராவை அதிகமாகப் பயன்படுத்தினால் பலவீனமான, உலர்ந்த மற்றும் உடையக் கூடிய அபாயங்களை இமை முடிகளுக்கு வழிவகுக்கும்.
ஐ கர்லர்:
நீங்கள் ஒரு சரியான பூச்சு விரும்பினால் ஒரு கண் கர்லர் வாங்க வேண்டியது அவசியம். கண் கர்லர் உங்கள் கண் இமைகளுக்கு கூடுதல் விளிம்பைச் சேர்க்கிறது. இமை முடிகளை நீளமாகக் காண அவற்றை மேல்நோக்கி உயர்த்தும். தீங்கு விளைவிக்காத மென்மையான ரப்பர் திண்டுடன் எப்போதும் ஒரு ஐ கர்லரை வாங்கவும்.
நிறத் தேர்வு:
மஸ்காராக்களில் பரவலான வண்ணங்கள் கிடைக்கின்றன. பொதுவாக நாம் கருப்பு அல்லது பழுப்பு நிற மஸ்காராவை வாங்குவோம். ஆனால் வெவ்வேறு நிற மஸ்காராக்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் கண் இமை முடிகளுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வண்ணத்திற்கும் அதன் பாணியின் சொந்த வரையறை உள்ளது.
மஸ்காரா தீட்டும் வழிமுறைகள்:
கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்பு ஐ மேக்கப் அணியலாம். அதற்காக நடுநிலை ஐ ஷேடோ தட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்க.
கண் இமை முடிகளை சுருள வைக்க ஐ கர்லர் பயன்படுத்தவும். உங்கள் கண் இமைகளுக்கு கீழே உங்கள் கர்லரை வைத்து 10 முதல் 15 விநாடிகள் மெதுவாக இமைக்கு முடிகளுக்கு எதிராக அழுத்தவும். மேலும் வியத்தகு, நீண்ட கண் இமைகளை பெறும்வரை இந்த வழிமுறையை மீண்டும் செய்யவும்.
உங்கள் கண்களை ஓரளவு மேல்நோக்கி உயர்த்துங்கள், இதன்மூலம் உங்களை ஒரு கண்ணாடியில் பார்த்து, மஸ்காரா குச்சியை உங்கள் கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வரலாம். உங்கள் கண் படபடக்கும் என்றால், நீங்கள் வாயைத் திறக்க வேண்டும், இது சிமிட்டுவதை கடினமாக்குகிறது.
இப்போது, கண் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவி, உங்கள் இமைகளின் முடி வேர்களுக்கு எதிராக மஸ்காரா குச்சியை வைத்து, அவை முழுதாகவும் நீளமாகவும் தோன்றும். அசைவற்ற இயக்கம் இல்லாமல் வெளி நோக்கி மெதுவாக குச்சியை வெளியே இழுக்கவும்.
வசீகரிக்கும் இமை முடிகளுக்கு, மஸ்காரா கலவை 15-30 வினாடிகள் உலரும் வரை காத்திருக்கவும். பின்னர் மீண்டும் உங்கள் இமை முடிகளை சுருட்டவும்.
தடிமனான மற்றும் நீண்ட இமை முடிகளை பெற இரண்டாவது கோட் மஸ்காராவைப் பயன்படுத்துங்கள். சீரற்ற தன்மையையும், தடுமாற்றத்தையும் தவிர்க்க உங்கள் மஸ்காரா குச்சியை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். உங்கள் இமை முடிகளின் எந்த பகுதியையும் புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் கீழ் கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்த, ஸ்பாஞ்ச்சை உங்கள் கண்களுக்குக் கீழே வைக்கவும். கண்களைத் திறந்து, தூரிகையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இமை முடிகளின் வேர்களில் மட்டுமே மஸ்காராவைப் பயன்படுத்துங்கள் மற்றும் முடித்த தொடுதலுக்காக, மஸ்காராவை குச்சியின் நுனியால் மீதமுள்ள கீழ் இமை முடிகளுக்கு மேல் தடவவும்.
வாட்டர் ப்ரூப் அல்லது சாதாரண மஸ்காரா கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வாட்டர் ப்ரூப் மஸ்காராவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் கண் இமை முடிகளை காயப்படுத்தலாம். ஆனால் இந்த வகை மஸ்காரா நீண்ட காலமாக நீடிக்கும். மேக்கப் ரிமூவரின் உதவியின்றி அதை அகற்றுவது கடினம். இந்த வகை மஸ்காராவை அதிகமாகப் பயன்படுத்தினால் பலவீனமான, உலர்ந்த மற்றும் உடையக் கூடிய அபாயங்களை இமை முடிகளுக்கு வழிவகுக்கும்.
ஐ கர்லர்:
நீங்கள் ஒரு சரியான பூச்சு விரும்பினால் ஒரு கண் கர்லர் வாங்க வேண்டியது அவசியம். கண் கர்லர் உங்கள் கண் இமைகளுக்கு கூடுதல் விளிம்பைச் சேர்க்கிறது. இமை முடிகளை நீளமாகக் காண அவற்றை மேல்நோக்கி உயர்த்தும். தீங்கு விளைவிக்காத மென்மையான ரப்பர் திண்டுடன் எப்போதும் ஒரு ஐ கர்லரை வாங்கவும்.
நிறத் தேர்வு:
மஸ்காராக்களில் பரவலான வண்ணங்கள் கிடைக்கின்றன. பொதுவாக நாம் கருப்பு அல்லது பழுப்பு நிற மஸ்காராவை வாங்குவோம். ஆனால் வெவ்வேறு நிற மஸ்காராக்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் கண் இமை முடிகளுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வண்ணத்திற்கும் அதன் பாணியின் சொந்த வரையறை உள்ளது.
மஸ்காரா தீட்டும் வழிமுறைகள்:
கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்பு ஐ மேக்கப் அணியலாம். அதற்காக நடுநிலை ஐ ஷேடோ தட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்க.
கண் இமை முடிகளை சுருள வைக்க ஐ கர்லர் பயன்படுத்தவும். உங்கள் கண் இமைகளுக்கு கீழே உங்கள் கர்லரை வைத்து 10 முதல் 15 விநாடிகள் மெதுவாக இமைக்கு முடிகளுக்கு எதிராக அழுத்தவும். மேலும் வியத்தகு, நீண்ட கண் இமைகளை பெறும்வரை இந்த வழிமுறையை மீண்டும் செய்யவும்.
உங்கள் கண்களை ஓரளவு மேல்நோக்கி உயர்த்துங்கள், இதன்மூலம் உங்களை ஒரு கண்ணாடியில் பார்த்து, மஸ்காரா குச்சியை உங்கள் கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வரலாம். உங்கள் கண் படபடக்கும் என்றால், நீங்கள் வாயைத் திறக்க வேண்டும், இது சிமிட்டுவதை கடினமாக்குகிறது.
இப்போது, கண் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவி, உங்கள் இமைகளின் முடி வேர்களுக்கு எதிராக மஸ்காரா குச்சியை வைத்து, அவை முழுதாகவும் நீளமாகவும் தோன்றும். அசைவற்ற இயக்கம் இல்லாமல் வெளி நோக்கி மெதுவாக குச்சியை வெளியே இழுக்கவும்.
வசீகரிக்கும் இமை முடிகளுக்கு, மஸ்காரா கலவை 15-30 வினாடிகள் உலரும் வரை காத்திருக்கவும். பின்னர் மீண்டும் உங்கள் இமை முடிகளை சுருட்டவும்.
தடிமனான மற்றும் நீண்ட இமை முடிகளை பெற இரண்டாவது கோட் மஸ்காராவைப் பயன்படுத்துங்கள். சீரற்ற தன்மையையும், தடுமாற்றத்தையும் தவிர்க்க உங்கள் மஸ்காரா குச்சியை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். உங்கள் இமை முடிகளின் எந்த பகுதியையும் புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் கீழ் கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்த, ஸ்பாஞ்ச்சை உங்கள் கண்களுக்குக் கீழே வைக்கவும். கண்களைத் திறந்து, தூரிகையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இமை முடிகளின் வேர்களில் மட்டுமே மஸ்காராவைப் பயன்படுத்துங்கள் மற்றும் முடித்த தொடுதலுக்காக, மஸ்காராவை குச்சியின் நுனியால் மீதமுள்ள கீழ் இமை முடிகளுக்கு மேல் தடவவும்.
அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.
அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.
சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் காதணியில் இடம்பெறும் கொக்கிகள், பெல்ட்டில் அணியும் ‘பக்கிள்கள்’, பேண்டில் இடம்பெறும் ஜிப்புகள், கழுத்தில் அணியும் ஆபரணங்களில் சேர்க்கப்படும் நிக்கல் நேரடியாக சருமத்துடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
புதிதாக நகை அணிந்ததும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ‘நகை ஒவ்வாமை’ பிரச்சினைக்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். சருமம் சிவத்தல், சொறி, அரிப்பு, எரிச்சல், புள்ளிகள், திட்டுகள், வீக்கம், கொப்பளங்கள், வியர்வை, சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது.
லெதர் ஆபரணங்கள்: நிக்கல் சேர்க்கப்பட்ட ஆப ரணங்களை அணிவதால் ஒவ்வாமை ஏற்படுவது உறுதியானால் அத்தகைய ஆபரணங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு மாற்றாக ‘லெதர்’, பிளாஸ்டிக்கில் தயாராகும் ஆப ரணங்களை உபயோகிக்கலாம். உலோகத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லது லெதர் பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
சருமத்தில் ஈரப்பதம்: ஆபரணங்கள் அணியும் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன்களை உபயோகிக்கலாம். சருமத்தில் சொறி, அரிப்புகளை நீக்கவும், உலர்ந்த சரும திட்டுக்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் ‘காலமைன் லோஷனை’ பயன்படுத்தலாம். லோஷன் தடவுவதன் மூலம் சருமத்தின் உள் அடுக்குகள் பாதுகாப்பாக இருந்தால் வெளிப்புற அடுக்குகளில் தொற்று ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.
கற்றாழை: சரும ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளுக்கு கற்றாழை அருமருந்து. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் எத்தகைய சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளன. ஒவ்வாமை பிரச்சினையில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவும்.
நிக்கலை தவிர்த்தல்: சாக்லெட், நட்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் நிக்கலை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகவும் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் உடையவராக இருந்தால் இத்தகைய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வாமை தலைதூக்கும்.
நகைகளை தவிர்த்தல்: மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற கவரிங் நகைகளை சிறிது நேரம் அணிந்தாலே ஒவ்வாமை பாதிப்பை எதிர்கொண்டால் கூடுமானவரை அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக பிளாட்டினம் போன்ற குறைவான எதிர்வினை புரியும் உலோகத்தை உபயோகிக்கலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வாமை பாதிப்பை கண்டறிந்துவிட்டால் விரை வாக குணப்படுத்திவிடமுடியும். இல்லாவிட்டால் சீழ் நிறைந்த கொப்பளங்களாக மாறக்கூடும். இதற்கு தோல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் காதணியில் இடம்பெறும் கொக்கிகள், பெல்ட்டில் அணியும் ‘பக்கிள்கள்’, பேண்டில் இடம்பெறும் ஜிப்புகள், கழுத்தில் அணியும் ஆபரணங்களில் சேர்க்கப்படும் நிக்கல் நேரடியாக சருமத்துடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
புதிதாக நகை அணிந்ததும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ‘நகை ஒவ்வாமை’ பிரச்சினைக்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். சருமம் சிவத்தல், சொறி, அரிப்பு, எரிச்சல், புள்ளிகள், திட்டுகள், வீக்கம், கொப்பளங்கள், வியர்வை, சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது.
லெதர் ஆபரணங்கள்: நிக்கல் சேர்க்கப்பட்ட ஆப ரணங்களை அணிவதால் ஒவ்வாமை ஏற்படுவது உறுதியானால் அத்தகைய ஆபரணங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு மாற்றாக ‘லெதர்’, பிளாஸ்டிக்கில் தயாராகும் ஆப ரணங்களை உபயோகிக்கலாம். உலோகத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லது லெதர் பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
சருமத்தில் ஈரப்பதம்: ஆபரணங்கள் அணியும் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன்களை உபயோகிக்கலாம். சருமத்தில் சொறி, அரிப்புகளை நீக்கவும், உலர்ந்த சரும திட்டுக்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் ‘காலமைன் லோஷனை’ பயன்படுத்தலாம். லோஷன் தடவுவதன் மூலம் சருமத்தின் உள் அடுக்குகள் பாதுகாப்பாக இருந்தால் வெளிப்புற அடுக்குகளில் தொற்று ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.
கற்றாழை: சரும ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளுக்கு கற்றாழை அருமருந்து. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் எத்தகைய சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளன. ஒவ்வாமை பிரச்சினையில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவும்.
நிக்கலை தவிர்த்தல்: சாக்லெட், நட்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் நிக்கலை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகவும் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் உடையவராக இருந்தால் இத்தகைய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வாமை தலைதூக்கும்.
நகைகளை தவிர்த்தல்: மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற கவரிங் நகைகளை சிறிது நேரம் அணிந்தாலே ஒவ்வாமை பாதிப்பை எதிர்கொண்டால் கூடுமானவரை அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக பிளாட்டினம் போன்ற குறைவான எதிர்வினை புரியும் உலோகத்தை உபயோகிக்கலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வாமை பாதிப்பை கண்டறிந்துவிட்டால் விரை வாக குணப்படுத்திவிடமுடியும். இல்லாவிட்டால் சீழ் நிறைந்த கொப்பளங்களாக மாறக்கூடும். இதற்கு தோல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.






