என் மலர்
ஸ்லோகங்கள்
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் ஐயப்பன் மந்திரம் இது.
சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.
கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் அனைத்தும் கைகூடும்.
அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.
‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை,
சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே,
அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே,
எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே,
அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.
நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை,
சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே,
அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே,
எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே,
அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.
நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
"ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"
இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"
இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.
ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண அனுமத் சமேதா சரணம்
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடையது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.
சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம்
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே
உனை பணிகின்றோம் பலமுறை)
ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.
ஆஞ்சநேயருக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபடும்பொழுது சிறிது வெண்ணெயை பொட்டாக வைத்து, பிறகு அதன்மேல் குங்குமப் பொட்டு வைத்தால், காய்ந்தபின்னும் குங்குமம் உதிராமல் அழகாகக் காட்சியளிக்கும்.
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடையது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.
சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம்
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே
உனை பணிகின்றோம் பலமுறை)
ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.
ஆஞ்சநேயருக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபடும்பொழுது சிறிது வெண்ணெயை பொட்டாக வைத்து, பிறகு அதன்மேல் குங்குமப் பொட்டு வைத்தால், காய்ந்தபின்னும் குங்குமம் உதிராமல் அழகாகக் காட்சியளிக்கும்.
பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை சஷ்டி தினங்களில் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.
பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.
தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.
- பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்
பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும். இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.
‘நரசிம்மரே தாய்;
நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே,
தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே,
செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே.
இவ்வுலகத்தில் நரசிம்மரே,
அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு
செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.
நரசிம்மரை காட்டிலும்
உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
‘நரசிம்மரே தாய்;
நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே,
தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே,
செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே.
இவ்வுலகத்தில் நரசிம்மரே,
அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு
செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.
நரசிம்மரை காட்டிலும்
உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும்.
வஜ்ர நகாய வித்மஹே தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத்
ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
தன்ன சிம்ஹ ப்ரசோதயாத்
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத்
ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
தன்ன சிம்ஹ ப்ரசோதயாத்
நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.
ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகாய விதாயிநே!
ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே
பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!
என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.
ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே
பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!
என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.
தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.
தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.
சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்கியம் தன ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசய
தீபம் ஜோதி நமோஸ்துதே.
சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்கியம் தன ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசய
தீபம் ஜோதி நமோஸ்துதே.
திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே!
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் இரண்டாம் பாதியையும்,
நம: காமவிஹாராய காமரூபதராயச!!
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் முன் பாதியையும் சேர்த்து படித்து வந்தால் விவாஹ பலன் விரைவில் கிட்டும்.
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் இரண்டாம் பாதியையும்,
நம: காமவிஹாராய காமரூபதராயச!!
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் முன் பாதியையும் சேர்த்து படித்து வந்தால் விவாஹ பலன் விரைவில் கிட்டும்.
கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.
யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண
ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ
எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம். அனைத்து நலன்களையும் இந்தப் பதினாறு லட்சுமிகளும் இனிதே அருளட்டும்.
யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண
ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ
எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம். அனைத்து நலன்களையும் இந்தப் பதினாறு லட்சுமிகளும் இனிதே அருளட்டும்.
சாரதா புஜங்கப்ரயாதாஷ்டக ஸ்தோத்திரமும் அதற்கு சிறந்தததான தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. சரஸ்வதி தேவியின் அபார கருணா கடாட்சம் பெற இந்த ஸ்தோத்திரம் மிகவும் உதவும்.
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டக ஸ்தோத்திரமும் அதற்கு சிறந்தததான தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. சரஸ்வதி தேவியின் அபார கருணா கடாட்சம் பெற இந்த ஸ்தோத்திரம் மிகவும் உதவும்.
1. அமுதம் நிறைக் கலசங்கள்
கரங்களில் உடையவளாம்;
குடமெனக் குவிந்தபடி
அருள் பொழியும் நெஞ்சினளாம்;
பாலனம் புரிந்து நமைக்
காத்திடும் அம்பிகையாம்;
புனிதர்க்கெல்லாம்
பொற்பாதம் தருபவளாம்;
திங்கள் முகப்பொலிவு
எழிலார்ந்த இதழ்க்கனிவு,
பீடுடைய வடிவினளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
2. விழிக் கடையில் அளப்பரிய
கருணை மிகுந்து பொங்கும்
நோக்குடையவளாம்;
பொற்கரந்தனில் ஞான
முத்திரை உடையவளாம்;
கலைகளின் நித்ய வாசினியாம்;
புனிதம் நிறையப் பொன் அணி
மங்கலம் உடையவளாம்;
தெய்வமாய் என்றென்றும்
விழியாலே அருள்தருபவளாம்;
துங்காநதி வாழ்த் தூயவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழிமெய் சேர
துதிக்கின்றேன்.
3. பிறை நுதலில் வகிடென
பொன்நகை தரித்தவளாம்;
இன்னிசைப் பண்ணின்
உன்னதம் நயப்பவளாம்;
தொழுதவரைக் காத்தருளும்
தனிப்பெரும் தேவியாய்த்
திகழ்ந்து ஒளிர்பவளாம்:
கீர்த்தி இசைத்திடு கன்னங்கள்
திருக்கரத்தில் மணிமாலை உடையவளாம்;
கண்கவரும் தொல் அணிமணியில்
அகலாத விருப்பு உடையவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
4. முடிவகிர்ந்து பின்னலிட்டுக்
குஞ்சலங்கள் கொண்டவளாம்;
மான்விழிப் பார்வையினும்
வென்றிடும் திருப்பார்வை உடையவளாம்;
கிள்ளையோடிருக்கும் வாணியாம்;
வானவன் இந்திர தேவன்
வணங்கிடும் தேவதேவியாம்;
அமுதபானம் விளைத்திடும்
மந்தஹாச வதனமுடையவளாம்;
கருங்கூந்தல் கவினழகொடு
நெஞ்சத்தை ஈர்ப்பவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
5. சாந்த சொரூபி, எழிற் திருமேனி;
சுந்தரத் திரு வடிவினளாம்;
விழியோவோடிப் பரந்தடர்ந்த
கருங்கேசம் உடையவளாம்;
ஒளிவிடும் கொடிபோலும்
மென் உடம்பினளாம்:
என்றுமுள நித்ய நாயகியாம்;
உள்ளத்து எழும் எண்ணங்கடந்து
நின்று நிலைத்திருப்பவளாம்;
தவமுனிவர் தொழுதேற்றும்
உலகுக்கு முன்னம் உயிர்த்தவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
6. மான்மீதும், மடஅன்னத்திலும்
மாட்சியுற சிம்ம மதன் மீதும்
கரி, பரி, இரண்டின் மீதும்
ஆரோகணித்து இருப்பவளாம்;
கழுகின் மீதும் காளையின் மீதும்
வீற்றிருப்பவளாம்;
நவராத்திரி நற்பொழுதில்
நல்வாகனங்களாகிவிடும்
இவைமீது அமர்ந்திருப்பவளாம்;
இனிமையின் தனி உருவாகி
என்றும் காட்சி தருபவளாம்.
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
7. கனல் போலும் செம்பிழம்பாகி
ஒளிவீசும் செல்வழகுச்
செந்திருவென ஜொலிப்பவளாம்;
சகல சிருஷ்டிகளின் காந்தமிகு
உருக்கொண்டவளாம்;
பணிகின்ற நல்லடியாரின்
நெஞ்சக் கமலந்தன்னில்
தேனீயென ரீங்கரிப்பவளாம்;
நாதத்தின், நர்த்தனத்தின்.
உள்ளளி நிகர்த்த மேனியளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
8. படைக்கின்ற நான்முகனும்
பள்ளி கொண்ட மாலவனும்
மலை வாழும் மகேஸ்வரனும்
பூசனை புரிந்து துதிக்கின்ற
பெரும்சீர் படைத்தவளாம்
தேசுமிகு புன்னகையின்
திருவதனம் உடையவளாம்;
காதணிக் குண்டலங்கள்
ஊஞ்சலென அசைந்தாடி
அழகுக்குத் தனியழகூட்டும்
திருச்செவிகள் உடையவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
1. அமுதம் நிறைக் கலசங்கள்
கரங்களில் உடையவளாம்;
குடமெனக் குவிந்தபடி
அருள் பொழியும் நெஞ்சினளாம்;
பாலனம் புரிந்து நமைக்
காத்திடும் அம்பிகையாம்;
புனிதர்க்கெல்லாம்
பொற்பாதம் தருபவளாம்;
திங்கள் முகப்பொலிவு
எழிலார்ந்த இதழ்க்கனிவு,
பீடுடைய வடிவினளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
2. விழிக் கடையில் அளப்பரிய
கருணை மிகுந்து பொங்கும்
நோக்குடையவளாம்;
பொற்கரந்தனில் ஞான
முத்திரை உடையவளாம்;
கலைகளின் நித்ய வாசினியாம்;
புனிதம் நிறையப் பொன் அணி
மங்கலம் உடையவளாம்;
தெய்வமாய் என்றென்றும்
விழியாலே அருள்தருபவளாம்;
துங்காநதி வாழ்த் தூயவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழிமெய் சேர
துதிக்கின்றேன்.
3. பிறை நுதலில் வகிடென
பொன்நகை தரித்தவளாம்;
இன்னிசைப் பண்ணின்
உன்னதம் நயப்பவளாம்;
தொழுதவரைக் காத்தருளும்
தனிப்பெரும் தேவியாய்த்
திகழ்ந்து ஒளிர்பவளாம்:
கீர்த்தி இசைத்திடு கன்னங்கள்
திருக்கரத்தில் மணிமாலை உடையவளாம்;
கண்கவரும் தொல் அணிமணியில்
அகலாத விருப்பு உடையவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
4. முடிவகிர்ந்து பின்னலிட்டுக்
குஞ்சலங்கள் கொண்டவளாம்;
மான்விழிப் பார்வையினும்
வென்றிடும் திருப்பார்வை உடையவளாம்;
கிள்ளையோடிருக்கும் வாணியாம்;
வானவன் இந்திர தேவன்
வணங்கிடும் தேவதேவியாம்;
அமுதபானம் விளைத்திடும்
மந்தஹாச வதனமுடையவளாம்;
கருங்கூந்தல் கவினழகொடு
நெஞ்சத்தை ஈர்ப்பவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
5. சாந்த சொரூபி, எழிற் திருமேனி;
சுந்தரத் திரு வடிவினளாம்;
விழியோவோடிப் பரந்தடர்ந்த
கருங்கேசம் உடையவளாம்;
ஒளிவிடும் கொடிபோலும்
மென் உடம்பினளாம்:
என்றுமுள நித்ய நாயகியாம்;
உள்ளத்து எழும் எண்ணங்கடந்து
நின்று நிலைத்திருப்பவளாம்;
தவமுனிவர் தொழுதேற்றும்
உலகுக்கு முன்னம் உயிர்த்தவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
6. மான்மீதும், மடஅன்னத்திலும்
மாட்சியுற சிம்ம மதன் மீதும்
கரி, பரி, இரண்டின் மீதும்
ஆரோகணித்து இருப்பவளாம்;
கழுகின் மீதும் காளையின் மீதும்
வீற்றிருப்பவளாம்;
நவராத்திரி நற்பொழுதில்
நல்வாகனங்களாகிவிடும்
இவைமீது அமர்ந்திருப்பவளாம்;
இனிமையின் தனி உருவாகி
என்றும் காட்சி தருபவளாம்.
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
7. கனல் போலும் செம்பிழம்பாகி
ஒளிவீசும் செல்வழகுச்
செந்திருவென ஜொலிப்பவளாம்;
சகல சிருஷ்டிகளின் காந்தமிகு
உருக்கொண்டவளாம்;
பணிகின்ற நல்லடியாரின்
நெஞ்சக் கமலந்தன்னில்
தேனீயென ரீங்கரிப்பவளாம்;
நாதத்தின், நர்த்தனத்தின்.
உள்ளளி நிகர்த்த மேனியளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
8. படைக்கின்ற நான்முகனும்
பள்ளி கொண்ட மாலவனும்
மலை வாழும் மகேஸ்வரனும்
பூசனை புரிந்து துதிக்கின்ற
பெரும்சீர் படைத்தவளாம்
தேசுமிகு புன்னகையின்
திருவதனம் உடையவளாம்;
காதணிக் குண்டலங்கள்
ஊஞ்சலென அசைந்தாடி
அழகுக்குத் தனியழகூட்டும்
திருச்செவிகள் உடையவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.






