என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    மன பயம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
    தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
    ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா

     அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
    சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
    தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே

    - வீரலக்ஷ்மி ஸ்லோகம்

    பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.
    சிவபெருமானிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர், சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களைக் கொண்டவர். நம்முடைய பயத்தையெல்லாம் போக்குபவர் என்பதால் பைரவர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.
    ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்

    ரக்தாங்க தேஜோமயம் |

    டக்கா சூல கபால பாசகதரம்

    ரக்ஷாகராம் பைரவம் ||

    நிர்வாணம் ஸுநவாஹனம்

    த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்

    வந்தே பூதபிசாச நாதவடுகம்

    க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||

    இதன் கருத்து சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத்

    திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும்,

    பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக்

    கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்குத்

    தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

    இந்த ஸ்லோகத்தை தினமும் காலையும் மாலையும் சொல்லிவரலாம். அதேபோல

    ஓம் கால காலாய வித்மஹே

    கால தீத்தாய தீமஹீ

    தந்நோ கால பைரவ பிரசோதயாத்:" என்னும் பைரவ காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம்.

    பைரவர் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே செல்லும்போது வழியில் பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

    இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி நாளை கொண்டாடப்படுகிறது. எனவே நாளை குறைந்தபட்சம் சிவப்பு நிற மலர்களையேனும் பைரவருக்கு சாத்தி

    சகல நன்மைகளையும் பெறலாம்.
    மகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம் மாலை என உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது நல்லது.
    மனக்கவலைகள், துன்பங்களை போக்கும் சிவ மந்திரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிவன் அருள் கிடைத்தால் வாழ்வு செழித்து ஓங்கும் என்கின்றனர் முதியோர்கள். சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது. தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும்.

    "ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே
    ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ"

    மகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம் மாலை என உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது நல்லது.

    திங்கள் கிழமைகள், மாத சிவராத்திரி பிரதோஷ தினங்களில் வீட்டில் நமது கைவிரல் அளவிற்கும் குறைந்த அளவில் உள்ள சிவலிங்கத்திற்கு தும்பை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து இம்மந்திரத்தை 27முறை துதித்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து மனக்கவலைகள் மற்றும் துன்பங்களும் சிவனின் அருளால் நீங்கும்.

    கயிலாய மலையில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவபெருமான் தனது ஆற்றலால் உலகில் அனைத்திற்கும் காரகனாக இருக்கிறார். வழிபடும் பக்தர்களின் பக்திக்கு எளிதில் வரமளிக்கும் கருணாமூர்த்தியாக இருப்பவர் சிவன். அவரை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது.

    தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும். அந்த சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துக்கங்களும், மனக்கவலைகளும் முற்றிலும் நீங்கும்.
    இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    1. ஓம் அருள்வேல் போற்றி
    2. ஓம் அபயவேல் போற்றி
    3. ஓம் அழகுவேல் போற்றி
    4. ஓம் அரிய வேல் போற்றி
    5. ஓம் அயில் வேல் போற்றி
    6. ஓம் அனைய வேல் போற்றி
    7. ஓம் அன்பு வேல் போற்றி
    8. ஓம் அற்புத வேல் போற்றி
    9. ஓம் அடக்கும் வேல் போற்றி
    10. ஓம் அந்தக எதிர்வேல் போற்றி

    11. ஓம் அகராந்தக வேல் போற்றி
    12. ஓம் ஆளும் வேல் போற்றி
    13. ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    14. ஓம் இனிய வேல் போற்றி
    15. ஒம் இரங்கு வேல் போற்றி
    16. ஓம் இலை வேல் போற்றி
    17. ஓம் இறை வேல் போற்றி
    18. ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    19. ஓம் ஈடிலா வேல் போற்றி
    20. ஓம் உக்கிர வேல் போற்றி

    21. ஓம் உய்க்கும் வேல் போற்றி
    22. ஓம் எழில் வேல் போற்றி
    23. ஓம் எளிய வேல் போற்றி
    24. ஓம் எரி வேல் போற்றி
    25. ஓம் எதிர் வேல் போற்றி
    26. ஓம் ஒளிர் வேல் போற்றி
    27. ஓம் ஒப்பில் வேல் போற்றி
    28. ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    29. ஓம் ஓங்கார வேல் போற்றி
    30. ஓம் கதிர் வேல் போற்றி

    31. ஓம் கனக வேல் போற்றி
    32. ஓம் கருணை வேல் போற்றி
    33. ஓம் கந்தன் வேல் போற்றி
    34. ஓம் கற்பக வேல் போற்றி
    35. ஓம் கம்பீர வேல் போற்றி
    36. ஓம் கூர் வேல் போற்றி
    37. ஓம் கூத்தன் வேல் போற்றி
    38. ஓம் கொடு வேல் போற்றி
    39. ஓம் கொற்ற வேல் போற்றி
    40. ஓம் சமர் வேல் போற்றி

    41. ஓம் சம்கார வேல் போற்றி
    42. ஓம் சக்தி வேல் போற்றி
    43. ஓம் சதுர் வேல் போற்றி
    44. ஓம் சங்கரன் வேல் போற்றி
    45. ஓம் சண்முக வேல் போற்றி
    46. ஓம் சமரில் வேல் போற்றி
    47. ஓம் சர்வ சக்திவேல் போற்றி
    48. ஓம் சின வேல் போற்றி
    49. ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி
    50. ஓம் சித்ர வேல் போற்றி

    51. ஓம் சீறும் வேல் போற்றி
    52. ஓம் சிங்காரன் வேல் போற்றி
    53. ஓம் சுரர் வேல் போற்றி
    54. ஓம் சுடர் வேல் போற்றி
    55. ஓம் சுழல்வேல் போற்றி
    56. ஓம் சூர வேல் போற்றி
    57. ஒம் ஞான வேல் போற்றி
    58. ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    59. ஓம் தனி வேல் போற்றி
    60. ஓம் தாரை வேல் போற்றி

    61. ஓம் திருவேல் போற்றி
    62. ஓம் திகழ் வேல் போற்றி
    63. ஓம் தீர வேல் போற்றி
    64. ஓம் தீதழி வேல் போற்றி
    65. ஓம் துணை வேல் போற்றி
    66. ஓம் துளைக்கும் வேல் போற்றி
    67. ஓம் நல்வேல் போற்றி
    68. ஓம் நீள் வேல் போற்றி
    69. ஓம் நுண் வேல் போற்றி
    70. ஓம் நெடு வேல் போற்றி

    71. ஓம் பரு வேல் போற்றி
    72. ஓம் பரன் வேல் போற்றி
    73. ஓம் படை வேல் போற்றி
    74. ஓம் பக்தர் வேல் போற்றி
    75. ஓம் புகழ் வேல் போற்றி
    76. ஓம் புகல் வேல் போற்றி
    77. ஓம் புஷ்ப வேல் போற்றி
    78. ஓம் புனித வேல் போற்றி
    79. ஓம் புண்ய வேல் போற்றி
    80. ஒம் பூஜ்ய வேல் போற்றி

    81. ஓம் பெரு வேல் போற்றி
    82. ஓம் பிரம்ம வேல் போற்றி
    83. ஓம் பொருவேல் போற்றி
    84. ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    85. ஓம் மந்திர வேல் போற்றி
    86. ஓம் மலநாசக வேல் போற்றி
    87. ஓம் முனை வேல் போற்றி
    88. ஓம் முரன் வேல் போற்றி
    89. ஓம் முருகன் வேல் போற்றி
    90. ஓம் முக்தி திரு வேல் போற்றி

    91. ஓம் ரத்தின வேல் போற்றி
    92. ஓம் ராஜ வேல் போற்றி
    93. ஓம் ருத்திர வேல் போற்றி
    94. ஓம் ருணமோசன வேல் போற்றி
    95. ஓம் வடிவேல் போற்றி
    96. ஓம் வஜ்ர வேல் போற்றி
    97. ஓம் வல் வேல் போற்றி
    98. ஓம் வளர்வேல் போற்றி
    99. ஓம் வழிவிடு வேல் போற்றி
    100. ஓம் வரமருள் வேல் போற்றி

    101. ஓம் விளையாடும் வேல் போற்றி
    102. ஓம் வினைபொடி வேல் போற்றி
    103. ஓம் வீரவேல் போற்றி
    104. ஓம் விசித்திர வேல் போற்றி
    105. ஓம் வெல் வேல் போற்றி
    106. ஓம் வெற்றி வேல் போற்றி
    107. ஓம் ஜய வேல் போற்றி
    108. ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி…

    ‘சரணம் ஐயப்பா’ எனும் சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுகிறான். சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் ஸ்லோகங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்:

    சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:
    ஓம்! க்ரும் நம; பராய
    கோப்த்ரே நம;

    மகா கணபதி தியான ஸ்லோகம்:
    மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
    சாமர கர்ண விலம்பித ஸுத்ர
    வாமந ரூப மஹேச்வர புத்ர
    விக்ந விநாயக பாத நமஸ்தே🙏

    ஐயப்பன் மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
    வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
    சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
    சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
    குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
    சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
    சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம;

    கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

    ஓம் தத் புருஷாய வித் மஹே
    பூத நாதாய தீ மஹி
    தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்
    ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ
    ஓம் பூதாதி பாய வித் மஹே
    மஹா தேவாய தீ மஹி
    தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்
    ஐயப்பன் மகா மந்திரம்
    பூதநாத ஸதானந்தா
    ஸர்வபூத தயாபரா
    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ;

    ஐயப்பன் ஸுப்ரபாதம்

    1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
    உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
    உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
    உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

    2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
    பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
    ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
    பவது ப்ரஸன்ன மனன சுந்தர
    ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
    காந்தகிரி குஸுமானி மனோஹரானி
    ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
    தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
    உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
    த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
    க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
    சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
    நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
    அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
    ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
    ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
    தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
    மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
    திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
    தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
    ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

    12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
    நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
    தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
    அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
    ஆனந்த பூத அனாத நர்த
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
    தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
    தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
    வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.
    Loading...

    15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
    சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
    அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
    ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

    16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
    பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
    தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
    பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
    ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்

    சாஸ்த்ர ஸுப்ரபாதம்:

    1. ஸ்ரீ சேச புத்ர யுருஷாத்தம தர்ம மூர்த்தே
    ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
    உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்
    2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
    ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
    உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
    3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
    பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
    பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்
    4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
    ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
    அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
    5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
    வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
    ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

    ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும். ஜென்ம லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது.
    மனோகாரகனாக சந்திரனே உடலுக்கும் காரணமானவன். ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும். ஜென்ம லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. உலக
    வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம், சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்சொன்ன இரண்டையுமே அடைய முடியும்.

    ஓம் அம்புலியே போற்றி!
    ஓம் அமுத கலையனே போற்றி!
    ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி!
    ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி!
    ஓம் அபய கரத்தனே போற்றி!
    ஓம் அமைதி உருவனே போற்றி!
    ஓம் அன்பனே போற்றி!
    ஓம் அஸ்த நாதனே போற்றி!

    ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி!
    ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி!
    ஓம் ஆரமுதே போற்றி!
    ஓம் ஆத்திரேய குலனே போற்றி!
    ஓம் இனிப்புப் பிரியனே போற்றி!
    ஓம் இரண்டாம் கிரகனே போற்றி!
    ஓம் இனியவனே போற்றி!
    ஓம் இணையிலானே போற்றி!
    ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி!
    ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி!
    ஓம் இரு கரனே போற்றி!
    ஓம் இரவு நாயகனே போற்றி!
    ஓம் ஈய உலோகனே போற்றி!
    ஓம் ஈரெண் கலையனே போற்றி!
    ஓம் ஈர்ப்பவனே போற்றி!

    ஓம் ஈசன் அணியே போற்றி!
    ஓம் உவகிப்பவனே போற்றி!
    ஓம் உலகாள்பவனே போற்றி!
    ஓம் எழில்முகனே போற்றி!
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி!
    ஓம் ஒணத்ததிபதியே போற்றி!
    ஓம் ஒளடதீசனே போற்றி!
    ஓம் கடகராசி அதிபதியே போற்றி!
    ஓம் கதாயுதனே போற்றி!
    ஓம் கலா நிதியே போற்றி!
    ஓம் காதற் தேவனே போற்றி!
    ஓம் குறு வடிவனே போற்றி!

    ஓம் குமுதப் பிரியனே போற்றி!
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி!
    ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி!
    ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி!
    ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி!
    ஓம் சந்திரனே போற்றி!
    ஓம் சஞ்சீவியே போற்றி!
    ஓம் சதுரப் பீடனே போற்றி!
    ஓம் சதுரக் கோலனே போற்றி!
    ஓம் சமீப கிரகனே போற்றி!
    ஓம் சமுத்திர நாயகனே போற்றி!
    ஓம் சாமப் பிரியனே போற்றி!
    ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி!
    ஓம் சிவபக்தனே போற்றி!

    ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி!
    ஓம் சிங்கக் கொடியனே போற்றி!
    ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி!
    ஓம் தண்ணிலவே போற்றி!
    ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி!
    ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி!
    ஓம் தண்டாயுதனே போற்றி!
    ஓம் தட்சன் மருகனே போற்றி!
    ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி!
    ஓம் தாரைப் பிரியனே போற்றி!
    ஓம் திருமகள் சோதரனே போற்றி!
    ஓம் திங்களூர்த் தேவனே போற்றி!
    ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி!
    ஓம் திங்களே போற்றி!
    ஓம் திருஉருவனே போற்றி!
    ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி!
    ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி!
    ஓம் தென்கீழ் திசையனே போற்றி!
    ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி!
    ஓம் தூவெண்மையனே போற்றி!
    ஓம் தொழும் பிறையே போற்றி!

    ஓம் நரி வாகனனே போற்றி!
    ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி!
    ஓம் நெல் தானியனே போற்றி!
    ஓம் நீர் அதிதேவதையனே போற்றி!
    ஓம் பயறு விரும்பியே போற்றி!
    ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி!
    ஓம் பத்துபரித் தேரனே போற்றி!
    ஓம் பரிவாரத் தேவனே போற்றி!
    ஓம் பல்பெயரனே போற்றி!
    ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி!
    ஓம் பாண்டவர் தலைவனே போற்றி!
    ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி!
    ஓம் புதன் தந்தையே போற்றி!
    ஓம் போற்றாரிலானே போற்றி!
    ஓம் பெண் கிரகமே போற்றி!
    ஓம் பெருமையனே போற்றி!
    ஓம் மதியே போற்றி!
    ஓம் மனமே போற்றி!

    ஓம் மன்மதன் குடையே போற்றி!
    ஓம் மகிழ்விப்பவனே போற்றி!
    ஓம் மாத்ரு காரகனே போற்றி!
    ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி!
    ஓம் முத்துப் பிரியனே போற்றி!
    ஓம் முருக்கு சமித்தனே போற்றி!
    ஓம் முத்து விமானனே போற்றி!
    ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி!
    ஓம் மூலிகை நாதனே போற்றி!
    ஓம் மேற்கு நோக்கனே போற்றி!
    ஓம் ரோகிணித் தலைவனே போற்றி!
    ஓம் ரோகமழிப்பவனே போற்றி!
    ஓம் வைசியனே போற்றி!
    ஓம் வில்லேந்தியவனே போற்றி!
    ஓம் விண்ணோர் திலகமே போற்றி!
    ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி!
    ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி!
    ஓம் வெண்குடையனே போற்றி
    ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
    ஓம் வெண் திங்களே போற்றி
    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேல் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.

    உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

    நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்க ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் வீட்டிலேயே கூட எளிய முறையில் தர்ப்பணம் செய்து இந்த நாமாவளிகளை உச்சரித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் விசேஷ அமாவாசைகளில் மட்டும் கோவில்களில் திதி கொடுப்பது உண்டு. ஆனால் ஒவ்வொரு அமாவாசையும் வழிபட்டால் அதற்குரிய பலன்கள் அபரிமிதமாக இருக்கும். நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்க ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் வீட்டிலேயே கூட எளிய முறையில் எள்ளும், தண்ணீரும் முறையாக இறைத்து பித்ரு தர்ப்பணம் செய்து கொள்ளலாம். அப்பொழுது இந்த நாமாவளிகளை உச்சரித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    1. ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி
    2. ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    3. ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    4. ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    5. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    7. ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    8. ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    9. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    10. ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    11. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    12. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    13. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    14. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    15. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    16. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    17. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    18 ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    19 ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    20. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    21. ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    22. ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    23. ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    24 ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    25 ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    26. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    27. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    28. ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    29. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    30. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    31. ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    32. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    33. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    34. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    35. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    36. ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    37. ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    38. ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    39. ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    40. ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    41. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    42. ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    43. ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி
    44. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    45. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    46. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    47. ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    48. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    49. ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    50. ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    51. ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    52. ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    53. ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    54. ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    55. ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    56. ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    57. ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    58. ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி
    59. ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி
    60. ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி
    61. ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி
    62. ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி
    63. ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி
    64. ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி
    65. ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி
    66. ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    67. ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    68. ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    69. ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    70. ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    71. ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    72. ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி
    73. ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    74. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    75. ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    76. ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    77. ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    78. ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    79. ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    80. ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    81. ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    82. ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    83. ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    84. ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    85. ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    86. ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    87. ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    88. ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    89. ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    90. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    91. ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    92. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    93. ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    94. ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    95. ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    96. ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    97. ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி
    98. ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    99. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    100. ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    101. ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    102. ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி
    103. ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி
    104. ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி
    105. ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி
    106. ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி
    107. ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி
    108. ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி.
    லட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் அடையலாம்.

    ஓம் வரப்ரதாய நமஹ!
    ஓம் பக்தவத்ஸலாய நமஹ!
    ஓம் ஆகாச ராஜ வரதாய நமஹ!

    காசு பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால், மனநிம்மதியை எங்கு சென்றாலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அப்படிப்பட்ட மன நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் இன்று பலபேர் தவித்து வருகிறார்கள். கோடி ரூபாய் காசு இருந்தாலும், அதை ஆண்டு அனுபவிக்க மகிழ்ச்சியான சூழ்நிலையில், மன அமைதியும், சந்தோஷமான குடும்பமும் ஒருவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
    வாயு மைந்தனாக, ஸ்ரீ ராமனின் சேவகனாக, சிவ பெருமானின் அவதாரமாக இருப்பவர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினால் அனைத்து தெய்வங்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் அனைத்து வித பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின் முகங்கள் இணைந்த பஞ்ச முக வடிவை வணங்குவதாலும், பஞ்ச முக ஆஞ்சநேயருக்கான மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து ஆஞ்சநேயரை வணங்கி வந்தால், ஜாதக தோஷம், கிரக பீடைகள், கிரக பெயர்ச்சி கெடுபலன்கள், கெட்ட கனவுகள் என பல்வேறு துன்பங்களிலிருந்து உங்களை காத்து அனைத்து வகை நன்மைகளைப் பெற்று இனிய வாழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.

    பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

    ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
    வாயு புத்ராய மகா பலாய
    சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
    மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
    கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
    சப்த சமுத்ர நிராலங்கிதாய,

    பிங்கள நயனாய அமித விக்ரமாய
    சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
    சஞ்சீவினி சமாநயன
    சமார்த்தாய அங்கதலட்சுமண
    கபி சைன்ய ப்ராண நிர்வாககாய

    தசகண்ட வித்வம்ஸனாய
    இராமேஷ்டாய பல்குணசகாய
    சீதா சகித இராமச்சந்திர
    ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
    பஞ்சமுக ஹனுமதே நம!
    பொதுவாக பாபா தன் கரங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பலர் தம் மனக்கண்ணில் காண்பதுண்டு. ஆனால், ஒரு சிலர் தம் துயரங்களில் மூழ்கியிருக்கையில் பாபா அவர்களைத் தொட்டு அருள் செய்த அனுபவத்தை அடைந்திருக்கிறார்கள்.
    ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி

    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய  தீமஹி
    தந்நோ சாய்  ப்ரசோதயாத்

    ஷீரடி சாய்பாபாவின் த்யான ஸ்லோகம்

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    ஷீரடி சாய்பாபாவின் மூல மந்திரம்

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
     
    ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா தியானச்செய்யுள்

    சாயிநாதர் திருவடி

    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை யளிக்கும் திருவடியே
    இறைவடிவங்களில் லட்சுமி நரசிம்மர் வடிவம் நிகரற்றது. மிகவும் தனித்துவம் கொண்டது. மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியை கவுரவப்படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை லட்சுமி நரசிம்மர் வடிவம் நமக்கு காட்டுகிறது.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் சிரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி
    ×