என் மலர்
கிறித்தவம்
இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர் நீத்தார். அவரது புனித உடல் பல மாதங்களுக்கு பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, 100-க்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, 100-க்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.
கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகு வாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.
பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘‘எங்களைப் பார்’’ என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், ‘‘வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்’’ என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள்.
உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார். துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்மறந்து நின்றனர்.
கோவில் நுழைவாயிலின் பெயரோ ‘அழகு வாயில்’. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் கால் ஊனமுற்றிருந்த மனிதரை, பிச்சையெடுப்பதற்கு சிலர் கொண்டு வந்து அங்கு அமர வைத்தார்கள். வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்பது போன்றே, அவர் பேதுருவிடமும் யோவானிடமும் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு பிச்சை கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘எங்களைப் பார்’ என்று கூறிய உடன், அவர் பொன்னோ பொருளோ ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் அவர்களை ஆவலுடன் நோக்கினார். ஆனால் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை கொடுப்பார்கள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவர் கேட்டது அன்றாட தேவைக்கான பணமோ பொருளோ தான். பிறப்பில் இருந்தே நடக்க முடியாத தன்னால், வாழ்நாள் முழுவதும் பிச்சையெடுத்து தான் வாழ்வை கடத்த வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தார். தன்னாலும் மற்றவர்களை போல் சுயமாக எழுந்து நடக்க இயலும் என்று அவர் எண்ணியது கூட இல்லை.
‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல’ என்று எசாயா நூலில் கூறப்பட்டுள்ளது. தன் வாழ்வின் அன்றைய பொழுதிற்கு தேவையானதை கேட்ட உடனேயே கால் ஊனமுற்றிருந்த நபருக்கு, பேதுருவும் யோவானும் இயேசுவின் பெயரால் அந்த மனிதர் எண்ணி பார்க்காத, சுகத்தையும் பலத்தையும் கொடுத்தார்கள்.
அந்த நடக்க முடியாதவரை போல், சில நேரங்களில் நம்முடைய தேவை இதுதான் என்று நாம் நினைத்து ஒரு காரியத்தை குறித்து ஜெபிக்கலாம். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன் நம்முடைய தற்போதைய நிலையை மட்டும் எண்ணாமல், எதிர்காலத்தையும் கண்ணோக்குகிறார். அவர் தற்காலிக ஆசிர்வாதத்தையோ அல்லது விடுதலையையோ நமக்கு கொடுப்பவர் இல்லை. நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.
பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘‘எங்களைப் பார்’’ என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், ‘‘வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்’’ என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள்.
உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார். துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்மறந்து நின்றனர்.
கோவில் நுழைவாயிலின் பெயரோ ‘அழகு வாயில்’. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் கால் ஊனமுற்றிருந்த மனிதரை, பிச்சையெடுப்பதற்கு சிலர் கொண்டு வந்து அங்கு அமர வைத்தார்கள். வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்பது போன்றே, அவர் பேதுருவிடமும் யோவானிடமும் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு பிச்சை கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘எங்களைப் பார்’ என்று கூறிய உடன், அவர் பொன்னோ பொருளோ ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் அவர்களை ஆவலுடன் நோக்கினார். ஆனால் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை கொடுப்பார்கள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவர் கேட்டது அன்றாட தேவைக்கான பணமோ பொருளோ தான். பிறப்பில் இருந்தே நடக்க முடியாத தன்னால், வாழ்நாள் முழுவதும் பிச்சையெடுத்து தான் வாழ்வை கடத்த வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தார். தன்னாலும் மற்றவர்களை போல் சுயமாக எழுந்து நடக்க இயலும் என்று அவர் எண்ணியது கூட இல்லை.
‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல’ என்று எசாயா நூலில் கூறப்பட்டுள்ளது. தன் வாழ்வின் அன்றைய பொழுதிற்கு தேவையானதை கேட்ட உடனேயே கால் ஊனமுற்றிருந்த நபருக்கு, பேதுருவும் யோவானும் இயேசுவின் பெயரால் அந்த மனிதர் எண்ணி பார்க்காத, சுகத்தையும் பலத்தையும் கொடுத்தார்கள்.
அந்த நடக்க முடியாதவரை போல், சில நேரங்களில் நம்முடைய தேவை இதுதான் என்று நாம் நினைத்து ஒரு காரியத்தை குறித்து ஜெபிக்கலாம். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன் நம்முடைய தற்போதைய நிலையை மட்டும் எண்ணாமல், எதிர்காலத்தையும் கண்ணோக்குகிறார். அவர் தற்காலிக ஆசிர்வாதத்தையோ அல்லது விடுதலையையோ நமக்கு கொடுப்பவர் இல்லை. நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.
புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தேர்த்திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நேற்று காலை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றினார். பின்னர் அமல அன்னையின் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
அன்னை மரியாள் உருவம் பதித்த கொடியை பங்குத்தந்தையர்கள் ஏற்றியபோது கூடி இருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி நற்கருணை (புதுநன்மை) வழங்கும் வழிபாடும் நடந்தது. விழாவில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12-ந் தேதி தேர்த்திருவிழா அன்று மாலையில் தேர் வீதி ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
நேற்று காலை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றினார். பின்னர் அமல அன்னையின் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
அன்னை மரியாள் உருவம் பதித்த கொடியை பங்குத்தந்தையர்கள் ஏற்றியபோது கூடி இருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி நற்கருணை (புதுநன்மை) வழங்கும் வழிபாடும் நடந்தது. விழாவில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12-ந் தேதி தேர்த்திருவிழா அன்று மாலையில் தேர் வீதி ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
காரைக்குடி தூய சகாய மாதா ஆலய திருவிழா திருப்பலி முடிந்ததும் சகாய அன்னையின் திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட வண்ணத்தேரில் ஆலய வளாகத்தில் பவனியாக வந்தது.
காரைக்குடி தூய சகாய மாதா ஆலய திருவிழா திருப்பலி தேர்பவனியுடன் நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் மறை மாவட்ட புனித பாத்திமா ஆலய பங்குத்தந்தை மரிய அந்தோணி அன்னையின் புகழ்பற்றி மறை உரையாற்றினார். ஏராளமான அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.
பங்கு தந்தை எட்வின் ராயன் அனைவரையும் வரவேற்றார். திருப்பலி நிறைவில் உதவி பங்குத்தந்தை பினாட்டன் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். திருப்பலி முடிந்ததும் சகாய அன்னையின் திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட வண்ணத்தேரில் ஆலய வளாகத்தில் பவனியாக வந்தது. நிறைவு விழா திருப்பலியில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி செயலர் கிருஷ்டி சேசுராஜ் பங்குத்தந்தையரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. விழாவில் பங்கு தந்தையர்களோடு இணைந்து பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுக்கள், அருட் சகோதரிகள் கலந்துகொண்டனர்.
பங்கு தந்தை எட்வின் ராயன் அனைவரையும் வரவேற்றார். திருப்பலி நிறைவில் உதவி பங்குத்தந்தை பினாட்டன் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். திருப்பலி முடிந்ததும் சகாய அன்னையின் திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட வண்ணத்தேரில் ஆலய வளாகத்தில் பவனியாக வந்தது. நிறைவு விழா திருப்பலியில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி செயலர் கிருஷ்டி சேசுராஜ் பங்குத்தந்தையரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. விழாவில் பங்கு தந்தையர்களோடு இணைந்து பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுக்கள், அருட் சகோதரிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றி, அமல அன்னை திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் போதிய இடைவெளி கடைபிடிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாலையில் தேர் ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 12-ந் தேதி 3 திருப்பலிகளின்போதும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றி, அமல அன்னை திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் போதிய இடைவெளி கடைபிடிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாலையில் தேர் ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 12-ந் தேதி 3 திருப்பலிகளின்போதும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
நாமக்கல் அடுத்த புதன்சந்தை புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு தேர்பவனி நடந்தது.
நாமக்கல் அடுத்த புதன்சந்தை அருகே உள்ள ஆர்.சி.கொசவம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலிகள் மற்றும் ஜெப கூட்டங்கள் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடந்தது. உடுப்பம் ஊராட்சி தலைவர் நாகராஜன் வரவேற்றார். இதில் சேலம் ஆயர் மற்றும் நாமக்கல் மறைவட்ட குருக்கள் டாக்டர் அருள்செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு திருப்பலி செய்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இரவு தேர்பவனி நடந்தது. இன்று (சனிக்கிழமை) நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலிகள் மற்றும் ஜெப கூட்டங்கள் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடந்தது. உடுப்பம் ஊராட்சி தலைவர் நாகராஜன் வரவேற்றார். இதில் சேலம் ஆயர் மற்றும் நாமக்கல் மறைவட்ட குருக்கள் டாக்டர் அருள்செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு திருப்பலி செய்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இரவு தேர்பவனி நடந்தது. இன்று (சனிக்கிழமை) நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையில் ஆண்டு திருவிழாவையொட்டி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
புதூர் மண்டைக்காட்டில் கண்ணொளி அன்னை புனித லூசியா ஆலய புனிதப்படுத்துதல் மற்றும் பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
புதூர் மண்டைக்காட்டில் கண்ணொளி அன்னை புனித லூசியா ஆலய புனிதப்படுத்துதல் மற்றும் பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பிறகு அங்கிருந்து சிறப்பு திருக்கொடி பவனி நடக்கிறது.
மதியம் 3.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் இருந்து பவனியும், மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 5.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புதிய ஆலயம் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதில் பங்குதந்தை அருட்பணி சாம்.எப்.மேத்யூ, துணை தலைவர் ஜீஸஸ், செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஜெமிலன் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு பேரவை, கட்டிடக்குழு, புனித அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. தொடர்ந்து 13-ந் தேதி வரை பெருவிழா நடைபெறுகிறது.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பிறகு அங்கிருந்து சிறப்பு திருக்கொடி பவனி நடக்கிறது.
மதியம் 3.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் இருந்து பவனியும், மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 5.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புதிய ஆலயம் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதில் பங்குதந்தை அருட்பணி சாம்.எப்.மேத்யூ, துணை தலைவர் ஜீஸஸ், செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஜெமிலன் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு பேரவை, கட்டிடக்குழு, புனித அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. தொடர்ந்து 13-ந் தேதி வரை பெருவிழா நடைபெறுகிறது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று தேர் பவனி நடந்தது. நல்ல மிளகு, உப்பை பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. 8-ம் திருவிழாவான 1-ந் தேதி இரவு தேர் பவனி நடந்தது. அன்றைய தினம் 3 தேர்கள் பவனியாக வந்தன.
9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன. இந்த 2 நாட்களும் கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்குள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவதும் நடைபெறவில்லை.
சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. பின்னர் 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. கடந்த 2 நாட்களாக ஆலயத்துக்குள்ளே மட்டும் வலம் வந்த தேர்கள் நேற்று வீதியில் வலம் வந்தன.
அதாவது பேராலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.
இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சவேரியார் பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு கை கழுவும் திரவங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மிட்டாய் கடைகளும் போடப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன. இந்த 2 நாட்களும் கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்குள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவதும் நடைபெறவில்லை.
சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. பின்னர் 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. கடந்த 2 நாட்களாக ஆலயத்துக்குள்ளே மட்டும் வலம் வந்த தேர்கள் நேற்று வீதியில் வலம் வந்தன.
அதாவது பேராலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.
இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சவேரியார் பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு கை கழுவும் திரவங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மிட்டாய் கடைகளும் போடப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. ஸ்டார்கள் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும். திருச்சி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இதையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பர்.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் காட்சிப்படுத்தப்படும். அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கும்.
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதற்காக இப்போதே வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
திருச்சி மேலப்புதூர், சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும்முரமாக விற்பனையாகிறது. மேலும் இன்று (புதன்கிழமை) முதல் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி தொடங்க உள்ளது. இனிமையான பாடல்களை பாடியபடி வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கி வாழ்த்துக்கள் கூறுவார்கள்.
கிறிஸ்தவ ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பல கிறிஸ்தவ ஆலயங்களின் கட்டிடங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், ஏராளமான ஸ்டார்களால் தோரணங்கள் தொங்க விடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் காட்சிப்படுத்தப்படும். அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கும்.
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதற்காக இப்போதே வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
திருச்சி மேலப்புதூர், சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும்முரமாக விற்பனையாகிறது. மேலும் இன்று (புதன்கிழமை) முதல் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி தொடங்க உள்ளது. இனிமையான பாடல்களை பாடியபடி வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கி வாழ்த்துக்கள் கூறுவார்கள்.
கிறிஸ்தவ ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பல கிறிஸ்தவ ஆலயங்களின் கட்டிடங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், ஏராளமான ஸ்டார்களால் தோரணங்கள் தொங்க விடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 9-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்களும் ஆலய வளாகத்தில் பவனி வந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. மேலும் 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடந்தது.
இதை தொடர்ந்து 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை திருப்பலியும், மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவது நடைபெறவில்லை. எனினும் தேர்ப்பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்களுக்கு முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
விழாவின் 10-ம் நாள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர் பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் பவனியையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை திருப்பலியும், மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவது நடைபெறவில்லை. எனினும் தேர்ப்பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்களுக்கு முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
விழாவின் 10-ம் நாள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர் பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் பவனியையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று 8-ம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5.30 மணி, 6.30 மணி, 8.30 மணி, 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி, 12.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், கோட்டார் சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடந்தது. முதலில் காவல் தூதர் சொரூபம் தாங்கிய சிறிய தேர் முன்செல்ல, அதைத்தொடர்ந்து புனித செபஸ்தியார் தேரும், அதற்குப் பின்னால் புனித சவேரியார் தேரும் பவனியாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த தேர் பவனி நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. வழக்கமாக தேர் பவனியின் போது தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை.
9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர் பவனி நடக்கிறது. இன்று மாதா தேருடன் சேர்த்து 4 தேர்களின் பவனி நடைபெறும். 10-ம் நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இந்த திருவிழாவையொட்டி நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று 8-ம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5.30 மணி, 6.30 மணி, 8.30 மணி, 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி, 12.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், கோட்டார் சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடந்தது. முதலில் காவல் தூதர் சொரூபம் தாங்கிய சிறிய தேர் முன்செல்ல, அதைத்தொடர்ந்து புனித செபஸ்தியார் தேரும், அதற்குப் பின்னால் புனித சவேரியார் தேரும் பவனியாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த தேர் பவனி நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. வழக்கமாக தேர் பவனியின் போது தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை.
9-ம் நாள் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர் பவனி நடக்கிறது. இன்று மாதா தேருடன் சேர்த்து 4 தேர்களின் பவனி நடைபெறும். 10-ம் நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இந்த திருவிழாவையொட்டி நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






