பிறரை மன்னித்து வாழ்வோம்
முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.
அறிவு கூர்மை உடையவர்களாக மாறுங்கள்..
கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.
அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாள்
அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு பூண்டி மாதா பேராலயத்தில் உள்ள அவரது கல்லறை முன்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.
இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த திருநாள்
‘ஒருவன் தன் சிநேகிதருக்காக கொடுக்கப்படும் ஜீவனைக் காட்டிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை’. இதன் மூலம் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் அவர் வைத்த அன்பு சிலுவையில் வெளிப்பட்டது.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி மும்மணி தியான ஆராதனை
உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம்.
பெரிய வியாழனையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்ச்சி
17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.
எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மரித்த ஏசுவின் சிலையை வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு
எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மரித்த ஏசுவின் சிலையை வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொதுமக்கள் பார்க்கலாம்.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்
கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் ‘ஓசன்னா...’ என்ற பாடலை பாடி வலம் வந்தனர்.
குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன?
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும்.
நாளை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.
நாம் வழிதவறி வாழ்வதை அறிவதில்லை
வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
போதும் என்ற மனமே வாழ்வுக்கு தேவை
உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும்.
தவக்கால சிந்தனை: பள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோவில்
வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை கற்று கொள்ளுங்கள்


