search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூத் கமிட்டி கூட்டம்"

    • மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும்
    • இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம்

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் ராஜாக்க மங்கலத்தில் ஒன்றிய செய லாளர் பொன்சேகர் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம்

    எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன், இலக்கிய அணி அமைப்பு செயலாளர் சந்துரு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக் ஷயாகண்ணன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர நாத், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அய்யப்பன், சாந்தினி பகவதியப்பன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் ஜான்சிலின் விஜிலா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர்கள் வீராசாமி, ராதாகிருஷ்ணன், முன் னாள் மாவட்ட செயலாளர் அசோகன், ராஜாக்கமங்க லம் கிளை செயலாளர் தங்கப்பன், ஒன்றிய அவைத் தலைவர் முருகன், ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும், இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து அதிகமான வாக்குகளை அ.தி.மு.க.விற்கு பெற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. முடிவில் நாகர்கோவில் மாநகர உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்

    ×