என் மலர்
பெண்கள் மருத்துவம்
காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.
புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.
‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.
புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.
‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
பெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
காதலி, பேண்ட் அணியும் தனது காதலனிடம் ‘உங்களுக்கு ஜீன்ஸ் போட்டால் நன்றாக இருக்கும். அடுத்த முறை நாம் சந்திக்கும்போது நீங்கள் ஜீன்ஸ் அணிந்துவரவேண்டும்’ என்று அன்புக்கட்டளை விடுத்த காலம் அப்படியே தலைகீழாக மாறியது. காதலர்கள், தங்கள் காதலியும் ஜீன்ஸில் கம்பீரமாக வலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு ஜீன்ஸ் வாங்கிக்கொடுத்து, போட்டுக் கொள்ள சொல்லி அழகு பார்த்தார்கள். இப்படி இருபாலரும் மாறி மாறி அணியும் நிலை வந்ததால் ஜீன்ஸ் இப்போது வீதி எங்கும் கோலாச்சிக்கொண்டிருக்கிறது.
பெண்களின் உடலை உரிமையோடு இறுக்கிப்பிடிக்கும் இந்த உடை, நாகரிகத்தின் அடையாளமாகவும் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை, பெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
உணவுப் பழக்கமும், உடை அணியும் வழக்கமும் ஒவ்வொரு நாட்டு சீதோஷ்ணநிலை மற்றும் வாழ்வியல் சூழலோடு தொடர்புடையது. அவை குளிர்நாடுகளுக்கு ஒரு மாதிரியாகவும், உஷ்ண நாடுகளுக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கும்.
இந்தியா உஷ்ணமான நாடு. இங்கு நாம் அணியும் உடைகள் எல்லாமே உஷ்ணத்தை குறைக்கும் விதத்தில் தான் இருக்கவேண்டும். அதனால்தான் மென்மையான, தளர்வான உடைகளை இந்திய பெண்கள் அணியவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜீன்ஸ் குளிர் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உடை. அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க தயார் செய்யப்பட்ட உடையாகும். மேற்கத்திய நாட்டினர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள உடையை இங்குள்ளவர்களும் அணிகிறார்கள். அது உடலை இறுக்கிப் பிடித்து காற்றோட்டம் இல்லாத நிலையை உருவாக்குவதால், அதை அணியும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இந்தியா போன்ற உஷ்ணநாடுகளை சேர்ந்தவர்கள் ஜீன்ஸை அணிவதாலும், தொடர்ச்சியாக அதிக நேரம் அணிவதாலும் ஜீன்ஸ் அணிபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
‘டைட் ஜீன்ஸ்’ அணியும் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி விரைவாக குறைகிறது. ஜீன்ஸ் அவர்களுடைய விரைப்பைகளை இறுக்கிப்பிடிப்பது தான் அதற்கான காரணம்.
கீழ் வயிற்றிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் மிகவும் நுட்பமான நரம்பு அழுத்தப்படுவதால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மூட்டுக்களில் வலி, மரத்துப் போதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
பெண்கள் டைட் ஜீன்ஸ், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்படுகிறது. அவர்களது இனப்பெருக்க உறுப்புகளும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் பெண்கள் அதிக நேரம் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.
பெண்களின் உடலை உரிமையோடு இறுக்கிப்பிடிக்கும் இந்த உடை, நாகரிகத்தின் அடையாளமாகவும் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை, பெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
உணவுப் பழக்கமும், உடை அணியும் வழக்கமும் ஒவ்வொரு நாட்டு சீதோஷ்ணநிலை மற்றும் வாழ்வியல் சூழலோடு தொடர்புடையது. அவை குளிர்நாடுகளுக்கு ஒரு மாதிரியாகவும், உஷ்ண நாடுகளுக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கும்.
இந்தியா உஷ்ணமான நாடு. இங்கு நாம் அணியும் உடைகள் எல்லாமே உஷ்ணத்தை குறைக்கும் விதத்தில் தான் இருக்கவேண்டும். அதனால்தான் மென்மையான, தளர்வான உடைகளை இந்திய பெண்கள் அணியவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜீன்ஸ் குளிர் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உடை. அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க தயார் செய்யப்பட்ட உடையாகும். மேற்கத்திய நாட்டினர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள உடையை இங்குள்ளவர்களும் அணிகிறார்கள். அது உடலை இறுக்கிப் பிடித்து காற்றோட்டம் இல்லாத நிலையை உருவாக்குவதால், அதை அணியும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இந்தியா போன்ற உஷ்ணநாடுகளை சேர்ந்தவர்கள் ஜீன்ஸை அணிவதாலும், தொடர்ச்சியாக அதிக நேரம் அணிவதாலும் ஜீன்ஸ் அணிபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
‘டைட் ஜீன்ஸ்’ அணியும் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி விரைவாக குறைகிறது. ஜீன்ஸ் அவர்களுடைய விரைப்பைகளை இறுக்கிப்பிடிப்பது தான் அதற்கான காரணம்.
கீழ் வயிற்றிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் மிகவும் நுட்பமான நரம்பு அழுத்தப்படுவதால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மூட்டுக்களில் வலி, மரத்துப் போதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
பெண்கள் டைட் ஜீன்ஸ், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்படுகிறது. அவர்களது இனப்பெருக்க உறுப்புகளும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் பெண்கள் அதிக நேரம் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.
பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத் தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம்.
மனித உடலை இயற்கை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறது. முக்கியமான உறுப்புகளை எல்லாம் கவசம் போன்று நேர்த்தியாக எலும்புக்கூடுகள் பாதுகாக்கும் அளவுக்கு உருவாக்கியிருக்கிறது. மூளையை மண்டை ஓடு, இதயத்தையும்- நுரையீரலையும் மார்புக்கூடு எலும்புகள் பாதுகாப்பதுபோல், மனித இனம் தழைப்பதற் காக பெண்ணுக்குள் இருக்கும் முக்கியமான பாலின உறுப்புகளை எல்லாம் பெல்விஸ் எனப்படும் ‘கூபகம்’ எலும்பு பாதுகாக்கிறது. இது மனிதர்களுக்கு உணர்ச்சிகளை உணர வைக்கும் முள்ளெலும்புக் கோர்வையின் கீழ்ப்பகுதியில் இரண்டு இடுப்பு எலும்பு களுடன் இணைந்து காணப்படுகிறது.
இந்த ‘பெல்விஸ்’ தான் மனித இனத்தின் நுழைவாயில். தாயின் கருப்பையில் உருவாகி வளரும் குழந்தை, இந்த எலும்புக்கூட்டின் திறப்பு வழியாகத்தான் வெளியே வந்து உலகை எட்டிப்பார்க்கிறது. பிரசவத்தின்போது ‘பெல்விஸ்’ இணைப்பு எலும்புகள் சற்று விரிந்துகொடுக்கும் அளவுக்கு இயற்கை அதனை வடிவமைத்திருக்கிறது.
பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத் தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம். நமது உறுப்புகள் ஒவ்வொன்றையும் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நம்மை குழந்தையாக்கி இந்த உலகிற்கு தந்தது கருப்பைதான். அதன் செயல்பாடுகளை நினைத்துப்பார்க்கும்போதே வியப்பு ஏற்படும்.
பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்புக் கூட்டின் உள்ளே மிக பாதுகாப்பாக பேரிக்காய் அளவில் அமைந்திருக்கும் தசைப்பகுதிதான் கருப்பை. ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது அவளது கருப்பை 2.5 முதல் 3.5 செ.மீ. நீளமாக இருக்கும். பூப்படைந்து, திருமணமாகும் பருவத்தில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. நீளம் வரை வளர்ந்திருக்கும். திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அது 9 முதல் 10 செ.மீ. அளவில் பெரிதாகிவிடும். பருவமடைந்த பெண்ணின் கருப்பை 50 முதல் 70 கிராம் எடையுடன் காணப்படும். அவள் கர்ப்பமடையும் காலத் தில் குழந்தையைத் தாங்கி வளர்ப்பதற்காக அது 1100 கிராம் அளவுக்கு எடை அதிகரித்து விடும். கர்ப்பகாலத்தில் அதன் கொள்ளளவும் 500 முதல் 1000 மடங்காகி விடும். பெண் களின் கருப்பை இந்த அளவுக்கு அதிசயங் கள் நிகழ்த்துவதற்கு அதன் தசைகளின் அமைப்பும், பெண்களுக்குள் சுரக்கும் பாலின ஹார்மோன்களின் செயல்பாடுகளும் தான் காரணம்.
இந்த ‘பெல்விஸ்’ தான் மனித இனத்தின் நுழைவாயில். தாயின் கருப்பையில் உருவாகி வளரும் குழந்தை, இந்த எலும்புக்கூட்டின் திறப்பு வழியாகத்தான் வெளியே வந்து உலகை எட்டிப்பார்க்கிறது. பிரசவத்தின்போது ‘பெல்விஸ்’ இணைப்பு எலும்புகள் சற்று விரிந்துகொடுக்கும் அளவுக்கு இயற்கை அதனை வடிவமைத்திருக்கிறது.
பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத் தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம். நமது உறுப்புகள் ஒவ்வொன்றையும் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நம்மை குழந்தையாக்கி இந்த உலகிற்கு தந்தது கருப்பைதான். அதன் செயல்பாடுகளை நினைத்துப்பார்க்கும்போதே வியப்பு ஏற்படும்.
பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்புக் கூட்டின் உள்ளே மிக பாதுகாப்பாக பேரிக்காய் அளவில் அமைந்திருக்கும் தசைப்பகுதிதான் கருப்பை. ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது அவளது கருப்பை 2.5 முதல் 3.5 செ.மீ. நீளமாக இருக்கும். பூப்படைந்து, திருமணமாகும் பருவத்தில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. நீளம் வரை வளர்ந்திருக்கும். திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அது 9 முதல் 10 செ.மீ. அளவில் பெரிதாகிவிடும். பருவமடைந்த பெண்ணின் கருப்பை 50 முதல் 70 கிராம் எடையுடன் காணப்படும். அவள் கர்ப்பமடையும் காலத் தில் குழந்தையைத் தாங்கி வளர்ப்பதற்காக அது 1100 கிராம் அளவுக்கு எடை அதிகரித்து விடும். கர்ப்பகாலத்தில் அதன் கொள்ளளவும் 500 முதல் 1000 மடங்காகி விடும். பெண் களின் கருப்பை இந்த அளவுக்கு அதிசயங் கள் நிகழ்த்துவதற்கு அதன் தசைகளின் அமைப்பும், பெண்களுக்குள் சுரக்கும் பாலின ஹார்மோன்களின் செயல்பாடுகளும் தான் காரணம்.
எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப்புறுப்பும்) அடங்கும். மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். சீமை சாமந்தி எண்ணெய் கூட பிறப்புறுப்பில் வீசும் துர்நாற் த்தைப் போக்க உதவும். அதற்கு 2 கப் நீரில் 1 துளி சீமை சாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை
பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.
வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும்.
நெல்லிக்காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும். வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.
அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும். நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம் வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, .துர்நாற்றம் போய் விடும்.
குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். சீமை சாமந்தி எண்ணெய் கூட பிறப்புறுப்பில் வீசும் துர்நாற் த்தைப் போக்க உதவும். அதற்கு 2 கப் நீரில் 1 துளி சீமை சாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை
பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.
வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும்.
நெல்லிக்காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும். வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.
அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும். நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம் வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, .துர்நாற்றம் போய் விடும்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தானது...இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரையை உங்கள் மாதவிடாய் காலங்களை மோசமாக்கும் என்பதற்கான 4 வழிகள் இதோ..!
டோனட்ஸ் மீது எப்போதாவது தீவிரமான ஏக்கம் இருந்ததா அல்லது நீங்கள் உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு பிடித்த முழு தொட்டியையும் சாப்பிட்டீர்களா?... ஆனால், மாதவிடாயின் பொது நாம் அதிகமாக இனிப்பு உட்கொண்டால் நமது உடலுக்கு அது பாதுகாப்பானது இல்லை. அது நமக்கு தீங்கை விளைவிக்கும்.
“சர்க்கரை இயற்கையில் அழற்சி மற்றும் இது உங்கள் கருப்பையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இது பெரிய நீர் தக்கவைப்புக்கு வழிவகுக்கிறது, இது வயிற்று வலிக்கு மேலும் வழிவகுக்கிறது. மேலும், உங்களுக்கு பிற பி.எம்.எஸ் அறிகுறிகள் இருந்தால், சர்க்கரை சில சந்தர்ப்பங்களில் அவற்றை மோசமாக்கும்.
சர்க்கரையை உங்கள் மாதவிடாய் காலங்களை மோசமாக்கும் என்பதற்கான 4 ஆதாரங்கள் இதோ:
1. சர்க்கரை ஒரு அழற்சி பொருள்
சர்க்கரை இயற்கையிலேயே அழற்சி வாய்ந்தது. இது உங்க கருப்பையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இதனால் நீர் தேக்கநிலையை ஏற்படுத்தி நமக்கு வயிற்று வலி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் கால அறிகுறிகளை மேலும் மோசமாக்குகிறது என்று மகளிர் நல மருத்துவர் கூறுகிறார். சர்க்கரையால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
2. மாதவிடாய் பிடிப்புகளை மோசமாக்கும்
பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இன்சுலின் அளவிற்கு தவறாக செயல்படுகிறது. அதனால் தான் இந்த கால கட்டத்தில் பெண்கள் இனிப்புகளை விரும்புகிறார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் நீங்கள் அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொண்டால் மாதவிடாய் பிடிப்புகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
டோனட்ஸ் மீது எப்போதாவது தீவிரமான ஏக்கம் இருந்ததா அல்லது நீங்கள் உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு பிடித்த முழு தொட்டியையும் சாப்பிட்டீர்களா?... ஆனால், மாதவிடாயின் பொது நாம் அதிகமாக இனிப்பு உட்கொண்டால் நமது உடலுக்கு அது பாதுகாப்பானது இல்லை. அது நமக்கு தீங்கை விளைவிக்கும்.
“சர்க்கரை இயற்கையில் அழற்சி மற்றும் இது உங்கள் கருப்பையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இது பெரிய நீர் தக்கவைப்புக்கு வழிவகுக்கிறது, இது வயிற்று வலிக்கு மேலும் வழிவகுக்கிறது. மேலும், உங்களுக்கு பிற பி.எம்.எஸ் அறிகுறிகள் இருந்தால், சர்க்கரை சில சந்தர்ப்பங்களில் அவற்றை மோசமாக்கும்.
சர்க்கரையை உங்கள் மாதவிடாய் காலங்களை மோசமாக்கும் என்பதற்கான 4 ஆதாரங்கள் இதோ:
1. சர்க்கரை ஒரு அழற்சி பொருள்
சர்க்கரை இயற்கையிலேயே அழற்சி வாய்ந்தது. இது உங்க கருப்பையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இதனால் நீர் தேக்கநிலையை ஏற்படுத்தி நமக்கு வயிற்று வலி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் கால அறிகுறிகளை மேலும் மோசமாக்குகிறது என்று மகளிர் நல மருத்துவர் கூறுகிறார். சர்க்கரையால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
2. மாதவிடாய் பிடிப்புகளை மோசமாக்கும்
பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இன்சுலின் அளவிற்கு தவறாக செயல்படுகிறது. அதனால் தான் இந்த கால கட்டத்தில் பெண்கள் இனிப்புகளை விரும்புகிறார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் நீங்கள் அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொண்டால் மாதவிடாய் பிடிப்புகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
கர்ப்பகாலத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுவார்கள். எனினும் தற்போதைய சூழ்நிலையில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமானது. சமூக விலகலை கடைப்பிடிப்பதும், வீட்டிலேயே தங்கி இருப்பதும் பாதுகாப்பானது.
கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சம் காரணமாக பெரும்பாலானோர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழக்கத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லோருமே சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்கு பழகிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மற்றவர்களைவிட கர்ப்பிணி பெண்களின் மனநிலை மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகும். ஏனெனில் இந்த நோய் தொற்று தொடர்பான பல்வேறு சிந்தனைகள் மனதை வருத்தும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கவலை மனதை வாட்டி எடுக்கும்.
“இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களையும், வயிற்றில் வளரும் கருவையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியமானது. இல்லாவிட்டால் கர்ப்ப காலம் கடினமாக இருக்கும். நெரிசலான இடங்களில் இருந்து விலகி உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டிலேயே அதிகமான நேரம் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். சுகாதாரத்தையும் முறையாக கடைப்பிடித்து வாருங்கள். கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கர்ப்ப காலம் வித்தியாசமாகவும், கடினமாகவும்தான் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் பபிதா. சில வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் பரிந்துரை செய்கிறார்.
தினசரி கால அட்டவணை ஒன்றை உருவாக்குங்கள். அதில் உணவு பழக்கம், தியானம், யோகா, சரும பராமரிப்பு, போதுமான தூக்கம், வழக்கமான பரிசோதனை உள்ளிட்ட பட்டியலை தயார் செய்யுங்கள். அவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்துங்கள்.
கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் பரிசோதனை செய்வது தாய்க்கும், சேய்க்கும் மிகவும் முக்கியமானது. ஆன்லைன் மருத்துவ சேவை மூலம் மகளிர் மருத்துவ நிபுணருடன் தொடர்பில் இருங்கள். பிரசவ நேரம் நெருங்கிவிட்டால் பிரசவம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய தேவைகள் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உடலையும், மனதையும் நெகிழ்வாக வைத்திருங்கள்.
கர்ப்ப காலத்தில் சரும பராமரிப்பு என்பது தாய்மையின் முக்கிய அங்கமாகும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருங்கள். அவ்வப்போது மசாஜ் செய்து வாருங்கள். அதன் மூலம் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளும் சரும பிரச்சினைகளை தவிர்க்கலாம். மசாஜ் செய்வதற்கு பொருத்தமான எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும். எதை உபயோகித்தாலும் அவை ரசாயன கலப்பில்லாத மூலிகை தயாரிப்புகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் சுவாச பயிற்சி மேற்கொள்ளுங்கள். அது தேவையற்ற பதற்றத்தை போக்கி மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இசைக்கருவிகள் வாசிக்கலாம். மனதிற்கு பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கலாம். புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும் மார்பகத்தை சுத்தம் செய்யுங்கள். குழந்தையின் கைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக கொரோனா பற்றிய எதிர்மறையான செய்திகளை படிக்காதீர்கள். அது தேவையற்ற பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சம் காரணமாக பெரும்பாலானோர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழக்கத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லோருமே சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்கு பழகிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மற்றவர்களைவிட கர்ப்பிணி பெண்களின் மனநிலை மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகும். ஏனெனில் இந்த நோய் தொற்று தொடர்பான பல்வேறு சிந்தனைகள் மனதை வருத்தும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கவலை மனதை வாட்டி எடுக்கும்.
“இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களையும், வயிற்றில் வளரும் கருவையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியமானது. இல்லாவிட்டால் கர்ப்ப காலம் கடினமாக இருக்கும். நெரிசலான இடங்களில் இருந்து விலகி உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டிலேயே அதிகமான நேரம் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். சுகாதாரத்தையும் முறையாக கடைப்பிடித்து வாருங்கள். கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கர்ப்ப காலம் வித்தியாசமாகவும், கடினமாகவும்தான் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் பபிதா. சில வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் பரிந்துரை செய்கிறார்.
தினசரி கால அட்டவணை ஒன்றை உருவாக்குங்கள். அதில் உணவு பழக்கம், தியானம், யோகா, சரும பராமரிப்பு, போதுமான தூக்கம், வழக்கமான பரிசோதனை உள்ளிட்ட பட்டியலை தயார் செய்யுங்கள். அவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்துங்கள்.
கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் பரிசோதனை செய்வது தாய்க்கும், சேய்க்கும் மிகவும் முக்கியமானது. ஆன்லைன் மருத்துவ சேவை மூலம் மகளிர் மருத்துவ நிபுணருடன் தொடர்பில் இருங்கள். பிரசவ நேரம் நெருங்கிவிட்டால் பிரசவம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய தேவைகள் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உடலையும், மனதையும் நெகிழ்வாக வைத்திருங்கள்.
கர்ப்ப காலத்தில் சரும பராமரிப்பு என்பது தாய்மையின் முக்கிய அங்கமாகும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருங்கள். அவ்வப்போது மசாஜ் செய்து வாருங்கள். அதன் மூலம் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளும் சரும பிரச்சினைகளை தவிர்க்கலாம். மசாஜ் செய்வதற்கு பொருத்தமான எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும். எதை உபயோகித்தாலும் அவை ரசாயன கலப்பில்லாத மூலிகை தயாரிப்புகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் சுவாச பயிற்சி மேற்கொள்ளுங்கள். அது தேவையற்ற பதற்றத்தை போக்கி மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இசைக்கருவிகள் வாசிக்கலாம். மனதிற்கு பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கலாம். புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும் மார்பகத்தை சுத்தம் செய்யுங்கள். குழந்தையின் கைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக கொரோனா பற்றிய எதிர்மறையான செய்திகளை படிக்காதீர்கள். அது தேவையற்ற பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவத்தை தொடர்ந்து கடுமையான ரத்தப்போக்கு அல்லது தொற்றுநோய்களால் தாய்மார்கள் இறப்பது அதிகரிக்கிறது என்று யுனிசெப் அமைப்பு கூறுகிறது.
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவை காரணமாகவும் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் 2015 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் 122 ஆக இருந்தது. பின்பு 113 ஆக குறைந்துள்ளது. தாய்வழி இறப்பு விகிதம் என்பது பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது. சராசரியாக இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்வழி இறப்பு விகிதம் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 141 ஆக இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இறப்பு விகிதம் 159 ஆக உயர்ந்திருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இறப்பு விகிதம் 89-ல் இருந்து 99 ஆக உயர்ந்திருக்கிறது. அதுபோல் பஞ்சாப் மாநிலத்தில் 122-ல் இருந்து 129 ஆக வும், மேற்கு வங்காளத்தில் 94-ல் இருந்து 98 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேரில் 229 பேர் மரணத்தை தழுவும் நிலை இருக்கிறது. குறைந்தபட்சமாக கேரளாவில் இறப்பு விகிதம் 42 ஆக இருக்கிறது. இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி தாய்வழி இறப்பு விகிதம் 7.4 சதவீதம் குறைந்திருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தாய்வழி இறப்பை தொடர்ந்து குறைத்து வருகின்றன.
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவை காரணமாகவும் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் 2015 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் 122 ஆக இருந்தது. பின்பு 113 ஆக குறைந்துள்ளது. தாய்வழி இறப்பு விகிதம் என்பது பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது. சராசரியாக இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்வழி இறப்பு விகிதம் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 141 ஆக இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இறப்பு விகிதம் 159 ஆக உயர்ந்திருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இறப்பு விகிதம் 89-ல் இருந்து 99 ஆக உயர்ந்திருக்கிறது. அதுபோல் பஞ்சாப் மாநிலத்தில் 122-ல் இருந்து 129 ஆக வும், மேற்கு வங்காளத்தில் 94-ல் இருந்து 98 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேரில் 229 பேர் மரணத்தை தழுவும் நிலை இருக்கிறது. குறைந்தபட்சமாக கேரளாவில் இறப்பு விகிதம் 42 ஆக இருக்கிறது. இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி தாய்வழி இறப்பு விகிதம் 7.4 சதவீதம் குறைந்திருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தாய்வழி இறப்பை தொடர்ந்து குறைத்து வருகின்றன.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும்.
உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்கு பொருத்தமான ஆடையை அணிய வேண்டும். தளர்வான, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது உடற்பயிற்சிக்கு இடையூறாக அமையும். அதோடு ஆரோக்கியத்தையும் பல வழிகளில் பாதிக்கவைத்துவிடும். தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் உள்ளாடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகங்களின் வடிவத்தையும், தோற்றத்தையும் பாதிக்கும். மார்பகங்கள் தளர்வடைவது, வலி ஏற்படுவது போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உடற்பயிற்சி செய்வதற்கென்றே பிரத்யேக பிராக்கள் இருக்கின்றன. அத்தகைய ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிவதன் அவசியம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும். கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது மார்பக தசைகள் விரிவடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில் பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகத்தில் வலியை அதிகப்படுத்தும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது இத்தகைய பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
ஜூம்பா, ஜாக்கிங், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற உடல் இயக்க செயல்பாடுகளின் போது மார்பகங்களின் இயக்கம் அதிகரிக்கும். அசவுகரிய மாகவும் இருக்கும். அப்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது மார்பகங்களின் இயக்கத்தை சீராக்கும்.
உடற்பயிற்சியின்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளிப்படும். சருமத்திற்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதற்கும் இடையூறு ஏற்படும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவும். காற்றோட்டத்திற்கு ஏற்ப சருமத்தை குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும் வைத்திருக்க உதவும்.
உடல் இயக்க செயல்பாடுகளின்போது மார்பக திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும். பெரும்பாலும் மார்பக வலி பிரச்சினையை ஏற்படுத்தும். ஆதலால் உடற்பயிற்சி செய்யும்போது வலியை குறைப்பதற்கு ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. அவை வழக்கமான பிராக்களை போல் மார்பகங்களை இறுக்குவதில்லை. அணிவதற்கு சவுகரியமாக இருக்கும்.
வழக்கமான பிராக்களில் இருக்கும் எலாஸ்டிக், ஹூக்குகள் ரத்த ஓட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழலில் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்திற்கும் உதவும். எந்த அசவுகரியமும் இல்லாமல் நீண்ட நேரம் அணியலாம்.
ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மார்பகத்திற்கு ஏற்ற சரியான கப் அளவு கொண்ட ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுக்கும்போது அதன் பட்டைகளை சரிபார்க்க வேண்டும். இறுக்கமாகவும், மெல்லியதாகவும் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சிகளுக்கு பரந்த பட்டையுடன் கூடிய பிராவை தேர்ந்தெடுக்கவேண்டும். நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற செயல்களுக்கு, சாதாரண ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும். கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது மார்பக தசைகள் விரிவடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில் பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகத்தில் வலியை அதிகப்படுத்தும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது இத்தகைய பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
ஜூம்பா, ஜாக்கிங், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற உடல் இயக்க செயல்பாடுகளின் போது மார்பகங்களின் இயக்கம் அதிகரிக்கும். அசவுகரிய மாகவும் இருக்கும். அப்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது மார்பகங்களின் இயக்கத்தை சீராக்கும்.
உடற்பயிற்சியின்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளிப்படும். சருமத்திற்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதற்கும் இடையூறு ஏற்படும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவும். காற்றோட்டத்திற்கு ஏற்ப சருமத்தை குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும் வைத்திருக்க உதவும்.
உடல் இயக்க செயல்பாடுகளின்போது மார்பக திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும். பெரும்பாலும் மார்பக வலி பிரச்சினையை ஏற்படுத்தும். ஆதலால் உடற்பயிற்சி செய்யும்போது வலியை குறைப்பதற்கு ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. அவை வழக்கமான பிராக்களை போல் மார்பகங்களை இறுக்குவதில்லை. அணிவதற்கு சவுகரியமாக இருக்கும்.
வழக்கமான பிராக்களில் இருக்கும் எலாஸ்டிக், ஹூக்குகள் ரத்த ஓட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழலில் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்திற்கும் உதவும். எந்த அசவுகரியமும் இல்லாமல் நீண்ட நேரம் அணியலாம்.
ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மார்பகத்திற்கு ஏற்ற சரியான கப் அளவு கொண்ட ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுக்கும்போது அதன் பட்டைகளை சரிபார்க்க வேண்டும். இறுக்கமாகவும், மெல்லியதாகவும் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சிகளுக்கு பரந்த பட்டையுடன் கூடிய பிராவை தேர்ந்தெடுக்கவேண்டும். நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற செயல்களுக்கு, சாதாரண ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கலாம்.
காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.
செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக் கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக் குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதே சமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால் தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
காம உணர்வுகள் அதிகரிக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதே போல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.
ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத் தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம்.
அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.
செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக் கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக் குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதே சமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால் தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
காம உணர்வுகள் அதிகரிக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதே போல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.
ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத் தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம்.
அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.
மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.
மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவையும் இதற்கு காரணங்கள்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதே இதன் கருப்பொருளாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.
மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதேபோல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைப்பதே முக்கிய காரணம். தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படும்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதே இதன் கருப்பொருளாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.
மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதேபோல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைப்பதே முக்கிய காரணம். தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படும்.
மாதவிடாய் காலத்தின்போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.
மாதவிடாய் காலத்தின்போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம். இதுதொடர்பாக அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறது. அதில் மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் குறித்தும், அவை வெளிப்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாதவிடாயின்போது வெளிர் சிவப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. பொதுவாகவே இந்த நிறத்தில்தான் உதிரப்போக்கு இருக்கும். அது ஆரோக்கியமான மாதவிடாய் நிறம் என்று கூறப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருப்பது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதை வெளிப்படுத்தும். ஓட்டப்பந்தைய வீராங்கனைகள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வார்கள். விளையாடுவது, குறிப்பாக ஓடுவதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு பிரச்சினைக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம்.
எந்த நிறமும் இல்லாமல் தண்ணீர் நிறத்திலோ அல்லது லேசான இளஞ்சிவப்பு நிறத்திலோ ரத்தம் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கான காரணமாகும். கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
அடர் பழுப்பு அல்லது அடர் சிவப்பு நிறமாக இருந்தால் கருப்பையினுள் பழைய ரத்தம் தேங்கி இருந்திருப்பதை குறிக்கும். ஆனால் இது சாதாரண விஷயமாக கருதப்படுகிறது.
அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகவும், புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவாகவும் இருப்பதை குறிக்கும். கட்டிகள் பெரிய அளவில் இருந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அர்த்தம். தொடர்ந்து பெரிய கட்டிகள் வெளிப் பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
கிரே மற்றும் கிரே கலந்த சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது எஸ்.டி.டி, எஸ்.டி.ஐ. எனப்படும் பாலியல் நோய் தொற்றுகளுக்கு ஆளாகி இருந்தாலோ இந்த நிறத்தில் ரத்தம் வெளிப்படும். துர்நாற்றம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஆரஞ்சு நிறத்தில் ரத்தம் இருந் தால் அதுவும் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும்.
மாதவிடாயின்போது வெளிர் சிவப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. பொதுவாகவே இந்த நிறத்தில்தான் உதிரப்போக்கு இருக்கும். அது ஆரோக்கியமான மாதவிடாய் நிறம் என்று கூறப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருப்பது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதை வெளிப்படுத்தும். ஓட்டப்பந்தைய வீராங்கனைகள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வார்கள். விளையாடுவது, குறிப்பாக ஓடுவதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு பிரச்சினைக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம்.
எந்த நிறமும் இல்லாமல் தண்ணீர் நிறத்திலோ அல்லது லேசான இளஞ்சிவப்பு நிறத்திலோ ரத்தம் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கான காரணமாகும். கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
அடர் பழுப்பு அல்லது அடர் சிவப்பு நிறமாக இருந்தால் கருப்பையினுள் பழைய ரத்தம் தேங்கி இருந்திருப்பதை குறிக்கும். ஆனால் இது சாதாரண விஷயமாக கருதப்படுகிறது.
அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகவும், புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவாகவும் இருப்பதை குறிக்கும். கட்டிகள் பெரிய அளவில் இருந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அர்த்தம். தொடர்ந்து பெரிய கட்டிகள் வெளிப் பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
கிரே மற்றும் கிரே கலந்த சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது எஸ்.டி.டி, எஸ்.டி.ஐ. எனப்படும் பாலியல் நோய் தொற்றுகளுக்கு ஆளாகி இருந்தாலோ இந்த நிறத்தில் ரத்தம் வெளிப்படும். துர்நாற்றம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஆரஞ்சு நிறத்தில் ரத்தம் இருந் தால் அதுவும் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும்.
பச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது.
பச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அந்த பருவத்தில் தாய்ப்பால் மட்டும்தான் உணவாக கருதப்படும். குழந்தைகளின் தசை உருவாக்கத்திற்கு தாய்ப்பால் உதவும். ஆனால் தாய் பால் புகட்டுவதற்கு வாய்பில்லாத சந்தர்ப்பங்களில் புட்டிப்பால் அல்லது பால் பவுடரில் இருந்து பால் தயாரித்து வழங்குவார்கள். குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த நீரில் பால் பவுடரை கலந்து கொடுப்பது பாதுகாப்பானதா? அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து பார்ப்போம்.
குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பதில் தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும் தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் பவுடர் பால் கொடுக்கலாம். திரவநிலையில் இருக்கும் பாலை ஆவியாக்குவதன் மூலம் செயற்கையாக பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இதில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கும். மேலும் குழந்தைகளை நோய்த்தொற்று மற்றும் ரத்தசோகையில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
பொதுவாகவே குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய் சாப்பிடும் உணவை பொறுத்து அமையும். சத்தான உணவுகளை சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு பவுடர் பால் கொடுக்கும் பட்சத்தில் தாய், உணவுக்கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்காது.
வெளி இடங்களுக்கு செல்லும்போது தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் பட்சத்தில் பவுடர் பாலை தயக்கமின்றி கொடுக்க முடியும்.
தாய் மிகக் கடுமையான ஒரு சில நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந் தால் தாய்ப்பால் கொடுக்கும்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் டவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
தாய்க்கு மார்பகத்தில் காயமோ, வலியோ இருந்து கொண்டிருந்தால் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் பவுடர் பால் கொடுக்கலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். தாய்ப்பாலில் ஆண்டிபாடிகள் உள்ளன. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். பல்வேறு தொற்றுகளில் இருந்து குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கும். ஆனால் டவுடர் பாலில் ஆண்டிபாடிகள் இல்லை. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தாது.
பவுடர் பால் செயற்கையாக தயாரிக்கப்படுவதால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம். செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகலாம். சில சமயங்களில் பால் குடித்த உடனே குழந்தை வாந்தி எடுக்கும். அதற்கு பவுடர் பால் ஒத்துக்கொள்ளாததுதான் காரணமாகும்.
பவுடர் பாலை கலக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பவுடர் தூளின் அளவுக்கு ஏற்ப சரியான அளவில் சூடுநீர் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. தாய்ப்பால் இயற்கையாகவே தாயின் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் சரிவிகிதத்தில் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும். ஒருபோதும் தாய்ப்பாலுக்கு ஈடாக மற்றொன்றை கருதமுடியாது. தாய்ப்பால் சுரப்பு தடைபடும் பட்சத்தில் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பதில் தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும் தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் பவுடர் பால் கொடுக்கலாம். திரவநிலையில் இருக்கும் பாலை ஆவியாக்குவதன் மூலம் செயற்கையாக பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இதில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கும். மேலும் குழந்தைகளை நோய்த்தொற்று மற்றும் ரத்தசோகையில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
பொதுவாகவே குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய் சாப்பிடும் உணவை பொறுத்து அமையும். சத்தான உணவுகளை சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு பவுடர் பால் கொடுக்கும் பட்சத்தில் தாய், உணவுக்கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்காது.
வெளி இடங்களுக்கு செல்லும்போது தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் பட்சத்தில் பவுடர் பாலை தயக்கமின்றி கொடுக்க முடியும்.
தாய் மிகக் கடுமையான ஒரு சில நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந் தால் தாய்ப்பால் கொடுக்கும்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் டவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
தாய்க்கு மார்பகத்தில் காயமோ, வலியோ இருந்து கொண்டிருந்தால் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் பவுடர் பால் கொடுக்கலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். தாய்ப்பாலில் ஆண்டிபாடிகள் உள்ளன. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். பல்வேறு தொற்றுகளில் இருந்து குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கும். ஆனால் டவுடர் பாலில் ஆண்டிபாடிகள் இல்லை. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தாது.
பவுடர் பால் செயற்கையாக தயாரிக்கப்படுவதால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம். செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகலாம். சில சமயங்களில் பால் குடித்த உடனே குழந்தை வாந்தி எடுக்கும். அதற்கு பவுடர் பால் ஒத்துக்கொள்ளாததுதான் காரணமாகும்.
பவுடர் பாலை கலக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பவுடர் தூளின் அளவுக்கு ஏற்ப சரியான அளவில் சூடுநீர் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. தாய்ப்பால் இயற்கையாகவே தாயின் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் சரிவிகிதத்தில் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும். ஒருபோதும் தாய்ப்பாலுக்கு ஈடாக மற்றொன்றை கருதமுடியாது. தாய்ப்பால் சுரப்பு தடைபடும் பட்சத்தில் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க வேண்டும்.






