என் மலர்
பெண்கள் மருத்துவம்
‘பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆண்களைவிட பெண்களிடம் மதுவால் ஏற்படும் ஆபத்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும்’ ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மதுப் பழக்கம் பெண்களிடம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ‘பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆண்களைவிட பெண்களிடம் மதுவால் ஏற்படும் ஆபத்து உயர்ந்துகொண்டிருப்பதாகவும்’ அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கமானவர்கள் கட்டாயப்படுத்துவதாலோ, கவலையாலோ, ஜாலிக்காகவோ பெண்கள் மது அருந்த தொடங்குவதாக தெரியவருகிறது. பின்பு நெருக்கமான அந்த கூட்டமும், அந்த பழக்கமும் அவர்களது வழக்கமாகிவிடுகிறது. அதன் பாதிப்புகளை உணர்ந்து அதில் இருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் ஏராளமான பாட்டில் மது அவர்களது உடலுக்குள் சென்று, வாழ்க்கை கைவிட்டு போகும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது.
‘கம்யூனிட்டி எகென்ஸ்ட் டிரங்கன் டிரைவிங்’ என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் ‘இந்திய பெண்களின் மது பயன்பாடு எழு வருடங்களில் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் 25 சதவீதம் வரை அதிகரிக்கும்’ என்றும் குறிப்பிட பட்டிருக்கிறது. ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை ‘டெல்லியில் 40 சதவீதம் ஆண்களும், 20 சதவீதம் பெண்களும் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள்’ என்று கூறுகிறது. அதாவது டெல்லியில் கிட்டத்தட்ட 15 லட்சம் பெண்கள் மது அருந்துவதாக குறிப்பிடுகிறது.
பெண்கள் மது அருந்துவதற்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 43.7 சதவீதம் பேர் மதுவை ருசித்துப்பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலால் அந்த பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். 31 முதல் 45 வயது வரை உள்ள பெண்களில் 41.3 சதவீதத்தினர் வேலை மற்றும் சமூக நிகழ்வுகளால் மதுப்பழக்கத்தை தொடங்குகிறார்கள். 46 முதல் 60 வயது வரையுள்ள பெண்களில் 39 சதவீதத்தினர் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விரக்தியான சூழ்நிலைகளால் போதையின் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்கள்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதயம் மற்றும் ஈரல் தொடர்புடைய நோய்கள், மனஅழுத்தம், உறக்கமின்மை, குடும்பத்தினரை சந்தேகப்படுதல், வன்முறை எண்ணம் போன்றவை அவர்களிடம் அதிகமாக தோன்றுகிறது. தாய்மையடைய தயாராக இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் முழுமையாக மது அருந்துவதில் இருந்து விடுபடவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் விரைவாக அவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.
மது அருந்தும் பெண்களின் உடல் குண்டாகிவிடும். பின்பு உடல்பருமன் கொண்டவர்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்கள் அவர்களுக்கு ஏற்பட்டு உடலை பலகீனமாக்கிவிடும். புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
கர்ப்பிணிகள் மது அருந்தினால் பிரசவ காலத்தில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகுவார்கள். பிறக்கும் குழந்தையும் உடல்ரீதியான, மனோரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும். சிறுநீரக பாதிப்பு, இதயநோய் பாதிப்பு, எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவைகளும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மது அருந்தும் பழக்கம்கொண்ட பெண்களை அதில் இருந்து மீட்க அவர்களது குடும்பத்தினர் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவர்களை மனோதத்துவ கவுன்சலிங்குக்கு உள்ளாக்கி தேவை யான சிகிச்சைகளை வழங்கவேண்டும்.
இது பற்றி மனநல நிபுணர் நீது கூறுகிறார்:
“மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பி நிறைய பெண்கள் கவுன்சலிங் பெற வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர்தான் தனியாக வருகிறார்கள். மற்றவர்களை நண்பர்களோ, குடும் பத்தினரோ வற்புறுத்தித்தான் அழைத்து வருகிறார்கள். பெற்றோரிடம் குடிப்பழக்கம் இருந்தால், பிள்ளை களிடமும் வந்துவிடுகிறது. அதுபோல் பெற்றோரால் புறக்கணிக்கப்படும் பெண்களும் மது பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ‘சோஷியல் டிரிங்கிங்’ என்ற பெயரில்தான் பெரும்பாலான பெண்கள் மதுப்பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். அதுதான் மிக ஆபத்தானதாக இருக்கிறது. பெண்கள் மதுப்பழக்கத்திற்கு தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்” என்கிறார், அவர்.
‘கம்யூனிட்டி எகென்ஸ்ட் டிரங்கன் டிரைவிங்’ என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் ‘இந்திய பெண்களின் மது பயன்பாடு எழு வருடங்களில் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் 25 சதவீதம் வரை அதிகரிக்கும்’ என்றும் குறிப்பிட பட்டிருக்கிறது. ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை ‘டெல்லியில் 40 சதவீதம் ஆண்களும், 20 சதவீதம் பெண்களும் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள்’ என்று கூறுகிறது. அதாவது டெல்லியில் கிட்டத்தட்ட 15 லட்சம் பெண்கள் மது அருந்துவதாக குறிப்பிடுகிறது.
பெண்கள் மது அருந்துவதற்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 43.7 சதவீதம் பேர் மதுவை ருசித்துப்பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலால் அந்த பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். 31 முதல் 45 வயது வரை உள்ள பெண்களில் 41.3 சதவீதத்தினர் வேலை மற்றும் சமூக நிகழ்வுகளால் மதுப்பழக்கத்தை தொடங்குகிறார்கள். 46 முதல் 60 வயது வரையுள்ள பெண்களில் 39 சதவீதத்தினர் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விரக்தியான சூழ்நிலைகளால் போதையின் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்கள்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதயம் மற்றும் ஈரல் தொடர்புடைய நோய்கள், மனஅழுத்தம், உறக்கமின்மை, குடும்பத்தினரை சந்தேகப்படுதல், வன்முறை எண்ணம் போன்றவை அவர்களிடம் அதிகமாக தோன்றுகிறது. தாய்மையடைய தயாராக இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் முழுமையாக மது அருந்துவதில் இருந்து விடுபடவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் விரைவாக அவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.
மது அருந்தும் பெண்களின் உடல் குண்டாகிவிடும். பின்பு உடல்பருமன் கொண்டவர்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்கள் அவர்களுக்கு ஏற்பட்டு உடலை பலகீனமாக்கிவிடும். புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
கர்ப்பிணிகள் மது அருந்தினால் பிரசவ காலத்தில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகுவார்கள். பிறக்கும் குழந்தையும் உடல்ரீதியான, மனோரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும். சிறுநீரக பாதிப்பு, இதயநோய் பாதிப்பு, எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவைகளும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மது அருந்தும் பழக்கம்கொண்ட பெண்களை அதில் இருந்து மீட்க அவர்களது குடும்பத்தினர் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவர்களை மனோதத்துவ கவுன்சலிங்குக்கு உள்ளாக்கி தேவை யான சிகிச்சைகளை வழங்கவேண்டும்.
இது பற்றி மனநல நிபுணர் நீது கூறுகிறார்:
“மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பி நிறைய பெண்கள் கவுன்சலிங் பெற வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர்தான் தனியாக வருகிறார்கள். மற்றவர்களை நண்பர்களோ, குடும் பத்தினரோ வற்புறுத்தித்தான் அழைத்து வருகிறார்கள். பெற்றோரிடம் குடிப்பழக்கம் இருந்தால், பிள்ளை களிடமும் வந்துவிடுகிறது. அதுபோல் பெற்றோரால் புறக்கணிக்கப்படும் பெண்களும் மது பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ‘சோஷியல் டிரிங்கிங்’ என்ற பெயரில்தான் பெரும்பாலான பெண்கள் மதுப்பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். அதுதான் மிக ஆபத்தானதாக இருக்கிறது. பெண்கள் மதுப்பழக்கத்திற்கு தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்” என்கிறார், அவர்.
உடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது முந்தைய காலத்தில் சிறுமிகள், ‘விரைவில் வயதுக்கு வந்து பெரிய மனுஷி ஆகவேண்டும்’ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும், இன்றைய சிறுமிகள் ‘வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தங்கள் உடல் வளர்ச்சியை பற்றி அவர்கள் விஞ்ஞானபூர்வமாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் அதற்கான காரணம் என்றும் சொல்கிறார்கள்.
சிறுமிகளின் அம்மாவோ, அக்காவோ, நெருக்கமான உறவுப்பெண்களே மாதவிலக்கு நாட்களில் சில அவஸ்தைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வயிற்றுவலியால் அவதிப்படலாம். அந்த நாட்களில் தங்களது அன்றாட செயல்களை செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்துபோய் காட்சியளிக்கலாம். அதை எல்லாம் பார்க்கும்போது ஒருசில சிறுமிகளுக்கு மாதவிலக்கு பற்றிய எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறது. ‘பூப்படைந்தால் தாமும் இதுபோன்ற அவஸ்தைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்ற எண்ண ஓட்டம் அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி மாதவிலக்கு நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது, அதனை குறிப்பிட்ட கால அளவில் அப்புறப்படுத்தவேண்டியது, அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருப்பது போன்றவைகளும், சிறுமிகளிடம் பூப்படைதல் பற்றிய எதிர்மறை சிந்தனை உருவாக காரணமாக இருக்கிறது.
இந்த எதிர்மறை சிந்தனை சிறுமிகளிடம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது டாக்டர்களின் கருத்து. எதிர்மறை கருத்தை போக்கி, பெண்களின் உடல்வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களின் இயற்கைத்தன்மையை விஞ்ஞானரீதியாக புரியவைப்பதில் தாய்மார்கள் முக்கிய பங்காற்றவேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள். அது பற்றி டாக்டர்களின் விளக்கம்:
ஒருசில பெண்கள் மாதவிலக்கை அசிங்கமானதாகவும், அழுக்கானதாகவும் நினைக்கிறார்கள். ஆனால் மாதவிலக்கு என்பது பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இனப்பெருக்கத்துக்கான பருவத்தை பெண் அடையும்போது, ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் அதற்கான மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் கர்ப்பநிலையை அடையாதபோதுதான், கருப்பையில் இருந்து அவை மாதவிலக்கு உதிரமாக வெளியேறுகிறது. ஒரு பெண்ணின் உடல் இயற்கையான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதற்கு பூப்படைதல் ஒரு முக்கியமான அடையாளமாகும். அதனால் பூப்படைதலை நேர்மறையான சிந்தனையுடன் சிறுமிகள் வரவேற்கவேண்டும்.
மாதவிலக்கு நாட்களில் பெண்களின் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும். அதை தொடர்ந்து கருப்பையின் உள்பக்கச் சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன என்டோமெட்ரியம் உருவாகும். ஒருவேளை, அவள் கருத்தரித்து குழந்தை உருவானால், குழந்தை பாதுகாப்பாக வளர்வதற்கான ஏற்பாடுகளை இந்த என்டோமெட்ரியம் படலம் செய்யும்.
இந்த மிருதுவான படலம் தயார் ஆனதும், ஏதாவது ஒருபக்க சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். அது கருக்குழாயை அடையும். அப்போது, பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்தச் சமயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்தால், முட்டையோடு ஆணின் உயிரணு சேர வாய்ப்பு உண்டு. இதுதான் கருத்தரித்தல். கர்ப்பக்காலத்தின் தொடக்கமும் அதுதான்.
ஆணுடன் இணையாதபோது முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையில் என்டோமெட்ரியம் அவசியமற்றதாகிவிடுகிறது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன்விளைவாக, என்டோமெட்ரியம் உடைந்து சிதைந்து, மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேறும். இது மாதந்தோறும் உடலுக்குள் நடக்கும் விந்தையான விஞ்ஞான செயல்பாடாகும். இதுதான் மாதவிலக்கு. இது பெண் பூப்படைந்த பின்பு மாதந்தோறும் தொடரும் நடைமுறையாகும். இதை தாய்மார்கள், மகள் வயதுக்கு வரும் பருவத்தை அடையும்போது சொல்லிக்கொடுக்கவேண்டும்.
சிறுமிகளின் அம்மாவோ, அக்காவோ, நெருக்கமான உறவுப்பெண்களே மாதவிலக்கு நாட்களில் சில அவஸ்தைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வயிற்றுவலியால் அவதிப்படலாம். அந்த நாட்களில் தங்களது அன்றாட செயல்களை செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்துபோய் காட்சியளிக்கலாம். அதை எல்லாம் பார்க்கும்போது ஒருசில சிறுமிகளுக்கு மாதவிலக்கு பற்றிய எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறது. ‘பூப்படைந்தால் தாமும் இதுபோன்ற அவஸ்தைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்ற எண்ண ஓட்டம் அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி மாதவிலக்கு நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது, அதனை குறிப்பிட்ட கால அளவில் அப்புறப்படுத்தவேண்டியது, அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருப்பது போன்றவைகளும், சிறுமிகளிடம் பூப்படைதல் பற்றிய எதிர்மறை சிந்தனை உருவாக காரணமாக இருக்கிறது.
இந்த எதிர்மறை சிந்தனை சிறுமிகளிடம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது டாக்டர்களின் கருத்து. எதிர்மறை கருத்தை போக்கி, பெண்களின் உடல்வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களின் இயற்கைத்தன்மையை விஞ்ஞானரீதியாக புரியவைப்பதில் தாய்மார்கள் முக்கிய பங்காற்றவேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள். அது பற்றி டாக்டர்களின் விளக்கம்:
ஒருசில பெண்கள் மாதவிலக்கை அசிங்கமானதாகவும், அழுக்கானதாகவும் நினைக்கிறார்கள். ஆனால் மாதவிலக்கு என்பது பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இனப்பெருக்கத்துக்கான பருவத்தை பெண் அடையும்போது, ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் அதற்கான மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் கர்ப்பநிலையை அடையாதபோதுதான், கருப்பையில் இருந்து அவை மாதவிலக்கு உதிரமாக வெளியேறுகிறது. ஒரு பெண்ணின் உடல் இயற்கையான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதற்கு பூப்படைதல் ஒரு முக்கியமான அடையாளமாகும். அதனால் பூப்படைதலை நேர்மறையான சிந்தனையுடன் சிறுமிகள் வரவேற்கவேண்டும்.
மாதவிலக்கு நாட்களில் பெண்களின் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும். அதை தொடர்ந்து கருப்பையின் உள்பக்கச் சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன என்டோமெட்ரியம் உருவாகும். ஒருவேளை, அவள் கருத்தரித்து குழந்தை உருவானால், குழந்தை பாதுகாப்பாக வளர்வதற்கான ஏற்பாடுகளை இந்த என்டோமெட்ரியம் படலம் செய்யும்.
இந்த மிருதுவான படலம் தயார் ஆனதும், ஏதாவது ஒருபக்க சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். அது கருக்குழாயை அடையும். அப்போது, பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்தச் சமயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்தால், முட்டையோடு ஆணின் உயிரணு சேர வாய்ப்பு உண்டு. இதுதான் கருத்தரித்தல். கர்ப்பக்காலத்தின் தொடக்கமும் அதுதான்.
ஆணுடன் இணையாதபோது முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையில் என்டோமெட்ரியம் அவசியமற்றதாகிவிடுகிறது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன்விளைவாக, என்டோமெட்ரியம் உடைந்து சிதைந்து, மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேறும். இது மாதந்தோறும் உடலுக்குள் நடக்கும் விந்தையான விஞ்ஞான செயல்பாடாகும். இதுதான் மாதவிலக்கு. இது பெண் பூப்படைந்த பின்பு மாதந்தோறும் தொடரும் நடைமுறையாகும். இதை தாய்மார்கள், மகள் வயதுக்கு வரும் பருவத்தை அடையும்போது சொல்லிக்கொடுக்கவேண்டும்.
மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்.
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்... ‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும் தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது. பிரச்னையே இல்லாதது தான் பிரச்னையா? கருத்தரிப்பதில் தாமதம் ஏன்? - விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘உண்மை தான்... எல்லாமே நார்மல் என்றால் அவர்களுக்குக் குழந்தை உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இன்னும் கருத்தரிக்க வில்லை. பொதுவாக இது போன்ற நேரங்களில் அடிப்படைப் பரிசோதனைகளை செய்து விட்டு, எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்போம்.
இதன்படி, குழந்தை இல்லாத பட்சத்தில், கணவன் - மனைவி இருவருமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கு பரிசோதனை செய்கையில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ (Polyp)
அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.
2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.
3. சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.
4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லி விட முடியும். கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை களை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி...
* மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.
* மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.
* மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.
* மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல் (Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால் தான், உருவான கருவானது கருப்பையில் பதியும். இப்படி எல்லா வற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி (Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும்.
கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம். மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும்.
ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்த பட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது.
அதற்கும் சிறப்பு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம். எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள். மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்.
‘உண்மை தான்... எல்லாமே நார்மல் என்றால் அவர்களுக்குக் குழந்தை உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இன்னும் கருத்தரிக்க வில்லை. பொதுவாக இது போன்ற நேரங்களில் அடிப்படைப் பரிசோதனைகளை செய்து விட்டு, எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்போம்.
இதன்படி, குழந்தை இல்லாத பட்சத்தில், கணவன் - மனைவி இருவருமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கு பரிசோதனை செய்கையில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ (Polyp)
அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.
2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.
3. சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.
4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லி விட முடியும். கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை களை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி...
* மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.
* மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.
* மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.
* மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல் (Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால் தான், உருவான கருவானது கருப்பையில் பதியும். இப்படி எல்லா வற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி (Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும்.
கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம். மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும்.
ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்த பட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது.
அதற்கும் சிறப்பு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம். எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள். மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்.
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை.
மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.
85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.
ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை.
மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.
85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.
பெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன.
பெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன.
நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகியவை மூன்று அடிப்படைக் கருத்துகளாகும், அவை ஒரு சிறந்த பெண் உருவத்தை உருவாக்குகின்றன. முதல் இரண்டு சந்தேகங்கள் இல்லை, ஆனால் மூன்றாவது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிடமும் நிறைய சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
பெண்களைப் பிரியப்படுத்த, பெண்கள் எந்த தந்திரங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் தலைமுடிக்கு சாயம் போடுகிறார்கள், ஒப்பனை செய்கிறார்கள், வண்ண லென்ஸ்கள் உதவியுடன் கண்களின் நிறத்தை மாற்றுகிறார்கள், மார்பளவு அளவை அதிகரிக்கிறார்கள் அல்லது மார்பகங்களைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் மார்பகக் குறைப்பு சாத்தியம் என்பது அனைவருக்கும் தெரியாது. இதைச் செய்ய, பல்வேறு உணவுகள், மசாஜ், உடற்பயிற்சி உள்ளன. இந்த கட்டுரையில், அறுவை சிகிச்சை இல்லாமல் மார்பகங்களை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி குறிப்பாக பேசுவோம்.
மார்பகங்களைக் குறைப்பதற்கான உணவோடு, மசாஜ் செய்யுங்கள், தோல் நெகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவும் முகமூடிகளைப் பயன்படுத்துங்கள்; மார்பகக் குறைப்பும் சாத்தியமாகும் அத்தியாவசிய எண்ணெய்கள். இந்த முறைக்கு, ஜோஜோபா எண்ணெய்கள் (தோராயமாக 25.0 மில்லி.) மற்றும் திராட்சை விதை (தோராயமாக 4.0 மில்லி.) கலவையைத் தயாரிப்பது அவசியம். இதன் விளைவாக கலவையில், நீங்கள் 4 சொட்டு ரோஸ் ஆயிலை சேர்க்கலாம். மார்பகத்தை குறைக்க, எண்ணெய் கலவையை உங்கள் நுரையீரலுடன் தோலில் தேய்க்கவும். வட்ட இயக்கங்களில். அத்தகைய மசாஜ் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகு, நெகிழ்ச்சித்தன்மையை இழக்காமல், உங்கள் மார்பு அளவு குறைந்துவிட்டதைக் காணலாம்;
மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.
அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் மார்பகங்களைக் குறைக்க உதவும். இதைச் செய்ய, நீங்கள் பின்வரும் கலவையைத் தயாரிக்க வேண்டும்:
ஜோஜோபா எண்ணெய் - 25.0 மில்லி.
திராட்சை விதை எண்ணெய் - 4.0 மில்லி.
ரோஸ் ஆயில் - 4 சொட்டுகள்.
கலவையை ஒரு நாளைக்கு 2 முறை ஒளி வட்ட இயக்கங்களுடன் மார்பின் தோலில் தேய்க்கவும். ஒரு மாதத்திற்குப் பிறகு, நீங்கள் முதல் முடிவைக் காணலாம்.
மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்ற வற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.
வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும். மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.
மாதுளம் பழத்தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம்.
இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.
நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகியவை மூன்று அடிப்படைக் கருத்துகளாகும், அவை ஒரு சிறந்த பெண் உருவத்தை உருவாக்குகின்றன. முதல் இரண்டு சந்தேகங்கள் இல்லை, ஆனால் மூன்றாவது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிடமும் நிறைய சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
பெண்களைப் பிரியப்படுத்த, பெண்கள் எந்த தந்திரங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் தலைமுடிக்கு சாயம் போடுகிறார்கள், ஒப்பனை செய்கிறார்கள், வண்ண லென்ஸ்கள் உதவியுடன் கண்களின் நிறத்தை மாற்றுகிறார்கள், மார்பளவு அளவை அதிகரிக்கிறார்கள் அல்லது மார்பகங்களைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் மார்பகக் குறைப்பு சாத்தியம் என்பது அனைவருக்கும் தெரியாது. இதைச் செய்ய, பல்வேறு உணவுகள், மசாஜ், உடற்பயிற்சி உள்ளன. இந்த கட்டுரையில், அறுவை சிகிச்சை இல்லாமல் மார்பகங்களை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி குறிப்பாக பேசுவோம்.
மார்பகங்களைக் குறைப்பதற்கான உணவோடு, மசாஜ் செய்யுங்கள், தோல் நெகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவும் முகமூடிகளைப் பயன்படுத்துங்கள்; மார்பகக் குறைப்பும் சாத்தியமாகும் அத்தியாவசிய எண்ணெய்கள். இந்த முறைக்கு, ஜோஜோபா எண்ணெய்கள் (தோராயமாக 25.0 மில்லி.) மற்றும் திராட்சை விதை (தோராயமாக 4.0 மில்லி.) கலவையைத் தயாரிப்பது அவசியம். இதன் விளைவாக கலவையில், நீங்கள் 4 சொட்டு ரோஸ் ஆயிலை சேர்க்கலாம். மார்பகத்தை குறைக்க, எண்ணெய் கலவையை உங்கள் நுரையீரலுடன் தோலில் தேய்க்கவும். வட்ட இயக்கங்களில். அத்தகைய மசாஜ் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகு, நெகிழ்ச்சித்தன்மையை இழக்காமல், உங்கள் மார்பு அளவு குறைந்துவிட்டதைக் காணலாம்;
மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.
அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் மார்பகங்களைக் குறைக்க உதவும். இதைச் செய்ய, நீங்கள் பின்வரும் கலவையைத் தயாரிக்க வேண்டும்:
ஜோஜோபா எண்ணெய் - 25.0 மில்லி.
திராட்சை விதை எண்ணெய் - 4.0 மில்லி.
ரோஸ் ஆயில் - 4 சொட்டுகள்.
கலவையை ஒரு நாளைக்கு 2 முறை ஒளி வட்ட இயக்கங்களுடன் மார்பின் தோலில் தேய்க்கவும். ஒரு மாதத்திற்குப் பிறகு, நீங்கள் முதல் முடிவைக் காணலாம்.
மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்ற வற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.
வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும். மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.
மாதுளம் பழத்தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம்.
இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.
சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.
மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன.
1. மூலம் (Piles)
2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)
3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula)
உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.
ஆசன வாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டு பிடிக்கலாம்.
அறிகுறிகள்…
மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்
மலம் இறுகி எளிதில் வெளியேறாது
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
மூல சதை வெளித்தள்ளுதல்
செரிமான பிரச்னை
புளித்த ஏப்பம்
யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?
நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள் காரமான உணவுகளை உண்பவர்கள் அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள் வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் உடல்பருமன் அதிக எடை தூக்குபவர்கள் மலம், சிறுநீர் அடக்குபவர்கள் உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்
மூல நோய் வர என்ன காரணம்?
இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் தான் மிக முக்கியமான காரணம். மலச்சிக்கல் இருக்கும் போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.
கர்ப்பிணி களுக்கு மூல நோய்…
கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.
வீட்டு வைத்திய முறைகள்…
ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம். அரை ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும். துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.
வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம். மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.
அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள். மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.
மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?
தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். பச்சை நிற காய்கறிகள் அனைத்துக் கீரைகள் பீன்ஸ், அவரை புடலங்காய் வெண்டை காய் தினம் ஒரு கீரை சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம் 2-3 வகை பழங்கள் வாழைப்பழம் அவசியம் பப்பாளி சாத்துகுடி, கமலா பழம் 2- 3 லிட்டர் தண்ணீர்
தவிர்க்க வேண்டியவை
சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
1. மூலம் (Piles)
2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)
3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula)
உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.
ஆசன வாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டு பிடிக்கலாம்.
அறிகுறிகள்…
மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்
மலம் இறுகி எளிதில் வெளியேறாது
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
மூல சதை வெளித்தள்ளுதல்
செரிமான பிரச்னை
புளித்த ஏப்பம்
யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?
நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள் காரமான உணவுகளை உண்பவர்கள் அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள் வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் உடல்பருமன் அதிக எடை தூக்குபவர்கள் மலம், சிறுநீர் அடக்குபவர்கள் உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்
மூல நோய் வர என்ன காரணம்?
இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் தான் மிக முக்கியமான காரணம். மலச்சிக்கல் இருக்கும் போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.
கர்ப்பிணி களுக்கு மூல நோய்…
கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.
வீட்டு வைத்திய முறைகள்…
ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம். அரை ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும். துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.
வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம். மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.
அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள். மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.
மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?
தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். பச்சை நிற காய்கறிகள் அனைத்துக் கீரைகள் பீன்ஸ், அவரை புடலங்காய் வெண்டை காய் தினம் ஒரு கீரை சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம் 2-3 வகை பழங்கள் வாழைப்பழம் அவசியம் பப்பாளி சாத்துகுடி, கமலா பழம் 2- 3 லிட்டர் தண்ணீர்
தவிர்க்க வேண்டியவை
சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள் கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் உணவு பழக்கத்தில் மேலதிக கவனத்தை செலுத்தவேண்டும். கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.
குறிப்பாக புரோட்டின் வகை உணவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிக உகந்தது. இலகுவாக செமிபாடு ஆகுவதுடன், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டுவருகின்றது.
இதனால் தான் கர்ப்பிணி தாய்மார்கள் 'பால்' வகை உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பழங்கள் சாப்பிட முடிவில்லை என்றால், நீங்கள் தனியே ஒரு க்ளாஸ் பால் அருந்தி வந்தாலே போதுமானது.
கர்ப்பிணி தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு 350 இல் இருந்து 400 வரையான கலோரிகள் கொண்ட உணவை மேலதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. ஆனால் அவை வயிற்றை மாத்திரமே நிரப்பும் உணவாக மாத்திரம் இருக்கக்கூடாது.
குறிப்பாக புரோட்டின் வகை உணவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிக உகந்தது. இலகுவாக செமிபாடு ஆகுவதுடன், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டுவருகின்றது.
இதனால் தான் கர்ப்பிணி தாய்மார்கள் 'பால்' வகை உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பழங்கள் சாப்பிட முடிவில்லை என்றால், நீங்கள் தனியே ஒரு க்ளாஸ் பால் அருந்தி வந்தாலே போதுமானது.
கர்ப்பிணி தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு 350 இல் இருந்து 400 வரையான கலோரிகள் கொண்ட உணவை மேலதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. ஆனால் அவை வயிற்றை மாத்திரமே நிரப்பும் உணவாக மாத்திரம் இருக்கக்கூடாது.
அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
கால் பாதங்கள்.. இவை மனித உடலில் அற்புதமான படைப்பு. அந்த பாதங்களை பாதுகாக்க எல்லோரும் செருப்பு அணிகிறார்கள். ஆனால் சரியான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்து, சிறிது தூரம் நடப்பதுகூட பாதங்களின் ஆரோக்கியத்தை பலமாக பாதிக்கும். இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள்.
ஹை ஹீல்ஸ் செருப்பின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. இவ்வகை செருப்புகள், தங்களுக்கு கம்பீஇரத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக நம்புகிறார்கள். தங்களை குட்டையாக கருதிக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாக கருதுவதும் ஒரு காரணம். இப்படிப்பட்ட எண்ணங்களால் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனோடு சேர்ந்து பாதங்களில் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.
வெகுகாலமாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பாதங்களுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதையும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்கவேண்டும்.
குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான், கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும். குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களில் லைனிங் செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல், இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈஇரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.
அதிக உயரமான ஹீல்ஸ் செருப்புகளை தவிர்த்திடுங்கள். 2 அங்குல உயரம் கொண்ட செருப்புகளே பாதுகாப்பானவை. செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி இருக்க வேண்டும். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும்படி இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது. குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். அதிகாலையில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும்.
அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
ஹை ஹீல்ஸ் செருப்பின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. இவ்வகை செருப்புகள், தங்களுக்கு கம்பீஇரத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக நம்புகிறார்கள். தங்களை குட்டையாக கருதிக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாக கருதுவதும் ஒரு காரணம். இப்படிப்பட்ட எண்ணங்களால் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனோடு சேர்ந்து பாதங்களில் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.
வெகுகாலமாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பாதங்களுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதையும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்கவேண்டும்.
குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான், கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும். குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களில் லைனிங் செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல், இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈஇரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.
அதிக உயரமான ஹீல்ஸ் செருப்புகளை தவிர்த்திடுங்கள். 2 அங்குல உயரம் கொண்ட செருப்புகளே பாதுகாப்பானவை. செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி இருக்க வேண்டும். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும்படி இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது. குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். அதிகாலையில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும்.
அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்க்கலாம்.
இந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள்.
தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை!
உடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும் இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.
‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன் வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
வஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.
கருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.
பெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.
அந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில் இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது.
தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை!
உடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும் இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.
‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன் வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
வஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.
கருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.
பெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.
அந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில் இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது.
முத்தம்… உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. முத்தம் என்றால் பொதுவாக தவறான கற்பிதங்களே இருக்கின்றன. தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.
முத்தம்… உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. செல்லக்குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திலிருந்து காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் வரை எல்லாமே உணர்வின் ஊற்றுதான். முத்தம் என்றால் பொதுவாக தவறான கற்பிதங்களே இருக்கின்றன. தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.
காதலர்கள் ஒருவர் மாறி ஒருவர் கொடுக்கும் முத்தம் என்பது உணர்ச்சிப்பெருக்கில் வெளிப்படுவதாகும். அதை வெறும் காமம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. அரவணைப்பு, தொடுதல், வருடுதலுடன் கொடுக்கும் முத்தத்தால் உடலில் பல்வேறு ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாகவே கவலையில் இருக்கும் ஒருவரின் கரம் பற்றியோ, இறுக அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னால் அவர்களது பாதி கவலைகள் பறந்துவிடும். அப்படித்தான் இந்த முத்தமும். மிகச் சாதாரணமாக முத்தம் கொடுத்தாலே உறங்கிக்கிடந்த ஹார்மோன்கள் சிறப்பாக வேலை செய்யும்போது அழுத்தமாக முத்தம் கொடுக்கும்போது கேட்கவா வேண்டும்?
முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நெருக்கத்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கிவிடும். குறிப்பாக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு முத்தம் ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொடுக்கும் `பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் முத்தத்தின்போது தலைவலி, மன அழுத்தம் போன்றவை விலகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தியானத்துக்கு ஈடானது முத்தம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குறிப்பாக காதலர்கள் முத்தம் கொடுக்கும்போது அருகே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு இருப்பார்கள். அதை ஒரு தியான நிலை என்றே சொல்லலாம். இதன்மூலம் முத்தம் கொடுப்பவருக்கும் முத்தம் பெறுபவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பெருக்கெடுக்கும். கூடவே நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
கன்னத்தில் முத்தமிடுவதைவிட இரு கன்னங்களையும் கைகளால் பற்றிக்கொண்டு பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுப்பதே அன்பின் உச்சம். நம்பிக்கை அதிகரிக்கும் இந்த முத்தம் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். கூடவே, உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடுவதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை வார்த்தைகளால் சொல்லிமாளாது.
ஒருவர் மது அருந்தினால் எந்த அளவு போதை ஏற்படுமோ அந்த அளவு முத்தமிடும்போது போதை ஏறும் என்று கூறப்படுகிறது. கூடவே உடலில் ஒருவித கிளர்ச்சி ஏற்படுமாம். உதட்டுடன் உதடு ஒட்டிக்கொண்டு முத்தமிடும்போது ஆக்சிடோசின் சுரப்பு அவர்களுக்கிடையே நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தம்பதியருக்கு இது நல்ல பலன் தரும் என்கிறார்கள்.
குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டால் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்பது தெரியவந்துள்ளது. இதய நோய் குறைவதுடன் தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீரடைவதாகவும் கூறப்படுகிறது.
முத்தமிடுவது நல்லதுதான். ஆனால், உங்களுக்கு உரியவருக்கு முத்தமிடுங்கள். காதலியை முத்தமிடுவதில் தவறில்லை. அது எல்லை மீற வாய்ப்பு உள்ளது என்பதால் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. சத்தமின்றி முத்தமிடுங்கள். அடுத்தவருக்கு இடையூறு இல்லாதவாறு முத்தமிடுங்கள், தவறில்லை.
காதலர்கள் ஒருவர் மாறி ஒருவர் கொடுக்கும் முத்தம் என்பது உணர்ச்சிப்பெருக்கில் வெளிப்படுவதாகும். அதை வெறும் காமம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. அரவணைப்பு, தொடுதல், வருடுதலுடன் கொடுக்கும் முத்தத்தால் உடலில் பல்வேறு ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாகவே கவலையில் இருக்கும் ஒருவரின் கரம் பற்றியோ, இறுக அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னால் அவர்களது பாதி கவலைகள் பறந்துவிடும். அப்படித்தான் இந்த முத்தமும். மிகச் சாதாரணமாக முத்தம் கொடுத்தாலே உறங்கிக்கிடந்த ஹார்மோன்கள் சிறப்பாக வேலை செய்யும்போது அழுத்தமாக முத்தம் கொடுக்கும்போது கேட்கவா வேண்டும்?
முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நெருக்கத்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கிவிடும். குறிப்பாக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு முத்தம் ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொடுக்கும் `பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் முத்தத்தின்போது தலைவலி, மன அழுத்தம் போன்றவை விலகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தியானத்துக்கு ஈடானது முத்தம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குறிப்பாக காதலர்கள் முத்தம் கொடுக்கும்போது அருகே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு இருப்பார்கள். அதை ஒரு தியான நிலை என்றே சொல்லலாம். இதன்மூலம் முத்தம் கொடுப்பவருக்கும் முத்தம் பெறுபவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பெருக்கெடுக்கும். கூடவே நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
கன்னத்தில் முத்தமிடுவதைவிட இரு கன்னங்களையும் கைகளால் பற்றிக்கொண்டு பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுப்பதே அன்பின் உச்சம். நம்பிக்கை அதிகரிக்கும் இந்த முத்தம் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். கூடவே, உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடுவதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை வார்த்தைகளால் சொல்லிமாளாது.
ஒருவர் மது அருந்தினால் எந்த அளவு போதை ஏற்படுமோ அந்த அளவு முத்தமிடும்போது போதை ஏறும் என்று கூறப்படுகிறது. கூடவே உடலில் ஒருவித கிளர்ச்சி ஏற்படுமாம். உதட்டுடன் உதடு ஒட்டிக்கொண்டு முத்தமிடும்போது ஆக்சிடோசின் சுரப்பு அவர்களுக்கிடையே நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தம்பதியருக்கு இது நல்ல பலன் தரும் என்கிறார்கள்.
குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டால் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்பது தெரியவந்துள்ளது. இதய நோய் குறைவதுடன் தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீரடைவதாகவும் கூறப்படுகிறது.
முத்தமிடுவது நல்லதுதான். ஆனால், உங்களுக்கு உரியவருக்கு முத்தமிடுங்கள். காதலியை முத்தமிடுவதில் தவறில்லை. அது எல்லை மீற வாய்ப்பு உள்ளது என்பதால் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. சத்தமின்றி முத்தமிடுங்கள். அடுத்தவருக்கு இடையூறு இல்லாதவாறு முத்தமிடுங்கள், தவறில்லை.
சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து சேர்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானது போல் காட்டுகிறது.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்.
அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்.
அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான். அதற்கு ஆண், பெண்களின் வாழ்வியல் முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை மற்றும் மனமகிழ்ச்சி இன்மை காரணமாக உள்ளது.
தம்பதிகள் இயல்பான தாம்பத்தியம் மேற்கொள்ளும்போது, இயற்கையாக கர்ப்பம் நிகழ்ந்துவிடும். அதுதான் இயற்கை விதி. அதே நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வயது, சிலவித உடல் பாதிப்புகள், மனப் பிரச்சினை, ஆரோக்கிய குறைபாடு போன்றவை தாம்பத்தியத்திற்கு தடையாக இருக்கும். அந்த தடைகளை போக்கி ஆரோக்கியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடவும், தாய்மையடையவும் நவீன மருத்துவம் கைகொடுக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
மனைவியின் சினைமுட்டையும், கணவரின் ஆரோக்கியமான உயிரணுவும் கலக்கும்போது, கருவாகிறது. இதன் வளர்ச்சி நிலைதான் கர்ப்பம். கர்ப்பத் தடை முறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் மூன்று மாதம் முதல் ஆறுமாதம் வரை தொடர்ச்சியாக தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் பெண்கள் இயற்கையாக கர்ப்பமாகிவிடுவார்கள். அப்படி கர்ப்பமாகாவிட்டால் அது குழந்தையின்மை என்று பொருள் கொள்ளப்படுகிறது.
கணவரின் உயிரணு 72 மணி நேரம் வரை பெண் உறுப்பில் உயிருடன் இருக்கும். ஆனால் அதற்கு கருவாக்கும் திறன் 48 மணிநேரமே உண்டு. அதனால் மாதவிலக்கு தொடங்கிய 14 முதல் 18 நாட்களில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் மாதவிலக்கு ஆரம்பித்த 14-வது நாளில் பூரணத்துவம் பெற்ற சினைமுட்டை வெடித்து வெளியேறி உயிரணுவை சந்திக்க வெளியே வரும். அதனால் அந்த நாளில் தாம்பத்தியம் வைப்பது கருத்தரிப்பை பிரகாசமாக்கும்.
அப்படி நடக்காத பட்சத்தில் குழந்தையின்மை நிலை தோன்றுகிறது. குழந்தையின்மைக்கு கணவன்-மனைவி யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ காரணமாக இருக்கலாம். சினைப்பை பிரச்சினை, சினைமுட்டை வெளியேறுவதில் ஏற்படும் சிக்கல்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகள், கருக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் என்டோமெட்ரியாசிஸ் கோளாறு போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கான குழந்தையின்மைக்கான காரணங்கள்.
உயிரணு எண்ணிக்கை குறைவு, அதன் நீந்தும் வேகத்திறன் குறைவு, வெரிகோசிஸ், ஹார்மோன் பிரச்சினைகள், பாலியல் செயல்பாட்டுக் குறைவு போன்ற பல பிரச்சினைகள் ஆண்களுக்கான குறைபாடுகளாக இருக்கின்றன. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு முக்கியம். அதற்குதக்கபடி வாழ்வியல் முறைகளை கடைப் பிடித்து ஆரோக்கியமான தாம்பத்திய உறவை மேற்கொள்ளவேண்டும்.
குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருவது உண்மைதான். அதனைப்பற்றி கவலைப்படாமல் குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து, ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் மூலம், குறிப்பிட்ட வயதில் தாய்மையடைந்து விடுவது நல்லது. தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை கர்ப்பத்துக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கணவன்-மனைவி இருவருமே உடல் நலத்தோடு மனநலனையும் பேணுவது தாய்மைக்கு மிக அவசியம்.
தம்பதிகள் இயல்பான தாம்பத்தியம் மேற்கொள்ளும்போது, இயற்கையாக கர்ப்பம் நிகழ்ந்துவிடும். அதுதான் இயற்கை விதி. அதே நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வயது, சிலவித உடல் பாதிப்புகள், மனப் பிரச்சினை, ஆரோக்கிய குறைபாடு போன்றவை தாம்பத்தியத்திற்கு தடையாக இருக்கும். அந்த தடைகளை போக்கி ஆரோக்கியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடவும், தாய்மையடையவும் நவீன மருத்துவம் கைகொடுக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
மனைவியின் சினைமுட்டையும், கணவரின் ஆரோக்கியமான உயிரணுவும் கலக்கும்போது, கருவாகிறது. இதன் வளர்ச்சி நிலைதான் கர்ப்பம். கர்ப்பத் தடை முறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் மூன்று மாதம் முதல் ஆறுமாதம் வரை தொடர்ச்சியாக தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் பெண்கள் இயற்கையாக கர்ப்பமாகிவிடுவார்கள். அப்படி கர்ப்பமாகாவிட்டால் அது குழந்தையின்மை என்று பொருள் கொள்ளப்படுகிறது.
கணவரின் உயிரணு 72 மணி நேரம் வரை பெண் உறுப்பில் உயிருடன் இருக்கும். ஆனால் அதற்கு கருவாக்கும் திறன் 48 மணிநேரமே உண்டு. அதனால் மாதவிலக்கு தொடங்கிய 14 முதல் 18 நாட்களில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் மாதவிலக்கு ஆரம்பித்த 14-வது நாளில் பூரணத்துவம் பெற்ற சினைமுட்டை வெடித்து வெளியேறி உயிரணுவை சந்திக்க வெளியே வரும். அதனால் அந்த நாளில் தாம்பத்தியம் வைப்பது கருத்தரிப்பை பிரகாசமாக்கும்.
அப்படி நடக்காத பட்சத்தில் குழந்தையின்மை நிலை தோன்றுகிறது. குழந்தையின்மைக்கு கணவன்-மனைவி யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ காரணமாக இருக்கலாம். சினைப்பை பிரச்சினை, சினைமுட்டை வெளியேறுவதில் ஏற்படும் சிக்கல்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகள், கருக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் என்டோமெட்ரியாசிஸ் கோளாறு போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கான குழந்தையின்மைக்கான காரணங்கள்.
உயிரணு எண்ணிக்கை குறைவு, அதன் நீந்தும் வேகத்திறன் குறைவு, வெரிகோசிஸ், ஹார்மோன் பிரச்சினைகள், பாலியல் செயல்பாட்டுக் குறைவு போன்ற பல பிரச்சினைகள் ஆண்களுக்கான குறைபாடுகளாக இருக்கின்றன. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு முக்கியம். அதற்குதக்கபடி வாழ்வியல் முறைகளை கடைப் பிடித்து ஆரோக்கியமான தாம்பத்திய உறவை மேற்கொள்ளவேண்டும்.
குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருவது உண்மைதான். அதனைப்பற்றி கவலைப்படாமல் குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து, ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் மூலம், குறிப்பிட்ட வயதில் தாய்மையடைந்து விடுவது நல்லது. தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை கர்ப்பத்துக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கணவன்-மனைவி இருவருமே உடல் நலத்தோடு மனநலனையும் பேணுவது தாய்மைக்கு மிக அவசியம்.






