என் மலர்
அழகுக் குறிப்புகள்
உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். நகைகள் அணிவது, உடல் வெப்பம், ஒவ்வாமை காரணமாக இந்த பிரச்சினைகள் தோன்றும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம். உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக மறையத் தொடங்கிவிடும்.
கழுத்து கருமையை போக்க ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.
சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக மறையத் தொடங்கிவிடும்.
கழுத்து கருமையை போக்க ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.
சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
விரல் நகங்களில் அழகுக்காக பூசப்படும் நக பாலீஷ் சில நாட்களில் பொலிவை இழக்க தொடங்கிவிடும். நகங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கும். அதனை பலரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கண்களுக்கு அடியில் தோன்றும் கருவளையங்கள் சோர்வையும், மந்தமான உணர்வையும் மட்டும் தோற்றுவிப்பதில்லை. சருமத்தின் இயற்கையான அழகையும் பாழ்படுத்திவிடும். கருவளையம் படர்ந்த பின்னர்தான் அதனை போக்குவதற்கான வழிமுறைகளை பலரும் நாடுகிறார்கள். ஒருசில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே கருவளைய பாதிப்பு நேராமல் நிரந்தரமாக தற்காத்துக்கொள்ளலாம். அதற்கு பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:
1. நீர்ச்சத்து: தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கருவளைய பாதிப்பையும் தவிர்த்துவிடலாம். தினமும் குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் அதிகம் பருகுவது கண்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். கண் பகுதியில் சூழ்ந்திருக்கும் உப்பு செறிவின் அளவும் குறையும். அதனால் கருவளையம் எட்டிப்பார்க்காது.
2. வைட்டமின்கள்: கொலாஜன் அளவு குறைவது கருவளையங்கள் தோன்றுவதற்கான மற்றொரு காரணமாகும். கண்களின் அடிப்புற இமை பகுதியில் வீக்கம் தோன்றுவதற்கும் வழிவகுத்துவிடும். கொலாஜன் அமினோ அமிலங்களால் ஆனது என்பதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். வைட்டமின் ஏ, அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிறமிகளின் செயல்பாடுகளை குறைக்கும் திறன் கொண்டது. அதன் காரணமாக கருவளையம் தோன்றுவது கட்டுப்படுத்தப்படும். ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடியவை.
3. தூக்கம்: சரியான தூக்க சுழற்சி அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தூங்கும்போது சருமம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிடும். புதிய செல்களை உருவாக்குவதுடன் ஆக்சிஜன் சுழற்சிக்கும் வழிவகை செய்யும். போதுமான தூக்கம் இல்லாதபோது சருமம் தன்னை புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆக்சிஜன் சுழற்சியும் குறைந்துவிடும். அதன் காரணமாக கண்களுக்கு அடிப்பகுதியில் இருக்கும் மென்மையான தன்மை கொண்ட சரும அடுக்கில் ரத்த ஓட்டத்தின் அளவு மாறுபடும். அந்த பகுதியில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் அதிகமாகத் தெரியும். அவை கருவளைய வட்டங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடும்.
4. சன்ஸ் கிரீன்: வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் சாதனங்கள், கணினிகள், டி.வி.களில் இருந்து நீல ஒளி கதிர்களும் சருமத்தை சேதப்படுத்துகின்றன. புற ஊதாக்கதிர்கள் வயதான அறிகுறிகளை தோற்றுவித்துவிடும். சருமம் நெகிழ்வு தன்மையை இழந்து சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.
மெலனின் என்பது சரும நிறம், கண், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை நிறமியாகும். உடலில் இருக்கும் மெலனின் அளவு சருமத்தின் நிறத்தை தீர்மானிக்கும். சூரிய கதிர்கள் மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு, மெலனின் அளவை அதிகரிப்பதால் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கண்களின் அடிப்பகுதி பாதிப்புக்குள்ளாகி கருவளையம் தோன்றக்கூடும். கடுமையான சூரிய கதிர்கள், கணினி, மொபைல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு எஸ்.பி.எப் 35-க்கும் அதிகமாக இருக்கும் சன்ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும்.
5. கிரீம்: கருவளையத்தை போக்குவதற்கு கிரீம்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகைய கிரீம்களில் வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் இருக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கிரீம்கள் பயன்படுத்துவதன் மூலம் கருவளைய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
1. நீர்ச்சத்து: தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கருவளைய பாதிப்பையும் தவிர்த்துவிடலாம். தினமும் குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் அதிகம் பருகுவது கண்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். கண் பகுதியில் சூழ்ந்திருக்கும் உப்பு செறிவின் அளவும் குறையும். அதனால் கருவளையம் எட்டிப்பார்க்காது.
2. வைட்டமின்கள்: கொலாஜன் அளவு குறைவது கருவளையங்கள் தோன்றுவதற்கான மற்றொரு காரணமாகும். கண்களின் அடிப்புற இமை பகுதியில் வீக்கம் தோன்றுவதற்கும் வழிவகுத்துவிடும். கொலாஜன் அமினோ அமிலங்களால் ஆனது என்பதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். வைட்டமின் ஏ, அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிறமிகளின் செயல்பாடுகளை குறைக்கும் திறன் கொண்டது. அதன் காரணமாக கருவளையம் தோன்றுவது கட்டுப்படுத்தப்படும். ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடியவை.
3. தூக்கம்: சரியான தூக்க சுழற்சி அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தூங்கும்போது சருமம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிடும். புதிய செல்களை உருவாக்குவதுடன் ஆக்சிஜன் சுழற்சிக்கும் வழிவகை செய்யும். போதுமான தூக்கம் இல்லாதபோது சருமம் தன்னை புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆக்சிஜன் சுழற்சியும் குறைந்துவிடும். அதன் காரணமாக கண்களுக்கு அடிப்பகுதியில் இருக்கும் மென்மையான தன்மை கொண்ட சரும அடுக்கில் ரத்த ஓட்டத்தின் அளவு மாறுபடும். அந்த பகுதியில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் அதிகமாகத் தெரியும். அவை கருவளைய வட்டங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடும்.
4. சன்ஸ் கிரீன்: வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் சாதனங்கள், கணினிகள், டி.வி.களில் இருந்து நீல ஒளி கதிர்களும் சருமத்தை சேதப்படுத்துகின்றன. புற ஊதாக்கதிர்கள் வயதான அறிகுறிகளை தோற்றுவித்துவிடும். சருமம் நெகிழ்வு தன்மையை இழந்து சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.
மெலனின் என்பது சரும நிறம், கண், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை நிறமியாகும். உடலில் இருக்கும் மெலனின் அளவு சருமத்தின் நிறத்தை தீர்மானிக்கும். சூரிய கதிர்கள் மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு, மெலனின் அளவை அதிகரிப்பதால் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கண்களின் அடிப்பகுதி பாதிப்புக்குள்ளாகி கருவளையம் தோன்றக்கூடும். கடுமையான சூரிய கதிர்கள், கணினி, மொபைல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு எஸ்.பி.எப் 35-க்கும் அதிகமாக இருக்கும் சன்ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும்.
5. கிரீம்: கருவளையத்தை போக்குவதற்கு கிரீம்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகைய கிரீம்களில் வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் இருக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கிரீம்கள் பயன்படுத்துவதன் மூலம் கருவளைய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.
இன்றைய நாகரிக உலகில் நாம் மறந்து விட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதாகும். உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதால் அதை நல்ல எண்ணெய் என்றே முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.
தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பது தான் முறையான பழக்கம். அதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.
குளியலுக்கான விதிமுறைகள்
வார நாட்களில் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் அதிகாலையில் நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும்.
எண்ணெய் தேய்க்கும் முறை
சுத்தமான நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும். முக்கியமாக தொப்புள், கை, கால் விரல் நகக்கண்களில் நன்றாக படியும் படி அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் அரை மணிநேரம் ஊற விட்டு அரைத்த வெந்தயத்துடன் சிகைக்காய் கலந்து தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.
கண்களில் எண்ணெய் விடுதல்
உடலுக்கு எண்ணெய் தேய்த்த பிறகு கண்களிலும் இரு துளிகள் நல்லெண்ணெய்யை விட்டு மேலிருந்து கீழாகவும். இடமிருந்து வலமாகவும் (பிளஸ் வடிவில்) தலா ஐந்து முறை கண்களை சுழற்ற வேண்டும். இதே போல் எக்ஸ் வடிவிலும் சுழற்றிய பின்னர் வட்ட வடிவத்தில் 5 முறை கடிகார சுற்றாகவும் அதற்கு எதிர்ப்புறமாகவும் சுழற்ற வேண்டும்.
வாய் கொப்பளித்தல்
10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அதை உடனடியாக துப்பி விடாமல் கைகளால் பற்களை துலக்கிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்து தண்ணீர் போல மாறியவுடன் அதை கீழே துப்பி விட வேண்டும். இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
அருந்தும் முறை
இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்யை சிறிது சிறிதாக வாய்க்குள் உறிஞ்சி உமிழ் நீருடன் நன்றாக கலந்து விழுங்க வேண்டும். அதன் மூலம் மலம் எளிதாக வெளியேறி குடல் சுத்தமாகும்.
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்
உடலையும் கண்களையும் குளிர்ச்சியடைய செய்து பார்வை திறனை கூர்மையாக்குகிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சீரான செரிமானத்துக்கும், நீரிழிவுநோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும்.
சரும அழகை மேம்படுத்த மேக்கப் செய்கிறவர்கள், பொதுவான சில தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள். அது காலப்போக்கில் அவர்களது சருமத்தை பாதித்து, முதிய தோற்றத்தை உருவாக்கிவிடும். அத்தகைய தவறுகள் என்னென்ன தெரியுமா?
சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும். ஆனால் சில சமயங்களில் இறந்த செல்கள் முழுமையாக உதிர்வதில்லை.
வயதாகும்போதுதான் இந்த பிரச்சினை அதிகரிக்கும். சிலர் இறந்த செல்களை நீக்குவதற்கான ‘எக்ஸோலியேட்டர்’ எனும் பிரத்யேக பொருளை கொண்டு சருமத்தை புதுப்பிப்பார்கள். ஆனால் இந்த நடைமுறையை அடிக்கடி பின்பற்றும்போது சருமத்தில் இயற்கையாகவே உருவாகும் எண்ணெய்த்தன்மை குறைந்து, வெளிப்புற செல் அடுக்குகளும் சேதமடையும். வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி ‘எக்ஸோலியேட்டர்’ செய்யக்கூடாது.
முகம் கழுவுதல்
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவவேண்டும். குறிப்பாக மேக்கப் போட்டிருந்தால் முகம் கழுவுவது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள், எண்ணெய் சுரப்பிகள் அடைபட்டு தோல் பிரச்சினைகள் உண்டாகும். இரவில் முகம் கழுவுவதால் இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும்.
சன்ஸ்கிரீன்:
பெரும்பாலானோர் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாததுதான். முதுமையின் அறிகுறிகளை குறைப்பதற்கும், புற ஊதாக்கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கும் சன்ஸ்கிரீன் அவசியமானது. இது சருமத்திற்கு பாதுகாப்பு அடுக்காக செயல்படக்கூடியது. முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கக்கூடியது. சரும புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கக்கூடியது. வெளியே செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் சிறிதளவு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
ஒப்பனை பிரஷ்கள்:
ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஷ்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் காண்பிக்கும் ஆர்வத்தை, அதற்காக பயன்படுத்தும் பிரஷ்கள் மீதும் காட்டவேண்டும். அழுக்கடைந்த, சுத்தம் செய்யப்படாத பிரஷ்களை பயன்படுத்துவது சரும அடுக்கை சேதப்படுத்தி விடும். முகப்பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் அழுக்கு, இறந்த செல்கள் படிவதற்கும் காரணமாகிவிடும்.
பருக்கள்:
முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை நகத்தை கொண்டு கிள்ளக்கூடாது. அது சரும துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி மேலும் பருக்கள் தோன்ற வழிவகுத்துவிடும். முகப்பருக்கள் தோன் றினால் விரைவாக முகப்பருக்களை குணமாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை சரியாகும் வரை பொறுமைகாக்கவும் வேண்டும்.
அதிக பயன்பாடு:
சருமத்திற்கான அழகு சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவது தவறானது. சருமத்தின் தன்மையை பொறுத்து பயன்படுத்தும் அளவை தீர்மானிக்க வேண்டும். சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால் சரும தயாரிப்பு பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சரும மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து சரும பொருட்களை தேர்வு செய்வது நல்லது.
வெந்நீர் குளியல்:
வெந்நீரில் குளிப்பதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சருமத்தில் படர்ந்திருக்கும் ஈரப்பதத்தையும், இயற்கை எண்ணெய் சுரப்பிகளையும் சேதப்படுத்திவிடும். சுடுநீரை விட தண்ணீர்தான் குளியலுக்கு உகந்தது.
கிரீம்கள்:
இரவில் தூங்கும்போது, இரவு நேர கிரீம்களை உபயோகிப்பது முகத்தை புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவும். ‘நைட் கிரீம்கள்’ சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். கண்களின் அடிப்பகுதியிலும் கிரீம் தடவிவிட்டு தூங்க செல்லலாம். அவை கண்களை சுற்றியுள்ள மென்மையான சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி முதுமைக்கான அறிகுறிகளை குறைக்கும்.
சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும். ஆனால் சில சமயங்களில் இறந்த செல்கள் முழுமையாக உதிர்வதில்லை.
வயதாகும்போதுதான் இந்த பிரச்சினை அதிகரிக்கும். சிலர் இறந்த செல்களை நீக்குவதற்கான ‘எக்ஸோலியேட்டர்’ எனும் பிரத்யேக பொருளை கொண்டு சருமத்தை புதுப்பிப்பார்கள். ஆனால் இந்த நடைமுறையை அடிக்கடி பின்பற்றும்போது சருமத்தில் இயற்கையாகவே உருவாகும் எண்ணெய்த்தன்மை குறைந்து, வெளிப்புற செல் அடுக்குகளும் சேதமடையும். வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி ‘எக்ஸோலியேட்டர்’ செய்யக்கூடாது.
முகம் கழுவுதல்
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவவேண்டும். குறிப்பாக மேக்கப் போட்டிருந்தால் முகம் கழுவுவது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள், எண்ணெய் சுரப்பிகள் அடைபட்டு தோல் பிரச்சினைகள் உண்டாகும். இரவில் முகம் கழுவுவதால் இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும்.
சன்ஸ்கிரீன்:
பெரும்பாலானோர் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாததுதான். முதுமையின் அறிகுறிகளை குறைப்பதற்கும், புற ஊதாக்கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கும் சன்ஸ்கிரீன் அவசியமானது. இது சருமத்திற்கு பாதுகாப்பு அடுக்காக செயல்படக்கூடியது. முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கக்கூடியது. சரும புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கக்கூடியது. வெளியே செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் சிறிதளவு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
ஒப்பனை பிரஷ்கள்:
ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஷ்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் காண்பிக்கும் ஆர்வத்தை, அதற்காக பயன்படுத்தும் பிரஷ்கள் மீதும் காட்டவேண்டும். அழுக்கடைந்த, சுத்தம் செய்யப்படாத பிரஷ்களை பயன்படுத்துவது சரும அடுக்கை சேதப்படுத்தி விடும். முகப்பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் அழுக்கு, இறந்த செல்கள் படிவதற்கும் காரணமாகிவிடும்.
பருக்கள்:
முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை நகத்தை கொண்டு கிள்ளக்கூடாது. அது சரும துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி மேலும் பருக்கள் தோன்ற வழிவகுத்துவிடும். முகப்பருக்கள் தோன் றினால் விரைவாக முகப்பருக்களை குணமாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை சரியாகும் வரை பொறுமைகாக்கவும் வேண்டும்.
அதிக பயன்பாடு:
சருமத்திற்கான அழகு சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவது தவறானது. சருமத்தின் தன்மையை பொறுத்து பயன்படுத்தும் அளவை தீர்மானிக்க வேண்டும். சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால் சரும தயாரிப்பு பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சரும மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து சரும பொருட்களை தேர்வு செய்வது நல்லது.
வெந்நீர் குளியல்:
வெந்நீரில் குளிப்பதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சருமத்தில் படர்ந்திருக்கும் ஈரப்பதத்தையும், இயற்கை எண்ணெய் சுரப்பிகளையும் சேதப்படுத்திவிடும். சுடுநீரை விட தண்ணீர்தான் குளியலுக்கு உகந்தது.
கிரீம்கள்:
இரவில் தூங்கும்போது, இரவு நேர கிரீம்களை உபயோகிப்பது முகத்தை புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவும். ‘நைட் கிரீம்கள்’ சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். கண்களின் அடிப்பகுதியிலும் கிரீம் தடவிவிட்டு தூங்க செல்லலாம். அவை கண்களை சுற்றியுள்ள மென்மையான சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி முதுமைக்கான அறிகுறிகளை குறைக்கும்.
மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டுபவை கண்கள். பெண்மையின் அழகை மென்மையாக வெளிப்படுத்தும் கண் மை வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்.
மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நமது பண்பாட்டில் எதிரில் உள்ளவர்களின் கண்களை பார்த்து பேசி பழகு என்று பெரியவர்கள் கூறுவார்கள். காரணம் கண்கள் இதயத்தின் வாசல் என்று சொல்லப்படுகின்றன. மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டுபவை கண்கள். மவுனமாக அவை தெரிவிக்கும் அழகு மொழிக்கு அலங்காரமாக அமைவது கண்களுக்கு இடும் மை ஆகும். பெண்மையின் அழகை மென்மையாக வெளிப்படுத்தும் கண் மை வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்.
கிளாசிகோ
சமீப காலத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது இந்த கண் மை. வெஸ்டர்ன் மற்றும் செமி வெஷ்டர்ன் உடைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
சிம்பிள்
கண்கள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தாலும் அணிந்துள்ள ஆடைகள் எவ்வகையாக இருந்தாலும் இந்த கண் மை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
,இண்டிகோ
சற்று தடிமனாக தோற்றமளிக்கும் இந்த கண் மை, அனைத்து விதமான இந்திய கலாச்சார உடைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும்.
டிராமா
கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளிலும் இடப்படும் மை. பெண்களுக்கு போல்டு லுக் அளிக்கும். இவ்வகை கண் மை வெஸ்டர்ன் உடைகளுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.
கிரேகோ
பெரிய கண்களை சிறிதாக காட்ட உதவும் மெல்லிய கண் மை இது. லேசாக மேக்கப் போட்டாலும் இந்த கண் மை வகை அட்டகாசமான லுக்கை அளிக்கக்கூடியது.
எகிப்சியோ
கரு விழியை கூர்மையாகவும், கண்களை பெரியதாகவும் எடுத்துக்காட்டும் வகை இது. எகிப்து நாட்டு கிளியோபாட்ரா காலத்திலிருந்தே இந்த வகை கண்மை மிகவும் பிரபலம்.
லக்சோ
ஆசிய நாட்டு பெண்மணிகள் மட்டுமே பயன்படுத்தும் இந்த வகை கண் மை சிறிய கண்களையும் பெரிதாக காட்ட உதவுகிறது.
பெளினோ
சிறிய கண்களை கொண்டர்களுக்கு இந்த கண் மை பொருத்தமாக இருக்கும். மற்றவர்களின் கண்களை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
கிளாசிகோ
சமீப காலத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது இந்த கண் மை. வெஸ்டர்ன் மற்றும் செமி வெஷ்டர்ன் உடைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
சிம்பிள்
கண்கள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தாலும் அணிந்துள்ள ஆடைகள் எவ்வகையாக இருந்தாலும் இந்த கண் மை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
,இண்டிகோ
சற்று தடிமனாக தோற்றமளிக்கும் இந்த கண் மை, அனைத்து விதமான இந்திய கலாச்சார உடைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும்.
டிராமா
கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளிலும் இடப்படும் மை. பெண்களுக்கு போல்டு லுக் அளிக்கும். இவ்வகை கண் மை வெஸ்டர்ன் உடைகளுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.
கிரேகோ
பெரிய கண்களை சிறிதாக காட்ட உதவும் மெல்லிய கண் மை இது. லேசாக மேக்கப் போட்டாலும் இந்த கண் மை வகை அட்டகாசமான லுக்கை அளிக்கக்கூடியது.
எகிப்சியோ
கரு விழியை கூர்மையாகவும், கண்களை பெரியதாகவும் எடுத்துக்காட்டும் வகை இது. எகிப்து நாட்டு கிளியோபாட்ரா காலத்திலிருந்தே இந்த வகை கண்மை மிகவும் பிரபலம்.
லக்சோ
ஆசிய நாட்டு பெண்மணிகள் மட்டுமே பயன்படுத்தும் இந்த வகை கண் மை சிறிய கண்களையும் பெரிதாக காட்ட உதவுகிறது.
பெளினோ
சிறிய கண்களை கொண்டர்களுக்கு இந்த கண் மை பொருத்தமாக இருக்கும். மற்றவர்களின் கண்களை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா? இதோ இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.
அழகாக மேக்கப் செய்திருந்தாலும் முகப்பருக்கள் காரணமாக இமேஜ் டேமேஜ் ஆகும் சங்கடம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா? இதோ இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.
தோலுக்கு அடியில் அமைந்துள்ள செபேஷியஸ் சுரப்பிகளில் இருந்து சீபம் என்னும் எண்ணெய் பொருள் சுரக்கிறது. மாசு மற்றும் தூசு இந்த எண்ணெய் பொருளில் படிந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து கொள்கிறது. இதனால் தோலுக்கடியில் சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் தோன்றுகின்றன. உடனடியாக அவற்றை கிள்ளி விட பலருடைய கைகள் துடிக்கும். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவற்றை கிள்ளிவிட்டால் புண்ணாகி விடும். அவற்றின் மேல் புதினா இலைகளை அரைத்து தடவலாம்.
மேலும் வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.
அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி விழுது ஆகியவற்றை சற்று குழைத்து முகத்தில் தடவி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச்செய்யும்.
வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.
தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.
4 துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை பருக்களின் மீது தடவி, 15 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.
அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து கலக்கி இரவில் பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும்.
தோலுக்கு அடியில் அமைந்துள்ள செபேஷியஸ் சுரப்பிகளில் இருந்து சீபம் என்னும் எண்ணெய் பொருள் சுரக்கிறது. மாசு மற்றும் தூசு இந்த எண்ணெய் பொருளில் படிந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து கொள்கிறது. இதனால் தோலுக்கடியில் சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் தோன்றுகின்றன. உடனடியாக அவற்றை கிள்ளி விட பலருடைய கைகள் துடிக்கும். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவற்றை கிள்ளிவிட்டால் புண்ணாகி விடும். அவற்றின் மேல் புதினா இலைகளை அரைத்து தடவலாம்.
மேலும் வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.
அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி விழுது ஆகியவற்றை சற்று குழைத்து முகத்தில் தடவி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச்செய்யும்.
வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.
தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.
4 துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை பருக்களின் மீது தடவி, 15 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.
அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து கலக்கி இரவில் பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும்.
டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.
காலம் மாறினாலும் பட்டுப் பாவாடையில் பெண்களுக்கு இருக்கும் ஆசை குறையவில்லை. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன் உலா வருவதை பார்க்கவே அழகாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் பாவாடை அணிந்து அழகுக் குழந்தைகள் நடந்துசெல்லும்போது மின்னல்வெட்டியதுபோல் இருக்கும்.
பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.
இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.
அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.
3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.
துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.
மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.
பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.
இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.
அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.
3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.
துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.
மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.
அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் அணிந்து மகிழும் மோதிரங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவை பற்றி குறிப்பிடுவதே இந்த தொகுப்பு...
அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் அணிந்து மகிழும் ஆபரணங்கள் அனைத்துக்கும் பொருத்தமான பெயர்கள் உள்ளன. அதன் பின்னால் அதற்கான வரலாறும் இருக்கும். அந்த வகையில் அனைவரும் அணியும் மோதிரங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவை பற்றி குறிப்பிடுவதே இந்த தொகுப்பு
ஆர்மர் மோதிர்ம்
போர் கவசம் போன்ற தோற்றம் அளிப்பதால் அதற்கு ஆர்மர் மோதிரம் என்று பெயர். இவ்வகை மோதிரங்களை நடுவிரலில் அணிவது வழக்கம். பிசினஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைனோர் இவ்வகை மோதிரங்களை அணிந்து சென்றால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
தம்ப் ரிங்க ( கட்டை விரல் மோதிரம்)
கட்டை விரலில் மட்டும் அணிவதற்கேற்ப தடிமனாக இவ்வகை மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு விருந்துகள், விழாக்கள் மற்றும் பார்ட்டி ஆகியவற்றுக்கு அணிந்து செல்ல இந்த மோதிரம் ஏற்றதாக சொல்லப்படுகிறது.
காக்டெய்ல் மோதிரம்
அனைவருக்கும் பரிச்சயமான இவ்வகை மோதிரத்தின் பெயர் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டோம். நடுவில் பெரிய ரத்தினக்கல் பதிக்கப்பட்டு அதை சுற்றிலும் சிறிய ரத்திரனக்கற்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றில் வைரம் மற்றும் பவளம் ஆகியவற்றை பதிக்கப்படுவதே வழக்கம். அணிபவர்களுக்கு கிராண்ட் லுக் அளிக்கும் மோதிரவகை இது.
மோர்னிங் ரிங்
வெளிநாடுகளில் அதிகமாக உபயோகிக்கப்படும் இவ்வகை மோதிரங்கள் இறந்தவர்கள் நினைவாக அணியப்படுபவை. அதில் இறந்தவரின் பெயர், அல்லது இறந்த தேதி பொறிக்கப்பட்டிருக்கும்.
கிளாஸ் ரிங்
இவ்வகை மோதிரங்கள் 1999-ம் ஆண்டு முதல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. தடிமனாகவும், மத்தியில் சிறிய கல் பொருத்தப்பட்டும் தயாரிக்கப்படுகின்றன. அனைவரும் அணிந்து கொள்ள ஏற்றவை.
பஸ்ஸில் மோதிரம்
குழப்பமான வடிவமைப்பு கொண்டது என்பதால் பஸ்ஸில் மோதிரம் என்று அழைக்கப்படுகிறது. இதை அணிந்திருப்பர்களின் குணாதசயிங்களை மற்றவர்கள் எளிதாக அறிந்து கொள்ள இயலாது என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு
பியூரிட்டி மோதிரம்
அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் மோதிர வகை இது. மெல்லிய அளவில் ஒரே சிறிய ரத்தினக்கல் பொருத்தப்பட்டிருக்கும். எளிமையின் அடையாளமாக இந்த மோதிரம் குறிப்பிடப்படுகிறது.
ஆர்மர் மோதிர்ம்
போர் கவசம் போன்ற தோற்றம் அளிப்பதால் அதற்கு ஆர்மர் மோதிரம் என்று பெயர். இவ்வகை மோதிரங்களை நடுவிரலில் அணிவது வழக்கம். பிசினஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைனோர் இவ்வகை மோதிரங்களை அணிந்து சென்றால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
தம்ப் ரிங்க ( கட்டை விரல் மோதிரம்)
கட்டை விரலில் மட்டும் அணிவதற்கேற்ப தடிமனாக இவ்வகை மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு விருந்துகள், விழாக்கள் மற்றும் பார்ட்டி ஆகியவற்றுக்கு அணிந்து செல்ல இந்த மோதிரம் ஏற்றதாக சொல்லப்படுகிறது.
காக்டெய்ல் மோதிரம்
அனைவருக்கும் பரிச்சயமான இவ்வகை மோதிரத்தின் பெயர் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டோம். நடுவில் பெரிய ரத்தினக்கல் பதிக்கப்பட்டு அதை சுற்றிலும் சிறிய ரத்திரனக்கற்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றில் வைரம் மற்றும் பவளம் ஆகியவற்றை பதிக்கப்படுவதே வழக்கம். அணிபவர்களுக்கு கிராண்ட் லுக் அளிக்கும் மோதிரவகை இது.
மோர்னிங் ரிங்
வெளிநாடுகளில் அதிகமாக உபயோகிக்கப்படும் இவ்வகை மோதிரங்கள் இறந்தவர்கள் நினைவாக அணியப்படுபவை. அதில் இறந்தவரின் பெயர், அல்லது இறந்த தேதி பொறிக்கப்பட்டிருக்கும்.
கிளாஸ் ரிங்
இவ்வகை மோதிரங்கள் 1999-ம் ஆண்டு முதல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. தடிமனாகவும், மத்தியில் சிறிய கல் பொருத்தப்பட்டும் தயாரிக்கப்படுகின்றன. அனைவரும் அணிந்து கொள்ள ஏற்றவை.
பஸ்ஸில் மோதிரம்
குழப்பமான வடிவமைப்பு கொண்டது என்பதால் பஸ்ஸில் மோதிரம் என்று அழைக்கப்படுகிறது. இதை அணிந்திருப்பர்களின் குணாதசயிங்களை மற்றவர்கள் எளிதாக அறிந்து கொள்ள இயலாது என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு
பியூரிட்டி மோதிரம்
அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் மோதிர வகை இது. மெல்லிய அளவில் ஒரே சிறிய ரத்தினக்கல் பொருத்தப்பட்டிருக்கும். எளிமையின் அடையாளமாக இந்த மோதிரம் குறிப்பிடப்படுகிறது.
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
முடி கருகருவென அடர்த்தியாக நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு. சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும். இதை கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன் பொறாமைப்படுவ்தும் உண்டு. உதாரணமாக நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் பாப் கட்டிங் செய்தாலோ அல்லது முடியின் அளவை குறைத்துக் கொண்டாலோ அது பற்றி ஊரே பேசும். அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களின் தலைமுடியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.
இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.
கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.
தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும். உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களின் தலைமுடியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.
இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.
கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.
தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும். உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடை காலத்தில் குளியல் மிக அவசியம். ஆனால் அது சரியான முறையில் இல்லாவிட்டால் சருமம் மற்றும் தலைமுடியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. பாதிப்பு ஏற்படாதவாறு குளிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
அடிக்கடி குளிக்கலாமா?
சிலர் சற்று அதிகமாக வியர்வை வந்ததும் குளிக்க சென்று விடுவார்கள். இதுபோன்று அடிக்கடி குளிப்பதால் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும். இதனால சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு காணப்படும். அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளிப்பது சிறந்தது.
சருமத்துக்கு ஏற்ற சோப்..
சோப் தேர்வில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப சோப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் சோப் சருமத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அதை உடனே தவிர்ப்பது நல்லது. முகத்துக்கு பயன்படுத்தும் சோப்பை தனியாக வைத்திருப்பது சிறந்தது. முடிந்தவரை முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்கு பதில் ராசாயம் அதிகம் சேர்க்காத பேஸ்வாஷ்களை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் அதிக நுரை உள்ள சோப்களை பயன்படுத்தாமல் சருமத்துக்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தலாம்.
துண்டு விஷயத்தில் கவனம்..
சோப் பயன்படுத்துவதுபோல் துண்டு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் துண்டை தலைக்கும் பயன்படுத்துவர். எப்போதும் உடலுக்கும் தலைக்கும் தனித்தனியாக துண்டு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை துண்டை பயன்படுத்தியதும் அதை தரமான சோப்பை கொண்டு துவைத்து வெயிலில் நன்கு உலர்த்தி காய வைக்க வேண்டும். துண்டில் முழுமையாக ஈரம் காய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
சுடுநீரில் கவனம்
பருவ காலத்துக்கு ஏற்ப நீரை பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும் போது அதிக சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சூடான நீரை பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலுவிழக்க தொடங்கும். மிதமாக சுடுநீரை பயன்படுத்துவதே சிறந்தது.
நீண்ட நேர குளியல் வேண்டாம்.
சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். ஆனால் 10 நிமிடங்கள் குளியலுக்கு செலவிடுவதே போதுமானது. நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
மாய்ஸ்சுரைசர் அவசியம்..
குளித்து முடித்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற்படாமலிருக்க மாய்ஸ்சுரைசர் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது சரும வகைகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதில் சரியானதை தேர்ந்தெடுத்து குளித்து முடித்த பின்னர் கட்டாயம் தடவிக்கொள்ள வேண்டும். பொதுவாக சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் சருமத்துக்கு சரியான மாய்ஸ்சுரைசர் என்பதால் அதை தடவினாலே போதுமானது.
குளியல் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வுதான் அதில் சில நெறிமுறைகளை கடைப்பிடித்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
அடிக்கடி குளிக்கலாமா?
சிலர் சற்று அதிகமாக வியர்வை வந்ததும் குளிக்க சென்று விடுவார்கள். இதுபோன்று அடிக்கடி குளிப்பதால் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும். இதனால சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு காணப்படும். அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளிப்பது சிறந்தது.
சருமத்துக்கு ஏற்ற சோப்..
சோப் தேர்வில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப சோப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் சோப் சருமத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அதை உடனே தவிர்ப்பது நல்லது. முகத்துக்கு பயன்படுத்தும் சோப்பை தனியாக வைத்திருப்பது சிறந்தது. முடிந்தவரை முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்கு பதில் ராசாயம் அதிகம் சேர்க்காத பேஸ்வாஷ்களை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் அதிக நுரை உள்ள சோப்களை பயன்படுத்தாமல் சருமத்துக்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தலாம்.
துண்டு விஷயத்தில் கவனம்..
சோப் பயன்படுத்துவதுபோல் துண்டு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் துண்டை தலைக்கும் பயன்படுத்துவர். எப்போதும் உடலுக்கும் தலைக்கும் தனித்தனியாக துண்டு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை துண்டை பயன்படுத்தியதும் அதை தரமான சோப்பை கொண்டு துவைத்து வெயிலில் நன்கு உலர்த்தி காய வைக்க வேண்டும். துண்டில் முழுமையாக ஈரம் காய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
சுடுநீரில் கவனம்
பருவ காலத்துக்கு ஏற்ப நீரை பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும் போது அதிக சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சூடான நீரை பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலுவிழக்க தொடங்கும். மிதமாக சுடுநீரை பயன்படுத்துவதே சிறந்தது.
நீண்ட நேர குளியல் வேண்டாம்.
சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். ஆனால் 10 நிமிடங்கள் குளியலுக்கு செலவிடுவதே போதுமானது. நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
மாய்ஸ்சுரைசர் அவசியம்..
குளித்து முடித்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற்படாமலிருக்க மாய்ஸ்சுரைசர் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது சரும வகைகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதில் சரியானதை தேர்ந்தெடுத்து குளித்து முடித்த பின்னர் கட்டாயம் தடவிக்கொள்ள வேண்டும். பொதுவாக சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் சருமத்துக்கு சரியான மாய்ஸ்சுரைசர் என்பதால் அதை தடவினாலே போதுமானது.
குளியல் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வுதான் அதில் சில நெறிமுறைகளை கடைப்பிடித்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
விலை குறைவு மற்றும் தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக நமக்கு ஒத்துவராத ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஜீன்ஸ் தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...
துணிகளானது வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு நம் உடலுக்கு கச்சிதமாகவும், வசதியாகவும் இல்லை என்ற உணர்வு சிறிதளவு வந்துவிட்டாலும் மறுபடியும் அந்த ஆடையை அணிய மாட்டோம்.
அதிலும் ஜீன்ஸ் பேன்ட்டுகள் போன்றவை கனக்கச்சிதமாக இருந்தால் மட்டுமே நம் தோற்றத்தை அழகாக காட்டும். சரி இவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
இதோ சில யோசனைகள்:
* ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சிலருக்கு உடலின் மேல்பாகமானது உடலின் கீழ் பாகத்தை விட அதாவது தொடை, கால்களை விட பூசியது போன்ற உடல்வாகு உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் குறுகலான கால்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் உயரம் குறைவாகவும், மெலிந்த தேகம் உடையவராக இருந்தால் குறைந்த உயரமான (லோ-ரைஸ்) ஜீன்ஸ்களை அணியலாம். பூசிய தேகம் உடையவராக இருந்தால் உயரமான (ஹை-ரைஸ்) ஜீன்ஸ்களை அணியலாம்.
* மெலிந்த உடல்வாகு உடையவர்களாக இருந்தால் குறுகிய இடுப்பு மற்றும் உடலுடன் ஒட்டியது போல் இருக்கும் ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை நம் உடல் தோற்றத்தை எடுப்பாக காட்டும். அதற்கு மேலே அணியும் டி-ஷர்ட், டாப் போன்றவை சிறிது தளர்வாக இருப்பது போல் அணியவேண்டும்.
* சிலருக்கு இடுப்பு மற்றும் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். உடலின் மேல் பாகம் சாதாரணமாகவும் கீழ்பாகம் பூசியது போன்றும் உடல்வாகு உடையவர்கள் என்றால் நீட்சியடையக்கூடிய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் பென்சில் வடிவ ஜீன்ஸ்களைத் தவிர்க்கலாம். பூட்-கட் அல்லது பரந்த மடிப்புகளுடன் வருபவற்றையும் தேர்வு செய்யலாம்.
* தடகள வீரர்களைப் போன்ற உடலமைப்பு உடையவர்களாக இருந்தால் ஃபிளேயர் அல்லது பூட்கட் ஜீன்ஸ்களை அணியலாம். இவை நம் உடலை அழகாக கண்ணியமாக வெளிக்காட்டும்.
* ஆண்பிள்ளை போன்ற சூப்பர் மாடல் வடிவம் உடையவர்களாக இருந்தால் பாய்ஃப்ரண்ட் அல்லது பெல்-பாட்டம் ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். பாய்ஃப்ரண்ட் ஜீன்ஸ்கள் பெண்கள் அணியும் ஜீன்ஸ்களைவிடத் தொடைப்பகுதியில் சற்றுத் தளர்வாக இருக்கும். ஜீன்ஸ் முழுவதும் தளர்வாக உடையவர்களுக்கு பாய்ஃப்ரண்ட் ஜீன்ஸ்கள் மிக அருமையாகப் பொருந்தும். சிறிய பின்புறம் உடையவர்கள் ஃப்ளேர்டு அல்லது பெல்-பாட்டம் ஜீன்ஸ்களை அணியலாம்.
* நீண்ட கால்களை உடையவர்களாக இருந்தால் குறைந்த உயரமுடைய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு நேர்மாறாக அதிக உயரமுடைய ஜீன்ஸ்களை அணிந்து உங்கள் கால்களின் அழகை நேர்த்தியாகவும் வெளிக்காட்டலாம்.
* சிறிய கால்களை நீளமானதாகக் காட்ட உயர்ந்த இடுப்பு (ஹை வெயிஸ்ட்) கொண்ட உடலுடன் ஒட்டிய ஜீன்ஸ்களை அணியும் பொழுது உங்களை நீண்ட கால்களை உடையவர் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. தொள தொளப்பான பேகி ஜீன்ஸ்களை இன்னும் நீளமானதாகக் காட்ட விரும்பினால் குதிகால் உயரமான (ஹைஹீல்ஸ்) காலனிகளை இந்த ஜீன்ஸ்களுடன் அணியலாம்.
* மெல்லிய தேகம் கொண்ட ஆண்கள் நேரான கால்கள் மற்றும் இறங்கிய இடுப்பு (லோவெயிஸ்ட்) ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். உயர்ந்த இடுப்பு கொண்ட ஜீன்ஸ்களை அணியும் பொழுது அவை உங்கள் பின்புற அழகை மிகவும் சதையற்றதாக ஃப்ளாட்டாகக் காட்டும். அதேபோல் பேகி ஜீன்ஸ்களை மெல்லிய தேகம் உடையவர்கள் தவிர்ப்பது நல்லது.
* கட்டுக்கோப்பான உடல்வாகு உடையவர்களாக இருந்தால் ஸ்லிம்ஃபிட், ஸ்ட்ரெயிட் லெக் அல்லது பூட்கட் ஜீன்ஸ்களைத் தேர்வு செய்து அணியலாம். பேகி ஜீன்ஸ்களைத் அணிந்தால் அவை உங்களது கட்டுக்கோப்பான சதையை முற்றிலும் மறைத்துவிடும். அதேபோல் தளர்வான ஃபிட் ஜீன்ஸ்கள் உங்கள் கால்கள் மற்றும் தொடையைப் பெரியதாகக் காட்டும்.
* அகலமான மற்றும் பருத்த இடுப்பு மற்றும் பின்பாகம் உடையவர்களாக இருந்தால் தளர்வான ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். உடலுடன் ஒட்டிய மற்றும் உயரம் குறைந்த ஜீன்ஸ்களைத் தவிர்க்கலாம்.
* ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றை அணிந்து பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது. ஒவ்வொரு நிறுவன ஜீன்ஸ்களின் அளவானது மற்றொன்றிலிருந்து வேறுபடும். எனவே கடைகளுக்குச் சென்று அவற்றை அணிந்து பார்த்து, நமக்கு அணிந்திருக்கும் பொழுது வசதியாக இருக்கின்றதா என்பதை உறுதிசெய்த பின்னர் வாங்குவது நல்லது.
* ஒப்பனை அறைகளில் ஜீன்ஸ்களை அணிந்து நடந்து, மேலும் கீழும் குதித்து, கீழே உட்கார்ந்து, குனிந்து மற்றும் ஒரு காலை உயர்த்தி அவை அணிந்தால் வசதியாக இருக்கும் என்பதை உறுதிசெய்த பிறகு வாங்கலாம்.
* அதேபோல் விலை குறைவு மற்றும் தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக நமக்கு ஒத்துவராத ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
அதிலும் ஜீன்ஸ் பேன்ட்டுகள் போன்றவை கனக்கச்சிதமாக இருந்தால் மட்டுமே நம் தோற்றத்தை அழகாக காட்டும். சரி இவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
இதோ சில யோசனைகள்:
* ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சிலருக்கு உடலின் மேல்பாகமானது உடலின் கீழ் பாகத்தை விட அதாவது தொடை, கால்களை விட பூசியது போன்ற உடல்வாகு உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் குறுகலான கால்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் உயரம் குறைவாகவும், மெலிந்த தேகம் உடையவராக இருந்தால் குறைந்த உயரமான (லோ-ரைஸ்) ஜீன்ஸ்களை அணியலாம். பூசிய தேகம் உடையவராக இருந்தால் உயரமான (ஹை-ரைஸ்) ஜீன்ஸ்களை அணியலாம்.
* மெலிந்த உடல்வாகு உடையவர்களாக இருந்தால் குறுகிய இடுப்பு மற்றும் உடலுடன் ஒட்டியது போல் இருக்கும் ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை நம் உடல் தோற்றத்தை எடுப்பாக காட்டும். அதற்கு மேலே அணியும் டி-ஷர்ட், டாப் போன்றவை சிறிது தளர்வாக இருப்பது போல் அணியவேண்டும்.
* சிலருக்கு இடுப்பு மற்றும் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். உடலின் மேல் பாகம் சாதாரணமாகவும் கீழ்பாகம் பூசியது போன்றும் உடல்வாகு உடையவர்கள் என்றால் நீட்சியடையக்கூடிய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் பென்சில் வடிவ ஜீன்ஸ்களைத் தவிர்க்கலாம். பூட்-கட் அல்லது பரந்த மடிப்புகளுடன் வருபவற்றையும் தேர்வு செய்யலாம்.
* தடகள வீரர்களைப் போன்ற உடலமைப்பு உடையவர்களாக இருந்தால் ஃபிளேயர் அல்லது பூட்கட் ஜீன்ஸ்களை அணியலாம். இவை நம் உடலை அழகாக கண்ணியமாக வெளிக்காட்டும்.
* ஆண்பிள்ளை போன்ற சூப்பர் மாடல் வடிவம் உடையவர்களாக இருந்தால் பாய்ஃப்ரண்ட் அல்லது பெல்-பாட்டம் ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். பாய்ஃப்ரண்ட் ஜீன்ஸ்கள் பெண்கள் அணியும் ஜீன்ஸ்களைவிடத் தொடைப்பகுதியில் சற்றுத் தளர்வாக இருக்கும். ஜீன்ஸ் முழுவதும் தளர்வாக உடையவர்களுக்கு பாய்ஃப்ரண்ட் ஜீன்ஸ்கள் மிக அருமையாகப் பொருந்தும். சிறிய பின்புறம் உடையவர்கள் ஃப்ளேர்டு அல்லது பெல்-பாட்டம் ஜீன்ஸ்களை அணியலாம்.
* நீண்ட கால்களை உடையவர்களாக இருந்தால் குறைந்த உயரமுடைய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு நேர்மாறாக அதிக உயரமுடைய ஜீன்ஸ்களை அணிந்து உங்கள் கால்களின் அழகை நேர்த்தியாகவும் வெளிக்காட்டலாம்.
* சிறிய கால்களை நீளமானதாகக் காட்ட உயர்ந்த இடுப்பு (ஹை வெயிஸ்ட்) கொண்ட உடலுடன் ஒட்டிய ஜீன்ஸ்களை அணியும் பொழுது உங்களை நீண்ட கால்களை உடையவர் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. தொள தொளப்பான பேகி ஜீன்ஸ்களை இன்னும் நீளமானதாகக் காட்ட விரும்பினால் குதிகால் உயரமான (ஹைஹீல்ஸ்) காலனிகளை இந்த ஜீன்ஸ்களுடன் அணியலாம்.
* மெல்லிய தேகம் கொண்ட ஆண்கள் நேரான கால்கள் மற்றும் இறங்கிய இடுப்பு (லோவெயிஸ்ட்) ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். உயர்ந்த இடுப்பு கொண்ட ஜீன்ஸ்களை அணியும் பொழுது அவை உங்கள் பின்புற அழகை மிகவும் சதையற்றதாக ஃப்ளாட்டாகக் காட்டும். அதேபோல் பேகி ஜீன்ஸ்களை மெல்லிய தேகம் உடையவர்கள் தவிர்ப்பது நல்லது.
* கட்டுக்கோப்பான உடல்வாகு உடையவர்களாக இருந்தால் ஸ்லிம்ஃபிட், ஸ்ட்ரெயிட் லெக் அல்லது பூட்கட் ஜீன்ஸ்களைத் தேர்வு செய்து அணியலாம். பேகி ஜீன்ஸ்களைத் அணிந்தால் அவை உங்களது கட்டுக்கோப்பான சதையை முற்றிலும் மறைத்துவிடும். அதேபோல் தளர்வான ஃபிட் ஜீன்ஸ்கள் உங்கள் கால்கள் மற்றும் தொடையைப் பெரியதாகக் காட்டும்.
* அகலமான மற்றும் பருத்த இடுப்பு மற்றும் பின்பாகம் உடையவர்களாக இருந்தால் தளர்வான ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். உடலுடன் ஒட்டிய மற்றும் உயரம் குறைந்த ஜீன்ஸ்களைத் தவிர்க்கலாம்.
* ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றை அணிந்து பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது. ஒவ்வொரு நிறுவன ஜீன்ஸ்களின் அளவானது மற்றொன்றிலிருந்து வேறுபடும். எனவே கடைகளுக்குச் சென்று அவற்றை அணிந்து பார்த்து, நமக்கு அணிந்திருக்கும் பொழுது வசதியாக இருக்கின்றதா என்பதை உறுதிசெய்த பின்னர் வாங்குவது நல்லது.
* ஒப்பனை அறைகளில் ஜீன்ஸ்களை அணிந்து நடந்து, மேலும் கீழும் குதித்து, கீழே உட்கார்ந்து, குனிந்து மற்றும் ஒரு காலை உயர்த்தி அவை அணிந்தால் வசதியாக இருக்கும் என்பதை உறுதிசெய்த பிறகு வாங்கலாம்.
* அதேபோல் விலை குறைவு மற்றும் தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக நமக்கு ஒத்துவராத ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.






