என் மலர்
அழகுக் குறிப்புகள்
வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்க உதவும்.
குழந்தை பருவத்தில் நிறைய பேர் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி ‘லிப்ஸ்டிக்’ பூசிக்கொண்டது போன்ற மன நிறைவை பெற்றிருப்பார்கள். பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் சேர்க்கக்கூடியவை. உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது. அத்தகைய பீட்ரூட்டை பயன்படுத்தி செய்யப்படும் ஐந்து ‘பேஸ் பேக்குகள்’ பற்றி பார்ப்போம்.
3. வறண்ட சருமத்திற்கு: இளஞ்சிவப்பு நிறம் கொண்ட சில நிறமிகள் வறண்ட சருமத்திற்கு புத்துணர்வு கிடைக்க செய்யும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். சரும வளர்ச்சிக்கும் துணை புரியும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் சாறு: 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பால் - கால் டீஸ்பூன்
பால்- ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, பாதாம் பால், பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்பு அதனுள் பிரஸை முக்கி முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம், பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.
5. வயதான சருமத்திற்கு: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி, சரும செல்களை உற்பத்தி செய்யவும், மீள் உருவாக்கம் செய்யவும் உதவும். சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 துண்டு
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: பீட்ரூட்டை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தேனை கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.
முகப்பரு இல்லாமல் பிரகாசமாகவும், இளமையாகவும் மிளிரும் சருமத்தை பெறுவதற்கு இந்த பீட்ரூட் பேஸ் பேக் உதவும். இந்த பேக்குகளை தயாரிப்பதற்கு பயன் படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானவை என்றாலும் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுமா? என்பதை பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
3. வறண்ட சருமத்திற்கு: இளஞ்சிவப்பு நிறம் கொண்ட சில நிறமிகள் வறண்ட சருமத்திற்கு புத்துணர்வு கிடைக்க செய்யும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். சரும வளர்ச்சிக்கும் துணை புரியும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் சாறு: 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பால் - கால் டீஸ்பூன்
பால்- ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, பாதாம் பால், பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்பு அதனுள் பிரஸை முக்கி முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம், பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.
5. வயதான சருமத்திற்கு: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி, சரும செல்களை உற்பத்தி செய்யவும், மீள் உருவாக்கம் செய்யவும் உதவும். சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 துண்டு
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: பீட்ரூட்டை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தேனை கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.
முகப்பரு இல்லாமல் பிரகாசமாகவும், இளமையாகவும் மிளிரும் சருமத்தை பெறுவதற்கு இந்த பீட்ரூட் பேஸ் பேக் உதவும். இந்த பேக்குகளை தயாரிப்பதற்கு பயன் படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானவை என்றாலும் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுமா? என்பதை பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகுசாதன பொருட்களை முறையாக அடுக்கிவைப்பதில்லை. அவைகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. அழகு சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதும் ஒரு கலைதான்.
இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ‘ஹேன்ட்பேக்’களில், தேவையான அழகு சாதன பொருட்களை எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது வெளிஇடங்களில் வைத்தும் அவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகு சாதன பொருட்களை முறையாக அடுக்கிவைப்பதில்லை. அவைகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. அழகு சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதும் ஒரு கலைதான். கடந்த ஆண்டு, தானாக சீராகிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்ப மேக்கப் கிட்கள் அறிமுகமாகியிருக்கின்றன. வெளி நாடுகளில் அறிமுகமாகியிருக்கும் அந்ததொழில்நுட்ப கருவிகள் நமது கைக்கு கிடைக்க இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரை நாம் பயன்படுத்தும் மேக்கப் கருவிகளை முறையாக பராமரிக்க கற்றுக் கொள்வோமா?. இதோ அதற்கான சில டிப்ஸ்...
மேக்கப் ஸ்பாஞ்ச்
* கவனமாக பராமரிக்கப்பட வேண்டிய பொருட்களில் ‘மேக்கப் ஸ்பாஞ்ச்’ குறிப்பிடத்தக்கது. பஞ்சு போன்றது என்பதால் எளிதில் அழுக்கு மற்றும் கறை படிய வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் சுத்தம் செய்வது எளிதுதான். பவுடர் பூசுதலுக்கான ஸ்பாஞ்ச் என்றால் முதலில் சாதாரண தண்ணீரில் நனைத்துவிட்டு, பின்பு லேசான சுடுதண்ணீரில் அமிழ்த்தி சுத்தம் செய்துவிட்டு உலர்த்தி பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஈரத்தை உலர்த்த கடினமாக பிழிய வேண்டாம். உலர்ந்த துண்டு மூலம் ஒற்றி எடுத்தால் ஈரத்தை விரைவில் உலர்த்தலாம்.
* தோல் உறையுடன் கூடிய ஸ்பாஞ்ச் என்றால் அதிக அளவு சுடும் நீரில் அமிழ்த்தக்கூடாது. அதில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டுமானால் சோப்பு தூள் அல்லது ஷாம்பு கலந்த நீரை பயன்படுத்தலாம்.
* இப்படி சுத்தம் செய்தபிறகு, ஸ்பாஞ்சில் உள்ள ஈரத்தன்மை நீங்காமல் இருந்தால் உட்புறத்தில் விரிசல் அல்லது சேதம் இருக்கலாம். அதை கழற்றி சரிபாருங்கள். சேதம் அடைந்திருந்தால் ஸ்பாஞ்சை மாற்றுங்கள்.
பிரஷ்கள்
* இன்று ஏராளமான வகை பிரஷ்கள் பல்வேறுவிதமான மேக்கப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. பிரஷின் தன்மை மற்றும் அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப அவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக பிரஷ்களை தண்ணீரில் கழுவிவிட்டு, பின்னர் இதமான சுடுதண்ணீரில் கழுவி உலர்த்தி பயன்படுத்தலாம்.
* எல்லா விதமான பிரஷ்களையும் குழாயை திறந்துவிட்டு வேகமாக வெளியேறும் தண்ணீரில் அலசுவது சரியாக இருக்காது. முகத்தில் பயன்படுத்தப்படும் பல பிரஷ்கள், மென்மையானவை. அவற்றை இப்படிச் செய்தால் அதன் தூரிகை முடிகள் உதிர்ந்து, சீக்கிரம் அதன் ஆயுள் முடிந்துவிடும்.
* சிறிய கோப்பையில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு, லேசாக அலம்பினாலே பிரஷ்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். கடினமான கறைகள், பிசுக்குகள், கிரீம்கள் பட்டிருந்தால் மென்மையாக தேய்த்து கழுவவேண்டும். சில வகை கறைகளை நீக்க, குழந்தைகளுக்கான ஷாம்புவை நீரில் கலந்து அதில் பிரஷை முக்கி சுத்தம் செய்யலாம்.
* தலை முடிகளுக்கு பயன்படுத்தப்படும் கடினமான பிரஷை விரல்களால் சுத்தம் செய்வது கடினம். அவற்றை சிறிய வகை சீப்புகள் அல்லது பற்குச்சிகளை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். கடினமான அழுக்கு என்றால் ஷாம்பு அல்லது வினிகர் கரைசல் கலந்த தண்ணீரில் சில நிமிடங்கள் அமிழ்த்தி வைத்து பின்பு தண்ணீரில் அலசி சுத்தம் செய்யலாம்.
உலோக கருவிகள்
* இமை முடிகளை சுருள வைக்கும் கருவி, புருவ முடிகளை சீராக்கும் கருவி, நகவெட்டி மற்றும் சரும அழுக்கு நீக்கும் கருவி உள்ளிட்டவற்றை கிருமி நாசினியும், சோப்பும் கலந்த தண்ணீரில் கழுவி பின்பு உலர்த்தி பயன்படுத்தலாம். இப்போது இதற்காக கிருமிகளை நீக்கும் கருவிகளே வந்துவிட்டன. அனைத்து மேக்கப் உபகரணங்களுக்கான ஸ்டெரிலைஸ்டு கருவிகளும் உள்ளன. அவைகளை பயன்படுத்தி பராமரிப்பது சிறப்பானது.
உடைந்துவிடக்கூடியவை
* பவுண்டேசன் பவுடா் மற்றும் புருவமை அடங்கிய பாக்ஸ்கள், லிப்ஸ்டிக் போன்றவைகளை கைப்பையில் சரியாக அடுக்கிவைக்கவேண்டும். கண்டபடி அவைகளை போட்டுவைத்தால், உடைந்து போகலாம். அல்லது பயன்படுத்தும்போது கைதவறுவதாலும் இவை நொறுங்கிப் போகலாம். இப்போது புதிய வரவுகளான கைப்பைகளில் அழகு சாதன பொருட்களை அடுக்கிவைக்கும் வசதிகள் இருக்கின்றன. அவைகளை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.
* லிப்ஸ்டிக் வகைகளை அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டும். கவனக்குறைவால் அது உடைந்துவிட்டால் உடனே அவற்றை வீணாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவைகளை பாதுகாத்து பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
* எரியும் அடுப்பின் அருகில் லேசான வெப்பத்தில் இரு நுனிகளையும் காட்டுங்கள். அவை இளகும் தன்மை அடைந்தவுடன் அவற்றை இணைத்துப்பாருங்கள். அவை ஒட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
* ஒருவேளை அப்படி ஒட்டிக் கொள்ளாவிட்டால், உடைந்த துண்டுகளை, சிறுகரண்டியில் வைத்து வெப்பத்தில் வாட்டுங்கள். சிறிது நேரத்தில் அது இளகிவிடும். பின்பு அதை சிறிய குப்பியில் வைத்து பிரிட்ஜ் பிரீஸரில் வைக்கலாம். அது உலர்ந்தவுடன் எடுத்து பயன்படுத்தலாம்.
அழகு சாதன பொருட்களில் பெரும்பாலானவை விலை உயர்ந்ததாகவே இருக்கின்றன. அவைகளை வாங்குபவர்கள் சரியாக பாதுகாத்து, பராமரித்து பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அதனால் பெரும் பண இழப்பு ஏற்பட்டுவிடும்.
மேக்கப் ஸ்பாஞ்ச்
* கவனமாக பராமரிக்கப்பட வேண்டிய பொருட்களில் ‘மேக்கப் ஸ்பாஞ்ச்’ குறிப்பிடத்தக்கது. பஞ்சு போன்றது என்பதால் எளிதில் அழுக்கு மற்றும் கறை படிய வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் சுத்தம் செய்வது எளிதுதான். பவுடர் பூசுதலுக்கான ஸ்பாஞ்ச் என்றால் முதலில் சாதாரண தண்ணீரில் நனைத்துவிட்டு, பின்பு லேசான சுடுதண்ணீரில் அமிழ்த்தி சுத்தம் செய்துவிட்டு உலர்த்தி பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஈரத்தை உலர்த்த கடினமாக பிழிய வேண்டாம். உலர்ந்த துண்டு மூலம் ஒற்றி எடுத்தால் ஈரத்தை விரைவில் உலர்த்தலாம்.
* தோல் உறையுடன் கூடிய ஸ்பாஞ்ச் என்றால் அதிக அளவு சுடும் நீரில் அமிழ்த்தக்கூடாது. அதில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டுமானால் சோப்பு தூள் அல்லது ஷாம்பு கலந்த நீரை பயன்படுத்தலாம்.
* இப்படி சுத்தம் செய்தபிறகு, ஸ்பாஞ்சில் உள்ள ஈரத்தன்மை நீங்காமல் இருந்தால் உட்புறத்தில் விரிசல் அல்லது சேதம் இருக்கலாம். அதை கழற்றி சரிபாருங்கள். சேதம் அடைந்திருந்தால் ஸ்பாஞ்சை மாற்றுங்கள்.
பிரஷ்கள்
* இன்று ஏராளமான வகை பிரஷ்கள் பல்வேறுவிதமான மேக்கப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. பிரஷின் தன்மை மற்றும் அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப அவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக பிரஷ்களை தண்ணீரில் கழுவிவிட்டு, பின்னர் இதமான சுடுதண்ணீரில் கழுவி உலர்த்தி பயன்படுத்தலாம்.
* எல்லா விதமான பிரஷ்களையும் குழாயை திறந்துவிட்டு வேகமாக வெளியேறும் தண்ணீரில் அலசுவது சரியாக இருக்காது. முகத்தில் பயன்படுத்தப்படும் பல பிரஷ்கள், மென்மையானவை. அவற்றை இப்படிச் செய்தால் அதன் தூரிகை முடிகள் உதிர்ந்து, சீக்கிரம் அதன் ஆயுள் முடிந்துவிடும்.
* சிறிய கோப்பையில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு, லேசாக அலம்பினாலே பிரஷ்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். கடினமான கறைகள், பிசுக்குகள், கிரீம்கள் பட்டிருந்தால் மென்மையாக தேய்த்து கழுவவேண்டும். சில வகை கறைகளை நீக்க, குழந்தைகளுக்கான ஷாம்புவை நீரில் கலந்து அதில் பிரஷை முக்கி சுத்தம் செய்யலாம்.
* தலை முடிகளுக்கு பயன்படுத்தப்படும் கடினமான பிரஷை விரல்களால் சுத்தம் செய்வது கடினம். அவற்றை சிறிய வகை சீப்புகள் அல்லது பற்குச்சிகளை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். கடினமான அழுக்கு என்றால் ஷாம்பு அல்லது வினிகர் கரைசல் கலந்த தண்ணீரில் சில நிமிடங்கள் அமிழ்த்தி வைத்து பின்பு தண்ணீரில் அலசி சுத்தம் செய்யலாம்.
உலோக கருவிகள்
* இமை முடிகளை சுருள வைக்கும் கருவி, புருவ முடிகளை சீராக்கும் கருவி, நகவெட்டி மற்றும் சரும அழுக்கு நீக்கும் கருவி உள்ளிட்டவற்றை கிருமி நாசினியும், சோப்பும் கலந்த தண்ணீரில் கழுவி பின்பு உலர்த்தி பயன்படுத்தலாம். இப்போது இதற்காக கிருமிகளை நீக்கும் கருவிகளே வந்துவிட்டன. அனைத்து மேக்கப் உபகரணங்களுக்கான ஸ்டெரிலைஸ்டு கருவிகளும் உள்ளன. அவைகளை பயன்படுத்தி பராமரிப்பது சிறப்பானது.
உடைந்துவிடக்கூடியவை
* பவுண்டேசன் பவுடா் மற்றும் புருவமை அடங்கிய பாக்ஸ்கள், லிப்ஸ்டிக் போன்றவைகளை கைப்பையில் சரியாக அடுக்கிவைக்கவேண்டும். கண்டபடி அவைகளை போட்டுவைத்தால், உடைந்து போகலாம். அல்லது பயன்படுத்தும்போது கைதவறுவதாலும் இவை நொறுங்கிப் போகலாம். இப்போது புதிய வரவுகளான கைப்பைகளில் அழகு சாதன பொருட்களை அடுக்கிவைக்கும் வசதிகள் இருக்கின்றன. அவைகளை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.
* லிப்ஸ்டிக் வகைகளை அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டும். கவனக்குறைவால் அது உடைந்துவிட்டால் உடனே அவற்றை வீணாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவைகளை பாதுகாத்து பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
* எரியும் அடுப்பின் அருகில் லேசான வெப்பத்தில் இரு நுனிகளையும் காட்டுங்கள். அவை இளகும் தன்மை அடைந்தவுடன் அவற்றை இணைத்துப்பாருங்கள். அவை ஒட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
* ஒருவேளை அப்படி ஒட்டிக் கொள்ளாவிட்டால், உடைந்த துண்டுகளை, சிறுகரண்டியில் வைத்து வெப்பத்தில் வாட்டுங்கள். சிறிது நேரத்தில் அது இளகிவிடும். பின்பு அதை சிறிய குப்பியில் வைத்து பிரிட்ஜ் பிரீஸரில் வைக்கலாம். அது உலர்ந்தவுடன் எடுத்து பயன்படுத்தலாம்.
அழகு சாதன பொருட்களில் பெரும்பாலானவை விலை உயர்ந்ததாகவே இருக்கின்றன. அவைகளை வாங்குபவர்கள் சரியாக பாதுகாத்து, பராமரித்து பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அதனால் பெரும் பண இழப்பு ஏற்பட்டுவிடும்.
40 வயதுகளில் சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் முதுமையை தள்ளிப்போடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
40 வயதுகளில் சருமம் அதன் மென்மை தன்மையை இழக்கத் தொடங்கும். அப்போது சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். அது முதுமைக்கான அறிகுறிகளாகும். வயது அதிகரிக்கும்போது ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். சூரியனில் உள்ள புற ஊதாக்கதிர்களும் சருமத்தில் உள்ள எலாஸ்டின் எனப்படும் இழைகளை பாதித்து சரும வெடிப்புக்கு வித்திடும். சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் முதுமையை தள்ளிப்போடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
வைட்டமின் ஏ பற்றாக்குறை: வயது அதிகரிக்கும்போது சருமம் கொலோஜனை இழக்கத் தொடங்கும். அதுதான் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் ஏ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ரெட்டினால் எனும் மருந்து பொருளை உபயோகிக்கலாம்.
சன்ஸ்கிரீன்: யூ.வி.ஏ, யூ.வி.பி கதிர்வீச்சுக்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும் தன்மை சன்ஸ்கிரீனுக்கு உண்டு. சன்ஸ்கிரீன் தேர்விலும் கவனம் வேண்டும். ஆல்கஹால் கொண்ட ஸ்பிரேக்கள், ஜெல்களை தவிர்ப்பது நல்லது. சருமத்தில் உள்ள கொலோஜனை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது அவசியமானது.
இறந்த செல்கள்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சில நாட்களுக்கு பிறகு புதிய சரும அடுக்குகள் உருவாகும். இது வழக்கமான நடைமுறையாகும். ஆனால் வயது அதிகரிக்கும்போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். அதனால் சருமம் பொலிவின்றி காட்சியளிக்கும். சருமத்தில் கரடுமுரடான திட்டுகள் உருவாகக்கூடும். வாரம் ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
முகம் கழுவுதல்: வயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் பசைத் தன்மைகுறையும். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட இடை வெளியில் முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது செல்களை தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவும். சருமத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக முகம் கழுவுவது நல்லது. அதன் மூலம் முகப்பரு பிரச்சினையையும் தவிர்க்க முடியும்.
மசாஜ்: முகத்தில் உள்ள தசைகளை இலகுவாக்குவதற்கு மசாஜ் செய்ய வேண்டும். கை விரல்களை கொண்டு மென்மையாக தசைகளை அழுத்தி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது திசுக்களின் சிதைவை தடுக்கவும் உதவும்.
தண்ணீர்: தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது சரும ஆரோக்கியத்திற்கு வித்திடும். சருமம் ஜொலிப்பதற்கு ஈரப்பதமும், நீர்ச்சத்தும் தேவை.
எண்ணெய்: இளம் வயதில் இருந்தே ஒமேகா கலந்த எண்ணெய்யை உபயோகிக்கலாம். அது சருமத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. மிகவும் நுட்பமாக சருமத்தை பாதுகாக்கக்கூடியது.
ஒப்பனை: கூடுமானவரை ரசாயனங்கள் கலந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தவேண்டாம். ஒப்பனையோடு தூங்குவதும் சருமத்திற்கு நல்லதல்ல. வயதாகும்போது சரும துளைகளில் எளிதாக அடைப்பு உருவாகிவிடும். நுரைகளை வெளிப்படுத்தும் கிரீம்கள், ஜெல்களை கொண்டு முகத்தை கழுவுவது சிறந்தது.
முக கிரீம்: வயதாகும்போது எண்ணெய் சுரப்பிகளின் செயல்திறன் குறையும். அதனால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தென்படும். சாதாரண கிரீம்களுக்கு பதிலாக பேஸ் கிரீம் உபயோகிப்பது சருமத்தை மிருதுவாக்க உதவும்.
சர்க்கரை: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அடர் பெர்ரி பழங்கள், அவகொடா, பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் வயதாகும் தன்மையை குறைக்கக்கூடியவை. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் ஏ பற்றாக்குறை: வயது அதிகரிக்கும்போது சருமம் கொலோஜனை இழக்கத் தொடங்கும். அதுதான் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் ஏ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ரெட்டினால் எனும் மருந்து பொருளை உபயோகிக்கலாம்.
சன்ஸ்கிரீன்: யூ.வி.ஏ, யூ.வி.பி கதிர்வீச்சுக்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும் தன்மை சன்ஸ்கிரீனுக்கு உண்டு. சன்ஸ்கிரீன் தேர்விலும் கவனம் வேண்டும். ஆல்கஹால் கொண்ட ஸ்பிரேக்கள், ஜெல்களை தவிர்ப்பது நல்லது. சருமத்தில் உள்ள கொலோஜனை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது அவசியமானது.
இறந்த செல்கள்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சில நாட்களுக்கு பிறகு புதிய சரும அடுக்குகள் உருவாகும். இது வழக்கமான நடைமுறையாகும். ஆனால் வயது அதிகரிக்கும்போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். அதனால் சருமம் பொலிவின்றி காட்சியளிக்கும். சருமத்தில் கரடுமுரடான திட்டுகள் உருவாகக்கூடும். வாரம் ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
முகம் கழுவுதல்: வயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் பசைத் தன்மைகுறையும். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட இடை வெளியில் முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது செல்களை தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவும். சருமத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக முகம் கழுவுவது நல்லது. அதன் மூலம் முகப்பரு பிரச்சினையையும் தவிர்க்க முடியும்.
மசாஜ்: முகத்தில் உள்ள தசைகளை இலகுவாக்குவதற்கு மசாஜ் செய்ய வேண்டும். கை விரல்களை கொண்டு மென்மையாக தசைகளை அழுத்தி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது திசுக்களின் சிதைவை தடுக்கவும் உதவும்.
தண்ணீர்: தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது சரும ஆரோக்கியத்திற்கு வித்திடும். சருமம் ஜொலிப்பதற்கு ஈரப்பதமும், நீர்ச்சத்தும் தேவை.
எண்ணெய்: இளம் வயதில் இருந்தே ஒமேகா கலந்த எண்ணெய்யை உபயோகிக்கலாம். அது சருமத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. மிகவும் நுட்பமாக சருமத்தை பாதுகாக்கக்கூடியது.
ஒப்பனை: கூடுமானவரை ரசாயனங்கள் கலந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தவேண்டாம். ஒப்பனையோடு தூங்குவதும் சருமத்திற்கு நல்லதல்ல. வயதாகும்போது சரும துளைகளில் எளிதாக அடைப்பு உருவாகிவிடும். நுரைகளை வெளிப்படுத்தும் கிரீம்கள், ஜெல்களை கொண்டு முகத்தை கழுவுவது சிறந்தது.
முக கிரீம்: வயதாகும்போது எண்ணெய் சுரப்பிகளின் செயல்திறன் குறையும். அதனால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தென்படும். சாதாரண கிரீம்களுக்கு பதிலாக பேஸ் கிரீம் உபயோகிப்பது சருமத்தை மிருதுவாக்க உதவும்.
சர்க்கரை: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அடர் பெர்ரி பழங்கள், அவகொடா, பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் வயதாகும் தன்மையை குறைக்கக்கூடியவை. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் பாரம்பரியமான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச்செல்லும் முன் கண்களை சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண்எரிச்சல் குணமாகும்.
குளிப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக்கூறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விளக்கெண்ணெய்யில் உள்ள ரிகினோலிக் அமிலம் சருமத்தில் உள்ள வீக்கம் புண்களை குணமாக்கும் சக்தி படைத்தது. சருமத்தில் ஏற்டும் சிவப்பு, தடிப்பு அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் , பூஞ்சை தொற்றுக்கும் , விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் விளக்கெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.
2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில் சுத்த்மான பருத்தி துணியை நனைத்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சமஅளவு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வருவதால் உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும, மினுமினுப்புடனும் இருக்கும்.
விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.
விளக்கெண்ணெய்யில் உள்ள ஓமேகா 9 கொழுப்பு அமிலம் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.
தினமும இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும்.
பாதங்களில்ல வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச்செல்வதற்கு முன் வெடிப்புகளின் விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.
விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச்செல்லும் முன் கண்களை சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண்எரிச்சல் குணமாகும்.
குளிப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக்கூறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விளக்கெண்ணெய்யில் உள்ள ரிகினோலிக் அமிலம் சருமத்தில் உள்ள வீக்கம் புண்களை குணமாக்கும் சக்தி படைத்தது. சருமத்தில் ஏற்டும் சிவப்பு, தடிப்பு அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் , பூஞ்சை தொற்றுக்கும் , விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் விளக்கெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.
2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில் சுத்த்மான பருத்தி துணியை நனைத்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சமஅளவு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வருவதால் உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும, மினுமினுப்புடனும் இருக்கும்.
விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.
விளக்கெண்ணெய்யில் உள்ள ஓமேகா 9 கொழுப்பு அமிலம் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.
தினமும இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும்.
பாதங்களில்ல வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச்செல்வதற்கு முன் வெடிப்புகளின் விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.
பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை.
குழந்தை பருவத்தில் நிறைய பேர் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி ‘லிப்ஸ்டிக்’ பூசிக்கொண்டது போன்ற மன நிறைவை பெற்றிருப்பார்கள். பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் சேர்க்கக்கூடியவை. உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது.
1. ஒளிரும் சருமத்திற்கு: பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை. அந்த வகையில் பீட்ரூட்டை மட்டுமே பயன்படுத்தி சருமத்தை ஒளிர வைக்கலாம். ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின்பு அந்த விழுதை முகம் முழுவதும் தடவிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மிளிர தொடங்கிவிடும்.
2. சரும பிரகாசத்திற்கு: வைட்டமின் சி, முகத்தில் பிரகாசத்தை பெற்றுத்தரும் மாயாஜால ஊட்டச்சத்து முகவராக அறியப்படுகிறது. பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை ஒன்றாக பயன்படுத்தும்போது சருமத்தில் கோலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்க உதவும். சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்க துணைபுரியும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோலை பொடித்து தயாரித்த தூள் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: அகன்ற கிண்ணத்தில் ஆரஞ்சு தூளை கொட்டி அதில் பீட்ரூட் சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பசை போல் குழைத்த பிறகு அந்த பேஸ்டை முகத்தில் தடவிவிட்டு உலர விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பிரகாசிக்கும்.
4. முகப்பருவுக்கு: பீட்ரூட்-தயிர் இரண்டும் சேர்ந்த கலவை சருமத்தில் புள்ளி புள்ளிகளாக படர்ந்திருக்கும் துளைகளை நீக்க உதவும். முகப்பருவையும் போக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், பீட்ரூட் இரண்டையும் கலந்து மென்மையான பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும். அதனை முகம் முழுவதும் தடவி விட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடலாம்.
1. ஒளிரும் சருமத்திற்கு: பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை. அந்த வகையில் பீட்ரூட்டை மட்டுமே பயன்படுத்தி சருமத்தை ஒளிர வைக்கலாம். ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின்பு அந்த விழுதை முகம் முழுவதும் தடவிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மிளிர தொடங்கிவிடும்.
2. சரும பிரகாசத்திற்கு: வைட்டமின் சி, முகத்தில் பிரகாசத்தை பெற்றுத்தரும் மாயாஜால ஊட்டச்சத்து முகவராக அறியப்படுகிறது. பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை ஒன்றாக பயன்படுத்தும்போது சருமத்தில் கோலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்க உதவும். சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்க துணைபுரியும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோலை பொடித்து தயாரித்த தூள் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: அகன்ற கிண்ணத்தில் ஆரஞ்சு தூளை கொட்டி அதில் பீட்ரூட் சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பசை போல் குழைத்த பிறகு அந்த பேஸ்டை முகத்தில் தடவிவிட்டு உலர விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பிரகாசிக்கும்.
4. முகப்பருவுக்கு: பீட்ரூட்-தயிர் இரண்டும் சேர்ந்த கலவை சருமத்தில் புள்ளி புள்ளிகளாக படர்ந்திருக்கும் துளைகளை நீக்க உதவும். முகப்பருவையும் போக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், பீட்ரூட் இரண்டையும் கலந்து மென்மையான பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும். அதனை முகம் முழுவதும் தடவி விட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடலாம்.
நகத்தை பார்த்து உடல் நல குறைபாடுகளை கண்டறிவது போலவே ஒருவரின் குண நலன்களையும் கண்டறிந்து விடலாம். ஒவ்வொரு வடிவ நகமும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.
நீளமான நகம்: நீளமான நகம் கொண்டிருப்பவர்களுக்கு வலது மூளை நன்றாக வளர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவர்கள் கற்பனை திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நுணுக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். அதேவேளையில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருப்பார்கள். எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவும் செய்வார்கள்.
அகன்ற நகம்: நகங்கள் அகலமாக இருப்பதால் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது பேச்சாற்றலை கொடுக்கவும் வல்லது. அதனால் இந்த வகை நகம் கொண்டவர்கள் பொதுவாக சொற்பொழிவாளராக இருப்பார்கள். மனதில் நினைப்பதை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.
முட்டை வடிவம்: இந்த வகை நகம் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவராக இருப்பார்கள். இவர்களுக்கு சமூகத்தில் பொறுப்புணர்வும் அதிகம். சுற்றி இருப்பவர்கள் பிரச்சினையில் ஈடுபடும்போதெல்லாம் மத்தியஸ்தராக இருந்து சமாதானம் செய்து வைப்பார்கள். இவர்களின் ஆளுமை பலராலும் விரும்பப்படும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாக பழகுவார்கள். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நபராக விளங்குவார்கள்.
சதுர வடிவம்: விடாமுயற்சியும், தைரியமும் கொண்டவர்களாக விளங்குவார்கள். உலகில் பெரும்பாலான ஆண்கள் இவ்வகை நகம் கொண்டவர்கள். எப்போதும் இறுக்கமான மன நிலையுடன் இருப்பார்கள். தலைக்கனமும் கொண்டிருப்பார்கள். பிடிவாதத்தை சற்று தளர்த்தி, சமாதானமாக செல்வது நன்மை பயக்கும்.
முக்கோணம்: முக்கோண வடிவ நகம் கொண்டவர்கள் புதிய யோசனைகளை வழங்கும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களிடம் ஐடியாக்களுக்கு பஞ்சமே இருக்காது. மற்றவர்கள் தவற விடும் சின்ன சின்ன விஷயங்களை கூட உன்னிப்பாக கவனித்து சரி செய்துவிடுவார்கள். தலைகீழ் முக்கோண வடிவில் நகம் இருந்தால், எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பார்கள். தங்களை சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
பாதாம்: பாதாம் வடிவ நகம் கொண்டவர்களிடம் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். உண்மையானவர், நேர்மையானவர், கண்ணியமானவர், அமைதியானவர் என்று பெயரெடுப்பார்கள். ஆனால் சகிப்பு தன்மை குறைவாக கொண்டிருப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் குறுகிய மனநிலை கொண்டவராக இருப்பார்கள். சட்டென்று கோபம் கொள்ளவும் செய்வார்கள். அந்த சமயங்களில் சற்று ஒதுங்கி இருந்து மனதை குளிர்விப்பது நல்லது.
கூர்மையான நகம்: இவர்கள் லட்சியவாதிகள். தங்கள் குறிக்கோளை அடைவதற்காக கடுமையான உழைப்பை கொடுப்பதற்கு தயங்கவே மாட்டார்கள். தங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும் அது லட்சியத்தை நோக்கி முன்னேற உதவும் என்று தெரிந்தால் அதனை பின்பற்றி நினைத்ததை சாதித்துவிடுவார்கள். ஆனாலும் இவர்களிடத்தில் சகிப்பு தன்மையும், பொறுமையும் குறைவாக இருக்கும். அறிமுகமில்லாதவர்களுடன் பழகும்போது சட்டென்று பொறுமை இழந்துவிடுவார்கள்.
அகன்ற நகம்: நகங்கள் அகலமாக இருப்பதால் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது பேச்சாற்றலை கொடுக்கவும் வல்லது. அதனால் இந்த வகை நகம் கொண்டவர்கள் பொதுவாக சொற்பொழிவாளராக இருப்பார்கள். மனதில் நினைப்பதை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.
முட்டை வடிவம்: இந்த வகை நகம் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவராக இருப்பார்கள். இவர்களுக்கு சமூகத்தில் பொறுப்புணர்வும் அதிகம். சுற்றி இருப்பவர்கள் பிரச்சினையில் ஈடுபடும்போதெல்லாம் மத்தியஸ்தராக இருந்து சமாதானம் செய்து வைப்பார்கள். இவர்களின் ஆளுமை பலராலும் விரும்பப்படும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாக பழகுவார்கள். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நபராக விளங்குவார்கள்.
சதுர வடிவம்: விடாமுயற்சியும், தைரியமும் கொண்டவர்களாக விளங்குவார்கள். உலகில் பெரும்பாலான ஆண்கள் இவ்வகை நகம் கொண்டவர்கள். எப்போதும் இறுக்கமான மன நிலையுடன் இருப்பார்கள். தலைக்கனமும் கொண்டிருப்பார்கள். பிடிவாதத்தை சற்று தளர்த்தி, சமாதானமாக செல்வது நன்மை பயக்கும்.
முக்கோணம்: முக்கோண வடிவ நகம் கொண்டவர்கள் புதிய யோசனைகளை வழங்கும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களிடம் ஐடியாக்களுக்கு பஞ்சமே இருக்காது. மற்றவர்கள் தவற விடும் சின்ன சின்ன விஷயங்களை கூட உன்னிப்பாக கவனித்து சரி செய்துவிடுவார்கள். தலைகீழ் முக்கோண வடிவில் நகம் இருந்தால், எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பார்கள். தங்களை சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
பாதாம்: பாதாம் வடிவ நகம் கொண்டவர்களிடம் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். உண்மையானவர், நேர்மையானவர், கண்ணியமானவர், அமைதியானவர் என்று பெயரெடுப்பார்கள். ஆனால் சகிப்பு தன்மை குறைவாக கொண்டிருப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் குறுகிய மனநிலை கொண்டவராக இருப்பார்கள். சட்டென்று கோபம் கொள்ளவும் செய்வார்கள். அந்த சமயங்களில் சற்று ஒதுங்கி இருந்து மனதை குளிர்விப்பது நல்லது.
கூர்மையான நகம்: இவர்கள் லட்சியவாதிகள். தங்கள் குறிக்கோளை அடைவதற்காக கடுமையான உழைப்பை கொடுப்பதற்கு தயங்கவே மாட்டார்கள். தங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும் அது லட்சியத்தை நோக்கி முன்னேற உதவும் என்று தெரிந்தால் அதனை பின்பற்றி நினைத்ததை சாதித்துவிடுவார்கள். ஆனாலும் இவர்களிடத்தில் சகிப்பு தன்மையும், பொறுமையும் குறைவாக இருக்கும். அறிமுகமில்லாதவர்களுடன் பழகும்போது சட்டென்று பொறுமை இழந்துவிடுவார்கள்.
உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு உதட்டை ஒன்றோடு ஒன்றாக உரசி விடக்கூடாது. ஏனெனில் திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் பொலிவு பாதிப்புக்குள்ளாகும்.
உதட்டுக்கு அழகு சேர்க்கும் லிப்ஸ்டிக் புதுப்புது பரிணாமங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. திரவ வடிவிலான லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதற்கு பல பெண்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இவை நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.
நிறமும் மங்காமல் இருக்கும். நேர்த்தியாக காட்சியளிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. ஒரு கோட்டிங் தேய்த்தாலே அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் இந்த உதட்டு சாயத்தை பயன்படுத்துவதற்கு கண்ணாடியும், பொறுமையும் தேவை. மற்ற உதட்டு சாயத்தை போல் ஐந்து விநாடிகளில் இதனை பயன்படுத்த முடியாது. அவசரமாக உபயோகித்தால் முறையற்ற அவுட்லைனரை கொடுக்கலாம். அவுட்லைன் கொடுப்பதற்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.
மேலும் திரவ லிப்ஸ்டிக்கை உதட்டில் மட்டும் பூசினால் அதன் அழகு வெளிப்படாது. முகத்திற்கும் நன்றாக ஒப்பனை செய்ய வேண்டும். முதலில் உதடுகள் மீது பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொள்ள வேண்டும். பின்பு மற்ற மேக்கப்புகளை முடித்துவிட வேண்டும். அதன் பிறகு லிப்ஸ்டிக் உபயோகிப்பது உதட்டின் உலர் தன்மையை கட்டுப்படுத்த உதவும்.
உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு உதட்டை ஒன்றோடு ஒன்றாக உரசி விடக்கூடாது. ஏனெனில் திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் பொலிவு பாதிப்புக்குள்ளாகும். முதலில் கீழ் உதட்டில் லிப்ஸ்டிக்கை பூசி விட்டு அது உலர்ந்த பிறகு மேல் உதட்டில் போட வேண்டும்.
திரவ லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடித்திருப்பவை என்பதோடு அதற்கு பராமரிப்பும் தேவையில்லை. ஒருமுறை தடவிக்கொண்டால் போதும். பின்பு அதனை சரி செய்ய வேண்டியதில்லை. மீண்டும் லிப்ஸ்டிக் பூச வேண்டியதில்லை.
முதல் முறையிலேயே உதடுகள் ஜொலிப்புடன் காட்சியளிக்கும். மேலும் திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீண்ட நேரம் நீடித்திருப்பதோடு உலர் தன்மையும் கொண்டவை. அதனால் எளிதாக அவற்றை அகற்றிவிட முடியாது. எப்போதும் கைவசம் லிப்ஸ்டிக் ரிமூவர் வைத்திருப்பது நல்லது.
நிறமும் மங்காமல் இருக்கும். நேர்த்தியாக காட்சியளிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. ஒரு கோட்டிங் தேய்த்தாலே அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் இந்த உதட்டு சாயத்தை பயன்படுத்துவதற்கு கண்ணாடியும், பொறுமையும் தேவை. மற்ற உதட்டு சாயத்தை போல் ஐந்து விநாடிகளில் இதனை பயன்படுத்த முடியாது. அவசரமாக உபயோகித்தால் முறையற்ற அவுட்லைனரை கொடுக்கலாம். அவுட்லைன் கொடுப்பதற்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.
மேலும் திரவ லிப்ஸ்டிக்கை உதட்டில் மட்டும் பூசினால் அதன் அழகு வெளிப்படாது. முகத்திற்கும் நன்றாக ஒப்பனை செய்ய வேண்டும். முதலில் உதடுகள் மீது பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொள்ள வேண்டும். பின்பு மற்ற மேக்கப்புகளை முடித்துவிட வேண்டும். அதன் பிறகு லிப்ஸ்டிக் உபயோகிப்பது உதட்டின் உலர் தன்மையை கட்டுப்படுத்த உதவும்.
உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு உதட்டை ஒன்றோடு ஒன்றாக உரசி விடக்கூடாது. ஏனெனில் திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் பொலிவு பாதிப்புக்குள்ளாகும். முதலில் கீழ் உதட்டில் லிப்ஸ்டிக்கை பூசி விட்டு அது உலர்ந்த பிறகு மேல் உதட்டில் போட வேண்டும்.
திரவ லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடித்திருப்பவை என்பதோடு அதற்கு பராமரிப்பும் தேவையில்லை. ஒருமுறை தடவிக்கொண்டால் போதும். பின்பு அதனை சரி செய்ய வேண்டியதில்லை. மீண்டும் லிப்ஸ்டிக் பூச வேண்டியதில்லை.
முதல் முறையிலேயே உதடுகள் ஜொலிப்புடன் காட்சியளிக்கும். மேலும் திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீண்ட நேரம் நீடித்திருப்பதோடு உலர் தன்மையும் கொண்டவை. அதனால் எளிதாக அவற்றை அகற்றிவிட முடியாது. எப்போதும் கைவசம் லிப்ஸ்டிக் ரிமூவர் வைத்திருப்பது நல்லது.
அழகை பராமரிக்காவிட்டாலும்கூட அழகை பாழ்படுத்தும் பழக்கவழக்கங்களை பின்பற்றும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் அசட்டையாக செய்யும் தவறுகள் அழகை கெடுத்துவிடும்.
பெண்களை போல் ஆண்கள் அழகை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மன அழுத்தம், வேலைப்பளு, குடும்ப சுமை, பொருளாதார நிலைமை, நேரமின்மை, சருமத்தை பராமரிப்பதில் அக்கறையின்மை போன்ற காரணங்கள் அழகு விஷயத்தில் ஆண்களை பின் தங்க வைத்திருக்கிறது. அழகை பராமரிக்காவிட்டாலும்கூட அழகை பாழ்படுத்தும் பழக்கவழக்கங்களை பின்பற்றும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் அசட்டையாக செய்யும் தவறுகள் அழகை கெடுத்துவிடும். அத்தகைய பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.
புகைப்பழக்கம்: புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பொருட்களில் இருந்து வெளியாகும் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. அது சருமத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்துவிடக்கூடும். மேலும் புகையிலையில் கலந்திருக்கும் நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடியது. இதனால் சரும வறட்சி, நிறமாற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதிகமாக புகைக்கும்போது வாய்ப்பகுதியை சுற்றி சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும்.
பொடுகு: பெண்களை விட ஆண்கள் பொடுகு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்வார்கள். முடி பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். பொடுகு பிரச்சினையால் சரும பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி ஷாம்பு அல்லது சிகைக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை சுத்தமாக பராமரித்து வருவது அவசியமானது. சில ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காண்பிக்கமாட்டார்கள். அதுவும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
எண்ணெய்: எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது முகப்பரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சரும துளைகளில் அடைப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளியல் சோப்: சில ஆண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு மாற்றாக குளியல் சோப்பை பயன்படுத்துவார்கள். குளிக்கும்போதும், கை, கால்களை கழுவும்போதும் சோப்பை கொண்டு முகத்தை நன்றாக கழுவுவார்கள். அப்படி எப்போதும் சோப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் வறட்சியடையும். நாளடைவில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கத்தொடங்கி விடும். சோப்புக்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
சன்ஸ்கிரீன்: ஆண்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்களை போல சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது நல்லது. அது சூரியக்கதிர் வீச்சில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் ஆண்கள் பலரும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் விஷயத்தில் ஆர்வம் கொள்வதில்லை. பெண்களை விட ஆண்கள்தான் வெளி இடங்களுக்கு அதிகம் செல்வதால் சூரியக்கதிர் வீச்சு மூலம் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரும சுருக்கமும் உண்டாகும்.
மாய்ஸ்சுரைசர்: இது சருமத்திற்கு மென்மை தரக்கூடியது. பெரும்பாலும் ஆண்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு விரும்பமாட்டார்கள். சருமத்தை பராமரிப்பதற்கும் அக்கறை கொள்ளமாட்டார்கள். அதனால் சருமம் மென்மை தன்மையை இழந்துவிடும். வறட்சியும் குடிகொண்டுவிடும். தினமும் ஒருமுறையாவது சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.
சுடுநீர்: சூடான நீரில் முகத்தை சுத்தப்படுத்தினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி சூடான நீரில் முகத்தை கழுவுவது, குளிப்பது சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெய்களையும் நீக்கிவிடும். அதன் விளைவாக சருமம் இயற்கையான ஈரப்பதத்தை இழந்துவிடும்.
தூக்கம்: தூங்கும்போது முகத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்தபடி தூங்கும் வழக்கத்தை நிறையபேர் பின்பற்றுகிறார்கள். அப்படி நீண்ட நேரம் தூங்கும்போது சருமத்துளைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குப்புறப்படுத்து தூங்குவது, தலையணையின் பக்கவாட்டில் தலையை சாய்த்துவைத்தபடி தூங்குவது என முகத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மொபைல்போன்: இன்றைய யுகத்தில் தவிர்க்கமுடியாத சாதனமாக விளங்கும் மொபைல்போன், பாக்டீரியாக்கள் குடியிருக்கும் இடமாகவும் அமைந்திருக்கிறது. பலரும் மொபைல்போனை தூய்மையாக இருக்கும்படி பராமரிப்பதில்லை. அதனால் அதில் எளிதில் அழுக்குகள் படிந்து, பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்துவிடக்கூடும். அதனை கவனிக்காமல் காதுக்கு அருகில் வைத்து பேசும்போது பாக்டீரியாக்கள் சருமத்தில் படர்ந்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
புகைப்பழக்கம்: புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பொருட்களில் இருந்து வெளியாகும் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. அது சருமத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்துவிடக்கூடும். மேலும் புகையிலையில் கலந்திருக்கும் நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடியது. இதனால் சரும வறட்சி, நிறமாற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதிகமாக புகைக்கும்போது வாய்ப்பகுதியை சுற்றி சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும்.
பொடுகு: பெண்களை விட ஆண்கள் பொடுகு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்வார்கள். முடி பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். பொடுகு பிரச்சினையால் சரும பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி ஷாம்பு அல்லது சிகைக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை சுத்தமாக பராமரித்து வருவது அவசியமானது. சில ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காண்பிக்கமாட்டார்கள். அதுவும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
எண்ணெய்: எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது முகப்பரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சரும துளைகளில் அடைப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளியல் சோப்: சில ஆண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு மாற்றாக குளியல் சோப்பை பயன்படுத்துவார்கள். குளிக்கும்போதும், கை, கால்களை கழுவும்போதும் சோப்பை கொண்டு முகத்தை நன்றாக கழுவுவார்கள். அப்படி எப்போதும் சோப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் வறட்சியடையும். நாளடைவில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கத்தொடங்கி விடும். சோப்புக்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
சன்ஸ்கிரீன்: ஆண்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்களை போல சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது நல்லது. அது சூரியக்கதிர் வீச்சில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் ஆண்கள் பலரும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் விஷயத்தில் ஆர்வம் கொள்வதில்லை. பெண்களை விட ஆண்கள்தான் வெளி இடங்களுக்கு அதிகம் செல்வதால் சூரியக்கதிர் வீச்சு மூலம் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரும சுருக்கமும் உண்டாகும்.
மாய்ஸ்சுரைசர்: இது சருமத்திற்கு மென்மை தரக்கூடியது. பெரும்பாலும் ஆண்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு விரும்பமாட்டார்கள். சருமத்தை பராமரிப்பதற்கும் அக்கறை கொள்ளமாட்டார்கள். அதனால் சருமம் மென்மை தன்மையை இழந்துவிடும். வறட்சியும் குடிகொண்டுவிடும். தினமும் ஒருமுறையாவது சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.
சுடுநீர்: சூடான நீரில் முகத்தை சுத்தப்படுத்தினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி சூடான நீரில் முகத்தை கழுவுவது, குளிப்பது சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெய்களையும் நீக்கிவிடும். அதன் விளைவாக சருமம் இயற்கையான ஈரப்பதத்தை இழந்துவிடும்.
தூக்கம்: தூங்கும்போது முகத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்தபடி தூங்கும் வழக்கத்தை நிறையபேர் பின்பற்றுகிறார்கள். அப்படி நீண்ட நேரம் தூங்கும்போது சருமத்துளைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குப்புறப்படுத்து தூங்குவது, தலையணையின் பக்கவாட்டில் தலையை சாய்த்துவைத்தபடி தூங்குவது என முகத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மொபைல்போன்: இன்றைய யுகத்தில் தவிர்க்கமுடியாத சாதனமாக விளங்கும் மொபைல்போன், பாக்டீரியாக்கள் குடியிருக்கும் இடமாகவும் அமைந்திருக்கிறது. பலரும் மொபைல்போனை தூய்மையாக இருக்கும்படி பராமரிப்பதில்லை. அதனால் அதில் எளிதில் அழுக்குகள் படிந்து, பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்துவிடக்கூடும். அதனை கவனிக்காமல் காதுக்கு அருகில் வைத்து பேசும்போது பாக்டீரியாக்கள் சருமத்தில் படர்ந்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.
முகம் பொலிவிழந்து சோர்வுடன் காட்சியளிப்பதற்கு சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள்தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும். முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். இந்த வழக்கத்தை அடிக்கடி பின்பற்றி வந்தாலே சருமம் சுத்தமாகிவிடும். பிரகாசமாகவும் ஜொலிக்கும். அழுக்குகள் படியாது. ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.
பாதாம்: இதில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிரம்பியுள்ளது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும். முகம் புத்துணர்ச்சியோடும் காட்சி தரும்.
பச்சை பயறு: இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் தன்மையும் பச்சை பயறுக்கு உண்டு. பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் அழுக்குகள் எட்டிப்பார்க்காது. முகம் புதுப்பொலிவோடு காட்சிதரும்.
உளுந்தம் பருப்பு: 50 கிராம் உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குடன், இறந்த செல்களும் முழுவதுமாக நீங்கிவிடும். முகம் ஜொலிப்புடன் மின்னும்.
அரிசி மாவு: இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. சோர்வோடு காணப்படும் சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும் தன்மை இதற்கு உண்டு. சிறிதளவு அரிசி மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சிடும்.
ஜவ்வரிசி: அகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசியுடன் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அகலும். முகமும் பிரகாசமாக காட்சி தரும்.
கல் உப்பு: இதில் கனிமச்சத்துக்கள் ஏராளம் இருக்கிறது. சிறிதளவு கல் உப்புடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், அழுக்குகள், இறந்த செல்கள் அடியோடு அகலும். சருமத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
பாதாம்: இதில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிரம்பியுள்ளது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும். முகம் புத்துணர்ச்சியோடும் காட்சி தரும்.
பச்சை பயறு: இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் தன்மையும் பச்சை பயறுக்கு உண்டு. பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் அழுக்குகள் எட்டிப்பார்க்காது. முகம் புதுப்பொலிவோடு காட்சிதரும்.
உளுந்தம் பருப்பு: 50 கிராம் உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குடன், இறந்த செல்களும் முழுவதுமாக நீங்கிவிடும். முகம் ஜொலிப்புடன் மின்னும்.
அரிசி மாவு: இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. சோர்வோடு காணப்படும் சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும் தன்மை இதற்கு உண்டு. சிறிதளவு அரிசி மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சிடும்.
ஜவ்வரிசி: அகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசியுடன் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அகலும். முகமும் பிரகாசமாக காட்சி தரும்.
கல் உப்பு: இதில் கனிமச்சத்துக்கள் ஏராளம் இருக்கிறது. சிறிதளவு கல் உப்புடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், அழுக்குகள், இறந்த செல்கள் அடியோடு அகலும். சருமத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.
குங்குமப்பூ சருமத்திற்கு அழகு சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதமாக்கும், வடுக்களை குணமாக்கும், முகப்பருவை போக்கும், இளமையை தக்கவைக்கும்.. இப்படி குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.
குங்குமப்பூ-பால்: ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் 4 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக கிளறிவிட்டு, அதனுள் பஞ்சை முக்கி முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம்.
அழகு நன்மைகள்: இந்த பேக் சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கும்.
குங்குமப்பூ-தேன்: 2-3 குங்குமப்பூ இழைகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பிரஸையோ, விரலையோ கொண்டு முக்கி முகத்தில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: தேன் ஈரப்பதமாகவும், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகவும் இருப்பதால், முகப்பருவை அகற்றவும், சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க வும் உதவும்.
குங்குமப்பூ-வேம்பு, துளசி: 3-4 குங்குமப்பூ இழைகளுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து சில நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வேப்பம் தூள், ஒரு டேபிள்ஸ்பூன் துளசி தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவிவிட்டு உலர விடவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: இந்த பேக்கில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் எட்டிப்பார்க்காது.
குங்குமப்பூ-ரோஸ் வாட்டர்: ஒரு கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதில் 4-5 குங்குமப்பூ இழைகளை ஊறவைத்துக்கொள்ளவும். நன்கு ஊறியதும் பஞ்சை அதில் முக்கி முகம் முழுவதும் தடவிவிட்டு 30 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.
குங்குமப்பூ-சூரியகாந்தி விதைகள்: ஒரு கப் பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் 3 டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி விதைகள் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் இந்த பேக்கை நன்றாக குழைத்து தூரிகையை பயன்படுத்தி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் உலர விட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிடவும்.
நன்மைகள்: இந்த பேஸ் பேக் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு குறைபாடற்ற பிரகாசத்தை அளிக்கும்.
குங்குமப்பூ-பால்: ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் 4 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக கிளறிவிட்டு, அதனுள் பஞ்சை முக்கி முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம்.
அழகு நன்மைகள்: இந்த பேக் சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கும்.
குங்குமப்பூ-தேன்: 2-3 குங்குமப்பூ இழைகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பிரஸையோ, விரலையோ கொண்டு முக்கி முகத்தில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: தேன் ஈரப்பதமாகவும், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகவும் இருப்பதால், முகப்பருவை அகற்றவும், சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க வும் உதவும்.
குங்குமப்பூ-வேம்பு, துளசி: 3-4 குங்குமப்பூ இழைகளுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து சில நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வேப்பம் தூள், ஒரு டேபிள்ஸ்பூன் துளசி தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவிவிட்டு உலர விடவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: இந்த பேக்கில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் எட்டிப்பார்க்காது.
குங்குமப்பூ-ரோஸ் வாட்டர்: ஒரு கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதில் 4-5 குங்குமப்பூ இழைகளை ஊறவைத்துக்கொள்ளவும். நன்கு ஊறியதும் பஞ்சை அதில் முக்கி முகம் முழுவதும் தடவிவிட்டு 30 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.
குங்குமப்பூ-சூரியகாந்தி விதைகள்: ஒரு கப் பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் 3 டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி விதைகள் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் இந்த பேக்கை நன்றாக குழைத்து தூரிகையை பயன்படுத்தி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் உலர விட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிடவும்.
நன்மைகள்: இந்த பேஸ் பேக் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு குறைபாடற்ற பிரகாசத்தை அளிக்கும்.
சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். முகப்பரு தொந்தரவை தவிர்க்க எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முகப்பரு தொந்தரவை தவிர்க்க விரும்பும் பெண்கள் விலக்க வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் கேடுவிளைவிக்கும். சருமம் பொலிவிழப்பதோடு முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். மேலும் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
* சரும பளபளப்புக்கும், தண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. போதுமான அளவு தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். அதன் காரணமாக இயல்பாகவே சருமத்தில் ஜொலிப்பு தன்மை நிலைத்திருக்கும். தண்ணீர் குறைவாக பருகும்போது சருமம் பொலிவு இழப்பதுடன் வேறுபல உடல் உபாதைகளும் உருவாகும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுப்பதோடு சருமத்திற்கும் கெடுதல் ஏற்படுத்தும். அதில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், சர்க்கரை, செயற்கை மசாலா பொருட்கள் உடல் நலனை பாதித்துவிடும். ஆதலால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். துரித உணவுகள், காரம் கலந்த மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
* கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், பச்சை காய்கறிகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் போன்றவை சருமத்தை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டவை. சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சாப்பிடும் உணவு பழக்கத்தை பொறுத்துதான் சரும ஆரோக்கியம் அமைந்திருக்கும். அதை விடுத்து அழகு சாதன பொருட்கள் மூலம் அழகை மெருகூட்ட முயற்சிப்பது மட்டுமே சரும பொலிவுக்கு கைக்கொடுக்காது.
* சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் கேடுவிளைவிக்கும். சருமம் பொலிவிழப்பதோடு முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். மேலும் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
* சரும பளபளப்புக்கும், தண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. போதுமான அளவு தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். அதன் காரணமாக இயல்பாகவே சருமத்தில் ஜொலிப்பு தன்மை நிலைத்திருக்கும். தண்ணீர் குறைவாக பருகும்போது சருமம் பொலிவு இழப்பதுடன் வேறுபல உடல் உபாதைகளும் உருவாகும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுப்பதோடு சருமத்திற்கும் கெடுதல் ஏற்படுத்தும். அதில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், சர்க்கரை, செயற்கை மசாலா பொருட்கள் உடல் நலனை பாதித்துவிடும். ஆதலால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். துரித உணவுகள், காரம் கலந்த மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
* கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், பச்சை காய்கறிகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் போன்றவை சருமத்தை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டவை. சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சாப்பிடும் உணவு பழக்கத்தை பொறுத்துதான் சரும ஆரோக்கியம் அமைந்திருக்கும். அதை விடுத்து அழகு சாதன பொருட்கள் மூலம் அழகை மெருகூட்ட முயற்சிப்பது மட்டுமே சரும பொலிவுக்கு கைக்கொடுக்காது.
உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும்.
அழகில் அக்கடை கொண்ட பலரும், முகம், கை, கால்களுக்கான பாராமரிப்புகளை மட்டுமே தினமும் மேற்கொள்கிறார்கள். கழுத்துப்பகுதிக்கான பராமரிப்பில் கவனம் செலுத்துவதில்லை. தலை மற்றும் உடலை இணைக்கும் முக்கியமான உறுப்பாக விளங்கும் கழுத்தை முகத்தை போல் பராமரிப்பது அவசியம். இல்லாவிட்டால் கழுத்தை சுற்றிலும் உள்ள சருமத்தின் நிறம் கருமையாக மாறி விடும்.
முகத்துக்கு பேஷியல் செய்யும் போது கழுத்துப் பகுதிக்கும் செய்ய வேண்டும். அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்தால் கருமை நிறம் நீங்கும் மேலும் அவ்வப்போது சிறிது நல்லெண்ணெய்யை சூடாக்கி அதை கழுத்து பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். அதன் மூலம் ரத்த நாளங்கள் நன்றாக இயங்குவதுடன் ரத்த ஓட்டம் சீராசி சருமத்தில் உள்ள சுருக்கஙகள் நீங்கும்.
கழுத்தின் அணியும் நகைகளை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது முக்கியம். கவரிங் நகைகளை அணியும் போது அவற்றால் ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக அணியும் போது அவற்றின் நிறம் மாறியிருந்தாலோ பாசி படர்ந்திந்தாலோ அவற்றை பயன்படுத்தக்கூடாது நகைகளை கழற்றிய பின்னர் குளிர்ந் நீரால் கழுத்தை சுற்றிலும் கழுவுவது நல்லது.
உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும். அதற்கான பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.
காலை அல்லது மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இந்த பயிற்சிகளையும் சேர்த்து செய்யலாம்.
* தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும கீழுமாக 5 முறை அசைக்க வேண்டும்.
*நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறமாக திருப்பி சில நொடிகள் அப்படியே இருந்து பின்னர் மீண்டும் நேராக பார்க்க வேண்டும். இதே போல் இடது புறமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.
* கைகளை தாடை மேல் வைத்து கழுத்தை பின்னால் சாய்த்து சில நொடிகள் கழித்து கழுத்தை நேரக்க வேண்டும். இதனால் நரம்புகள் மற்றும் சருமத்தில் உள்ள இறுக்கம் அகலும். இதையும் 5 முறை செய்யலாம்.
* கைகளை கழுத்தின் பின்பக்கத்தில் வைத்த படி கழுத்தை முன்பக்கமாக சாய்க்க வேண்டும். இதையும் 5 முறை செய்யலாம்.
* மேற்கண்ட பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ரத்த ஓட்டமும், கழுத்து தசையின் வளர்ச்சியும் சீராகி அழகிய சங்கு போன்ற கழுத்தை பெற முடியும்.
முகத்துக்கு பேஷியல் செய்யும் போது கழுத்துப் பகுதிக்கும் செய்ய வேண்டும். அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்தால் கருமை நிறம் நீங்கும் மேலும் அவ்வப்போது சிறிது நல்லெண்ணெய்யை சூடாக்கி அதை கழுத்து பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். அதன் மூலம் ரத்த நாளங்கள் நன்றாக இயங்குவதுடன் ரத்த ஓட்டம் சீராசி சருமத்தில் உள்ள சுருக்கஙகள் நீங்கும்.
கழுத்தின் அணியும் நகைகளை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது முக்கியம். கவரிங் நகைகளை அணியும் போது அவற்றால் ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக அணியும் போது அவற்றின் நிறம் மாறியிருந்தாலோ பாசி படர்ந்திந்தாலோ அவற்றை பயன்படுத்தக்கூடாது நகைகளை கழற்றிய பின்னர் குளிர்ந் நீரால் கழுத்தை சுற்றிலும் கழுவுவது நல்லது.
உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும். அதற்கான பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.
காலை அல்லது மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இந்த பயிற்சிகளையும் சேர்த்து செய்யலாம்.
* தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும கீழுமாக 5 முறை அசைக்க வேண்டும்.
*நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறமாக திருப்பி சில நொடிகள் அப்படியே இருந்து பின்னர் மீண்டும் நேராக பார்க்க வேண்டும். இதே போல் இடது புறமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.
* கைகளை தாடை மேல் வைத்து கழுத்தை பின்னால் சாய்த்து சில நொடிகள் கழித்து கழுத்தை நேரக்க வேண்டும். இதனால் நரம்புகள் மற்றும் சருமத்தில் உள்ள இறுக்கம் அகலும். இதையும் 5 முறை செய்யலாம்.
* கைகளை கழுத்தின் பின்பக்கத்தில் வைத்த படி கழுத்தை முன்பக்கமாக சாய்க்க வேண்டும். இதையும் 5 முறை செய்யலாம்.
* மேற்கண்ட பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ரத்த ஓட்டமும், கழுத்து தசையின் வளர்ச்சியும் சீராகி அழகிய சங்கு போன்ற கழுத்தை பெற முடியும்.






