என் மலர்
அழகுக் குறிப்புகள்
பல்வேறு நன்மைகள் நிறைந்த நெய் நமது சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. தற்போது நெய் நமது சருமத்தில் எவ்வாறு பலனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
உணவில் பயன்படுத்தும் நெய் சிறந்த ருசியை தருவதோடு நிறைய நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது. நமது சருமத்திற்கும் இது மிகவும் சிறந்தது. தற்போது நெய் நமது சருமத்தில் எவ்வாறு பலனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
வறண்ட சருமம்: உங்கள் சருமம் நாள் முழுவதும் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய் ஒரு சிறந்த தீர்வளிக்கிறது. எனவே இதற்கு சில சொட்டுகள் நெய்யை எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் அதைக் கொண்டு மசாஜ் செய்யவும். இது உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு லேயர் மாதிரி செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.
கருவளையத்தை தடுத்தல்: உங்கள் உணவில் நீங்கள் நெய்யை சேர்த்துக் கொண்டு வந்தால் இளமையாக இருக்கலாம். காரணம் நெய்யில் உள்ள விட்டமின் ஈ உங்கள் சரும சுருக்கங்கள், வயதாகுவதை தடுத்து இளமையை நீடிக்கிறது. தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சில துளி நெய்யை கண்ணின் கருவளையம் உள்ள பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.
குளியல் எண்ணெய்: பெரும்பாலும் உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றாலே நாம் எள் எண்ணெயான நல்லெண்ணெயைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அதைவிடவும் உங்கள் குளியலுக்கு நெய் ஒரு சிறந்த குளியல் எண்ணெய் ஆகும். 5 டேபிள் ஸ்பூன் நெய்யை 10 சொட்டுகள் எஸன்ஷியல் ஆயிலுடன் சேர்த்து உடம்பில் தடவிக் கொண்டு குளியுங்கள். உங்கள் சருமம் மிருதுவாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.
களைப்படைந்த கண்கள்: உங்கள் கண்கள் களைப்படைந்து போய் காணப்பட்டால் சில துளி நெய்யை கண்களை சுற்றி அப்ளே செய்து கொள்ளுங்கள். கண்களுக்கு நெய் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து விட்டு பின்னர் கண்களை கழுவி விடுங்கள். கண்கள் ரெம்ப பிரகாசமாக காட்சியளிக்கும்.
பளபளப்பான உதடுகள்: நெய் ஒரு இயற்கையான எண்ணெய் பொருளாகும். இது உங்கள் உதடுகளை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக பனிக்காலத்தில் ஏற்படுகின்ற உதடு வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்வதில் மிகச் சிறந்த பலனைத் தருவது நெய் தான். சிலர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். அது உதட்டைக் கருப்பாக்கிவிடும்.
வறண்ட சருமம்: உங்கள் சருமம் நாள் முழுவதும் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய் ஒரு சிறந்த தீர்வளிக்கிறது. எனவே இதற்கு சில சொட்டுகள் நெய்யை எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் அதைக் கொண்டு மசாஜ் செய்யவும். இது உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு லேயர் மாதிரி செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.
கருவளையத்தை தடுத்தல்: உங்கள் உணவில் நீங்கள் நெய்யை சேர்த்துக் கொண்டு வந்தால் இளமையாக இருக்கலாம். காரணம் நெய்யில் உள்ள விட்டமின் ஈ உங்கள் சரும சுருக்கங்கள், வயதாகுவதை தடுத்து இளமையை நீடிக்கிறது. தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சில துளி நெய்யை கண்ணின் கருவளையம் உள்ள பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.
குளியல் எண்ணெய்: பெரும்பாலும் உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றாலே நாம் எள் எண்ணெயான நல்லெண்ணெயைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அதைவிடவும் உங்கள் குளியலுக்கு நெய் ஒரு சிறந்த குளியல் எண்ணெய் ஆகும். 5 டேபிள் ஸ்பூன் நெய்யை 10 சொட்டுகள் எஸன்ஷியல் ஆயிலுடன் சேர்த்து உடம்பில் தடவிக் கொண்டு குளியுங்கள். உங்கள் சருமம் மிருதுவாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.
களைப்படைந்த கண்கள்: உங்கள் கண்கள் களைப்படைந்து போய் காணப்பட்டால் சில துளி நெய்யை கண்களை சுற்றி அப்ளே செய்து கொள்ளுங்கள். கண்களுக்கு நெய் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து விட்டு பின்னர் கண்களை கழுவி விடுங்கள். கண்கள் ரெம்ப பிரகாசமாக காட்சியளிக்கும்.
பளபளப்பான உதடுகள்: நெய் ஒரு இயற்கையான எண்ணெய் பொருளாகும். இது உங்கள் உதடுகளை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக பனிக்காலத்தில் ஏற்படுகின்ற உதடு வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்வதில் மிகச் சிறந்த பலனைத் தருவது நெய் தான். சிலர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். அது உதட்டைக் கருப்பாக்கிவிடும்.
உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும்.
திருமண நாளில் தலையில் அணிவது முதல் கால் பாதத்தில் அணிவது வரை எல்லாம் நேர்த்தியாக இருக்க வேண்டும். நீங்கள் ஆடை மற்றும் நகை அலங்காரம் செய்து கொள்வதில் கவனம் செலுத்தும்போது, உங்கள் கூந்தல் அலங்காரத்தை மேம்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் திருமண நாளுக்கான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது என்று வரும் போது, உங்கள் மண நாள் தோற்றத்தை பாதிக்காத வகையில் சரியான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வதற்கு வழி காட்டுகிறோம். உங்கள் கூந்தலை டை செய்து கொள்வதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்...
· உங்கள் ஸ்கின்டோன்
· உங்களுக்கான மணப்பெண் தோற்றம்
· உங்கள் கூந்தலின் தன்மை
ஒரு சில கூந்தல் வண்ணங்கள் கண்களை எடுப்பாக்கி, உங்கள் தோற்றத்தை மேலும் பொலிவாக்க கூடியவை என்றாலும், ஒரு சில வண்ணங்கள் அவற்றை பாதித்துவிடக்கூடும். இது நிச்சயம் நீங்கள் விரும்பக்கூடியதல்ல. சிவந்த அல்லது நல்ல நிறம் கொண்ட சருமம் எனில், பர்கண்டி அல்லது உட் அல்லது ஹனி ஹைலைட்ஸ் ஷேடை நாடலாம். மாநிறம் அல்லது கோதுமை நிறம் கொண்ட சருமம் எனில், அடர் சிவப்பு அல்லது கோல்டன் ஹைலைட்ஸ், டீப் பிரவுனை நீங்கள் நாடலாம்.
உங்கள் ஆடைகளும், தோற்றமும் உங்கள் ஆளுமைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். ஏனெனில் உங்கள் கூந்தலின் வண்ணம் அதை பாதிக்கலாம். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும். குளிர்ந்த ஷேட் கொண்ட நுட்பமான தோற்றம் நேர்த்தியான மணப்பெண் தோற்றத்திற்கு வலு சேர்க்கும். தேவதை போன்ற மணப்பெண் தோற்றம் எனில், காரமெல் பிரவுன் அல்லது ஹாஸ்லேநெட் ஷேட் பொருத்தமாக இருக்கும்.
உங்கள் கூந்தல்... அலை போன்றதா? சுருளானதா? நேரானதா? என்பதும் முக்கியம். உங்கள் இயற்கையான கூந்தல் வண்ணத்தை விட சற்று மங்கலான ஓம்ப்ரே ஹைலைட்ஸ் அலை போன்ற மற்றும் சுருளான கூந்தலுக்கு பொருத்தமாக இருக்கு. நீளமான, நேரான தலைமுடி எனில், டீப் ரெட் அல்லது டீப் பிரவுன் அல்லது நீலம் போன்ற குளிர்ந்த ஷேடை நாடலாம். சிடுக்கான முடி எனில், ஹைலைட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை கூந்தலின் தன்மை மீது அதிக கவனத்தை குவிக்கும். அதற்கு மாறாக, டீப் டை அல்லது முழு ஹேர் கலரில் நுட்பமான ஷேடை நாடவும்.
உங்கள் திருமண நாளுக்கான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது என்று வரும் போது, உங்கள் மண நாள் தோற்றத்தை பாதிக்காத வகையில் சரியான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வதற்கு வழி காட்டுகிறோம். உங்கள் கூந்தலை டை செய்து கொள்வதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்...
· உங்கள் ஸ்கின்டோன்
· உங்களுக்கான மணப்பெண் தோற்றம்
· உங்கள் கூந்தலின் தன்மை
ஒரு சில கூந்தல் வண்ணங்கள் கண்களை எடுப்பாக்கி, உங்கள் தோற்றத்தை மேலும் பொலிவாக்க கூடியவை என்றாலும், ஒரு சில வண்ணங்கள் அவற்றை பாதித்துவிடக்கூடும். இது நிச்சயம் நீங்கள் விரும்பக்கூடியதல்ல. சிவந்த அல்லது நல்ல நிறம் கொண்ட சருமம் எனில், பர்கண்டி அல்லது உட் அல்லது ஹனி ஹைலைட்ஸ் ஷேடை நாடலாம். மாநிறம் அல்லது கோதுமை நிறம் கொண்ட சருமம் எனில், அடர் சிவப்பு அல்லது கோல்டன் ஹைலைட்ஸ், டீப் பிரவுனை நீங்கள் நாடலாம்.
உங்கள் ஆடைகளும், தோற்றமும் உங்கள் ஆளுமைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். ஏனெனில் உங்கள் கூந்தலின் வண்ணம் அதை பாதிக்கலாம். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும். குளிர்ந்த ஷேட் கொண்ட நுட்பமான தோற்றம் நேர்த்தியான மணப்பெண் தோற்றத்திற்கு வலு சேர்க்கும். தேவதை போன்ற மணப்பெண் தோற்றம் எனில், காரமெல் பிரவுன் அல்லது ஹாஸ்லேநெட் ஷேட் பொருத்தமாக இருக்கும்.
உங்கள் கூந்தல்... அலை போன்றதா? சுருளானதா? நேரானதா? என்பதும் முக்கியம். உங்கள் இயற்கையான கூந்தல் வண்ணத்தை விட சற்று மங்கலான ஓம்ப்ரே ஹைலைட்ஸ் அலை போன்ற மற்றும் சுருளான கூந்தலுக்கு பொருத்தமாக இருக்கு. நீளமான, நேரான தலைமுடி எனில், டீப் ரெட் அல்லது டீப் பிரவுன் அல்லது நீலம் போன்ற குளிர்ந்த ஷேடை நாடலாம். சிடுக்கான முடி எனில், ஹைலைட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை கூந்தலின் தன்மை மீது அதிக கவனத்தை குவிக்கும். அதற்கு மாறாக, டீப் டை அல்லது முழு ஹேர் கலரில் நுட்பமான ஷேடை நாடவும்.
கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம், முடி, நகம் மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே முக்கியமானதாகின்றது.
வயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம், முடி, நகம் மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே முக்கியமானதாகின்றது. தலைமுடி முதல் ஒவ்வொரு அங்குல சருமத்திலும், மூட்டு அசைவிலும், உணவு பாதை சீராய் இருப்பதிலும் இப்புரதம் பெரும் பங்கு வகிக்கின்றது.
வயது கூடும் பொழுது இந்த கொலஜென் உருவாக்கம் நம் உடலில் குறைகின்றது. வயது 25-ஐ கடக்க ஆரம்பிக்கும் பொழுது உடலில் கொலஜென் அளவு குறையத் தொடங்குகின்றது. இதன் காரணமே உடல், சருமம் இவை முதுமைத் தோற்றத்தினை காட்ட ஆரம்பிக்கின்றன. சத்தமிடும் மூட்டுகள், மெலிந்த முடி, உடையும் நகம், வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன.
* ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 1.2 சதவீதம் கொலஜென் குறைய ஆரம்பிக்கின்றது.
* அநேகமாக அது 25 வயதிற்கு மேல் ஆரம்பிக்கின்றது.
* இது 40-50 வயதுகளில் அதிகமாகின்றது.
* பொதுவில் ஒரு பெண் 40 வயதில் தன் உடலில் 20 சதவீதம் கொலஜென் இழந்திருப்பாள்.
* இது 50 வயதில் கூடுதலாகத் தெரியும்.
* 80 வயதில் 75 சதவீதம் கொலஜென் குறைந்திருக்கும்.
இதற்கு வயது கூடுவது மட்டுமே காரணம் இல்லை. முறையான உடல் உழைப்பின்மை, எடை அதிகம் போன்றவை கூட காரணம் ஆகின்றது.
மேலும் கொலஜென் வெகு சீக்கிரம் உடலில் குறைவதற்கான கராணங்களாக
* போதிய நேரம் தூக்கமின்மை,
* அதிக சர்க்கரை உள்ள உணவு சாப்பிடுதல்,
* அடிபடுதல்,
* பலவீன மூட்டுகள்,
* அதிக கொலஸ்டிரால்,
* அதிகம் வெய்யிலில் இருத்தல்,
* நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத உணவு,
* நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பது,
* உணவுப் பாதை பாதிப்பு,
* வைட்டமின் சி, ஸிங்க குறைபாடு ஆகியவைகளும் ஆகும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு, பூண்டு, வெங்காயம், மஞ்சள், கிரீன் டீ போன்றவை கொலஜென் பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு பகுதியே அவரது உடலின் ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதே இந்த நோயாகும். கடுமையான சுயபாதிப்பு உடன் இணைந்த திசு குறைபாடு ஆகும். இது உடலின் எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும். மூட்டு, சருமம், சிறுநீரகம், ரத்த அணுக்கள், இருதயம், மூளை என எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும்.
15-45 வயதிற்குட்பட்டவரை அதிகமாய் இந்நோய் பாதிக்கின்றது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்திற்கான காரணங்கள் இன்னமும் ஆய்வு நிலையில் தொடர்ந்து இருக்கின்றது. பரம்பரை, ஹார்மோன்கள், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவைகள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த பாதிப்பினை அடையும் 10 பேரில் 9 பேர் பெண்களாக இருக்கின்றனர். பாதிப்புடைய பெண்கள் மாதவிடாய் முன்பு, கர்ப்பகாலம் ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.
வயது கூடும் பொழுது இந்த கொலஜென் உருவாக்கம் நம் உடலில் குறைகின்றது. வயது 25-ஐ கடக்க ஆரம்பிக்கும் பொழுது உடலில் கொலஜென் அளவு குறையத் தொடங்குகின்றது. இதன் காரணமே உடல், சருமம் இவை முதுமைத் தோற்றத்தினை காட்ட ஆரம்பிக்கின்றன. சத்தமிடும் மூட்டுகள், மெலிந்த முடி, உடையும் நகம், வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன.
* ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 1.2 சதவீதம் கொலஜென் குறைய ஆரம்பிக்கின்றது.
* அநேகமாக அது 25 வயதிற்கு மேல் ஆரம்பிக்கின்றது.
* இது 40-50 வயதுகளில் அதிகமாகின்றது.
* பொதுவில் ஒரு பெண் 40 வயதில் தன் உடலில் 20 சதவீதம் கொலஜென் இழந்திருப்பாள்.
* இது 50 வயதில் கூடுதலாகத் தெரியும்.
* 80 வயதில் 75 சதவீதம் கொலஜென் குறைந்திருக்கும்.
இதற்கு வயது கூடுவது மட்டுமே காரணம் இல்லை. முறையான உடல் உழைப்பின்மை, எடை அதிகம் போன்றவை கூட காரணம் ஆகின்றது.
மேலும் கொலஜென் வெகு சீக்கிரம் உடலில் குறைவதற்கான கராணங்களாக
* போதிய நேரம் தூக்கமின்மை,
* அதிக சர்க்கரை உள்ள உணவு சாப்பிடுதல்,
* அடிபடுதல்,
* பலவீன மூட்டுகள்,
* அதிக கொலஸ்டிரால்,
* அதிகம் வெய்யிலில் இருத்தல்,
* நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத உணவு,
* நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பது,
* உணவுப் பாதை பாதிப்பு,
* வைட்டமின் சி, ஸிங்க குறைபாடு ஆகியவைகளும் ஆகும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு, பூண்டு, வெங்காயம், மஞ்சள், கிரீன் டீ போன்றவை கொலஜென் பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு பகுதியே அவரது உடலின் ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதே இந்த நோயாகும். கடுமையான சுயபாதிப்பு உடன் இணைந்த திசு குறைபாடு ஆகும். இது உடலின் எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும். மூட்டு, சருமம், சிறுநீரகம், ரத்த அணுக்கள், இருதயம், மூளை என எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும்.
15-45 வயதிற்குட்பட்டவரை அதிகமாய் இந்நோய் பாதிக்கின்றது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்திற்கான காரணங்கள் இன்னமும் ஆய்வு நிலையில் தொடர்ந்து இருக்கின்றது. பரம்பரை, ஹார்மோன்கள், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவைகள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த பாதிப்பினை அடையும் 10 பேரில் 9 பேர் பெண்களாக இருக்கின்றனர். பாதிப்புடைய பெண்கள் மாதவிடாய் முன்பு, கர்ப்பகாலம் ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.
தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர்.
பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.
மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.
சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……
• தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்-கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும்.
அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்-கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் க்ரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.
• காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
• வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.
மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.
சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……
• தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்-கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும்.
அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்-கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் க்ரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.
• காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
• வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.
‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள்.
விலை உயர்ந்த சொகுசு காரை வெளியே நிறுத்திவிட்டு வேகமாக அந்த டாட்டூ சென்டருக்குள் நுழைந்த டீன்ஏஜ் பெண், ‘கல்லூரி யில் என் தோழிகள் பலர் உடலில் நிரந்தரமாக இருப்பதுபோன்ற டாட்டூகளை பொறித்திருக்கிறார்கள். எனக்கும் அதுபோல் ஒரு டாட்டூ பதிக்கவேண்டும்’ என்று சொல்ல, ‘அப்படின்னா அழகான குரங்கு உருவம் ஒன்றை உங்கள் முதுகில் பதித்துவிடலாமா?’ என்று டாட்டூ கலைஞர் சிரித்துக்கொண்டே கேட்க, ‘குரங்கா..?’ என்று முகத்தை அஷ்டகோணலாக்கினார், அந்த டீன்ஏஜ்.
‘நிரந்தரமாக உடலில் பதித்துக்கொள்ளும் டாட்டூக்கள் மரணம் வரை உங்கள் உடலுடனே இருக்கும்.
அதனால் முன்பின் யோசிக்காமல் ஏதாவது ஒன்றை பதியுங்கள் என்று கூறக்கூடாது. நன்றாக யோசித்து, காலம் முழுவதும் உங்கள் உடலில் இருக்க எது தகுதியானதோ அதை பொறியுங்கள்’ என்று அவர் விளக்கம் கொடுத்ததும், அவருக்கு நன்றி கூறிவிட்டு, ‘நான் நன்றாக யோசித்துவிட்டு இ்ன்னொரு நாள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாள், அந்த பெண். ஆமாம்.. அவை நிரந்தரமாக உடலில் தங்கி விடும். அழிக்கமுடியாது.
டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் தொடர்புடையதாக உடலில் செய்யப்படுவது, மெடிக்கோட்டட் டாட்டூஸ்.
அலர்ஜி ஏற்படுத்தும் மருந்தின் பெயர், கீமோதெரபி செய்யக்கூடிய இடம் போன்றவைகளை டாட்டூ செய்வார்கள். நோய் முற்றிப்போனவர்கள், தங்களை கருணைக்கொலை செய்யவேண்டும் என்பதற்கான வாசகங்களையும்- செயற்கை சுவாசத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை என்ற வாசகத்தையும் டாட்டூவாக பதிவு செய்து மரணத்தோடு தைரியமாக மல்லுக்கட்ட விரும்புகிறார்கள். புற்றுநோயால் மார்பகத்தை நீக்கவேண்டிய நிலைக்கு ஆளான பெண்கள் நினைவுக்காக, மார்பகம் இருந்த அதே இடத்தில் டாட்டூ செய்துகொள்வதுண்டு. ஆபரேஷனின் அடையாளங்களை மறைப்பதற்காக அந்த தழும்புகள் இருக்கும் இடத்தில் டாட்டூ செய்துகொள்பவர்களும் உண்டு.
காஸ்மெட்டிக் டாட்டூக்களை பெண்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதடுகளின் நிறத்தை மேம்படுத்துதல், புருவங்களை அடர்த்தியாக்குதல், உடலில் தேவைப்படும் இடத்தில் அழகுக்காக மரு அமைத்தல் போன்றவைகள்தான் காஸ்மெட்டிக் டாட்டூக்கள் எனப்படுகின்றன. இவை எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. எளிதானதும் அல்ல. கிட்டத்தட்ட ஒரு சிறிய ஆபரேஷன் செய்யும் அளவுக்கு இதற்கான தயாரெடுப்புகள் அவசியம்.
இந்த அழகுக்கலை மீது பலருக்கும் ஆசை இருந்தாலும் சிலர் இதனை தவிர்த்துத்தான் ஆகவேண்டும். தொற்றுவியாதி இருப்பவர்களும், அடிக்கடி சரும அலர்ஜி ஏற்படுகிறவர்களும் டாட்டூ பதித்துக்கொள்ளக்கூடாது. 18 வயதைக் கடந்தவர்கள் டாட்டூ செய்துகொள்ளலாம். அந்த நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்க சருமத்தை மரத்துப்போகச் செய்யும் விதத்தில் ஸ்பிரேயை பயன் படுத்துவார்கள்.
‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள். நீங்கள் நிதானமாக டாட்டூ பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்துகொண்டு அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். அதற்கு கீழ்கண்ட விஷயங்களும் உங்களுக்கு பலன்தரும்.
நிரந்தரமாகும் என்பது தெரியுமா?
நமது ஆரோக்கியமான உடலுக்கு எல்லாவிதமான காயங்களையும் ஆறவைக்கும் சக்தி உண்டு். டாட்டூ விஷயத்திலும் உடல் அதைதான் செய்கிறது. சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸ் பகுதியில் டாட்டூ ‘இங்க்’கை செலுத்துகிறது. பொதுவாக டெர்மிஸ் பகுதியில் ஏதாவது பொருள் உள்ளே செல்ல முயற்சித்தால் ரத்தத்தோடு சேர்த்து அதை டெர்மிஸ் வெளியேற்றிவிடும். ஆனால் டாட்டூ இங்கில் இருக்கும் அடிப்படையான தன்மைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பு உடலுக்கு இருப்பதால், டெர்மிஸ் அதை வெளியேற்றுவதில்லை. அதனால் அது உடலில் நிரந்தரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
சில நோய்கள் தாக்குவதை தெரிந்துவைத்திருக்கிறீர்களா?
ஊசியை உபயோகித்து டாட்டூ செய்யப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்காவிட்டால் சிலவிதமான நோய்கள் தாக்கக்கூடும். எச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் மற்றும் சில சரும நோய்கள் தாக்கலாம். ஊசி முறையாக சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இங்க் புதிதாக இருந்தாலும் இத்தகைய நோய்களின் தாக்கு தலில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு டாட்டூ செய்யும் ஆர்ட்டிஸ்ட் இதில் விழிப்புணர்வு பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால் இதை எல்லாம் வாடிக்கையாளரால் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலியை தாங்க முடியுமா?
லேசான காயத்தையோ, வலியையோ நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஆளாக இருந்தால், டாட்டூவின் வலி உங்களை சற்று கஷ்டப்படுத்தும். மற்றவர்கள் வலி என்று சொன்னாலே துடித்துப்போகிறவர்கள், ரத்தத்தை பார்த்தால் நினைவிழப்பு ஏற்படும் என்று கருதுகிறவர்கள், நன்றாக யோசித்துவிட்டே டாட்டூ செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி குறைவாக இருந்தாலும், உருவத்தை பதிப்பதற்காக ஒரு நிமிடத்தில் 80 முதல் 150 தடவை வரை ஊசிகள் சருமத்தில் குத்தும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும். ஸ்பிரே செய்தாலும், டாட்டூ பதித்த பின்பு அதில் வலி இருக்கும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்.
‘நிரந்தரமாக உடலில் பதித்துக்கொள்ளும் டாட்டூக்கள் மரணம் வரை உங்கள் உடலுடனே இருக்கும்.
அதனால் முன்பின் யோசிக்காமல் ஏதாவது ஒன்றை பதியுங்கள் என்று கூறக்கூடாது. நன்றாக யோசித்து, காலம் முழுவதும் உங்கள் உடலில் இருக்க எது தகுதியானதோ அதை பொறியுங்கள்’ என்று அவர் விளக்கம் கொடுத்ததும், அவருக்கு நன்றி கூறிவிட்டு, ‘நான் நன்றாக யோசித்துவிட்டு இ்ன்னொரு நாள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாள், அந்த பெண். ஆமாம்.. அவை நிரந்தரமாக உடலில் தங்கி விடும். அழிக்கமுடியாது.
டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் தொடர்புடையதாக உடலில் செய்யப்படுவது, மெடிக்கோட்டட் டாட்டூஸ்.
அலர்ஜி ஏற்படுத்தும் மருந்தின் பெயர், கீமோதெரபி செய்யக்கூடிய இடம் போன்றவைகளை டாட்டூ செய்வார்கள். நோய் முற்றிப்போனவர்கள், தங்களை கருணைக்கொலை செய்யவேண்டும் என்பதற்கான வாசகங்களையும்- செயற்கை சுவாசத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை என்ற வாசகத்தையும் டாட்டூவாக பதிவு செய்து மரணத்தோடு தைரியமாக மல்லுக்கட்ட விரும்புகிறார்கள். புற்றுநோயால் மார்பகத்தை நீக்கவேண்டிய நிலைக்கு ஆளான பெண்கள் நினைவுக்காக, மார்பகம் இருந்த அதே இடத்தில் டாட்டூ செய்துகொள்வதுண்டு. ஆபரேஷனின் அடையாளங்களை மறைப்பதற்காக அந்த தழும்புகள் இருக்கும் இடத்தில் டாட்டூ செய்துகொள்பவர்களும் உண்டு.
காஸ்மெட்டிக் டாட்டூக்களை பெண்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதடுகளின் நிறத்தை மேம்படுத்துதல், புருவங்களை அடர்த்தியாக்குதல், உடலில் தேவைப்படும் இடத்தில் அழகுக்காக மரு அமைத்தல் போன்றவைகள்தான் காஸ்மெட்டிக் டாட்டூக்கள் எனப்படுகின்றன. இவை எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. எளிதானதும் அல்ல. கிட்டத்தட்ட ஒரு சிறிய ஆபரேஷன் செய்யும் அளவுக்கு இதற்கான தயாரெடுப்புகள் அவசியம்.
இந்த அழகுக்கலை மீது பலருக்கும் ஆசை இருந்தாலும் சிலர் இதனை தவிர்த்துத்தான் ஆகவேண்டும். தொற்றுவியாதி இருப்பவர்களும், அடிக்கடி சரும அலர்ஜி ஏற்படுகிறவர்களும் டாட்டூ பதித்துக்கொள்ளக்கூடாது. 18 வயதைக் கடந்தவர்கள் டாட்டூ செய்துகொள்ளலாம். அந்த நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்க சருமத்தை மரத்துப்போகச் செய்யும் விதத்தில் ஸ்பிரேயை பயன் படுத்துவார்கள்.
‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள். நீங்கள் நிதானமாக டாட்டூ பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்துகொண்டு அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். அதற்கு கீழ்கண்ட விஷயங்களும் உங்களுக்கு பலன்தரும்.
நிரந்தரமாகும் என்பது தெரியுமா?
நமது ஆரோக்கியமான உடலுக்கு எல்லாவிதமான காயங்களையும் ஆறவைக்கும் சக்தி உண்டு். டாட்டூ விஷயத்திலும் உடல் அதைதான் செய்கிறது. சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸ் பகுதியில் டாட்டூ ‘இங்க்’கை செலுத்துகிறது. பொதுவாக டெர்மிஸ் பகுதியில் ஏதாவது பொருள் உள்ளே செல்ல முயற்சித்தால் ரத்தத்தோடு சேர்த்து அதை டெர்மிஸ் வெளியேற்றிவிடும். ஆனால் டாட்டூ இங்கில் இருக்கும் அடிப்படையான தன்மைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பு உடலுக்கு இருப்பதால், டெர்மிஸ் அதை வெளியேற்றுவதில்லை. அதனால் அது உடலில் நிரந்தரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
சில நோய்கள் தாக்குவதை தெரிந்துவைத்திருக்கிறீர்களா?
ஊசியை உபயோகித்து டாட்டூ செய்யப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்காவிட்டால் சிலவிதமான நோய்கள் தாக்கக்கூடும். எச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் மற்றும் சில சரும நோய்கள் தாக்கலாம். ஊசி முறையாக சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இங்க் புதிதாக இருந்தாலும் இத்தகைய நோய்களின் தாக்கு தலில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு டாட்டூ செய்யும் ஆர்ட்டிஸ்ட் இதில் விழிப்புணர்வு பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால் இதை எல்லாம் வாடிக்கையாளரால் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலியை தாங்க முடியுமா?
லேசான காயத்தையோ, வலியையோ நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஆளாக இருந்தால், டாட்டூவின் வலி உங்களை சற்று கஷ்டப்படுத்தும். மற்றவர்கள் வலி என்று சொன்னாலே துடித்துப்போகிறவர்கள், ரத்தத்தை பார்த்தால் நினைவிழப்பு ஏற்படும் என்று கருதுகிறவர்கள், நன்றாக யோசித்துவிட்டே டாட்டூ செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி குறைவாக இருந்தாலும், உருவத்தை பதிப்பதற்காக ஒரு நிமிடத்தில் 80 முதல் 150 தடவை வரை ஊசிகள் சருமத்தில் குத்தும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும். ஸ்பிரே செய்தாலும், டாட்டூ பதித்த பின்பு அதில் வலி இருக்கும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்.
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம். அவர்கள் பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவுகரியமாகவும் இருக்கும். அதிக இறுக்கம் கொண்ட ‘பிகர் ஹக்கிங் டிரஸ்’ வகைகள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. அதற்கு பதிலாக அதிக தளதள உடைகளை அணிவதும் சரியல்ல. இரண்டு நிலைக்கும் பொதுவான உடைகள் அவர் களுக்கு ஏற்றது. அவர்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவை சரியாக பொருந்தவேண்டும். சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் அவை இருக்கவேண்டும். உள்ளாடை தேர்வு சரியாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடை அலங்காரமும் சொதப்பிவிடும்.
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. ஒவ்வொரு பகுதி ஆடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல. அடர்த்தியான நிறம் அவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு உடலின் மேல்பாகமும், கீழ் பாகமும் மட்டும் குண்டாக இருக்கும். இடைப்பகுதி ஒல்லியாக காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒல்லியான பகுதியில் இறுக்கமான உடைகளை அணியலாம். அப்போது குண்டாக இருக்கும் பகுதியில் அணியும் ஆடையும் இறுக்கமாக, பொருத்தமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
சிலர் நமது உடல்தான் குண்டாக இருக்கிறதே நமக்கு எதற்கு மேக்கப் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்காமல் அவர்களும் தேவையான அளவு மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டு்ம். மேக்கப் இல்லாத இருண்ட முகம், உடல் எடையை கூட்டிக்காட்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீள கூந்தலை கொண்டிருப்பது நல்லது. தோள் அளவுக்கு குட்டையாக முடியை வெட்டிவிட்டிருந்தால் அது முகத்தை கூடுதல் குண்டாக காட்டும். முகம் குண்டாக இருப்பவர்களும், கன்னங்கள் தடிமனாக இருப்பவர்களும் கூந்தலை ஸ்ரெயிட்டனிங் செய்யக்கூடாது. லேயர்களாக்கி கூந்தலை வெட்டி முகத்திற்கு அழகு தரும் விதத்தில் அலங்காரம் செய்யவேண்டும்.
குண்டானவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், இறுக்கமான டாப் அணிவதை தவிர்க்கலாம். மெல்லிய மெட்டீரியலில் தயாரான கம்பர்ட் பிட் டாப் அணிந்தால், உடல் குண்டாகத் தோன்றாது. குர்தாவுடன் கூடிய லெகின்ஸ் அணிவதை தவிர்த்துவிடலாம். அது தடிமனான தொடைப் பகுதியை கூடுதலாக்கிக் காட்டிவிடு்ம்.
குண்டான உடலைக் கொண்டவர்கள் கனம் குறைந்த புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். பெரிய பார்டரும், லாங் ஸ்லீவ் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அவர்களுக்கு பொருந்தாது.
ஒகாயோ ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு ஒன்றில் ‘கணவரோடு சண்டைபோடும் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். கணவரோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்கள் உடலில் ஜீரண பணிகள் நன்றாக நடப்பதாகவும், கணவரோடு சண்டையிடும்போது ஜீரண சக்தி குறைவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஜீரண சக்தி குறையும்போது உடல் குண்டாகிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுபோல் மனஅழுத்தமும் உடலை குண்டாக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க மகிழ்ச்சி மிக அவசியம்.
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. ஒவ்வொரு பகுதி ஆடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல. அடர்த்தியான நிறம் அவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு உடலின் மேல்பாகமும், கீழ் பாகமும் மட்டும் குண்டாக இருக்கும். இடைப்பகுதி ஒல்லியாக காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒல்லியான பகுதியில் இறுக்கமான உடைகளை அணியலாம். அப்போது குண்டாக இருக்கும் பகுதியில் அணியும் ஆடையும் இறுக்கமாக, பொருத்தமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
சிலர் நமது உடல்தான் குண்டாக இருக்கிறதே நமக்கு எதற்கு மேக்கப் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்காமல் அவர்களும் தேவையான அளவு மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டு்ம். மேக்கப் இல்லாத இருண்ட முகம், உடல் எடையை கூட்டிக்காட்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீள கூந்தலை கொண்டிருப்பது நல்லது. தோள் அளவுக்கு குட்டையாக முடியை வெட்டிவிட்டிருந்தால் அது முகத்தை கூடுதல் குண்டாக காட்டும். முகம் குண்டாக இருப்பவர்களும், கன்னங்கள் தடிமனாக இருப்பவர்களும் கூந்தலை ஸ்ரெயிட்டனிங் செய்யக்கூடாது. லேயர்களாக்கி கூந்தலை வெட்டி முகத்திற்கு அழகு தரும் விதத்தில் அலங்காரம் செய்யவேண்டும்.
குண்டானவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், இறுக்கமான டாப் அணிவதை தவிர்க்கலாம். மெல்லிய மெட்டீரியலில் தயாரான கம்பர்ட் பிட் டாப் அணிந்தால், உடல் குண்டாகத் தோன்றாது. குர்தாவுடன் கூடிய லெகின்ஸ் அணிவதை தவிர்த்துவிடலாம். அது தடிமனான தொடைப் பகுதியை கூடுதலாக்கிக் காட்டிவிடு்ம்.
குண்டான உடலைக் கொண்டவர்கள் கனம் குறைந்த புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். பெரிய பார்டரும், லாங் ஸ்லீவ் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அவர்களுக்கு பொருந்தாது.
ஒகாயோ ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு ஒன்றில் ‘கணவரோடு சண்டைபோடும் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். கணவரோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்கள் உடலில் ஜீரண பணிகள் நன்றாக நடப்பதாகவும், கணவரோடு சண்டையிடும்போது ஜீரண சக்தி குறைவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஜீரண சக்தி குறையும்போது உடல் குண்டாகிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுபோல் மனஅழுத்தமும் உடலை குண்டாக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க மகிழ்ச்சி மிக அவசியம்.
நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம். ஆனால் பெண்களை எடுத்துக் கொண்டால், இரவில் படுக்கும் முன் பல்வேறு பராமரிப்புக்களை தங்களின் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கொடுப்பார்கள்.
அதனால் தான் அவர்களுக்கு சருமம் மற்றும் கூந்தலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. இருப்பினும் நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்
இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள்.
பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருந்து சாகிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்
எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். மேலும் இரவில் காதலி அல்லது காதலுடன் நீண்ட நேரம் போனில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரை தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும். இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள்.
தலையணை உறையை மாற்றாமல் இருப்பது அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.
அதனால் தான் அவர்களுக்கு சருமம் மற்றும் கூந்தலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. இருப்பினும் நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்
இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள்.
பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருந்து சாகிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்
எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். மேலும் இரவில் காதலி அல்லது காதலுடன் நீண்ட நேரம் போனில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரை தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும். இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள்.
தலையணை உறையை மாற்றாமல் இருப்பது அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.
உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் இளநரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.
பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கருப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும்.
ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது. முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வையும், இளநரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.
பொதுவான உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் அகால நரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.
புரோட்டின் நிறைந்த கோழி இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகள், பால் பொருட்கள், பயறு- பருப்பு வகைகளை சாப்பிடுவது முடியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. முட்டையில் இருக்கும் புரோட்டினும், பயோட்டினும் முடிக்கு அதிக நலன் சேர்ப்பவை.
நேந்திரன் பழம், காளான், பாதாம், கீரை வகைகள், மீன் வகைகள், ஈரல் போன்றவைகளையும் உட்கொள்ளுங்கள். முடியின் நிறத்தை பாதுகாக்கும் தன்மை இந்த உணவுப் பொருட்களுக்கு இருக்கிறது. குடைமிளகாய், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் ஆகியவைகளும் ஏற்றது.
உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வர சிலர் உணவு சாப்பிடாமலே இருந்துவிடுவார்கள். இது தவறான நடைமுறையாகும். உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முடி உதிர்தல், முடியில் கீறல் விழுந்து வெடித்தல் ஆகியவை ஏற்படுவதோடு நரையும் உருவாகும்.
முடி எப்போதும் கருப்பாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒன்றிரண்டு நரை ஏற்படும் போதே அதில் கவனம் செலுத்தி, டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அதிகமாக நரை விழுந்த பின்பு சிகிச்சைக்கு செல்வது அதிக பலனைத்தராது. அகால நரை தோன்றும்போதே சிகிச்சைக்கு முன்வாருங்கள். சத்துக்குறைபாடு, ஹார்மோன் குறைபாடு போன்றவைகளை கண்டறிந்து சரிசெய்தால் அது முடியின் நலனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் சிறந்தது.
ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது. முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வையும், இளநரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.
பொதுவான உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் அகால நரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.
புரோட்டின் நிறைந்த கோழி இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகள், பால் பொருட்கள், பயறு- பருப்பு வகைகளை சாப்பிடுவது முடியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. முட்டையில் இருக்கும் புரோட்டினும், பயோட்டினும் முடிக்கு அதிக நலன் சேர்ப்பவை.
நேந்திரன் பழம், காளான், பாதாம், கீரை வகைகள், மீன் வகைகள், ஈரல் போன்றவைகளையும் உட்கொள்ளுங்கள். முடியின் நிறத்தை பாதுகாக்கும் தன்மை இந்த உணவுப் பொருட்களுக்கு இருக்கிறது. குடைமிளகாய், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் ஆகியவைகளும் ஏற்றது.
உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வர சிலர் உணவு சாப்பிடாமலே இருந்துவிடுவார்கள். இது தவறான நடைமுறையாகும். உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முடி உதிர்தல், முடியில் கீறல் விழுந்து வெடித்தல் ஆகியவை ஏற்படுவதோடு நரையும் உருவாகும்.
முடி எப்போதும் கருப்பாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒன்றிரண்டு நரை ஏற்படும் போதே அதில் கவனம் செலுத்தி, டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அதிகமாக நரை விழுந்த பின்பு சிகிச்சைக்கு செல்வது அதிக பலனைத்தராது. அகால நரை தோன்றும்போதே சிகிச்சைக்கு முன்வாருங்கள். சத்துக்குறைபாடு, ஹார்மோன் குறைபாடு போன்றவைகளை கண்டறிந்து சரிசெய்தால் அது முடியின் நலனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் சிறந்தது.
சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம்.
`வயது 58 ஆகியும் எனது முடி நரைக்கவில்லை. ஆனால் 28 வயதிலே உனக்கு இத்தனை முடிகள் நரைத்துவிட்டதே' என்று யாராவது ஒரு இளம் பெண்ணை பார்த்து சொன்னால், அவர் வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக தனது கூந்தலைத்தான் ஆராய்வார். நரைத்திருக்கும் தனது முடிகளை கண்ணாடியில் பார்த்தால், முடியை விட நீளமாக அவருக்கு எரிச்சல் ஏற்படும். அதற்கு காரணம் நரை, முதுமையின் அடையாளமாக கருதப்படுவது தான். அப்படி எரிச்சல்கொள்ளும் பலருக்கும் எதனால் இளமையிலே நரை ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணம் தெரிவதில்லை. அடிப்படையை தெரிந்துகொண்டால் பெரும்பாலானவர்களால் அகால நரைக்கு தீர்வு கண்டுவிடலாம்.
பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கறுப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும். ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது.
மெலானோசைட் திசுக்களின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் இளம் வயதிலேயே நரைக்கும். மூதாதையருக்கு இளம் வயதிலேயே நரைத்தால், பாரம்பரியமாக அது இளந்தலைமுறைக்கும் தொடரும். இன்னொரு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. புரோட்டின், இரும்பு, தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவைகளில் ஒன்றிலோ, ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலோ குறைபாடு ஏற்பட்டாலும் அகால நரை தோன்றும். முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்க மேற்கண்ட சத்துக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் (ஹைப்பர் தைராய்டிஸம்), குறைவாக சுரந்தாலும் (ஹைப்போ தைராய்டிஸம்) இளமையிலே முடி நரைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதிக்கக்கூடிய ஆட்டோ இம்யூன் வகையை சார்ந்த நோய்களாலும் நரை தோன்றும். மலேரியா போன்ற சில நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளும் தற் காலிகமாக நரையை உருவாக்கலாம். அத்தகைய மருந்துகளை உட்கொள்ளுவதை நிறுத்திய பின்பு இயல்புநிலைக்கு மாறிவிடவும் கூடும். பதற்றம், மனஅழுத்தம், புகையிலை பயன்பாடு போன்றவைகளாலும் விரைவில் நரை தோன்றும்.
முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வை யும், அகால நரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.
சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம். பத்து வயது வரை சிறுவர், சிறுமியர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழங்கிவருவது மிக முக்கியம். கர்ப்பிணிகள் தங்கள் வயிற்று சிசுவின் முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகளை தொடக்க மாதத்தில் இருந்தே சாப்பிட்டு வருவது அவசியம்.
குழந்தைகளின் உடலில் யுமெலானின், பியோமெலானின் என்ற இரண்டு வகை மெலானின் இருக்கிறது. கறுப்பு மற்றும் பிரவுன் முடிக்கு யுமெலானின் காரணம். சில குழந்தைகள் பிரவுன் முடியுடன் தோன்றுவார்கள். அதற்கு யுமெலானின் மாறுபட்ட தன்மையே காரணமாக இருக்கிறது.
பரிசோதனையும், சிகிச்சையும்..
அகால நரைக்கு சிகிச்சை பெற விரும்புகிறவர்கள், முதலில் ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சத்துக்குறை பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதோடு, தைராய்டு பாதிப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கவேண்டும்.
சத்துக்குறைபாடு, ஹார்மோன்களின் சீரற்ற நிலை போன் றவைகள் தெரியவந்தால் அதற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சத்துணவுகளையும் சாப்பிடுவது அவசியம்.
அகால நரை பாரம்பரியத்தால் ஏற்பட்டது என்றால் அதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நரை முடிக்கு கறுப்பு நிறம் தருவதற்கு பயோட்டின், கால்சியம் பாந்தோதெனேட்டட், பாரா அமினோ பென்சோயிக் ஆசிட் போன்ற மருந்துகள் ஏற்றது.
முடியின் வெளிப்பகுதியில் பூசுவதற்கு ஸொராலென் வகை மருந்துகள் ஏற்றது. அதனை பூசிவிட்டு சிறிது நேரம் வெயிலில் நின்றால், முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்கும்.
எந்த மருந்தாக இருந்தாலும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். டாக்டர் குறிப்பிடும் அளவில்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். இணையதளத்தை பார்த்து சுய சிகிச்சைகள் மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கி விடும்.
பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கறுப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும். ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது.
மெலானோசைட் திசுக்களின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் இளம் வயதிலேயே நரைக்கும். மூதாதையருக்கு இளம் வயதிலேயே நரைத்தால், பாரம்பரியமாக அது இளந்தலைமுறைக்கும் தொடரும். இன்னொரு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. புரோட்டின், இரும்பு, தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவைகளில் ஒன்றிலோ, ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலோ குறைபாடு ஏற்பட்டாலும் அகால நரை தோன்றும். முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்க மேற்கண்ட சத்துக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் (ஹைப்பர் தைராய்டிஸம்), குறைவாக சுரந்தாலும் (ஹைப்போ தைராய்டிஸம்) இளமையிலே முடி நரைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதிக்கக்கூடிய ஆட்டோ இம்யூன் வகையை சார்ந்த நோய்களாலும் நரை தோன்றும். மலேரியா போன்ற சில நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளும் தற் காலிகமாக நரையை உருவாக்கலாம். அத்தகைய மருந்துகளை உட்கொள்ளுவதை நிறுத்திய பின்பு இயல்புநிலைக்கு மாறிவிடவும் கூடும். பதற்றம், மனஅழுத்தம், புகையிலை பயன்பாடு போன்றவைகளாலும் விரைவில் நரை தோன்றும்.
முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வை யும், அகால நரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.
சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம். பத்து வயது வரை சிறுவர், சிறுமியர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழங்கிவருவது மிக முக்கியம். கர்ப்பிணிகள் தங்கள் வயிற்று சிசுவின் முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகளை தொடக்க மாதத்தில் இருந்தே சாப்பிட்டு வருவது அவசியம்.
குழந்தைகளின் உடலில் யுமெலானின், பியோமெலானின் என்ற இரண்டு வகை மெலானின் இருக்கிறது. கறுப்பு மற்றும் பிரவுன் முடிக்கு யுமெலானின் காரணம். சில குழந்தைகள் பிரவுன் முடியுடன் தோன்றுவார்கள். அதற்கு யுமெலானின் மாறுபட்ட தன்மையே காரணமாக இருக்கிறது.
பரிசோதனையும், சிகிச்சையும்..
அகால நரைக்கு சிகிச்சை பெற விரும்புகிறவர்கள், முதலில் ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சத்துக்குறை பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதோடு, தைராய்டு பாதிப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கவேண்டும்.
சத்துக்குறைபாடு, ஹார்மோன்களின் சீரற்ற நிலை போன் றவைகள் தெரியவந்தால் அதற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சத்துணவுகளையும் சாப்பிடுவது அவசியம்.
அகால நரை பாரம்பரியத்தால் ஏற்பட்டது என்றால் அதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நரை முடிக்கு கறுப்பு நிறம் தருவதற்கு பயோட்டின், கால்சியம் பாந்தோதெனேட்டட், பாரா அமினோ பென்சோயிக் ஆசிட் போன்ற மருந்துகள் ஏற்றது.
முடியின் வெளிப்பகுதியில் பூசுவதற்கு ஸொராலென் வகை மருந்துகள் ஏற்றது. அதனை பூசிவிட்டு சிறிது நேரம் வெயிலில் நின்றால், முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்கும்.
எந்த மருந்தாக இருந்தாலும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். டாக்டர் குறிப்பிடும் அளவில்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். இணையதளத்தை பார்த்து சுய சிகிச்சைகள் மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கி விடும்.
கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு, முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து.
வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அழகாக இருக்கவே விரும்புவோம். பார்ப்போரின் கண்களுக்கு பரவச உணர்வை தரக்கூடிய அழகு சாதப்பொருட்களில் பன்னீருக்கு பிரதான இடம் உண்டு. சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும பன்னீரின் நற்பலன்கள் உங்கள் பார்க்வைக்கு
கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து. சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் காற்றாழை ஜெல்லை கலந்து சருமத்தில் தேய்ந்து 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும்.
பன்னீருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.
பன்னீருடன் சந்தனப்பொடி, தேன் சோர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில் தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளவை உங்கள் உடலில் இளைப்பாறுவதை உணரலாம்.
சாதாரண பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து வீட்டிலேயே சுத்தமான பன்னீரை எளிமையாக தயாரிக்கலாம். இதோ செய்முறை
ஒரு லிட்டர் நீரை கொதிக்க வைத்து அதன் சூடு ஆறும் முன்னர் கிராம் ரோஜா இதழ்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு மணிநேரம் கழித்து மூடியைத்திறந்தால் நீர் வெளிர் பிங்ப் நிறமாக மாறி இருக்கும். ஆறிய பிறகு வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் பன்னீருடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்து கலந்து வந்தால், முகம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெயில் காலங்களிலும், குளிர் காலங்களிலும் ஏற்படுகின்ற சரும பிரச்சனைகளுக்கு இது நல்லதெரு தீர்வாகும்.
சருமத்தை மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளையும் மிருதுவாகவும், மென்மையாகவும். வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தக்கூடியவை. இதனால் சோர்வான தசைகள் புத்துணர்வு பெறுவதோடு புதுப்பொலிவையும் பெறும்.
உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும்.
பன்னீருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.
பன்னீருடன் சந்தனப்பொடி, தேன் சோர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில் தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளவை உங்கள் உடலில் இளைப்பாறுவதை உணரலாம்.
சாதாரண பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து வீட்டிலேயே சுத்தமான பன்னீரை எளிமையாக தயாரிக்கலாம். இதோ செய்முறை
ஒரு லிட்டர் நீரை கொதிக்க வைத்து அதன் சூடு ஆறும் முன்னர் கிராம் ரோஜா இதழ்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு மணிநேரம் கழித்து மூடியைத்திறந்தால் நீர் வெளிர் பிங்ப் நிறமாக மாறி இருக்கும். ஆறிய பிறகு வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் பன்னீருடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்து கலந்து வந்தால், முகம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெயில் காலங்களிலும், குளிர் காலங்களிலும் ஏற்படுகின்ற சரும பிரச்சனைகளுக்கு இது நல்லதெரு தீர்வாகும்.
கூந்தல் பராமரிப்பு பொருட்கள் புதிது புதிதாக சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றுள் தலைமுடி பராமரிப்பில் நாம் பயன்படுத்தும் சீப்பு முக்கியமானது.
கூந்தல் அழகின் மீது பெண்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். தலைமுடி லேசாக கொட்ட ஆரம்பித்தால் கூட மிகவும் வருத்தப்படுவார்கள். கூந்தல் பராமரிப்பு பொருட்கள் புதிது புதிதாக சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றுள் தலைமுடி பராமரிப்பில் நாம் பயன்படுத்தும் சீப்பு முக்கியமானது. அதிலும் மரத்தால் செய்த சீப்பை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
மரச்சீப்பை கொண்டு தலைவாரும் போது முடியின் வேர்க்கால்களில் இயற்கையாக சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் முடியின் நுனிவரை சீராக கொண்டு போய் சேர்க்கப்படும். இதன் மூலம் தலையில் பொடுகு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
மரத்தால் செய்த சீப்பை கொண்டு வாரும் போது தலையில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகளில் சரியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு தூண்டப்படுகின்றன. மரச்சீப்பு முடியின் வேர்க்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது.
பிளாஸ்டிக் சீப்பு உலோகத்தால் செய்த சீப்புகளை பயன்படுத்தி தலைவாரும் போது அதிக வெப்பம் உருவாகிறது. இதன் காரணமாக வேர்க்கால்கள் பாதிக்கப்படுகின்றன. மரச்சீப்பை சரியான முறையில் பராமரிப்பது அவசியமானது. எண்ணெய் பசை அழுக்கு இல்லாமல் கழுவி ஈரப்பதம் இல்லாமல் நன்கு காயவைத்து பயன்படுத்த வேண்டும். சீப்பில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்குவதற்கு தலைமுடிக்கு உபயோகிக்கும் ஷாம்புவை கொண்டு கழுவி காயவைத்து பயன்படுத்தலாம்.
கூந்தலின் தன்மைக்கேற்ப மரச்சீப்புகளை தேர்ந்தேடுக்க வேண்டும். சுருட்டை தலைமுடி உள்ளவர்கள் அகன்ற குட்டையான பற்களை சீப்பை பயன்படுத்த வேண்டும்.
மரச்சீப்பை கொண்டு தலைவாரும் போது முடியின் வேர்க்கால்களில் இயற்கையாக சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் முடியின் நுனிவரை சீராக கொண்டு போய் சேர்க்கப்படும். இதன் மூலம் தலையில் பொடுகு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
மரத்தால் செய்த சீப்பை கொண்டு வாரும் போது தலையில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகளில் சரியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு தூண்டப்படுகின்றன. மரச்சீப்பு முடியின் வேர்க்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது.
பிளாஸ்டிக் சீப்பு உலோகத்தால் செய்த சீப்புகளை பயன்படுத்தி தலைவாரும் போது அதிக வெப்பம் உருவாகிறது. இதன் காரணமாக வேர்க்கால்கள் பாதிக்கப்படுகின்றன. மரச்சீப்பை சரியான முறையில் பராமரிப்பது அவசியமானது. எண்ணெய் பசை அழுக்கு இல்லாமல் கழுவி ஈரப்பதம் இல்லாமல் நன்கு காயவைத்து பயன்படுத்த வேண்டும். சீப்பில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்குவதற்கு தலைமுடிக்கு உபயோகிக்கும் ஷாம்புவை கொண்டு கழுவி காயவைத்து பயன்படுத்தலாம்.
கூந்தலின் தன்மைக்கேற்ப மரச்சீப்புகளை தேர்ந்தேடுக்க வேண்டும். சுருட்டை தலைமுடி உள்ளவர்கள் அகன்ற குட்டையான பற்களை சீப்பை பயன்படுத்த வேண்டும்.
முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.
முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பேஷியல் இந்த காலத்தில் தேவை. இதில் செலவில்லா சரும பேஷியலை பப்பாளி பழம் தரும். பப்பாளி பழக்கூழை 10 முதல் 15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தை கழுவினால் போதும். தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பப்பாளித்தோலின் அடிப்பகுதியை பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்று பொலிவடையும்.
வெள்ளரிக்காய்களை நறுக்கிக்கண்களில் வைத்துக்கட்டினால் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் செலவிடுபவர்கள், கண்களின் மேல் வெள்ளரியை வைத்துக்கொள்வது சிறந்தது.
அதே போல வெள்ளரிக்காயை அரைத்து பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். முகத்தில் கற்றாழை கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதே போல் கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்கிறது.
முகச்சவரம் செய்து முடித்த பிறகு `தேங்காய் எண்ணெய் - கற்றாழை கலவையை’ தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாக குணமடையும். முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப்பசை சருமத்தை கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதில் உள்ள சத்துகள் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு 2 முறை தக்காளியை மசித்து தயிரோடு சேர்த்து தடவிவந்தால், முகப்பருக்கள் நீங்கி முகப்பொலிவு உண்டாகும். முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் முகப்பொலிவை பெருமளவு பாதிக்கும். எனவே மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி ஆகும்.
வெள்ளரிக்காய்களை நறுக்கிக்கண்களில் வைத்துக்கட்டினால் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் செலவிடுபவர்கள், கண்களின் மேல் வெள்ளரியை வைத்துக்கொள்வது சிறந்தது.
அதே போல வெள்ளரிக்காயை அரைத்து பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். முகத்தில் கற்றாழை கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதே போல் கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்கிறது.
முகச்சவரம் செய்து முடித்த பிறகு `தேங்காய் எண்ணெய் - கற்றாழை கலவையை’ தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாக குணமடையும். முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப்பசை சருமத்தை கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதில் உள்ள சத்துகள் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு 2 முறை தக்காளியை மசித்து தயிரோடு சேர்த்து தடவிவந்தால், முகப்பருக்கள் நீங்கி முகப்பொலிவு உண்டாகும். முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் முகப்பொலிவை பெருமளவு பாதிக்கும். எனவே மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி ஆகும்.






