காய்கறிகள், பழங்களின் சிவப்பு நிறமும்.. சத்துக்களும்..

காய்கறிகள், பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்கும், அவற்றின் நிறத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சிவப்பு நிறம் கலந்த உணவு பொருட்கள் எத்தகைய சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.
அடிக்கடி மீன் நிறைய சாப்பிடலாமா?

மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அடிக்கடி மீன் சாப்பிடலாமா என்று அறிந்து கொள்ளலாம்.
பருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..

பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது.
முகக்கவசம் அணியும் போது இதை மறக்காதீங்க...

முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.
நீங்கள் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுபவரா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

சான்விச், பர்கர், கிரில் சிக்கன் என அனைத்து உணவுகளின் சுவைக்காக பலரும் மயோனைஸை சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுவதால் எந்த பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.
சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால்...

வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
‘சாக்லெட்’ பற்றிய இனிப்பான தகவல்கள்

கேக், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் ‘சாக்லெட்’ ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. சரி இன்று ‘சாக்லெட்’பற்றிய இனிப்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு முறை பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தாக்கும்

ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
‘கருப்பு சாக்லேட்’ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.
உணவும்.. உணர்வும்.. உண்மைகளும்..

நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.
இன்று உலகப் புற்று நோய் தினம்

உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக இது பார்க்கப்படுகிறது.
கால்சியம் சத்து நிறைந்த நாவல் பழம்

நாவல் பழத்தில் இதர பழ வகைகளில் இருப்பதைவிட மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. உடலுக்கு வலுவையும், எலும்புகளுக்கு சக்தியையும் தரும் கால்சியம் சத்து நாவல் பழத்தில் அதிகம் உள்ளது.
பசி எடுப்பது ஏன் தெரியுமா?

தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
குண்டான நபரா நீங்கள்...? உங்களுக்கான இருதய நலம் சார்ந்த எச்சரிக்கை ரிப்போர்ட்...

உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
பாலாடைக்கட்டியில் பலவித சத்துக்கள்..

தினமும் 100 கிராம் பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இரவில் வியர்த்தால்..இந்த பிரச்சனை என்று அர்த்தம்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில் குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பார்ப்போம்.
உணவு ஜீரணமாக கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும்

நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தாதவர்களுக்கு தொடை இடுக்குகளில் வரும் தொல்லை

நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்கு தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் ‘பத்து’

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.
இயற்கை மருத்துவத்தில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்லின் அற்புதங்கள்

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகிக்கிறது. எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.
தண்ணீர் தாகத்திற்கு மட்டுமல்ல..

தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.