என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தை பொய் சொல்லத் தொடங்கும் போது பெற்றோரின் மனம் பதற்றம் கொள்கிறது. குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.
பெற்றோரின் மனம், தீடீரென ஒரு சூழலில் குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம்கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.
1. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.
2. குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.
3. தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.
4. குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.
5. குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
1. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.
2. குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.
3. தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.
4. குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.
5. குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
குட்டீஸ் பயணத்தின்போது எப்படி சமர்த்தாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அது பற்றி கொஞ்சம் பார்ப்போமா?...
குட்டீஸ்... காரில் பயணிப்பது உங்களுக்கு ஜாலியான அனுபவம்தானே. காரில் முன்னாடி உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிப்பது எல்லோருக்கும் குஷியானதுதான். அப்படி ஜாலியான நேரத்தில் நீங்கள் சேட்டை செய்வீர்களா? சுட்டிபையன் ஒருவன் அப்படி ஒருமுறை பயங்கர சேட்டை செய்து கார் ஓட்டும் மாமாவிடம் திட்டு வாங்கியிருக்கிறான். அவன் டிரைவர் செய்வதுபோல கியரைப் பிடித்து இழுத்துவிட்டான். உடனே அவனது அப்பா, அவனை தலையில் கொட்டு வைத்து, ‘கொஞ்ச நேரம் சும்மா வரமாட்டே’ என்று அதட்டி வைத்தார். நீங்களும் அவன்போல சேட்டை செய்ய மாட்டீர்கள்தானே. பயணத்தின்போது எப்படி சமர்த்தாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அது பற்றி கொஞ்சம் பார்ப்போமா?...
* காரில் பயணிக்கும்போது குழந்தைகளான நீங்கள் பின் இருக்கையில் அமர்ந்துதான் பயணிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காரின் முன்பக்கத்தில் அமராமல் இருப்பது நல்லது. அப்படியிருந்தால் சேட்டைகளெல்லாம் செய்யக்கூடாது.
* காரில் அமரும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதை எப்படி அணிய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்போ நீங்க சமர்த்துதான். தெரியாவிட்டால் பெற்றோரிடம் கேட்டு மாட்டிப் பழகுங்கள். அம்மா அப்பா சொல்வதுபோல அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணத்தை ஜாலியாக கழியுங்கள்.
* சீட்டில் அமர்ந்திருக்கும்போது வேடிக்கை விளையாட்டுகள் வேண்டாம். முன்பக்க இருக்கையை காலால் மிதித்துக் கொண்டிருப்பது, இருக்கையின் பஞ்சு பகுதியை நகத்தால் கீறி விளையாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* கதவு மற்றும் இடுக்கு பகுதிகளில் விரல்களை விட்டு விளையாடக்கூடாது.

* கதவை மூடியிருக்கும் விசைகளை (லிவர்) பிடித்து இழுத்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் கதவு திறந்து கொண்டால் வீண் விபத்துகளை ஏற்படுத்திவிடும். நீங்கள்கூட தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது என்பதால் இதுபோன்ற சேட்டைகளை தவிர்க்க வேண்டும்.
* பயணங்களின்போது தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை பருகினால் கவனமாக இருக்க வேண்டும். அவை கொட்டிவிட்டால் உடை மற்றும் கார் இருக்கை பாழாகிவிடும்.
* அதேபோல தின்பண்டங்களை சாப்பிட்டாலும் கவனமாக இருக்க வேண்டும். தின்பண்ட துணுக்கு மற்றும் உணவுத் துணுக்குகளை காரினுள் கொட்டிவிட்டால் எலிகள், பூச்சிகள் அவற்றை சாப்பிடுவதற்காக காருக்குள் வந்துவிடும் வாய்ப்பு உண்டு. அவை வெளியேறாமல் காரிலேயே தங்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். எனவே அவை அடுத்தடுத்த பயண நேரத்தில் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை.
* பயணங்களின்போது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். குஷன் சீட்டுகள் குஷியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு குதித்து விளையாடக்கூடாது. பயணங்களின்போது இப்படிச் செய்தால் நிலைதடுமாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. தலையில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
* தூக்கம் வந்தால் படுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சீட் பெல்ட் அணிந்து சீட்டில் சாய்ந்து உறங்க வேண்டும்.
* முன் இருக்கையில் அமர்ந்தால் மேலும் கவனமாக இருக்க வேண்டும். அது காரை இயக்கும் பகுதி என்பதால் அஜாக்கிரதையாக செயல்படக்கூடாது.

* கார் பயணம் என்றாலே, உங்களைப்போலவே பலருக்கும் முன்னால் அமர்ந்து பயணிப்பதுதான் பிடிக்கும். ஆனால் சுட்டி பையன் அமைதியாக இருக்க மாட்டான். ஏ.சி. எந்திரத்தின் விசிறி துவாரங்களில் விரலை நுழைப்பது, முன்னால் உள்ள சி.டி.பிளேயர், மேப் சாதனத்தை தொட்டுப் பார்க்கும் ஆவலில் செயல்படுவது, கியரை பிடித்து அசைத்துப் பார்ப்பது எல்லா சேட்டைகளையும் செய்வான். அதனால்தான் டிரைவர் மாமாவிடமும், அப்பாவிடமும் திட்டு வாங்கினான். இனிமேல் உன்னை முன்னால் அமர வைக்க மாட்டேன் என்று அவனது அப்பா கடிந்து கொண்டார். அதற்குப் பின்தான் அவன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். நீங்களும் முன்னால் அமர்ந்தால் சுட்டிபையன் செய்த சேட்டைகளை செய்யக்கூடாது.
* கண்ணாடியை திறந்துவிட்டு, கைகள் தலையை வெளியே நீட்டி குதூகலித்தவாறு பயணிக்கக்கூடாது.
* பயணங்களுக்கு முன்னதாக இயற்கை உபாதைகளை கழித்துவிட்டுச் சென்றால் பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
* பயணங்களுக்குத் தேவையான உடைகள், உணவுகள், கருவிகள் என எல்லாவற்றையும் சரியாக எடுத்து வைத்திருக்கிறோமா? என்பதை ஒருமுறை பரிசோதனை செய்து கொண்டு பயணத்தை தொடங்குங்கள். எல்லாவற்றையும் அம்மா எடுத்து வைத்திருப்பார் என்று அவசர கோலத்தில் வண்டியில் ஏறிவிடாதீர்கள்.
இனி காரில் பயணம் போனால் கலாட்டா செய்யாத சமர்த்து குட்டீஸ்களாகத்தானே இருப்பீர்கள்? வெரி குட்.!
* காரில் பயணிக்கும்போது குழந்தைகளான நீங்கள் பின் இருக்கையில் அமர்ந்துதான் பயணிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காரின் முன்பக்கத்தில் அமராமல் இருப்பது நல்லது. அப்படியிருந்தால் சேட்டைகளெல்லாம் செய்யக்கூடாது.
* காரில் அமரும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதை எப்படி அணிய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்போ நீங்க சமர்த்துதான். தெரியாவிட்டால் பெற்றோரிடம் கேட்டு மாட்டிப் பழகுங்கள். அம்மா அப்பா சொல்வதுபோல அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணத்தை ஜாலியாக கழியுங்கள்.
* சீட்டில் அமர்ந்திருக்கும்போது வேடிக்கை விளையாட்டுகள் வேண்டாம். முன்பக்க இருக்கையை காலால் மிதித்துக் கொண்டிருப்பது, இருக்கையின் பஞ்சு பகுதியை நகத்தால் கீறி விளையாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* கதவு மற்றும் இடுக்கு பகுதிகளில் விரல்களை விட்டு விளையாடக்கூடாது.

* கதவை மூடியிருக்கும் விசைகளை (லிவர்) பிடித்து இழுத்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் கதவு திறந்து கொண்டால் வீண் விபத்துகளை ஏற்படுத்திவிடும். நீங்கள்கூட தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது என்பதால் இதுபோன்ற சேட்டைகளை தவிர்க்க வேண்டும்.
* பயணங்களின்போது தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை பருகினால் கவனமாக இருக்க வேண்டும். அவை கொட்டிவிட்டால் உடை மற்றும் கார் இருக்கை பாழாகிவிடும்.
* அதேபோல தின்பண்டங்களை சாப்பிட்டாலும் கவனமாக இருக்க வேண்டும். தின்பண்ட துணுக்கு மற்றும் உணவுத் துணுக்குகளை காரினுள் கொட்டிவிட்டால் எலிகள், பூச்சிகள் அவற்றை சாப்பிடுவதற்காக காருக்குள் வந்துவிடும் வாய்ப்பு உண்டு. அவை வெளியேறாமல் காரிலேயே தங்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். எனவே அவை அடுத்தடுத்த பயண நேரத்தில் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை.
* பயணங்களின்போது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். குஷன் சீட்டுகள் குஷியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு குதித்து விளையாடக்கூடாது. பயணங்களின்போது இப்படிச் செய்தால் நிலைதடுமாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. தலையில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
* தூக்கம் வந்தால் படுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சீட் பெல்ட் அணிந்து சீட்டில் சாய்ந்து உறங்க வேண்டும்.
* முன் இருக்கையில் அமர்ந்தால் மேலும் கவனமாக இருக்க வேண்டும். அது காரை இயக்கும் பகுதி என்பதால் அஜாக்கிரதையாக செயல்படக்கூடாது.

* கார் பயணம் என்றாலே, உங்களைப்போலவே பலருக்கும் முன்னால் அமர்ந்து பயணிப்பதுதான் பிடிக்கும். ஆனால் சுட்டி பையன் அமைதியாக இருக்க மாட்டான். ஏ.சி. எந்திரத்தின் விசிறி துவாரங்களில் விரலை நுழைப்பது, முன்னால் உள்ள சி.டி.பிளேயர், மேப் சாதனத்தை தொட்டுப் பார்க்கும் ஆவலில் செயல்படுவது, கியரை பிடித்து அசைத்துப் பார்ப்பது எல்லா சேட்டைகளையும் செய்வான். அதனால்தான் டிரைவர் மாமாவிடமும், அப்பாவிடமும் திட்டு வாங்கினான். இனிமேல் உன்னை முன்னால் அமர வைக்க மாட்டேன் என்று அவனது அப்பா கடிந்து கொண்டார். அதற்குப் பின்தான் அவன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். நீங்களும் முன்னால் அமர்ந்தால் சுட்டிபையன் செய்த சேட்டைகளை செய்யக்கூடாது.
* கண்ணாடியை திறந்துவிட்டு, கைகள் தலையை வெளியே நீட்டி குதூகலித்தவாறு பயணிக்கக்கூடாது.
* பயணங்களுக்கு முன்னதாக இயற்கை உபாதைகளை கழித்துவிட்டுச் சென்றால் பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
* பயணங்களுக்குத் தேவையான உடைகள், உணவுகள், கருவிகள் என எல்லாவற்றையும் சரியாக எடுத்து வைத்திருக்கிறோமா? என்பதை ஒருமுறை பரிசோதனை செய்து கொண்டு பயணத்தை தொடங்குங்கள். எல்லாவற்றையும் அம்மா எடுத்து வைத்திருப்பார் என்று அவசர கோலத்தில் வண்டியில் ஏறிவிடாதீர்கள்.
இனி காரில் பயணம் போனால் கலாட்டா செய்யாத சமர்த்து குட்டீஸ்களாகத்தானே இருப்பீர்கள்? வெரி குட்.!
சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விட முடியும். குழந்தைகளின் எந்த நோய்க்கு எந்த மூலிகையை பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
* காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
* இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
* சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
* நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
* ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
* மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
* வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
* வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
* கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
* பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
* பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
* சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
* நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
* வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
* கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
* உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
* பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
* குளியலுக்கு நலுங்குமாவு.
நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் மட்டுமல்ல. இக்காலக் குழந்தைகள் வாழ்விலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தகுந்த ஆரோக்கியமான வாழ்வைத் தர வேண்டியது நமது கடமையாகும்.
* இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
* சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
* நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
* ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
* மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
* வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
* வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
* கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
* பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
* பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
* சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
* நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
* வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
* கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
* உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
* பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
* குளியலுக்கு நலுங்குமாவு.
நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் மட்டுமல்ல. இக்காலக் குழந்தைகள் வாழ்விலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தகுந்த ஆரோக்கியமான வாழ்வைத் தர வேண்டியது நமது கடமையாகும்.
பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதை கவனித்து வர வேண்டும். பொய் சொல்வது தெரிந்தால் ஆரம்பக்காலத்திலே தீய சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.
பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் இயல்பான விஷயங்களில் ஒன்றாகும். நாம் மெனக்கெட்டு கற்றுத்தராவிட்டாலும் காலப்போக்கில் அதனை அவர்களாகவே, தங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது சூழ்நிலையால் அதனை கற்றுக் கொள்வார்கள்.
பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதை கவனித்து வர வேண்டும். பொய் சொல்வது தெரிந்தால் ஆரம்பக்காலத்திலே தீய சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.
உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும். இதன் மூலம் அவர்களது உரையாடலில் புரிந்து கொள்ளலாம். சில செயல்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை தெரிவிக்கும்.
உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். உங்கள் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். இது மட்டுமே அறிகுறியன்று. அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க புது உத்திகள் கற்றுக் கொள்வார்கள். பிறகென்ன பயமின்றி உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள்.
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அறித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் அவர்கள் பொய் சொல்கிறார்கள், மனப்பதட்டத்தை தணிக்கும் அறிகுறிகளாகும்.
பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதை கவனித்து வர வேண்டும். பொய் சொல்வது தெரிந்தால் ஆரம்பக்காலத்திலே தீய சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.
உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும். இதன் மூலம் அவர்களது உரையாடலில் புரிந்து கொள்ளலாம். சில செயல்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை தெரிவிக்கும்.
உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். உங்கள் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். இது மட்டுமே அறிகுறியன்று. அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க புது உத்திகள் கற்றுக் கொள்வார்கள். பிறகென்ன பயமின்றி உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள்.
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அறித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் அவர்கள் பொய் சொல்கிறார்கள், மனப்பதட்டத்தை தணிக்கும் அறிகுறிகளாகும்.
குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.
* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட், போதை பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றன. அதுவும் குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள் தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.
* அதுபோல் பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவென்றால் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினைவிட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளும் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அது போன்று குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு, அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும் நாம் அதுபோல் சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிநெறி கதைகளை அவர்களுக்குச் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட், போதை பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றன. அதுவும் குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள் தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.
* அதுபோல் பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவென்றால் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினைவிட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளும் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அது போன்று குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு, அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும் நாம் அதுபோல் சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிநெறி கதைகளை அவர்களுக்குச் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர்.
பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர். ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாக கருவில் குழந்தை 17 முதல் 20 இன்ச் வரை வளரலாம்.
மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவில் இருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணங்கள் ஆகலாம்.
முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 வயது வரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்).
இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.
ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.
சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ட்வார்பிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது. 3 அடிக்கு மேல் அந்த குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்பிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உயரம் குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.
உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பெற்றோர்கள், குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களை பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்கச் சொல்லி தம்மை தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவில் இருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணங்கள் ஆகலாம்.
முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 வயது வரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்).
இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.
ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.
சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ட்வார்பிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது. 3 அடிக்கு மேல் அந்த குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்பிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உயரம் குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.
உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பெற்றோர்கள், குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களை பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்கச் சொல்லி தம்மை தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்க்கலாம்.
சரியான தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் குழந்தைகளால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்க்கலாம்.
1. குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும்.
2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம்.
3. பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும்.
4. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.
6. பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும்.
2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம்.
3. பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும்.
4. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.
6. பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்யும் தவறால் குழந்தைகளின் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம்.
சில நேரங்களில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்யும் தவறால் குழந்தைகளின் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம். அதுபோன்ற தவறுகளில் ஒன்றுதான் குழந்தைகள் வாந்தி எடுக்கும் போது நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள்.
குழந்தை வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளின் தலையை நிமிர்த்தி பிடிக்க கூடாது. அவ்வாறு பிடிப்பதனால் வெளியே வரும் வாந்தி மீண்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே குழந்தைகள் வாந்தி எடுத்து முடிக்கும் வரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
அடுத்து அனைவரும் செய்யும் மிக பெரிய தவறுகளில் ஓன்று வாந்தி எடுக்கும் போது வாயை பொத்துவது. குழந்தை பெட்டில் வாந்தி எடுக்க அல்லது பொது இடத்தில் வாந்தி எடுக்க முயற்சிக்கும்போது அவர்களின் வாயை பொத்தி கழிவறைக்கு இழுத்து செல்வார்கள்.
இவ்வாறு செய்வதாலும் வாந்தி மீட்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக்கொள்வது மிக முக்கியான ஓன்று.
குழந்தை வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளின் தலையை நிமிர்த்தி பிடிக்க கூடாது. அவ்வாறு பிடிப்பதனால் வெளியே வரும் வாந்தி மீண்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே குழந்தைகள் வாந்தி எடுத்து முடிக்கும் வரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
அடுத்து அனைவரும் செய்யும் மிக பெரிய தவறுகளில் ஓன்று வாந்தி எடுக்கும் போது வாயை பொத்துவது. குழந்தை பெட்டில் வாந்தி எடுக்க அல்லது பொது இடத்தில் வாந்தி எடுக்க முயற்சிக்கும்போது அவர்களின் வாயை பொத்தி கழிவறைக்கு இழுத்து செல்வார்கள்.
இவ்வாறு செய்வதாலும் வாந்தி மீட்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக்கொள்வது மிக முக்கியான ஓன்று.
குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
துடுக்குத்தனமும், அதிக சுறுசுறுப்பும் உள்ள குழந்தைகளை அனைவருமே விரும்புவர். ஆனால் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். குழந்தைகளுக்கு தவறி கீழே விபந்து அடிபட்டு, இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. மோசமான மிகவும் ஆழமான வெட்டுக் காயங்களால் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் தொற்றுகள் சில சமயம் எலும்புகளைப் பாதித்து ஆஸ்டியோமைலிட்டிஸ் என்கின்ற எலும்பு தொற்று நோயை உருவாக்கும். இந்த எலும்பு தோற்றினை ஸ்டெப்பெல்லோ காக்கஸ் ஏரியஸ் என்கின்ற பாக்டீரியாவே பொதுவாக ஏற்படுத்து கிறது.மேலும் பல பாக்டீரியாக்களினாலும் கூட ஏற்படலாம். அவை நோயாளியின் வயது நோயாளியின் தாக்கப்பட்டுள்ள எலும்புகளையும் பொறுத்ததே.
குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
எலும்புகளில் தொற்று எப்படி ஏற்படுகிறது?
எலும்புகளில் பாக்டீரியா தொற்றுவது பல வழிகளில் ஏற்படுகிறது. உடலில் பாக்டீரியாவனது ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக எலும்புகளுக்குள் நுழைகின்றன. இதற்கு யஹமட்டோஜெனஸ் ஆஸ்டியோ மைலிட்டிஸ் என்று பெயர் பெரும் பாலானவர்களுக்கு இந்தத் தொற்றே ஏற்படுகிறது.
சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமான/ஆழமான வெட்டுக் காயங்களின் வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியா க்கள் திசுக்களின் ஊடாகவும், எலும்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் மூலமும் ஆஸ்டியோமைலிட்டிஸ் உருவாக காரணமாக ஆகி விடுகிறது.
வயதானவர்களிடம் கால் மற்றும் பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த இடத்தில் நடைபெறும் ரத்த ஒட்டத்தினாலும் இந்தத் தொற்று ஏற்படலாம்.
இதன் நோய் அறிகுறி குணங்கள என்ன?
(ஆஸ்டியேமைலிட்டிஸ்) எலும்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலபேருக்கு காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட எலும்புகள் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம், அல்லது சிவந்து வீங்கியும். தடித்தும் இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளிடம், பச்சிளம் சிறார்களிடமும் இது எந்த ஒரு வலியோ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையோ இது வெளிப்படுத்தாது. மேலும் வயதான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்கள் நரம்புகளால் இந்த வலியை உணர முடிவதில்லை.
மருத்துவ சிகிச்சைகள் என்ன?
பாதிக்கப்பட்ட எலும்புகளில் வலி அல்லது வீக்கம், ஆனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால் ஆஸ்டியோ மைலிட்டிஸ் நமது எலும்புகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதனை மறந்து விட கூடாது.
நாம் மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவர் நமது உடலை பரிசோதித்து பாதிக்கப்பட்ட இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள், எலும்புகள் முறிவுகள் பற்றி சில கேள்விகளையும், விபரங்களையும் கேட்பர். அலர்ஜி, மற்றும் வேறு ஏதாவது நோய்க்கான சிகிச்சைகள் ஏதும் எடுத்துக் கொண்டிருக்கிறோமா என்பதனையும் தெரிந்து கொண்ட பிறகு, இரத்தப் பரிசோதனையை செய்ய வேண்டும்.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் மூலமும் நோய் தொற்று உள்ளதா என கண்டறிய முடியும்.திடீரென தோன்றி மறையும் ஆஸ்டியோ மைலிட்டிஸ் எலும்பு எக்ஸ்ரே போன்றவற்றின் மூலம் கண்டறிய முடியும் என்றாலும், எலும்புகளில் பாக்டீரியா தொற்று இருப்பதை உறுதி கேட்பதற்காக மருத்துவர் போன் ஸ்கேன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துவர் எலும்பு ஸ்கேன் மூலம் துல்லியமாக நோய் பாக்டீரியாவை க்ணடறியலாம். சில பேருக்கு னியூணூ ஸ்கேன் எடுக்கச் சொல்வது ஏனென்றால் எவ்வளவு தூரம் எலும்புகளில் பாக்டீரியா பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிவதற்காகத்தான்.
இதற்கான சிகிச்சைகள் தற்போது தாராளமாக அனைத்து நகரங்களிலும் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியில் இருந்த ஊசி மூலம் பாக்டீரியாவினை எடுத்து அது எந்த வகையான பாக்டீரியா என சோதனை மூலம் கண்டறியப்படும் அதன் பிறகு அதற்கு தந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.
மேலும் சில பேருக்கும் எலும்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட எலும்பு சிதைவுகளில் உள்ள சீழ், போன்றவற்றை வெளியே எடுத்து விடுவதன் மூலம், அந்த எலும்புப் பகுதி சுத்தம் அடைகிறது. இதனால் விரைவாக குணமடையலாம்.
ஆஸ்டியோ மைலிட்டிஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் உங்களுக்குத் மருத்துவமனையில் தங்கி ரத்த நாளங்களின் ஊடாக ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டு தொற்றினை எதிர்த்து அழிக்க வேண்டியது இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் (வாய் வழியாகப் மாத்திரை மூலம் சில வாரங்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோய் வருவதற்கு காரணமான ஆழ்ந்த வெட்டுக் காயங்கள் இரத்தக் காயங்கள் போன்றவை ஏற்படும். பட்சத்தில் சோப் அல்லது குழாயில் ஊற்றும் நீரினால் நன்றாக குறைந்தது 5 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காயம்பட்ட இடத்தில் ஆன்டிபயாடிக் கிரீம் தடவ வேண்டும்.
அக்காயத்தை சுத்தமாக வைக்க கிருமிகள் நீக்கப்பட்ட வலைத்துணியால் மூட வேணடும். அதில் கிருமிநாசினி மருந்தை தடவ வேண்டும். ஒன்றில் மட்டும் கவனம் தேவை. காயம் ஆறாமல் இருந்தாலோ அல்லது அதில் தொடர்ந்து வலி இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
எலும்புகளில் தொற்று எப்படி ஏற்படுகிறது?
எலும்புகளில் பாக்டீரியா தொற்றுவது பல வழிகளில் ஏற்படுகிறது. உடலில் பாக்டீரியாவனது ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக எலும்புகளுக்குள் நுழைகின்றன. இதற்கு யஹமட்டோஜெனஸ் ஆஸ்டியோ மைலிட்டிஸ் என்று பெயர் பெரும் பாலானவர்களுக்கு இந்தத் தொற்றே ஏற்படுகிறது.
சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமான/ஆழமான வெட்டுக் காயங்களின் வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியா க்கள் திசுக்களின் ஊடாகவும், எலும்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் மூலமும் ஆஸ்டியோமைலிட்டிஸ் உருவாக காரணமாக ஆகி விடுகிறது.
வயதானவர்களிடம் கால் மற்றும் பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த இடத்தில் நடைபெறும் ரத்த ஒட்டத்தினாலும் இந்தத் தொற்று ஏற்படலாம்.
இதன் நோய் அறிகுறி குணங்கள என்ன?
(ஆஸ்டியேமைலிட்டிஸ்) எலும்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலபேருக்கு காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட எலும்புகள் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம், அல்லது சிவந்து வீங்கியும். தடித்தும் இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளிடம், பச்சிளம் சிறார்களிடமும் இது எந்த ஒரு வலியோ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையோ இது வெளிப்படுத்தாது. மேலும் வயதான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்கள் நரம்புகளால் இந்த வலியை உணர முடிவதில்லை.
மருத்துவ சிகிச்சைகள் என்ன?
பாதிக்கப்பட்ட எலும்புகளில் வலி அல்லது வீக்கம், ஆனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால் ஆஸ்டியோ மைலிட்டிஸ் நமது எலும்புகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதனை மறந்து விட கூடாது.
நாம் மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவர் நமது உடலை பரிசோதித்து பாதிக்கப்பட்ட இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள், எலும்புகள் முறிவுகள் பற்றி சில கேள்விகளையும், விபரங்களையும் கேட்பர். அலர்ஜி, மற்றும் வேறு ஏதாவது நோய்க்கான சிகிச்சைகள் ஏதும் எடுத்துக் கொண்டிருக்கிறோமா என்பதனையும் தெரிந்து கொண்ட பிறகு, இரத்தப் பரிசோதனையை செய்ய வேண்டும்.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் மூலமும் நோய் தொற்று உள்ளதா என கண்டறிய முடியும்.திடீரென தோன்றி மறையும் ஆஸ்டியோ மைலிட்டிஸ் எலும்பு எக்ஸ்ரே போன்றவற்றின் மூலம் கண்டறிய முடியும் என்றாலும், எலும்புகளில் பாக்டீரியா தொற்று இருப்பதை உறுதி கேட்பதற்காக மருத்துவர் போன் ஸ்கேன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துவர் எலும்பு ஸ்கேன் மூலம் துல்லியமாக நோய் பாக்டீரியாவை க்ணடறியலாம். சில பேருக்கு னியூணூ ஸ்கேன் எடுக்கச் சொல்வது ஏனென்றால் எவ்வளவு தூரம் எலும்புகளில் பாக்டீரியா பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிவதற்காகத்தான்.
இதற்கான சிகிச்சைகள் தற்போது தாராளமாக அனைத்து நகரங்களிலும் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியில் இருந்த ஊசி மூலம் பாக்டீரியாவினை எடுத்து அது எந்த வகையான பாக்டீரியா என சோதனை மூலம் கண்டறியப்படும் அதன் பிறகு அதற்கு தந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.
மேலும் சில பேருக்கும் எலும்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட எலும்பு சிதைவுகளில் உள்ள சீழ், போன்றவற்றை வெளியே எடுத்து விடுவதன் மூலம், அந்த எலும்புப் பகுதி சுத்தம் அடைகிறது. இதனால் விரைவாக குணமடையலாம்.
ஆஸ்டியோ மைலிட்டிஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் உங்களுக்குத் மருத்துவமனையில் தங்கி ரத்த நாளங்களின் ஊடாக ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டு தொற்றினை எதிர்த்து அழிக்க வேண்டியது இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் (வாய் வழியாகப் மாத்திரை மூலம் சில வாரங்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோய் வருவதற்கு காரணமான ஆழ்ந்த வெட்டுக் காயங்கள் இரத்தக் காயங்கள் போன்றவை ஏற்படும். பட்சத்தில் சோப் அல்லது குழாயில் ஊற்றும் நீரினால் நன்றாக குறைந்தது 5 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காயம்பட்ட இடத்தில் ஆன்டிபயாடிக் கிரீம் தடவ வேண்டும்.
அக்காயத்தை சுத்தமாக வைக்க கிருமிகள் நீக்கப்பட்ட வலைத்துணியால் மூட வேணடும். அதில் கிருமிநாசினி மருந்தை தடவ வேண்டும். ஒன்றில் மட்டும் கவனம் தேவை. காயம் ஆறாமல் இருந்தாலோ அல்லது அதில் தொடர்ந்து வலி இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.
தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைக்கு 4-5 மாதங்கள் ஆனவுடன் வாயில் உமிழ்நீர் ஒழுக ஆரம்பித்து விடுகிறது. கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வாயில் வைத்து கடித்துப் பார்க்கிறது. தாய்ப்பால் தவிர மற்ற திட, திரவ உணவுகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. அவ்வாறு கொடுக்கும் உணவுகள் எல்லாமே இணை உணவுகள்தான்.
குழந்தையின் ஜீரண மண்டலம் தாய்ப்பால் தவிர மற்ற திட உணவுகளையும் ஜீரணிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது. 6 மாதம் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து விட்டு பிறகு இணை உணவை ஆரம்பிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.
முதல் ஆறு மாதங்கள் வளர்வதற்கு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மட்டுமே போதும். அதற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு அதிகப்படியான கலோரிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், தேவைப்படுவதால் இணை உணவு முக்கியமானதாக ஆகிவிடுகிறது.
குழந்தையின் ஜீரண மண்டலம் தாய்ப்பால் தவிர மற்ற திட உணவுகளையும் ஜீரணிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது. 6 மாதம் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து விட்டு பிறகு இணை உணவை ஆரம்பிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.
முதல் ஆறு மாதங்கள் வளர்வதற்கு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மட்டுமே போதும். அதற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு அதிகப்படியான கலோரிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், தேவைப்படுவதால் இணை உணவு முக்கியமானதாக ஆகிவிடுகிறது.
சரியான காலத்தில் இந்த இணை உணவை அறிமுகப்படுத்தாமல் காலம் கடந்து அறிமுகப்படுத்தினால் குழந்தைக்கு சத்துக் குறைவு ஏற்பட்டு இரத்த சோகை, வளர்ச்சியில் குறைவு முதலியன வந்து விடும். தேவையெனில் மட்டுமே ஆறு மாதங்களுக்கு முன்பு இணை உணவு கொடுக்க வேண்டும்.
அதற்கு முன்பு அறிமுகப்படுத்தினால் குழந்தைக்கு தாய்ப்பாலின் சத்துக்கள் சென்றடையாது. மேலும் குழந்தைக்கும் இணை உணவு ருசியால் தாய்ப்பாலின் மீது உள்ள நாட்டமும் குறைந்து விடும். இணை உணவுகள் குழந்தைக்கு உணவை மென்று முழுங்கும் திறமையை மெல்லக் கற்றுக் கொடுக்கிறது. சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவுகளை இணை உணவாக கொடுங்கள்.
குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான மின் உற்பத்தி மூலம் கை கால்கள் வலிப்பு ஏற்படுகிறது. கால், கை வலிப்பு என்பதைத் தான் காக்காவலிப்பு என பேச்சு வழக்கில் மருவி விட்டது. வலிப்பு நோய் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரும். குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி உணவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு அளிப்பது.
மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.
குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.
காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.
காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் சூடு குறையும்.
காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.
வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.
வலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.
கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி உணவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு அளிப்பது.
மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.
குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.
காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.
காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் சூடு குறையும்.
காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.
வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.
வலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.
எல்லா இடங்களிலும் பரவலாக, எல்லாரையும் கவர்ந்து இழுப்பதாக இருக்கிறது -‘டிஜிட்டல்’ தொழில் நுட்பம். நவீன உலகில் வாழ்க்கையின் தவிர்க்க இயலாத அங்கமாக தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.
சமூக வலைதளம், மின்னஞ்சல், கணினி வழிப் பணப்பரிமாற்றம் ஆகியன உலகம் முழுதையும் தொழில் நுட்பத்தின் பக்கம் தள்ளி விட்டது. அதிலும் இளைஞர்கள் அத்தனை பேரும் ‘டிஜிட்டல்’ வாழ்க்கை முறையைத்தான் பெரிதும் விரும்புகின்றனர். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ நல்லது தானே..? அந்த எண்ணத்தில்தான் ‘டிஜிட்டல் கல்வி’ பற்றிப் பேசுகிறது வரைவு அறிக்கை.
‘Digital Literacy and Computational Thinking’ என்கிற தனித் தலைப்பின் கீழ், டிஜிட்டல் கல்வி பற்றி அறிக்கை இவ்வாறு கூறுகிறது: ‘அடித்தள நிலையில் கல்வி கற்கும் எல்லாருக்கும் டிஜிட்டல் கல்வியை பாடத்திட்டம் ஒருங்கிணைக்கும்’. புரிந்தும் புரியாததும் போல் இருக்கிறதா..? ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம் ஆங்கிலத்தில் இதை விடவும் மோசமான முறையில் தரப்பட்டு இருக்கிறது.
‘கள நிலைமையில் தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு’ செயல்பட இருப்பதாக அறிக்கை சொல்கிறது. நமக்குத் தெரிந்த வரையில் ‘கள நிலைமை’ அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு ஏதுவாக இதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்பாக, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன.
பள்ளி, கல்லூரிக் கட்டிடங்கள், வகுப்பறைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன..? மேற்கூரை இல்லாமல், அப்படியே இருந்தா லும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்கிற ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் எத்தனை..? போதிய அளவுக்கு மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமல், அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மாணவர்களைத் தவிக்க விடுகிற கல்வி நிறுவனங்கள் நாடெங்கும் உள்ளன. இவற்றைத் தரம் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்து இருக்கிறோம்..?
அவ்வப்போது நிதி ஒதுக்கீடு, கட்டு மானப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் இவை எல் லாம் நிரந்தரமாக சரி செய்யப்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுளனவா...? பாதுகாப்பற்ற மோசமான பள்ளிச்சூழலில் இருந்து பிள்ளை களைக் காப்பாற்றுகிற வேலையை முழுவதுமாக நிறை வேற்றி விட்டுப்பிறகு டிஜிட்டல் கல்வி பற்றி சிந்திப்பதுதானே முறை யானதாக இருக்கும்..?
இந்தக் கேள்வி டிஜிட்டல் கல்விக்கு எதிரானது அல்ல; மாறாக பிள்ளைகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடு; அவ்வளவு தான். இது மட்டுமல்ல மற்றொரு கேள்வியும் எழுகிறது. - புதிதாக தொழில் நுட்பம் சார்ந்த கல்வி முறைக்கு மாறுவதானால் அதற் கேற்ப நிதி ஒதுக்கீடு பாரபட்சம் இன்று செய்யப்படுமா..?
அறிக்கையின் அம்சம் 4.6.7.1 கூறுகிறது ‘இன்னும் முன்னேறிய நிலையில், டிஜிட்டல் யுகத்தின் அடிப்படைத்திறன் ஆகிய ‘கணினிச் சிந்தனை’ ஏற்படுகிற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்’.
‘கணினிச் சிந்தனை’ என்றால் என்ன...? அடைப்புக் குறிக்குள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. கணினிகள் திறம்பட செயல்படுத்த முடிகிற வகையில் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளை வடிவமைக்கிற சிந்தனை. (The though process involved in formulating problems and solutions in ways that computers can effectively execute)
மிகவும் கடினமாக இருக்கிறதா...? மன்னிக்கவும். இதுதான் வரைவு அறிக்கையின் மிகப்பெரும் குறை. எந்தத் திட்டமும், எளிதில் புரிந்து கொள்கிறாற்போல், தெளி வாகச் சொல்லப்பட வில்லை. இது தொடர்பான பாடங்கள், உயர் தொடக்கப்பள்ளி மற்றும் செகண்டரி பள்ளிகளில் பரவலாக வழங்கப்படும்.
அறிக்கையில் தரப்பட்டுள்ள உறுதிமொழி இது. பார்ப்போம். நல்லது நடக்கலாம்.
அடுத்ததாக வருகிறது - நெறி சார்ந்த, தார்மீகக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள். இது வேறு ஒன்றும் இல்லை; நல்ல குணங் கள், நல்ல ‘பழக்க வழக்கங்கள்’. முன்பெல்லாம் பள்ளி வகுப்பறைகளில், நன்னடத்தை பற்றிய வகுப்புகள் அதிகம் நடைபெறும். கதைகள், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் என்று எது வாக இருந்தாலும், அதன் மூலம் நல்ல குணங்களும் நல்ல நெறி முறைகளும் சொல்லித்தரப்பட்டன.
கடந்த தலைமுறையினர் மிகவும் ரசித்த ஒரு பகுதி இது. அதனால்தான் படிப்பு, கல்வியறிவில் என்னதான் பின் தங்கி இருந்தாலும் வாழ்க்கையின் நெறி முறைகளைப் பின்பற்றுவதில் முந்தைய தலைமுறையினர் தனித்து விளங்குகின்றனர். ‘பொய் சொல்லக்கூடாது; பிறர் பொருள் மீது ஆசை வைத்தல் கூடாது; பெரியவர்களை மதித்து நடத்தல் வேண்டும்; துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் வேண்டும்‘ என்றெல்லாம் நமக்குச் சொல்லித்தரப்பட்டது. நாம் அறிவோம். இயன்றவரை வாழ்க்கையில் பின்பற்றவும் செய்கிறோம்.
ஆனால் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை பட்டி யல் இடுகிற நெறி முறைகளே வேறு. அரசமைப்பு சட்ட நெறிமுறைகள்; தனிநபர் சுதந்திரம் ஆகியன ‘புதிய நெறிமுறைகள்’ ஆகின்றன. இவை எல்லாம் மாணவர்களை நெறிப்படுத்துமா...? தறி கெட்டுப் போகச்செய்யுமா...? எவை எல்லாம் சிறுவயதில் சொல்லித்தரப்பட வேண்டும்; எவை எல்லாம் மனித குலத்துக்கு நன்மை பயக்கும்; எவை எல்லாம் ஒரு மனிதனை நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் என்பதிலேயே வரைவுக் குழுவுக்குக் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது.
திருக்குறள், ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியன சட்ட நெறிமுறைகளைச் சொல்வது இல்லை. மனிதனை நல்லவனாக மாற்றி அமைக்க வல்லன. புதிய கல்விக்கொள்கை இந்தத் திசையில் பயணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ‘நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுப் பாடங்கள் நேரடி மற்றும் மறைமுக வகைகளில் பாடத்திட்டத்தில் மேம்படுத்தப்படும். மரபு சார்ந்த இந்திய நெறிமுறைகள் மாணவர்களுக்கு ஊட்டப்படும்‘.
பொதுவாகவே திறன் மேம்பாட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம் குண நலன்களை வளர்ப்பதற்குத் தரப்படவில்லை. இது போன்ற குறைபாடுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. வரைவு அறிக்கை சொல்கிற ‘விழுமியங்கள்’ முற்றிலும் வேறு வகை.
தொடர்புக்கு: - baskaranpro@gmail.com
‘Digital Literacy and Computational Thinking’ என்கிற தனித் தலைப்பின் கீழ், டிஜிட்டல் கல்வி பற்றி அறிக்கை இவ்வாறு கூறுகிறது: ‘அடித்தள நிலையில் கல்வி கற்கும் எல்லாருக்கும் டிஜிட்டல் கல்வியை பாடத்திட்டம் ஒருங்கிணைக்கும்’. புரிந்தும் புரியாததும் போல் இருக்கிறதா..? ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம் ஆங்கிலத்தில் இதை விடவும் மோசமான முறையில் தரப்பட்டு இருக்கிறது.
‘கள நிலைமையில் தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு’ செயல்பட இருப்பதாக அறிக்கை சொல்கிறது. நமக்குத் தெரிந்த வரையில் ‘கள நிலைமை’ அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு ஏதுவாக இதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்பாக, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன.
பள்ளி, கல்லூரிக் கட்டிடங்கள், வகுப்பறைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன..? மேற்கூரை இல்லாமல், அப்படியே இருந்தா லும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்கிற ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் எத்தனை..? போதிய அளவுக்கு மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமல், அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மாணவர்களைத் தவிக்க விடுகிற கல்வி நிறுவனங்கள் நாடெங்கும் உள்ளன. இவற்றைத் தரம் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்து இருக்கிறோம்..?
அவ்வப்போது நிதி ஒதுக்கீடு, கட்டு மானப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் இவை எல் லாம் நிரந்தரமாக சரி செய்யப்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுளனவா...? பாதுகாப்பற்ற மோசமான பள்ளிச்சூழலில் இருந்து பிள்ளை களைக் காப்பாற்றுகிற வேலையை முழுவதுமாக நிறை வேற்றி விட்டுப்பிறகு டிஜிட்டல் கல்வி பற்றி சிந்திப்பதுதானே முறை யானதாக இருக்கும்..?
இந்தக் கேள்வி டிஜிட்டல் கல்விக்கு எதிரானது அல்ல; மாறாக பிள்ளைகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடு; அவ்வளவு தான். இது மட்டுமல்ல மற்றொரு கேள்வியும் எழுகிறது. - புதிதாக தொழில் நுட்பம் சார்ந்த கல்வி முறைக்கு மாறுவதானால் அதற் கேற்ப நிதி ஒதுக்கீடு பாரபட்சம் இன்று செய்யப்படுமா..?
அறிக்கையின் அம்சம் 4.6.7.1 கூறுகிறது ‘இன்னும் முன்னேறிய நிலையில், டிஜிட்டல் யுகத்தின் அடிப்படைத்திறன் ஆகிய ‘கணினிச் சிந்தனை’ ஏற்படுகிற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்’.
‘கணினிச் சிந்தனை’ என்றால் என்ன...? அடைப்புக் குறிக்குள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. கணினிகள் திறம்பட செயல்படுத்த முடிகிற வகையில் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளை வடிவமைக்கிற சிந்தனை. (The though process involved in formulating problems and solutions in ways that computers can effectively execute)
மிகவும் கடினமாக இருக்கிறதா...? மன்னிக்கவும். இதுதான் வரைவு அறிக்கையின் மிகப்பெரும் குறை. எந்தத் திட்டமும், எளிதில் புரிந்து கொள்கிறாற்போல், தெளி வாகச் சொல்லப்பட வில்லை. இது தொடர்பான பாடங்கள், உயர் தொடக்கப்பள்ளி மற்றும் செகண்டரி பள்ளிகளில் பரவலாக வழங்கப்படும்.
அறிக்கையில் தரப்பட்டுள்ள உறுதிமொழி இது. பார்ப்போம். நல்லது நடக்கலாம்.
அடுத்ததாக வருகிறது - நெறி சார்ந்த, தார்மீகக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள். இது வேறு ஒன்றும் இல்லை; நல்ல குணங் கள், நல்ல ‘பழக்க வழக்கங்கள்’. முன்பெல்லாம் பள்ளி வகுப்பறைகளில், நன்னடத்தை பற்றிய வகுப்புகள் அதிகம் நடைபெறும். கதைகள், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் என்று எது வாக இருந்தாலும், அதன் மூலம் நல்ல குணங்களும் நல்ல நெறி முறைகளும் சொல்லித்தரப்பட்டன.
கடந்த தலைமுறையினர் மிகவும் ரசித்த ஒரு பகுதி இது. அதனால்தான் படிப்பு, கல்வியறிவில் என்னதான் பின் தங்கி இருந்தாலும் வாழ்க்கையின் நெறி முறைகளைப் பின்பற்றுவதில் முந்தைய தலைமுறையினர் தனித்து விளங்குகின்றனர். ‘பொய் சொல்லக்கூடாது; பிறர் பொருள் மீது ஆசை வைத்தல் கூடாது; பெரியவர்களை மதித்து நடத்தல் வேண்டும்; துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் வேண்டும்‘ என்றெல்லாம் நமக்குச் சொல்லித்தரப்பட்டது. நாம் அறிவோம். இயன்றவரை வாழ்க்கையில் பின்பற்றவும் செய்கிறோம்.
ஆனால் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை பட்டி யல் இடுகிற நெறி முறைகளே வேறு. அரசமைப்பு சட்ட நெறிமுறைகள்; தனிநபர் சுதந்திரம் ஆகியன ‘புதிய நெறிமுறைகள்’ ஆகின்றன. இவை எல்லாம் மாணவர்களை நெறிப்படுத்துமா...? தறி கெட்டுப் போகச்செய்யுமா...? எவை எல்லாம் சிறுவயதில் சொல்லித்தரப்பட வேண்டும்; எவை எல்லாம் மனித குலத்துக்கு நன்மை பயக்கும்; எவை எல்லாம் ஒரு மனிதனை நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் என்பதிலேயே வரைவுக் குழுவுக்குக் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது.
திருக்குறள், ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியன சட்ட நெறிமுறைகளைச் சொல்வது இல்லை. மனிதனை நல்லவனாக மாற்றி அமைக்க வல்லன. புதிய கல்விக்கொள்கை இந்தத் திசையில் பயணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ‘நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுப் பாடங்கள் நேரடி மற்றும் மறைமுக வகைகளில் பாடத்திட்டத்தில் மேம்படுத்தப்படும். மரபு சார்ந்த இந்திய நெறிமுறைகள் மாணவர்களுக்கு ஊட்டப்படும்‘.
பொதுவாகவே திறன் மேம்பாட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம் குண நலன்களை வளர்ப்பதற்குத் தரப்படவில்லை. இது போன்ற குறைபாடுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. வரைவு அறிக்கை சொல்கிற ‘விழுமியங்கள்’ முற்றிலும் வேறு வகை.
தொடர்புக்கு: - baskaranpro@gmail.com






