என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்
Byமாலை மலர்22 Aug 2019 3:57 AM GMT (Updated: 22 Aug 2019 3:57 AM GMT)
சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விட முடியும். குழந்தைகளின் எந்த நோய்க்கு எந்த மூலிகையை பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
* காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
* இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
* சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
* நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
* ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
* மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
* வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
* வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
* கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
* பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
* பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
* சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
* நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
* வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
* கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
* உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
* பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
* குளியலுக்கு நலுங்குமாவு.
நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் மட்டுமல்ல. இக்காலக் குழந்தைகள் வாழ்விலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தகுந்த ஆரோக்கியமான வாழ்வைத் தர வேண்டியது நமது கடமையாகும்.
* இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
* சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
* நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
* ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
* மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
* வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
* வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
* கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
* பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
* பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
* சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
* நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
* வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
* கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
* உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
* பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
* குளியலுக்கு நலுங்குமாவு.
நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் மட்டுமல்ல. இக்காலக் குழந்தைகள் வாழ்விலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தகுந்த ஆரோக்கியமான வாழ்வைத் தர வேண்டியது நமது கடமையாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X