என் மலர்
குழந்தை பராமரிப்பு
சில குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.
பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான குணத்துடன் இருப்பதில்லை. சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலர் கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் அமைதி என்ற குணம் பெற்றிருப்பார்கள். சிலர் குறும்புத்தனம் நிறைந்தவராக காணப்படுவார்கள். இந்த குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். மற்ற மாணவர்களை அடித்தும், கேலி செய்தும் மிரட்டுவது உண்டு.
இதுபோன்ற வம்பு செய்யும் மாணவர்களை பார்க்கும் போது பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படுவதுண்டு. சில மாணவர்களுக்கு இது பெரிய மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். அதுபோன்ற நிலையில் குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.
குறும்பு செய்யும் மாணவர்களைக்கண்டு பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்களை முற்றிலும் புறக்கணியுங்கள். உங்கள் அருகில் அந்த மாணவன் வந்தாலும் அவனை உதாசீனப்படுத்துவது போல நடந்து கொண்டு உங்கள் வேலையில் நீங்கள் கவனமாக இருங்கள். பொதுவாக குறும்புக்கார மாணவர்களின் எண்ணமே உங்களை பயமுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர்களைக்கண்டால் நீங்கள் பயந்து நடுங்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அதற்கு இடம்கொடுக்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் பயத்தை வெளிப்படுத்தக்கூடாது.
உங்கள் எதிர்ப்பை அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக தெரிவிக்க தயங்க கூடாது. அதாவது குறும்பில் ஈடுபடும் மாணவரின் முகத்துக்கு நேராக ‘நீ செய்வது சரியல்ல’ என்று உரத்த குரலில் சொல்லுங்கள். உங்களின் உறுதி அவர்களுக்கு உங்கள் மீதான பயத்தை அதிகரிக்கும். உங்களை கேலி செய்து ஏதாவது குறும்பு செய்தால் நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு சிரியுங்கள். ‘இதுபோன்ற அசட்டுத்தனத்தை செய்யாதே’ என்று எச்சரியுங்கள்.
குறும்புக்கார மாணவரிடம் தனியாக மாட்டிக்கொள்ளாதீர்கள். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றுவிடுங்கள். மேலும் எப்போதும் நீங்கள் பிற நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது பாதுகாப்பானது. உங்களை கேலி செய்தால் அதைக்கேட்டு மனம் வருந்தக் கூடாது. உங்களை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். எனவே அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
பழிக்குப்பழி என்று எதிலும் இறங்க வேண்டாம். அதுபோல தொந்தரவு அதிகரித்தால் அதை பிறரிடம் தெரிவிக்க தயங்கவும் கூடாது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை தெரிவித்து அதை கவனமாக கையாள வேண்டும். இதற்கு தயங்கவோ, பயப்படவோ கூடாது.
இதுபோன்ற வம்பு செய்யும் மாணவர்களை பார்க்கும் போது பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படுவதுண்டு. சில மாணவர்களுக்கு இது பெரிய மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். அதுபோன்ற நிலையில் குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.
குறும்பு செய்யும் மாணவர்களைக்கண்டு பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்களை முற்றிலும் புறக்கணியுங்கள். உங்கள் அருகில் அந்த மாணவன் வந்தாலும் அவனை உதாசீனப்படுத்துவது போல நடந்து கொண்டு உங்கள் வேலையில் நீங்கள் கவனமாக இருங்கள். பொதுவாக குறும்புக்கார மாணவர்களின் எண்ணமே உங்களை பயமுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர்களைக்கண்டால் நீங்கள் பயந்து நடுங்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அதற்கு இடம்கொடுக்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் பயத்தை வெளிப்படுத்தக்கூடாது.
உங்கள் எதிர்ப்பை அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக தெரிவிக்க தயங்க கூடாது. அதாவது குறும்பில் ஈடுபடும் மாணவரின் முகத்துக்கு நேராக ‘நீ செய்வது சரியல்ல’ என்று உரத்த குரலில் சொல்லுங்கள். உங்களின் உறுதி அவர்களுக்கு உங்கள் மீதான பயத்தை அதிகரிக்கும். உங்களை கேலி செய்து ஏதாவது குறும்பு செய்தால் நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு சிரியுங்கள். ‘இதுபோன்ற அசட்டுத்தனத்தை செய்யாதே’ என்று எச்சரியுங்கள்.
குறும்புக்கார மாணவரிடம் தனியாக மாட்டிக்கொள்ளாதீர்கள். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றுவிடுங்கள். மேலும் எப்போதும் நீங்கள் பிற நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது பாதுகாப்பானது. உங்களை கேலி செய்தால் அதைக்கேட்டு மனம் வருந்தக் கூடாது. உங்களை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். எனவே அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
பழிக்குப்பழி என்று எதிலும் இறங்க வேண்டாம். அதுபோல தொந்தரவு அதிகரித்தால் அதை பிறரிடம் தெரிவிக்க தயங்கவும் கூடாது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை தெரிவித்து அதை கவனமாக கையாள வேண்டும். இதற்கு தயங்கவோ, பயப்படவோ கூடாது.
காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும்.
காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும். நம்மில் பலருக்கு சுத்தம் சொல் அளவில் இருக்கலாம். செயலில் சுத்தத்தை கடைப்பிடிப்பது மிகச் சிரமமான காரியம்தான். ஆனால் ஒவ்வொன்றிலும் சுத்தத்தை கடைப்பிடிப்பதால் வெற்றி எளிதில் வந்து சேரும் என்பது உறுதியான உண்மை.
சிறுவயதிலிருந்து சுத்தத்தை ஒரு பழக்கமாக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதைப்போல உங்களில் எத்தனைபேர் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்கிவிட்டு தூங்கச் செல்கிறீர்கள்? இதுபோல பல விஷயங்களில் சிறுவர்களான நீங்கள் சுத்தத்தை வழக்கமாக்க வேண்டி இருக்கிறது. அது பற்றி என் அனுபவங்களை கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ளட்டுமா குழந்தைகளே... தினமும் பற்களை சுத்தம் செய்யுங்கள். அதுபோல வாரம் ஒருமுறை நகங்கள் வெட்டுங்கள். மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டிக் கொள்ளுங்கள். பள்ளி, வகுப்பறை, வீட்டில் படிக்கும் அறை ஆகியவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, தேவையில்லாத குப்பைகளை அப்புறப்படுத்தி, பயனுள்ளவற்றை மீண்டும் அதே இடத்தில் ஒழுங்காக வைக்கும் சுத்த வழக்கத்தை கடைப்பிடியுங்கள்.
சிலர் பேசும்போது, அவருக்கு வாய் சுத்தமில்லை, கை சுத்தமில்லை என்று பேசுவதை கேட்டிருக் கிறீர்களா? வாய் சுத்தமில்லை என்றால் அவர் பல் துலக்குவதில்லை என்று அர்த்தமல்ல, பொய் பேசுகின்றார் என்று பொருள். அதுபோல கைசுத்தமில்லை யென்றால் அவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதில்லை என்பதல்ல, அவர் பணம் கொடுக்கல், வாங்கலில் மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்பது பொருள்.
சிறுவர்களான நீங்களும், இளம் வயதிலிருந்தே வாய்சுத்தம், கைசுத்தத்தை பேண வேண்டும். ஆம், வாக்கு கொடுத்தால் தவறக்கூடாது, வாய் திறந்தால் பொய் பேசக்கூடாது. அதுவே வாய் சுத்தமாகும்.
அதுபோலவே மற்றவர் பொருளை கேட்காமல் எடுக்கக்கூடாது. கேட்டு வாங்கிய பொருளாக இருந்தால் திரும்ப அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தெரியாமல் எடுத்தால் திருட்டாகும், திரும்ப கொடுக்காமல் வைத்துக் கொண்டால் நீங்கள் ஏமாற்று பேர்வழி என்று பெயர்பெறுவீர்கள்.
அந்தக் களங்கம் உங்களுக்குத் தேவையில்லையே குட்டீஸ். அதனால் நீங்கள் சுத்தமானவர் என்ற பெயர் பெற்றால் பின்னாளில் நீங்கள் எந்த களங்கத்திற்கும் ஆளாக மாட்டீர்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
கைசுத்தம், வாய் சுத்தம் போலவே செயல்சுத்தம் எல்லோருக்கும் மிகமிக முக்கியமாகும். செயல் சுத்தம்தான் உங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியதாகும். அதுதான் நீங்கள் எத்தகையவர் என்பதை மற்றவர்களுக்கு காட்டும், நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதை தீர்மானிக்கும்.

ஒருமுறை காமராசர் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதற்காக எல்லா மாணவர்களிடமும் ஒரு அணா வசூலித்தனர்.
பூஜை முடிந்த பின்னர் ஆசிரியர் ஒருவர் அனைத்து மாணவர்களுக்கும் பொரி, கடலை, தேங்காய் வழங்கினார். மாணவர்களோ வரிசையில் செல்லாமல் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சென்றனர். கடைசியில் நின்றிருந்த காமராசருக்கு சிறிதளவு பிரசாதமே கிடைத்தது.
வீட்டிற்கு அதை கொண்டு சென்ற காமராசரிடம், அவரது பாட்டி, “எல்லா பிள்ளைகளுக்கும் அதிகமாக பிரசாதம் கிடைத்திருக்க, உனக்கு மட்டும் ஏன் கொஞ்சமாக கிடைத்திருக்கிறது, நீயும் அவர்களைப்போன்று ஒரு அணாதானே கொடுத்தாய்?” என்று கேட்டார்.
“ஆமாம், வரிசை ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்காமல் தவறு செய்துவிட்டார்கள்” என்று காமராசர் வருந்தினார். அந்த நிகழ்வு அவரை பொதுவாழ்வில், எல்லோருக்கும் பொதுவாக கொடுக்கப்பட வேண்டியவை எல்லாம் அனைவருக்கும் சம அளவு கிடைப்பதை உறுதி செய்ய வைத்ததாம். அதுதான் பின்னாளில் அவர் அரசு பொறுப்பிற்கு வந்தபின்பு எல்லோருக்கும் சமமாக உரிமை வழங்கவும், நல்லாட்சி செய்யவும் உள்ளுணர்வை கொடுத்ததாக நினைவுபடுத்துகிறார்.
வரிசை நிலை சரியானால் வாழ்க்கை நிலையும் சரியாகும். இதை சிறுவயதிலேயே உணர்ந்தால் சிறப்பாக வாழலாம். தங்கள் செயல்களை சுத்தப்படுத்தி, வரிசைப்படுத்தி வெற்றியைத் தேட வேண்டும்.
செய்யும் செயல்களில் கடினமான முயற்சியிருந்தும் அதில் சுத்தமில்லையென்றால் அந்த முயற்சியினால் நல்ல பலன்கள் நிச்சயமாக கிடைக்காது. முயற்சியிருந்தும் முன்னேற முடியாத சூழல் உருவாகும்.
தரையில் அழுக்கு படிந்தால் அம்மா, துடைப்பம் கொண்டு துடைத்து சுத்தம் செய்வதை பார்த்திருப்பீர்கள், சிறுவர்களான நீங்கள் மனிதில் பதிந்திருக்கும் தீய பழக்கங்கள் எனும் அழுக்குகளை சொந்த முயற்சியால் துடைத்து எடுத்தால்தான் சுத்தமான செயல்கள் வெளிப்படும். வெற்றி வசப்படும்.
செயல்களை சுத்தமாக்க உணர்ச்சிக் கட்டுப்பாடு அவசியம். ஆசைகள், கோபங்கள் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தினால் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். சரியான ஆசைகளுக்கும், நியாயமான கோபங்களுக்கும் மட்டும் இடம் கொடுங்கள். அளவற்ற ஆசைகளையும், தீவிர கோபங்களையும் கட்டுப்படுத்துங்கள். சுத்தமாக்குங்கள். பின்னர் நீங்கள் நினைத்ததெல்லாம் நிச்சயம் நடக்கும். வெற்றி கிடைக்கும்.
-நல்லசிவம், குன்றத்தூர்.
சிறுவயதிலிருந்து சுத்தத்தை ஒரு பழக்கமாக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதைப்போல உங்களில் எத்தனைபேர் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்கிவிட்டு தூங்கச் செல்கிறீர்கள்? இதுபோல பல விஷயங்களில் சிறுவர்களான நீங்கள் சுத்தத்தை வழக்கமாக்க வேண்டி இருக்கிறது. அது பற்றி என் அனுபவங்களை கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ளட்டுமா குழந்தைகளே... தினமும் பற்களை சுத்தம் செய்யுங்கள். அதுபோல வாரம் ஒருமுறை நகங்கள் வெட்டுங்கள். மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டிக் கொள்ளுங்கள். பள்ளி, வகுப்பறை, வீட்டில் படிக்கும் அறை ஆகியவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, தேவையில்லாத குப்பைகளை அப்புறப்படுத்தி, பயனுள்ளவற்றை மீண்டும் அதே இடத்தில் ஒழுங்காக வைக்கும் சுத்த வழக்கத்தை கடைப்பிடியுங்கள்.
சிலர் பேசும்போது, அவருக்கு வாய் சுத்தமில்லை, கை சுத்தமில்லை என்று பேசுவதை கேட்டிருக் கிறீர்களா? வாய் சுத்தமில்லை என்றால் அவர் பல் துலக்குவதில்லை என்று அர்த்தமல்ல, பொய் பேசுகின்றார் என்று பொருள். அதுபோல கைசுத்தமில்லை யென்றால் அவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதில்லை என்பதல்ல, அவர் பணம் கொடுக்கல், வாங்கலில் மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்பது பொருள்.
சிறுவர்களான நீங்களும், இளம் வயதிலிருந்தே வாய்சுத்தம், கைசுத்தத்தை பேண வேண்டும். ஆம், வாக்கு கொடுத்தால் தவறக்கூடாது, வாய் திறந்தால் பொய் பேசக்கூடாது. அதுவே வாய் சுத்தமாகும்.
அதுபோலவே மற்றவர் பொருளை கேட்காமல் எடுக்கக்கூடாது. கேட்டு வாங்கிய பொருளாக இருந்தால் திரும்ப அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தெரியாமல் எடுத்தால் திருட்டாகும், திரும்ப கொடுக்காமல் வைத்துக் கொண்டால் நீங்கள் ஏமாற்று பேர்வழி என்று பெயர்பெறுவீர்கள்.
அந்தக் களங்கம் உங்களுக்குத் தேவையில்லையே குட்டீஸ். அதனால் நீங்கள் சுத்தமானவர் என்ற பெயர் பெற்றால் பின்னாளில் நீங்கள் எந்த களங்கத்திற்கும் ஆளாக மாட்டீர்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
கைசுத்தம், வாய் சுத்தம் போலவே செயல்சுத்தம் எல்லோருக்கும் மிகமிக முக்கியமாகும். செயல் சுத்தம்தான் உங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியதாகும். அதுதான் நீங்கள் எத்தகையவர் என்பதை மற்றவர்களுக்கு காட்டும், நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதை தீர்மானிக்கும்.

ஒருமுறை காமராசர் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதற்காக எல்லா மாணவர்களிடமும் ஒரு அணா வசூலித்தனர்.
பூஜை முடிந்த பின்னர் ஆசிரியர் ஒருவர் அனைத்து மாணவர்களுக்கும் பொரி, கடலை, தேங்காய் வழங்கினார். மாணவர்களோ வரிசையில் செல்லாமல் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சென்றனர். கடைசியில் நின்றிருந்த காமராசருக்கு சிறிதளவு பிரசாதமே கிடைத்தது.
வீட்டிற்கு அதை கொண்டு சென்ற காமராசரிடம், அவரது பாட்டி, “எல்லா பிள்ளைகளுக்கும் அதிகமாக பிரசாதம் கிடைத்திருக்க, உனக்கு மட்டும் ஏன் கொஞ்சமாக கிடைத்திருக்கிறது, நீயும் அவர்களைப்போன்று ஒரு அணாதானே கொடுத்தாய்?” என்று கேட்டார்.
“ஆமாம், வரிசை ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்காமல் தவறு செய்துவிட்டார்கள்” என்று காமராசர் வருந்தினார். அந்த நிகழ்வு அவரை பொதுவாழ்வில், எல்லோருக்கும் பொதுவாக கொடுக்கப்பட வேண்டியவை எல்லாம் அனைவருக்கும் சம அளவு கிடைப்பதை உறுதி செய்ய வைத்ததாம். அதுதான் பின்னாளில் அவர் அரசு பொறுப்பிற்கு வந்தபின்பு எல்லோருக்கும் சமமாக உரிமை வழங்கவும், நல்லாட்சி செய்யவும் உள்ளுணர்வை கொடுத்ததாக நினைவுபடுத்துகிறார்.
வரிசை நிலை சரியானால் வாழ்க்கை நிலையும் சரியாகும். இதை சிறுவயதிலேயே உணர்ந்தால் சிறப்பாக வாழலாம். தங்கள் செயல்களை சுத்தப்படுத்தி, வரிசைப்படுத்தி வெற்றியைத் தேட வேண்டும்.
செய்யும் செயல்களில் கடினமான முயற்சியிருந்தும் அதில் சுத்தமில்லையென்றால் அந்த முயற்சியினால் நல்ல பலன்கள் நிச்சயமாக கிடைக்காது. முயற்சியிருந்தும் முன்னேற முடியாத சூழல் உருவாகும்.
தரையில் அழுக்கு படிந்தால் அம்மா, துடைப்பம் கொண்டு துடைத்து சுத்தம் செய்வதை பார்த்திருப்பீர்கள், சிறுவர்களான நீங்கள் மனிதில் பதிந்திருக்கும் தீய பழக்கங்கள் எனும் அழுக்குகளை சொந்த முயற்சியால் துடைத்து எடுத்தால்தான் சுத்தமான செயல்கள் வெளிப்படும். வெற்றி வசப்படும்.
செயல்களை சுத்தமாக்க உணர்ச்சிக் கட்டுப்பாடு அவசியம். ஆசைகள், கோபங்கள் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தினால் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். சரியான ஆசைகளுக்கும், நியாயமான கோபங்களுக்கும் மட்டும் இடம் கொடுங்கள். அளவற்ற ஆசைகளையும், தீவிர கோபங்களையும் கட்டுப்படுத்துங்கள். சுத்தமாக்குங்கள். பின்னர் நீங்கள் நினைத்ததெல்லாம் நிச்சயம் நடக்கும். வெற்றி கிடைக்கும்.
-நல்லசிவம், குன்றத்தூர்.
மிக கடினமான பாடத்திட்டங்களினால் ஏற்படும் கடுமையான அழுத்தம், மிக அதிகமான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால், பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் பலியாகிறார்கள்.
மிக கடினமான பாடத்திட்டங்களினால் ஏற்படும் கடுமையான அழுத்தம், மிக அதிகமான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால், பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் பலியாகிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு மாணவியான பாத்திமா இந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சினைகள் பற்றி கவனத்தை குவித்துள்ளது.
“முதன்மை கல்வி நிறுவனங்களின் பெயரே அங்கு படிக்கும் மாணவர்கள் மீதான அழுத்தத்தை கூட்டுகிறது. அங்கு படிப்பில் தோல்வியடைவது பெரும் பின்னடைவாக கருதப்படும் என்பதே இதற்கு காரணம். தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் ஏற்படுவதில்லை. பல்வேறு காரணங்களின் கலவையால் ஏற்படுகின்றன. சராசரியான கல்வி நிறுவனங்களை விட முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் குடும்பம் அதீத எதிர்பார்ப்பு கொண்டுள்ளது பெரும் சுமையாக மாறுகிறது.
மேலும் அவற்றில் பயிலும் மாணவர்களே தன்மீது அதீத எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்கின்றனர். முதன்மை கல்வி நிறுவனங்களில் தோல்வி பயம் மிக அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அங்கு தற்கொலை நிகழ்வுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 70 முதல் 75 சதவீதத்தினர், தமது தற்கொலை எண்ணங்கள் பற்றி யாரிடமாவது பேசும்போது அல்லது சமூக ஊடகங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகர்கின்றனர். ஆனால் நாங்கள் அதை உரிய கவனத்துடன், பொறுமையாக கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்வதில்லை. இன்று யாருக்கும் நேரம் இல்லை. பல நேரங்களில் நாங்கள் அவர்களின் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிட்டு புறக்கணிக்கிறோம். சில சமயங்களில் விமர்சிக்கவும் செய்கிறோம்” என்று விளக்குகிறார், சினேகா என்ற தற்கொலை தடுப்பு மையத்தை தொடங்கியவரும், மனநல மருத்துவருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார்.
“கல்வி கற்பதில் அழுத்தம் ஐ.ஐ.டி.களில் இருக்கும் அளவுக்கு ஐ.ஐ.எம்.களில் இருப்பதில்லை. ஐ.ஐ.எம்.களில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. கற்பிக்கும் முறையில், கூட்டு கல்வி முறை, செயல் திட்டங்கள் மற்றும் செயல்முறை கல்வி முறை போன்றவை அடங்கும். ஆனால் ஐ.ஐ.டி.களில் மாணவர்கள் தனித்தனியாக, சுயமாக கற்கும் முறை உள்ளது. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தம் துறையில் விற்பன்னர்களாக இருந்தாலும், கல்வி கற்பிக்கும் உளவியலில் போதுமான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதில்லை. ஐ.ஐ.எம்.களிலும் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால் அவை நிறுவன வளாகத்தில் ஆள்சேர்ப்பிற்காக பெரும் நிறுவனங்கள் வரும்போது, போலி கவுரவம் காரணமாக ஏற்படுகின்றன. இந்த அதீத ஒப்பீடு மாணவர்களை மவுனமாக கொல்லத் தொடங்குகிறது. அவர்கள் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். எமது ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இதை கண்டறிய சில நடைமுறைகளையும், அமைப்புகளையும் உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் மனநலக்குறைவு ஏற்படும் மாணவர்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்று ஐ.ஐ.எம்-ஆரின் முன்னாள் இயக்குனரும், எல்.ஐ.பி.ஏ (லயோலா தொழில் மேலாண்மை நிறுவனம்), எம்.டி.சி.யின் தலைவரான பேராசிரியர் எம்.ஜே.சேவியர் கூறுகிறார்.
ஐ.ஐ.எம்.களில் கல்வி தகுதியை மட்டும் வைத்து மாணவர் சேர்க்கை நடப்பதில்லை. ஒரு கூட்டு விவாதம் மற்றும் ஆளுமையை கணிக்கும் தேர்வும் நடத்தப்படுகின்றன. திறந்த முறையில் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், ஒரு சுதந்திரமான திறந்த கலாசாரம் ஆகியவற்றால் மாணவர்களின் மனநலன் மேம்படுவதாக கல்வித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும் ஐ.ஐ.எம்.களில் மனஅழுத்தம் ஏற்படுத்தும் தீங்குகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகவில்லை.
சென்னை ஐ.ஐ.டி.யில் 6 பேரும், கான்பூர் ஐ.ஐ.டி.யில் 5 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 3 பேரும், மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி.களில் தலா ஒருவரும் நடப்பாண்டில் (2019) தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. “மாணவர்கள் தற்கொலைகள் பற்றிய ஆய்வறிக்கைகளை படித்து கொண்டிருக்கிறேன். ஐ.ஐ.டி.கள் மற்றும் என்.ஐ.ஐ.டி.களில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கை, இதர இந்திய மற்றும் பிற நாட்டு கல்வி நிறுவனங்களில் உள்ளதைவிட அதிகமாக இல்லை. ஐ.ஐ.டி. என்ற பெயர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், அளவுக்கு அதிகமான ஊடக கவனம் இதன்மீது குவிகிறது. இதர பிரச்சினைகளையும் எழுப்புகின்றனர். பள்ளி வாழ்க்கையில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு மாறும் மாணவர்கள், முக்கியமாக 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், பல வகையான அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பது உண்மைதான். பள்ளியில் படிக்கும்போது, நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த உடனே, குடும்பத்தினர், சமூகம் மற்றும் கல்விபுலம் சார்ந்த அழுத்தம் அவர்களுக்கு தொடங்குகிறது” என்கிறார் ஐ.ஐ.டி.எம்.மின் மாணவர் பொதுச் செயலாளரான குஷால் குமார் ரெட்டி.
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே மனஅழுத்தம் உருவாக தொடங்குகிறது என்று ஐ.ஐ.டி. மாணவர்கள் கூறுகின்றனர். அங்கு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் தினசரி தரவரிசை அடிப்படையில் கடுமையான போட்டிகளை மாணவர்களிடையே உருவாக்குகின்றன. ஐ.ஐ.டி.களுக்குள் நுழையும் மாணவர்கள், அங்கு தன் பள்ளிகளில் முதலிடத்தை பிடித்த மாணவர்களிடம் இருந்து கடும் போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஐ.ஐ.டி.களில் பாடப்பிரிவுகளிடையே (உதாரணமாக கம்ப்யூட்டர் துறை மற்றும் பயோ டெக்னாலஜி துறையினரிடையே) போட்டிகள் உருவாகின்றது.
தரவரிசை எண் மற்றும் தரப் போட்டிகள் உருவாகி, இவை இறுதியில் வேலை வாய்ப்புகளை நல்ல ஊதியத்தில் பெறுவதில் போட்டிகளுக்கு இட்டுச் செல்கிறது. “நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் அல்லது அதிக மதிப்பெண்கள் எடுக்க விரும்புகிறவர்கள்தான் அதிக அளவில் மனநிலை பாதிக்கபட வாய்ப்புள்ளவர்கள்” என்கிறார் டாக்டர் லட்சுமி. இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் கணிசமான விகிதத்தினர் மனநல பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய அம்சங்கள்
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் முதன்மை கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் லட்சுமி, இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஐ.டி.களுக்கு சென்றுள்ளார். இதற்கு அங்கு உள்ள கடும் போட்டிகளினால் கல்வி கற்றலில் ஏற்படும் அழுத்தம் தான் முதன்மை காரணம் என்கிறார். உள்நுழையும் பெரும்பாலான மாணவர்கள், தம் பள்ளி வகுப்புகளில் முதலிடத்தை பெற்றவர்கள் என்பதால், ஐ.ஐ.டி.களில் நடத்தப்படும் தேர்வுகளில் குறைந்த கிரேடுகள் பெறும்போது, அந்த விவரங்கள் அறிவுப்பு பலகைகளில் வெளியிடப்படும்போது, மனச்சோர்வு அடைகின்றனர். சமூக அழுத்தம் இரண்டாவது காரணமாக உள்ளது.
முக்கியமாக, வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள், நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்திய தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கிரேடுகளை பெறாமல் போகும்போது மனச்சோர்வு அடைகின்றனர். பள்ளிக்கல்வியில் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றும், ஐ.ஐ.டி. வளாகங்களில் புதிய சமூக உறவுகளை ஏற்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வது மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகளில் இருந்து வருபவர்கள், சரளமாக ஆங்கிலம் பேசுவதில் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மொழி மற்றும் சமூக திறன்கள் ஆகியவை மாணவர்களின் மனநலன்களை பாதிக்கின்றன.
சாத்தியமுள்ள தீர்வுகள்
வெளி உலகை சேர்ந்த தொழில்முறை ஆலோசகர்கள், நடுநிலையான, சுயாதீனமான, மாணவர்களுக்கான தொலைபேசி உதவி மையங்கள் போன்றவை சில தீர்வுகளாக இருக்கும். புதிதாக சேரும் மாணவர்களுக்கான அறிமுக மற்றும் ஆரம்ப பயிற்சி வகுப்புகளின் கால அளவுகளை அதிகரித்தல் பயனளிக்கும். முக்கியமாக சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கும், கிராமப்புறங்களை சார்ந்தவர்களுக்கும், சகஜமாக பேசுவதில், மொழி திறன்களில் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது மிகவும் தேவை. பல முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் நலன் மையங்கள், ஆன்லைன் மற்றும் நேரடி ஆலோசனை வசதிகள், மனநல மருத்துவர்களின் சேவைகள் போன்றவை அளிக்கப்பட்டாலும், கல்வியில் சிறந்த மாணவர்களாக கருதப்படுபவர்கள் இத்தகையக உதவிகளை பெறுவதில் உள்ள சமூக விலக்கம், தயக்கம் ஆகியவற்றினால், மாணவர்களின் உளவியல் தேவைகள் பூர்த்தியாவதில் போதாமைகள் ஏற்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு மாணவியான பாத்திமா இந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சினைகள் பற்றி கவனத்தை குவித்துள்ளது.
“முதன்மை கல்வி நிறுவனங்களின் பெயரே அங்கு படிக்கும் மாணவர்கள் மீதான அழுத்தத்தை கூட்டுகிறது. அங்கு படிப்பில் தோல்வியடைவது பெரும் பின்னடைவாக கருதப்படும் என்பதே இதற்கு காரணம். தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் ஏற்படுவதில்லை. பல்வேறு காரணங்களின் கலவையால் ஏற்படுகின்றன. சராசரியான கல்வி நிறுவனங்களை விட முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் குடும்பம் அதீத எதிர்பார்ப்பு கொண்டுள்ளது பெரும் சுமையாக மாறுகிறது.
மேலும் அவற்றில் பயிலும் மாணவர்களே தன்மீது அதீத எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்கின்றனர். முதன்மை கல்வி நிறுவனங்களில் தோல்வி பயம் மிக அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அங்கு தற்கொலை நிகழ்வுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 70 முதல் 75 சதவீதத்தினர், தமது தற்கொலை எண்ணங்கள் பற்றி யாரிடமாவது பேசும்போது அல்லது சமூக ஊடகங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகர்கின்றனர். ஆனால் நாங்கள் அதை உரிய கவனத்துடன், பொறுமையாக கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்வதில்லை. இன்று யாருக்கும் நேரம் இல்லை. பல நேரங்களில் நாங்கள் அவர்களின் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிட்டு புறக்கணிக்கிறோம். சில சமயங்களில் விமர்சிக்கவும் செய்கிறோம்” என்று விளக்குகிறார், சினேகா என்ற தற்கொலை தடுப்பு மையத்தை தொடங்கியவரும், மனநல மருத்துவருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார்.
“கல்வி கற்பதில் அழுத்தம் ஐ.ஐ.டி.களில் இருக்கும் அளவுக்கு ஐ.ஐ.எம்.களில் இருப்பதில்லை. ஐ.ஐ.எம்.களில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. கற்பிக்கும் முறையில், கூட்டு கல்வி முறை, செயல் திட்டங்கள் மற்றும் செயல்முறை கல்வி முறை போன்றவை அடங்கும். ஆனால் ஐ.ஐ.டி.களில் மாணவர்கள் தனித்தனியாக, சுயமாக கற்கும் முறை உள்ளது. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தம் துறையில் விற்பன்னர்களாக இருந்தாலும், கல்வி கற்பிக்கும் உளவியலில் போதுமான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதில்லை. ஐ.ஐ.எம்.களிலும் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால் அவை நிறுவன வளாகத்தில் ஆள்சேர்ப்பிற்காக பெரும் நிறுவனங்கள் வரும்போது, போலி கவுரவம் காரணமாக ஏற்படுகின்றன. இந்த அதீத ஒப்பீடு மாணவர்களை மவுனமாக கொல்லத் தொடங்குகிறது. அவர்கள் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். எமது ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இதை கண்டறிய சில நடைமுறைகளையும், அமைப்புகளையும் உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் மனநலக்குறைவு ஏற்படும் மாணவர்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்று ஐ.ஐ.எம்-ஆரின் முன்னாள் இயக்குனரும், எல்.ஐ.பி.ஏ (லயோலா தொழில் மேலாண்மை நிறுவனம்), எம்.டி.சி.யின் தலைவரான பேராசிரியர் எம்.ஜே.சேவியர் கூறுகிறார்.
ஐ.ஐ.எம்.களில் கல்வி தகுதியை மட்டும் வைத்து மாணவர் சேர்க்கை நடப்பதில்லை. ஒரு கூட்டு விவாதம் மற்றும் ஆளுமையை கணிக்கும் தேர்வும் நடத்தப்படுகின்றன. திறந்த முறையில் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், ஒரு சுதந்திரமான திறந்த கலாசாரம் ஆகியவற்றால் மாணவர்களின் மனநலன் மேம்படுவதாக கல்வித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும் ஐ.ஐ.எம்.களில் மனஅழுத்தம் ஏற்படுத்தும் தீங்குகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகவில்லை.
சென்னை ஐ.ஐ.டி.யில் 6 பேரும், கான்பூர் ஐ.ஐ.டி.யில் 5 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 3 பேரும், மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி.களில் தலா ஒருவரும் நடப்பாண்டில் (2019) தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. “மாணவர்கள் தற்கொலைகள் பற்றிய ஆய்வறிக்கைகளை படித்து கொண்டிருக்கிறேன். ஐ.ஐ.டி.கள் மற்றும் என்.ஐ.ஐ.டி.களில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கை, இதர இந்திய மற்றும் பிற நாட்டு கல்வி நிறுவனங்களில் உள்ளதைவிட அதிகமாக இல்லை. ஐ.ஐ.டி. என்ற பெயர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், அளவுக்கு அதிகமான ஊடக கவனம் இதன்மீது குவிகிறது. இதர பிரச்சினைகளையும் எழுப்புகின்றனர். பள்ளி வாழ்க்கையில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு மாறும் மாணவர்கள், முக்கியமாக 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், பல வகையான அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பது உண்மைதான். பள்ளியில் படிக்கும்போது, நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த உடனே, குடும்பத்தினர், சமூகம் மற்றும் கல்விபுலம் சார்ந்த அழுத்தம் அவர்களுக்கு தொடங்குகிறது” என்கிறார் ஐ.ஐ.டி.எம்.மின் மாணவர் பொதுச் செயலாளரான குஷால் குமார் ரெட்டி.
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே மனஅழுத்தம் உருவாக தொடங்குகிறது என்று ஐ.ஐ.டி. மாணவர்கள் கூறுகின்றனர். அங்கு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் தினசரி தரவரிசை அடிப்படையில் கடுமையான போட்டிகளை மாணவர்களிடையே உருவாக்குகின்றன. ஐ.ஐ.டி.களுக்குள் நுழையும் மாணவர்கள், அங்கு தன் பள்ளிகளில் முதலிடத்தை பிடித்த மாணவர்களிடம் இருந்து கடும் போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஐ.ஐ.டி.களில் பாடப்பிரிவுகளிடையே (உதாரணமாக கம்ப்யூட்டர் துறை மற்றும் பயோ டெக்னாலஜி துறையினரிடையே) போட்டிகள் உருவாகின்றது.
தரவரிசை எண் மற்றும் தரப் போட்டிகள் உருவாகி, இவை இறுதியில் வேலை வாய்ப்புகளை நல்ல ஊதியத்தில் பெறுவதில் போட்டிகளுக்கு இட்டுச் செல்கிறது. “நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் அல்லது அதிக மதிப்பெண்கள் எடுக்க விரும்புகிறவர்கள்தான் அதிக அளவில் மனநிலை பாதிக்கபட வாய்ப்புள்ளவர்கள்” என்கிறார் டாக்டர் லட்சுமி. இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் கணிசமான விகிதத்தினர் மனநல பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய அம்சங்கள்
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் முதன்மை கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் லட்சுமி, இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஐ.டி.களுக்கு சென்றுள்ளார். இதற்கு அங்கு உள்ள கடும் போட்டிகளினால் கல்வி கற்றலில் ஏற்படும் அழுத்தம் தான் முதன்மை காரணம் என்கிறார். உள்நுழையும் பெரும்பாலான மாணவர்கள், தம் பள்ளி வகுப்புகளில் முதலிடத்தை பெற்றவர்கள் என்பதால், ஐ.ஐ.டி.களில் நடத்தப்படும் தேர்வுகளில் குறைந்த கிரேடுகள் பெறும்போது, அந்த விவரங்கள் அறிவுப்பு பலகைகளில் வெளியிடப்படும்போது, மனச்சோர்வு அடைகின்றனர். சமூக அழுத்தம் இரண்டாவது காரணமாக உள்ளது.
முக்கியமாக, வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள், நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்திய தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கிரேடுகளை பெறாமல் போகும்போது மனச்சோர்வு அடைகின்றனர். பள்ளிக்கல்வியில் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றும், ஐ.ஐ.டி. வளாகங்களில் புதிய சமூக உறவுகளை ஏற்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வது மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகளில் இருந்து வருபவர்கள், சரளமாக ஆங்கிலம் பேசுவதில் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மொழி மற்றும் சமூக திறன்கள் ஆகியவை மாணவர்களின் மனநலன்களை பாதிக்கின்றன.
சாத்தியமுள்ள தீர்வுகள்
வெளி உலகை சேர்ந்த தொழில்முறை ஆலோசகர்கள், நடுநிலையான, சுயாதீனமான, மாணவர்களுக்கான தொலைபேசி உதவி மையங்கள் போன்றவை சில தீர்வுகளாக இருக்கும். புதிதாக சேரும் மாணவர்களுக்கான அறிமுக மற்றும் ஆரம்ப பயிற்சி வகுப்புகளின் கால அளவுகளை அதிகரித்தல் பயனளிக்கும். முக்கியமாக சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கும், கிராமப்புறங்களை சார்ந்தவர்களுக்கும், சகஜமாக பேசுவதில், மொழி திறன்களில் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது மிகவும் தேவை. பல முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் நலன் மையங்கள், ஆன்லைன் மற்றும் நேரடி ஆலோசனை வசதிகள், மனநல மருத்துவர்களின் சேவைகள் போன்றவை அளிக்கப்பட்டாலும், கல்வியில் சிறந்த மாணவர்களாக கருதப்படுபவர்கள் இத்தகையக உதவிகளை பெறுவதில் உள்ள சமூக விலக்கம், தயக்கம் ஆகியவற்றினால், மாணவர்களின் உளவியல் தேவைகள் பூர்த்தியாவதில் போதாமைகள் ஏற்படுகிறது.
இந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான்.
இந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான். ஓர் உதாரணத்திற்கு... இந்த வீடியோ கேம் விளையாட்டுக்களில் பல நிலைகள் இருக்கும். இந்த நிலைகளை பல தடைகளை தாண்டியும் நாம் கடக்க வேண்டியது அவசியம். ஒருவேளை இந்த நிலைகளை கடந்து இறுதி நிலையை ஒருவர் எட்ட, இதனால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அதுவே, தொடர் தோல்வியை சந்தித்தால் அவர்கள் தன் மனதை ரிமோட்டின் கட்டுப்பாட்டில் இயங்கவிட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சமீபத்தில் உலகத்தையே அச்சுறுத்திய ப்ளூ வேல் இதற்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டு.
வீடியோ கேம் எதை கற்பிக்கிறது?
1. பெரும்பாலான வீடியோ கேம்கள் மனிதனையும், விலங்கையும் கொல்வது போல் வடிவமைக்கப்படுகிறது. இதனால் தற்கொலை முதல் கொலை வரை சாத்தியம் என்கிறது அறிவியல்.
2. சில வீடியோ கேம்களில் மது மற்றும் புகை பழக்கம் வடிவமைக்கப்பட்டிருக்க, இதனால் 'நாம் ஏன் முயன்று பார்க்கக்கூடாது?' என்ற எண்ணம் உங்கள் குழந்தையிடம் வளரலாம்.
3. குற்ற செயல்கள் வீடியோ கேமில் வடிவமைக்கப்பட எப்படி நாயகன் தப்பிக்கிறான் என நம்மை விளையாடவும் வைத்துவிடுகிறார்கள். இதன் விளைவு, உங்கள் குழந்தையின் மூளையில் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது.
4. வீடியோ கேமில் காணப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் செக்ஸ் பற்றியதை கிராஃபிக்சில் வடிவமைப்பதே. இதனால் சிறுவர்களின் மனம் சலனத்துடன் இருக்க சிலசமயத்தில் சங்கடத்தையும் சேர்த்து தந்துவிடுகிறது.
5. வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு ஒருவரை தள்ளிவிட்டு மேலே வர வேண்டிய ஆர்வம் ஏற்படும். இது அவர்கள் வாழ்க்கையில் தீயதை போதிக்கும் ஒரு பழக்கமாகும்.
எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?
1. வீடியோ கேம்மை வீட்டின் மூலையில் அமர்ந்து விளையாடும் உங்கள் குழந்தைக்கு வெளி உலகம் என்பது தெரியாமல் வளர வாய்ப்பிருக்கிறது.
2. உங்கள் குழந்தை உங்களுடன் செலவிடும் நேரம் என்பது குறைய படிப்பில் இருக்கும் கவனமும் குறையக்கூடும்.
என்ன செய்ய வேண்டும்?
1. நீங்களே கேமை தேர்வு செய்து கொடுங்கள். அந்த கேம்மில் இறுதி வரை தவறான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
2. அவர்களுடன் நீங்களும் விளையாடுங்கள். இதனால் அந்த கேம்மில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளக்கூடும்.
3. உங்கள் குழந்தைக்கு வீடியோ கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பாடுவது, ஆடுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றை பழக்கப்படுத்தலாம்.
4. உங்கள் குழந்தைகள் விளையாட ஆசைப்பட்டால்... அவர்களுக்கு ஒரு சில விதியை நீங்களே விதித்து அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயலுங்கள்.
வீடியோ கேம் எதை கற்பிக்கிறது?
1. பெரும்பாலான வீடியோ கேம்கள் மனிதனையும், விலங்கையும் கொல்வது போல் வடிவமைக்கப்படுகிறது. இதனால் தற்கொலை முதல் கொலை வரை சாத்தியம் என்கிறது அறிவியல்.
2. சில வீடியோ கேம்களில் மது மற்றும் புகை பழக்கம் வடிவமைக்கப்பட்டிருக்க, இதனால் 'நாம் ஏன் முயன்று பார்க்கக்கூடாது?' என்ற எண்ணம் உங்கள் குழந்தையிடம் வளரலாம்.
3. குற்ற செயல்கள் வீடியோ கேமில் வடிவமைக்கப்பட எப்படி நாயகன் தப்பிக்கிறான் என நம்மை விளையாடவும் வைத்துவிடுகிறார்கள். இதன் விளைவு, உங்கள் குழந்தையின் மூளையில் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது.
4. வீடியோ கேமில் காணப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் செக்ஸ் பற்றியதை கிராஃபிக்சில் வடிவமைப்பதே. இதனால் சிறுவர்களின் மனம் சலனத்துடன் இருக்க சிலசமயத்தில் சங்கடத்தையும் சேர்த்து தந்துவிடுகிறது.
5. வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு ஒருவரை தள்ளிவிட்டு மேலே வர வேண்டிய ஆர்வம் ஏற்படும். இது அவர்கள் வாழ்க்கையில் தீயதை போதிக்கும் ஒரு பழக்கமாகும்.
எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?
1. வீடியோ கேம்மை வீட்டின் மூலையில் அமர்ந்து விளையாடும் உங்கள் குழந்தைக்கு வெளி உலகம் என்பது தெரியாமல் வளர வாய்ப்பிருக்கிறது.
2. உங்கள் குழந்தை உங்களுடன் செலவிடும் நேரம் என்பது குறைய படிப்பில் இருக்கும் கவனமும் குறையக்கூடும்.
3. உங்கள் குழந்தையின் உடல் தேவையான சத்துக்களை இழந்து எதிர்ப்பு சக்தியற்று வளரக்கூடும்.
1. நீங்களே கேமை தேர்வு செய்து கொடுங்கள். அந்த கேம்மில் இறுதி வரை தவறான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
2. அவர்களுடன் நீங்களும் விளையாடுங்கள். இதனால் அந்த கேம்மில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளக்கூடும்.
3. உங்கள் குழந்தைக்கு வீடியோ கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பாடுவது, ஆடுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றை பழக்கப்படுத்தலாம்.
4. உங்கள் குழந்தைகள் விளையாட ஆசைப்பட்டால்... அவர்களுக்கு ஒரு சில விதியை நீங்களே விதித்து அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயலுங்கள்.
சுத்தமின்மை அல்லது மற்றவர்களால், உங்கள் குழந்தை பேன் தொல்லைக்கு ஆளாகியிருந்தால், அதை சரி செய்யும் வழிகளை பற்றி, அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் வளர்ந்து, அவர் வயது நண்பர்களுடன் விளையாடுகையில் எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டு ஆர்வத்தில் தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே மறந்துவிடுகின்றனர். பொதுவாகவே தலையில் அதிகம் அழுக்கு தோன்றினால், அது பேன்கள் உருவாவதற்கு வழிவகுத்துவிடும். மேலும் இந்த பேன்கள் மற்றவர்களிடமிருந்து பரவும் தன்மை கொண்டவை. எனவே, சுத்தமின்மை அல்லது மற்றவர்களால், உங்கள் குழந்தை பேன் தொல்லைக்கு ஆளாகியிருந்தால், அதை சரி செய்யும் வழிகளை பற்றி, அறிந்து கொள்ளலாம்.
பேன்கள் தலைமுடியின் நிறத்தில் இருக்கும்; அதாவது வெள்ளை, ப்ரௌன், கருப்பு நிறங்களில் இருக்கும்; இவற்றால் பறக்க இயலாது, நடக்கவும் ஓடவும் செய்யும். 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தத்தை உறிஞ்சும். இரத்தமே இவற்றின் உணவு. இவற்றின் கடி அரிப்பை ஏற்படுத்தி, எரிச்சலை உண்டாக்கும். ஒரு பேன் 30 நாளைக்குள் 180 முட்டைகளை இடுமாம். எனில் எண்ணிப்பாருங்கள் உங்கள் குழந்தையின் தலையில் எத்தனை ஆயிரம் பேன்கள் இருக்கும் என்று..!
அறிகுறிகள்..
குழந்தைகள் எந்நேரமும் தலையை அரித்துக் கொண்டே இருந்தால், காது மற்றும் கழுத்தின் பின்புறம் அரித்துக் கொண்டிருந்தால் பேன்கள் உள்ளன என்று அறியலாம். குழந்தையின் தலையில் பேன் இருந்தால், கட்டாயம் குடும்பத்தாருக்கும் பரவும்.. ஆகையால் விரைவில் கண்டறிந்து, அதை போக்கும் மார்க்கத்தை யோசியுங்கள்..
எப்படி போக்குவது?
இதை போக்குவது அவ்வளவு கடினமல்ல. நீங்கள் செய்ய வேண்டியது:
* பேன்களை நீக்கும் ஷாம்பூவை தலைக்கு பயன்படுத்துங்கள். இது ஓரளவுக்கே பலனளிக்கும்; முற்றிலுமல்ல.
* பேன்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட, நேரம் செலவிட்டு பேன் பார்ப்பது தான். இம்முறையில் முற்றிய மற்றும் பேன் முட்டைகள் என அனைத்தையும் அழித்து விடலாம்.
* முடியை நீக்கி, மொட்டையடிப்பது அல்லது ஓட்ட வெட்டிவிடுவது.
* பேன்களை நீக்கும் பிரத்யேக சீப்புகளை பயன்படுத்தி, அவற்றை சீவி நீக்க முயற்சிக்கலாம்.
- வேப்ப இலைகளை வேக வைத்து, அதனை குழந்தையின் தலைக்கு பயன்படுத்தினால், பேன் மற்றும் பொடுகு இவற்றை நீக்கலாம்.
மிக முக்கியமானது, குழந்தைகளுக்கு சுய சுத்தம் மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பது. குழந்தைகளிடம் சீப்புகளை, ஆடைகளை மற்றவருடன் பகிரக் கூடாது; சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பழக்கங்களை வழக்கமாக்குங்கள்.
பேன்கள் தலைமுடியின் நிறத்தில் இருக்கும்; அதாவது வெள்ளை, ப்ரௌன், கருப்பு நிறங்களில் இருக்கும்; இவற்றால் பறக்க இயலாது, நடக்கவும் ஓடவும் செய்யும். 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தத்தை உறிஞ்சும். இரத்தமே இவற்றின் உணவு. இவற்றின் கடி அரிப்பை ஏற்படுத்தி, எரிச்சலை உண்டாக்கும். ஒரு பேன் 30 நாளைக்குள் 180 முட்டைகளை இடுமாம். எனில் எண்ணிப்பாருங்கள் உங்கள் குழந்தையின் தலையில் எத்தனை ஆயிரம் பேன்கள் இருக்கும் என்று..!
அறிகுறிகள்..
குழந்தைகள் எந்நேரமும் தலையை அரித்துக் கொண்டே இருந்தால், காது மற்றும் கழுத்தின் பின்புறம் அரித்துக் கொண்டிருந்தால் பேன்கள் உள்ளன என்று அறியலாம். குழந்தையின் தலையில் பேன் இருந்தால், கட்டாயம் குடும்பத்தாருக்கும் பரவும்.. ஆகையால் விரைவில் கண்டறிந்து, அதை போக்கும் மார்க்கத்தை யோசியுங்கள்..
எப்படி போக்குவது?
இதை போக்குவது அவ்வளவு கடினமல்ல. நீங்கள் செய்ய வேண்டியது:
* பேன்களை நீக்கும் ஷாம்பூவை தலைக்கு பயன்படுத்துங்கள். இது ஓரளவுக்கே பலனளிக்கும்; முற்றிலுமல்ல.
* பேன்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட, நேரம் செலவிட்டு பேன் பார்ப்பது தான். இம்முறையில் முற்றிய மற்றும் பேன் முட்டைகள் என அனைத்தையும் அழித்து விடலாம்.
* முடியை நீக்கி, மொட்டையடிப்பது அல்லது ஓட்ட வெட்டிவிடுவது.
* பேன்களை நீக்கும் பிரத்யேக சீப்புகளை பயன்படுத்தி, அவற்றை சீவி நீக்க முயற்சிக்கலாம்.
- வேப்ப இலைகளை வேக வைத்து, அதனை குழந்தையின் தலைக்கு பயன்படுத்தினால், பேன் மற்றும் பொடுகு இவற்றை நீக்கலாம்.
மிக முக்கியமானது, குழந்தைகளுக்கு சுய சுத்தம் மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பது. குழந்தைகளிடம் சீப்புகளை, ஆடைகளை மற்றவருடன் பகிரக் கூடாது; சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பழக்கங்களை வழக்கமாக்குங்கள்.
வாழ்வியல் முறை மாறி வருவதால் குழந்தைகளின் நலன் கருதி இவற்றை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் ஆலோசனை அளிக்க குடும்பத்தோடு முதியவர்கள் இல்லாத இக்காலகட்டத்தில் பெற்றோர் கண்டிப்பாய் கவனத்தில் கொள்ளத்தக்கவை. வாழ்வியல் முறை மாறி வருவதால் குழந்தைகளின் நலன் கருதி இவற்றை கடைபிடிக்க வேண்டும்.
குழந்தைகள் போதிய நேரம், ஆழ்ந்து உறங்குவதில்லை. குழந்தைகள் போதிய நேரம் விளையாடுவதில்லை; நடமாடுவதில்லை. குழந்தைகள் தொலைக்காட்சி, கணினி, மொபைல் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்க்கின்றனர்.
குழந்தை ஓடியாடினால் அதை பின் தொடர்ந்து பிடிக்கும் ஆற்றல், பொறுமை இன்றைய பெற்றோருக்கு இருப்பதில்லை. ஆகவே, குழந்தைகளை தள்ளுவண்டியில் (stroller) வைப்பது எளிது என்று நினைக்கின்றனர். உணவகங்களுக்கு சென்றால் குழந்தைகளின் கையில் மொபைல் போனை கொடுத்துவிட்டால் நிம்மதியாக சாப்பிடலாம் என்று எண்ணுகின்றனர். வீட்டில் வேலை செய்யும்போது குழந்தை வீடியோ கேம் விளையாடினால் தொந்தரவு செய்யாது என்று அனுமதிக்கின்றனர். இவை அனைத்துமே மாற்றப்பட வேண்டியவை.
உடல் செயல்பாடு ஓராண்டுக்கும் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகள், தரையில் தவழ்வது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் உடலை அசைக்கவேண்டும். குறைந்தது அரைமணி நேரம் குப்புற படுத்து விளையாட வேண்டும்.
ஒன்று முதல் இரண்டு வயதுடைய குழந்தைகள், ஒரு நாளில் குறைந்தது மூன்று மணி நேரம் உடலை அசைத்து செயல்பட வேண்டும். எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்களோ அது நல்லது.
மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகளையும் மேற்கூறிய வண்ணம் உடற் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கவேண்டும். எந்த அளவுக்கு அதிகம் செயல்படுகிறார்களோ அது நல்லது.
ஓராண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தள்ளுவண்டிகளில், நாற்காலிகளில், முதுகு, மார்பு பைகளில் உட்கார வைக்கப்படக்கூடாது. மொபைல், டி.வி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளை பார்க்கக்கூடாது. உடல் செயல்பாடுகளில் ஈடுபடாத நேரம் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், உரையாடுதல் நல்லது.
ஒன்று முதல் நான்கு வயதுடைய குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார வைக்கப்படக்கூடாது. ஒரு நாளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக டி.வி. மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளை பார்க்கக்கூடாது. நடமாடாத, விளையாடாத நேரங்களில் கதைகள் கூறுவது நன்று.
பிறந்தது முதல் மூன்று மாத வயதுள்ள பச்சிளங்குழந்தைகள், குட்டித் தூக்கம் உள்பட நாளொன்றுக்கு 14 முதல் 17 மணி நேரம் வரைக்கும் உறங்க வேண்டும்
4 முதல் 11 மாதம் வரையுள்ள பச்சிளங்குழந்தைகள், குட்டித் தூக்கம் உள்பட நாளொன்றுக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.
ஓராண்டு முதல் ஈராண்டு வயதுடைய குழந்தைகள், தினமும் 11 முதல் 14 மணி நேரம் நன்கு உறங்க வேண்டும். குறித்த நேரம் படுத்து எழும்ப வேண்டும்.
மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகள் 10 முதல் 13 மணி நேரம் உறங்க வேண்டும்.
மொபைல், டி.வி. ஆகியவற்றை பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும் என்பது மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
குழந்தைகள் போதிய நேரம், ஆழ்ந்து உறங்குவதில்லை. குழந்தைகள் போதிய நேரம் விளையாடுவதில்லை; நடமாடுவதில்லை. குழந்தைகள் தொலைக்காட்சி, கணினி, மொபைல் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்க்கின்றனர்.
குழந்தை ஓடியாடினால் அதை பின் தொடர்ந்து பிடிக்கும் ஆற்றல், பொறுமை இன்றைய பெற்றோருக்கு இருப்பதில்லை. ஆகவே, குழந்தைகளை தள்ளுவண்டியில் (stroller) வைப்பது எளிது என்று நினைக்கின்றனர். உணவகங்களுக்கு சென்றால் குழந்தைகளின் கையில் மொபைல் போனை கொடுத்துவிட்டால் நிம்மதியாக சாப்பிடலாம் என்று எண்ணுகின்றனர். வீட்டில் வேலை செய்யும்போது குழந்தை வீடியோ கேம் விளையாடினால் தொந்தரவு செய்யாது என்று அனுமதிக்கின்றனர். இவை அனைத்துமே மாற்றப்பட வேண்டியவை.
உடல் செயல்பாடு ஓராண்டுக்கும் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகள், தரையில் தவழ்வது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் உடலை அசைக்கவேண்டும். குறைந்தது அரைமணி நேரம் குப்புற படுத்து விளையாட வேண்டும்.
ஒன்று முதல் இரண்டு வயதுடைய குழந்தைகள், ஒரு நாளில் குறைந்தது மூன்று மணி நேரம் உடலை அசைத்து செயல்பட வேண்டும். எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்களோ அது நல்லது.
மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகளையும் மேற்கூறிய வண்ணம் உடற் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கவேண்டும். எந்த அளவுக்கு அதிகம் செயல்படுகிறார்களோ அது நல்லது.
ஓராண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தள்ளுவண்டிகளில், நாற்காலிகளில், முதுகு, மார்பு பைகளில் உட்கார வைக்கப்படக்கூடாது. மொபைல், டி.வி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளை பார்க்கக்கூடாது. உடல் செயல்பாடுகளில் ஈடுபடாத நேரம் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், உரையாடுதல் நல்லது.
ஒன்று முதல் நான்கு வயதுடைய குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார வைக்கப்படக்கூடாது. ஒரு நாளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக டி.வி. மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளை பார்க்கக்கூடாது. நடமாடாத, விளையாடாத நேரங்களில் கதைகள் கூறுவது நன்று.
பிறந்தது முதல் மூன்று மாத வயதுள்ள பச்சிளங்குழந்தைகள், குட்டித் தூக்கம் உள்பட நாளொன்றுக்கு 14 முதல் 17 மணி நேரம் வரைக்கும் உறங்க வேண்டும்
4 முதல் 11 மாதம் வரையுள்ள பச்சிளங்குழந்தைகள், குட்டித் தூக்கம் உள்பட நாளொன்றுக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.
ஓராண்டு முதல் ஈராண்டு வயதுடைய குழந்தைகள், தினமும் 11 முதல் 14 மணி நேரம் நன்கு உறங்க வேண்டும். குறித்த நேரம் படுத்து எழும்ப வேண்டும்.
மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகள் 10 முதல் 13 மணி நேரம் உறங்க வேண்டும்.
மொபைல், டி.வி. ஆகியவற்றை பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும் என்பது மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் எனும் பயிற்சி மூலம் கற்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் எனும் பயிற்சி மூலம் கற்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது அமெரிக்காவிலுள்ள இலினொய் பல்கலைக்கழகம் மூலம் ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அவர்களிடம் ஒரு கற்பனையான வரைபடத்திலுள்ள பெயர்களையும் இடங்களையும் நினைவில் கொள்ளுமாறு கூறினர். அதனை நினைவுகூர்ந்து கூறுகையில், உடற்பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளின் நினைவாற்றல் மற்ற சாதாரண குழந்தைகளை விடவும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
குழந்தைகள் படிக்கும் விதத்தை ஆய்வு செய்கையில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவந்தது. இந்த ஆய்வின் மூலம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்க, ஏரோபிக் பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு மேலும் சில ஆலோசனைகளை தருகிறார்கள் ஆய்வாளர்கள். பிறந்த குழந்தைகள், முதல் இரண்டு வாரத்தில் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் வெளிவுலகுக்கு ஏற்றவாறு நான்கு முக்கிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். பாலை உறிஞ்சி குடித்தல், வெளி உலக சீதோஷ்ண நிலைக்கு பொருந்தி போதல், சுவாசிக்க கற்று கொள்ளுதல், மலம், சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றக் கற்று கொள்ளுதல் ஆகியவை அந்த திறன்கள் ஆகும்.
இவற்றில் எதுவொன்றில் திறன் குறைந்தாலும் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த காலகட்டத்தில் கூடுமானவரை மருத்துவமனை அருகில் இருக்கிற இடங்களில் தங்கியிருப்பது நல்லது. இரண்டு வாரம் முதல் இரண்டு வயது வரை உள்ள காலமானது குழந்தைகளின் வளர்ச்சி காலம். இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதாக குழந்தைகளுக்கு ஒட்டிக் கொள்ளும். அடிக்கடியும் இவை குழந்தைகளை தாக்கலாம்.
சீதோஷ்ண நிலை, பயணம், தூசி, அசுத்தங்கள், அழுக்குத் துணிகள், சுத்தமற்ற தண்ணீர், குடிக்கும் பால், ஜன்னல் கதவுகளின் மூலம் வீட்டின் உள்ளே நுழையும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் போன்றவைகளே இந்த வயதில் குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் காரணிகள். முடிந்தவரை இவைகளில் கவனம் செலுத்தி நோய் தாக்காதவாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதே வேளையில் என்னதான் பாதுக்காப்பாக இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சாதாரணம். அவ்வப்போது காய்ச்சல் வருவதும் அதுபோன்றது தான்.
அதுபற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் மருத்துவரிடம் சென்று குழந்தைகளை காண்பித்து வருவது நல்லது. அதே வேளையில் எப்போதும் ஐந்தாறு மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. ஏனென்றால் பின் விளைவுகள் இல்லாத மருந்து என்று எதுவுமே இல்லை என்பதை எல்லா மருந்தியல் நூல்களும், ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சத்து மருந்துகள் கூட சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் சத்து மருந்துகளை விடுத்து சத்துணவை அளிப்பதே நல்லது.
இந்த ஆய்வானது அமெரிக்காவிலுள்ள இலினொய் பல்கலைக்கழகம் மூலம் ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அவர்களிடம் ஒரு கற்பனையான வரைபடத்திலுள்ள பெயர்களையும் இடங்களையும் நினைவில் கொள்ளுமாறு கூறினர். அதனை நினைவுகூர்ந்து கூறுகையில், உடற்பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளின் நினைவாற்றல் மற்ற சாதாரண குழந்தைகளை விடவும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
குழந்தைகள் படிக்கும் விதத்தை ஆய்வு செய்கையில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவந்தது. இந்த ஆய்வின் மூலம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்க, ஏரோபிக் பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு மேலும் சில ஆலோசனைகளை தருகிறார்கள் ஆய்வாளர்கள். பிறந்த குழந்தைகள், முதல் இரண்டு வாரத்தில் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் வெளிவுலகுக்கு ஏற்றவாறு நான்கு முக்கிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். பாலை உறிஞ்சி குடித்தல், வெளி உலக சீதோஷ்ண நிலைக்கு பொருந்தி போதல், சுவாசிக்க கற்று கொள்ளுதல், மலம், சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றக் கற்று கொள்ளுதல் ஆகியவை அந்த திறன்கள் ஆகும்.
இவற்றில் எதுவொன்றில் திறன் குறைந்தாலும் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த காலகட்டத்தில் கூடுமானவரை மருத்துவமனை அருகில் இருக்கிற இடங்களில் தங்கியிருப்பது நல்லது. இரண்டு வாரம் முதல் இரண்டு வயது வரை உள்ள காலமானது குழந்தைகளின் வளர்ச்சி காலம். இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதாக குழந்தைகளுக்கு ஒட்டிக் கொள்ளும். அடிக்கடியும் இவை குழந்தைகளை தாக்கலாம்.
சீதோஷ்ண நிலை, பயணம், தூசி, அசுத்தங்கள், அழுக்குத் துணிகள், சுத்தமற்ற தண்ணீர், குடிக்கும் பால், ஜன்னல் கதவுகளின் மூலம் வீட்டின் உள்ளே நுழையும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் போன்றவைகளே இந்த வயதில் குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் காரணிகள். முடிந்தவரை இவைகளில் கவனம் செலுத்தி நோய் தாக்காதவாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதே வேளையில் என்னதான் பாதுக்காப்பாக இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சாதாரணம். அவ்வப்போது காய்ச்சல் வருவதும் அதுபோன்றது தான்.
அதுபற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் மருத்துவரிடம் சென்று குழந்தைகளை காண்பித்து வருவது நல்லது. அதே வேளையில் எப்போதும் ஐந்தாறு மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. ஏனென்றால் பின் விளைவுகள் இல்லாத மருந்து என்று எதுவுமே இல்லை என்பதை எல்லா மருந்தியல் நூல்களும், ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சத்து மருந்துகள் கூட சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் சத்து மருந்துகளை விடுத்து சத்துணவை அளிப்பதே நல்லது.
உங்களுக்கு “வீடியோ கேம்’ என்றால் உசிரு” என்று நீங்கள் சொல்லாமலே எங்களுக்குத் தெரியும். வீடியோ கேம் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
உங்களுக்கு “வீடியோ கேம்’ என்றால் உசிரு” என்று நீங்கள் சொல்லாமலே எங்களுக்குத் தெரியும். நிறைய குழந்தைகளின் பெற்றோர் புலம்புவதே எங்கள் பிள்ளைகள் செல்போனை எடுத்தால் கண்கொட்டாமல் பார்க்கிறார்கள், விளையாடுகிறார்கள் என்றுதானே? 1972-ல் இதே நாளில்தான் (நவம்பர்29) முதல் வீடியோ கேம் விற்பனை செய்யப்பட்டது. இன்று உலகின் வணிகச் சந்தையில் வீடியே கேம்களுக்கு முக்கிய இடம் உண்டு. வீடியோ கேம் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
* சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் வீடியோ கேம்களுக்கு ரசிகர்கள்தான். செல்போன்-கணினி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் தீவிர விளையாட்டு ஆர்வமுடையவர்கள்.
* முதல் வீடியோ கேம் 1950-ம் ஆண்டுவாக்கில் வெளியானது. கணினிகள் அதிகம் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே வீடியோ கேம்களும் தோன்றிவிட்டன. முதல் வீடியோ கேம் விளையாட்டாக அறியப்படுவது ‘ஸ்பேஸ்வார்’ என்பதாகும். ஆண்டுதோறும் புதிய புதிய விளையாட்டுகள் அறிமுகமாகிக் கொண்டிருந்தன.
* நோலன் புஷ்னெல் என்பவர் ‘பாங்க்’ என்ற விளையாட்டை தயாரித்து 1972-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வணிக ரீதியில் விற்பனைக்குவிட்டார். அதற்கு முன்புவரை உள்ள வீடியோ கேம் விளையாட்டுகள் கருவியுடன் அல்லது கணினியுடன் இணைந்ததாக வந்தன. டென்னிஸ் விளையாட்டின் பிரதிபலிப்பாக தயாரான இந்த வீடியோகேம் விளையாட்டுதான் முதன் முதலில் விலைக்கு விற்பனையான விளையாட்டாகவும், நல்ல சந்தை மதிப்பை பிடித்த விளையாட்டாகவும் பிரபலமானது. அதற்குபிறகு வீடியோகேம் சந்தை புது உத்வேகம் பெற்றது என்றால் மிகையில்லை.
* வீடியோ கேம் விளையாட்டுகள் எண்ணற்றவை உள்ளன. இவை எலக்ட்ரானிக் கருவிகளின் திரையில் விளையாடப்படுகின்றன. அவை விளையாடும் தன்மையைப் பொறுத்து விதவிதமாக பிரிக்கப்படுகின்றன. பங்கு வகிக்கும் விளையாட்டுகள், துப்பாக்கி சுடும் விளையாட்டுகள், அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் போட்டி விளையாட்டுகள், சாதுர்ய திறன் விளையாட்டுகள், கூட்டாக விளையாடும் விளையாட்டு, தனிநபர் விளையாட்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
* விளையாடும் கருவிகளின் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், இணையதள விளையாட்டுகள், விளையாட்டு சாதன விளையாட்டுகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
* விற்பனை அடிப்படையில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து ஆடும் விளையாட்டுகள், வலைத்தளங்களில் பங்கிட்டு ஆடும் விளையாட்டுகள், கருவிகளுடன் விலைக்கு வாங்கி விளையாடும் விளையாட்டுகள், ஆன்லைனில் நிகழ்நேரத்தில் ஆடும் விளையாட்டுகள் என வகைப்படுத்தலாம்.
* அவ்வப்போது பல்வேறு விளையாட்டுகளுக்கு மவுசு அதிகரிப்பது உண்டு. போர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடும் விளையாட்டுகள், ரேஸ் விளையாட்டுகள் சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரிதும் கவர்கின்றன.
* ஜப்பானிய நிறுவனமான நைன்டென்டூ, வீடியோ கேம் விளையாட்டுகளில் முதன் முதலில் பல்வேறு புதுமைகளை புகுத்தியது. விளையாட்டுக்கென தனி எந்திரத்தை உருவாக்கியதிலும், அந்த எந்திரத்தை அடுத்தடுத்த தலைமுறை மாற்றங்களுக்கு கொண்டு சென்ற பெருமையும் இந்த நிறுவனத்தைச் சாரும். ரிமோட்போல விளையாட்டு கட்டுப்பாட்டு கருவியை உருவாக்கிய பெருமையும் இதனுடையதுதான். எண்ணற்ற வீடியோ கேம்களையும் உருவாக்கி வீடியோ கேம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. போகிமான், சூப்பர் மரியோ பிரோஸ், ஸ்டார்டேவ் வேலி உள்ளிட்ட பல விளையாட்டுகள் இதன் தயாரிப்புகளாகும். இருந்தாலும் இன்றைய காலத்தில் சீன நிறுவனமான டென்சென்ட், ஏசியா பசிபிக் உள்ளிட்டவையும் வீடியோ கேம் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.
* சிறுவர்களையும், பெரியவர்களையும் கவரும் பொதுவான விளையாட்டு போட்டி மற்றும் சண்டை விளையாட்டுகள்தான். ‘மார்ட்டல் காம்பட்’ என்பது புகழ்பெற்ற சண்டை விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டு 4 பேர் கொண்ட குழுவின் 10 மாத கால முயற்சியில் உருவாக்கப்பட்டது. அந்த விளையாட்டு முதல் 6 மாதத்திற்கு பெயர் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
* பிளேஸ்டேசன் -2 கருவியில் விளையாடியிருக்கிறீர்களா? வீடியோ கேம் விளையாட்டுகளில் புதிய மறுமலர்ச்சி ஏற்படுத்திய பெருமைக்குரிய சாதனம் இது. பிளேஸ்டேசன் கருவிகளில் விளையாடும்போது சீரற்ற வகையில் டவர்களும், தொகுதிகளும் (பிளாக்ஸ்) காணப்படுவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்களா? பிளாக்ஸ்கள் விளையாட்டு சேமிக்கப்பட்டதை குறிக்கும். டவர்களின் உயரம், நீங்கள் எவ்வளவு நேரம் விளையாடினீர்களோ அதற்கேற்றாற்போல உயரமாக இருக்கும்.
* விளையாட்டு கருவிகளில் அதிகமாக விற்பனையான சாதனம் பிளேஸ்டேசன்-2 கருவிதான். இது சோனி நிறுவனத்தின் தயாரிப்பாகும். தற்போது இதன் புதிய பதிப்பான ‘பிளேஸ்டேசன்-4’ நவீன தொழில்நுட்பங்களுடன் விற்பனையாகிறது.
* வீடியோ கேம் விளையாட்டுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், நேரம் குடிப்பவையாகும். சிறுவர்களும், மாணவர்களும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, தங்கள் உடல் நலம், மன நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கல்வியில் நாட்டம் குறைவதால், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ? என்று பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். எனவே விளையாட்டுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, மற்ற நேரங்களை படிக்கவும், வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துவதுதான் சமர்த்து பிள்ளைகளுக்கு அழகு. நீங்கள் சமர்த்துதானே?!
* சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் வீடியோ கேம்களுக்கு ரசிகர்கள்தான். செல்போன்-கணினி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் தீவிர விளையாட்டு ஆர்வமுடையவர்கள்.
* முதல் வீடியோ கேம் 1950-ம் ஆண்டுவாக்கில் வெளியானது. கணினிகள் அதிகம் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே வீடியோ கேம்களும் தோன்றிவிட்டன. முதல் வீடியோ கேம் விளையாட்டாக அறியப்படுவது ‘ஸ்பேஸ்வார்’ என்பதாகும். ஆண்டுதோறும் புதிய புதிய விளையாட்டுகள் அறிமுகமாகிக் கொண்டிருந்தன.
* நோலன் புஷ்னெல் என்பவர் ‘பாங்க்’ என்ற விளையாட்டை தயாரித்து 1972-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வணிக ரீதியில் விற்பனைக்குவிட்டார். அதற்கு முன்புவரை உள்ள வீடியோ கேம் விளையாட்டுகள் கருவியுடன் அல்லது கணினியுடன் இணைந்ததாக வந்தன. டென்னிஸ் விளையாட்டின் பிரதிபலிப்பாக தயாரான இந்த வீடியோகேம் விளையாட்டுதான் முதன் முதலில் விலைக்கு விற்பனையான விளையாட்டாகவும், நல்ல சந்தை மதிப்பை பிடித்த விளையாட்டாகவும் பிரபலமானது. அதற்குபிறகு வீடியோகேம் சந்தை புது உத்வேகம் பெற்றது என்றால் மிகையில்லை.
* வீடியோ கேம் விளையாட்டுகள் எண்ணற்றவை உள்ளன. இவை எலக்ட்ரானிக் கருவிகளின் திரையில் விளையாடப்படுகின்றன. அவை விளையாடும் தன்மையைப் பொறுத்து விதவிதமாக பிரிக்கப்படுகின்றன. பங்கு வகிக்கும் விளையாட்டுகள், துப்பாக்கி சுடும் விளையாட்டுகள், அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் போட்டி விளையாட்டுகள், சாதுர்ய திறன் விளையாட்டுகள், கூட்டாக விளையாடும் விளையாட்டு, தனிநபர் விளையாட்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
* விளையாடும் கருவிகளின் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், இணையதள விளையாட்டுகள், விளையாட்டு சாதன விளையாட்டுகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
* விற்பனை அடிப்படையில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து ஆடும் விளையாட்டுகள், வலைத்தளங்களில் பங்கிட்டு ஆடும் விளையாட்டுகள், கருவிகளுடன் விலைக்கு வாங்கி விளையாடும் விளையாட்டுகள், ஆன்லைனில் நிகழ்நேரத்தில் ஆடும் விளையாட்டுகள் என வகைப்படுத்தலாம்.
* அவ்வப்போது பல்வேறு விளையாட்டுகளுக்கு மவுசு அதிகரிப்பது உண்டு. போர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடும் விளையாட்டுகள், ரேஸ் விளையாட்டுகள் சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரிதும் கவர்கின்றன.
* ஜப்பானிய நிறுவனமான நைன்டென்டூ, வீடியோ கேம் விளையாட்டுகளில் முதன் முதலில் பல்வேறு புதுமைகளை புகுத்தியது. விளையாட்டுக்கென தனி எந்திரத்தை உருவாக்கியதிலும், அந்த எந்திரத்தை அடுத்தடுத்த தலைமுறை மாற்றங்களுக்கு கொண்டு சென்ற பெருமையும் இந்த நிறுவனத்தைச் சாரும். ரிமோட்போல விளையாட்டு கட்டுப்பாட்டு கருவியை உருவாக்கிய பெருமையும் இதனுடையதுதான். எண்ணற்ற வீடியோ கேம்களையும் உருவாக்கி வீடியோ கேம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. போகிமான், சூப்பர் மரியோ பிரோஸ், ஸ்டார்டேவ் வேலி உள்ளிட்ட பல விளையாட்டுகள் இதன் தயாரிப்புகளாகும். இருந்தாலும் இன்றைய காலத்தில் சீன நிறுவனமான டென்சென்ட், ஏசியா பசிபிக் உள்ளிட்டவையும் வீடியோ கேம் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.
* சிறுவர்களையும், பெரியவர்களையும் கவரும் பொதுவான விளையாட்டு போட்டி மற்றும் சண்டை விளையாட்டுகள்தான். ‘மார்ட்டல் காம்பட்’ என்பது புகழ்பெற்ற சண்டை விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டு 4 பேர் கொண்ட குழுவின் 10 மாத கால முயற்சியில் உருவாக்கப்பட்டது. அந்த விளையாட்டு முதல் 6 மாதத்திற்கு பெயர் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
* பிளேஸ்டேசன் -2 கருவியில் விளையாடியிருக்கிறீர்களா? வீடியோ கேம் விளையாட்டுகளில் புதிய மறுமலர்ச்சி ஏற்படுத்திய பெருமைக்குரிய சாதனம் இது. பிளேஸ்டேசன் கருவிகளில் விளையாடும்போது சீரற்ற வகையில் டவர்களும், தொகுதிகளும் (பிளாக்ஸ்) காணப்படுவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்களா? பிளாக்ஸ்கள் விளையாட்டு சேமிக்கப்பட்டதை குறிக்கும். டவர்களின் உயரம், நீங்கள் எவ்வளவு நேரம் விளையாடினீர்களோ அதற்கேற்றாற்போல உயரமாக இருக்கும்.
* விளையாட்டு கருவிகளில் அதிகமாக விற்பனையான சாதனம் பிளேஸ்டேசன்-2 கருவிதான். இது சோனி நிறுவனத்தின் தயாரிப்பாகும். தற்போது இதன் புதிய பதிப்பான ‘பிளேஸ்டேசன்-4’ நவீன தொழில்நுட்பங்களுடன் விற்பனையாகிறது.
* வீடியோ கேம் விளையாட்டுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், நேரம் குடிப்பவையாகும். சிறுவர்களும், மாணவர்களும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, தங்கள் உடல் நலம், மன நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கல்வியில் நாட்டம் குறைவதால், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ? என்று பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். எனவே விளையாட்டுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, மற்ற நேரங்களை படிக்கவும், வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துவதுதான் சமர்த்து பிள்ளைகளுக்கு அழகு. நீங்கள் சமர்த்துதானே?!
சிறுவர்கள் குற்ற விகிதத்தில் தமிழகத்தின் நிலை இதர மாநிலங்களை விட மேம்பட்டு இருப்பதாக தோன்றினாலும் இவற்றின் போக்குகள் கவலையளிப்பதாக உள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாறி வரும் சமூக அமைப்பு, பொருளாதார அழுத்தங்கள் மற்றும் சிறு வயது முதல் வடிகட்டப்படாத செயல்களுக்கு ஆட்படுதல் ஆகியவை சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுகின்றன.
சிறுவர்கள் குற்ற விகிதத்தில் தமிழகத்தின் நிலை இதர மாநிலங்களை விட மேம்பட்டு இருப்பதாக தோன்றினாலும் இவற்றின் போக்குகள் கவலையளிப்பதாக உள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சிறுவர்கள் புரியும் குற்றங்களின் எண்ணிக்கை 2017-ல் 2,376 ஆக இருந்தது; இதன் விகிதம் (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பதிவாகும் நிகழ்வுகள்) 11.8 ஆக பதிவானது.
தேசிய அளவில் இது 33,606 ஆக, குற்ற விகிதம் 7.5 ஆக இருப்பதாக என்.சி.ஆர்.பி. (தேசிய குற்ற ஆவண காப்பகம்) கூறுகிறது.
வெகு வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பாரம்பரியமான சமூக அமைப்பில் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கத்தினால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்று குற்றவியல் உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
கூட்டுக்குடும்பங்களின் சிதைவு, வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிட முடியாத சூழல், சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களிடம் பரவும் வயது வந்தவர்களுக்கான காட்சிப்பொருட்கள் இவற்றின் விளைவாக ‘நாயக பிம்பத்தை’ கட்டமைக்கும் உந்துதல் ஏற்பட்டு சிறுவர்களிடம் அழுத்தத்தை உருவாக்கி அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட செய்கிறது.
தமிழகத்தில் சிறுவர்கள் குற்றம் 2015-ல் 1,814 ஆகவும், 2016-ல் 2,217 ஆகவும் இருந்து 2017-ல் 2,376 ஆக சற்று உயர்ந்துள்ளதாக என்.சி.ஆர்.பி தரவுகள் கூறுகின்றது.
“சிறுவர் குற்றங்களில் அனேகமாக 30 முதல் 40 சதவீதம் மட்டுமே காவல் துறையினரின் கவனத்திற்கு வருகிறது. பெரும்பாலான சிறுவர் குற்றவாளிகள் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தாம். அரசாங்கம் அல்லது அரசியல் தலைமையில் உயர்ந்த பதவியில் இருக்கும் உறவினர் ஒருவரின் பெயரை சொல்லி தப்பிக்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த குடும்பங்களில் இருந்து இவர்கள் வருகின்றனர்” என்கிறார் முன்னாள் தமிழக டி.ஜி.பி. டி.முகர்ஜி.
“சில இடங்களில் இது மிக இளம் வயதில் ஒன்பது வயதில் தொடங்குகிறது. 100-ல் சுமார் 30 சிறுவர்கள், குற்றங்களை புரியும் சூழல்களுக்கு ஆளாகின்றனர். அதிகாரப்பூர்வமாக பதிவாகும் குற்றங்களை விட சிறுவர் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். அவமானத்திற்கு பயந்து பெற்றோர்கள் இதை பற்றி புகார் அளிக்க மறுப்பதே இதற்கு காரணம். சிறிய குற்றங்களை, பாதிக்கப்பட்டவர்களும், பெற்றோர்களும் பேசித் தீர்த்துக்கொள்கின்றனர். காவல் துறையினரிடம் இவை பற்றி புகார் அளிக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வமற்ற சமரசங்கள் மூலம் இவை தீர்க்கப்படுகின்றன” என்கிறார் தேசிய குற்ற புலன் விசாரணை அமைப்பின் பிராந்திய இயக்குனரும், தமிழ்நாடு உளவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான டாக்டர் ஹேமப்பிரியா கார்த்திக்.
செல்போன்களுக்கு அடிமையாதல், தம் பெற்றோர்களின் வசதிக்கு மீறிய வாழ்க்கை முறையை வெளிகாட்டிக்கொள்ள அதீத ஆசை, தங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள சமூக ஊடகங்கள் மூலம் சிறிய வயதிலேயே பாலியல் தொடர்பான விஷயங்களை பார்த்தல், சிறிய வயதிலேயே மதுகுடித்தல், புகை பிடித்தல், சக நண்பர்களின் அழுத்தத்தில் தம்மை தாதாக்களை போல் காட்டிக்கொள்ள, எதற்கும் துணிந்தவன் என்ற பிம்பத்தை கட்டமைக்க, சங்கிலி பறிப்பு, அடிதடியில் ஈடுபடுவது, எதிர் கோஷ்டி பையன்களை தாக்குதல், காதலிக்க மறுத்த பெண்களை தாக்குதல் போன்றவை குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களிடம் காணப்படும் சில போக்குகள் ஆகும்.
மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவது, அதிவேகமாக ஓட்டுதல், பொறுப்பில்லாமல் ஓட்டி பிறருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பணம் இல்லாதபோது சிறிய அளவில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.
பெற்றோர்கள் செல்லம் கொடுப்பது, அசுரன், நூறாவது நாள் போன்ற வன்முறையை தூண்டும் திரைப்படங்களின் தாக்கங்கள், திரைப்பட தணிக்கை வாரியத்தின் அலட்சியபோக்கு, வீடுகளில் மது குடிக்கும் கலாசாரத்தினால் அதை பின்பற்றும் சிறுவர்கள், தங்களின் பிள்ளைகளின் விருப்பத்தை என்ன செலவானாலும் நிறைவேற்ற முயலும் பெறோர்களின் போக்குகள் ஆகியவை சிறுவர் குற்றங்கள் அதிகரிக்க காரணங்கள் ஆகும். அதிகரிக்கும் சிறுவர் குற்றங்களை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தம் தேவை. சமுதாயம் தான் இதை முன்னெடுக்க வேண்டும்” என்கிறார் முகர்ஜி.
ஒரு 14 வயது சிறுவன், கஞ்சா வாங்க தன் தாயிடம் பணம் கேட்ட சம்பவத்தை டாக்டர் ஹேமப்பிரியா விவரிக்கிறார். பணம் கொடுக்க அவர் மறுத்ததும் அந்த சிறுவன் தன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரின் தலையில் அடிபட்டு மரணமடைந்தார். அந்த சிறுவன் இறந்து போன தன் தாயாரின் கைகளில் இருந்த பணத்தை எடுத்து கஞ்சா வாங்கி புகைத்தான். மாலையில் அவனின் தந்தை வீடு திரும்பிய போது அவன் முழுமையாக கஞ்சா போதையில் இருப்பதை கண்டார்.
இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று அவன் தந்தை யோசித்து கொண்டிருந்தபோது அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையில் இருந்த அந்த மகன் அவரை ஒரு விளக்கு வைக்கும் கட்டையால் அடித்துக்கொன்றான். இப்போது அந்த சிறுவன் ஒரு சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தனது செயல்களுக்கு வருந்தியவாறு தண்டனை காலத்தை கழிக்கிறான்.
அந்த சீர்திருத்த பள்ளியில் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளான். விடுதலை ஆனபின்பு சமூகமும், தன் குடும்பமும் தம்மை ஏற்க மாட்டார்கள் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். எதிர்காலத்தில் அவன் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அரசு நடத்தும் சிறுவர் சீர்திருத்த காப்பகங்களில் ஆரோக்கியமான சூழல் நிலவுவதில்லை. பிடிபட்ட சிறுவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. போதுமான இடவசதிகள் இருப்பதில்லை. இடப்பற்றாக்குறையினால் சிறுவர் குற்றவாளிகள் வயது வந்தவர்களுக்கான சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு குற்றச்செயல்களின் நுணுக்கங்கள் பற்றி கற்கின்றனர். சிறையை விட்டு விடுதலை ஆன பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களில் சேருகின்றனர். சமூகம் இவர்களை மன்னிப்பதில்லை என்பதால் இச்சிறுவர்கள் ஒரு குற்றச்சுழலில் சிக்குகின்றனர்.
“பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களின் அருகில் இருக்கும் சிறுவர்கள் அவ்வப்போது பிடிக்கப்பட்டு துணை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். பிறகு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கைதிகளாகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தீவிரமான குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களிடம் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் குற்றவாளிகளை உற்பத்தி செய்கின்றனர்.
இந்த சிறுவர்கள் சிறு குற்றச்செயல்களில் தொடங்குகின்றனர். பிறகு கே.டி.(தெரிந்த திருடன்), டி.சி. (ஆவணக்குற்றவாளி) மற்றும் ஹெச்.ஓ. (தொடர்ச்சியாக குற்றம் செய்பவர்) போன்ற அடுத்த கட்டங்களுக்கு நகர்கின்றனர். தொடக்க காலத்தில் சிறிய குற்றச்செயல்கள் புரியும் சிறுவர்கள் மீது வீடற்றவர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அட்டவணை ரவுடிகள் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் அட்டவணையில் சேர்க்க எப்.ஐ.ஆர்.கள் மட்டும் போதும். குற்றம் நிரூபிக்கப்பட தேவையில்லை. வரலாறு அட்டவணையில் குற்றவாளிகளின் பின்னணி முழுவதும் சேர்க்கப்படும்” என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி விவரிக்கிறார்.
காவல் நிலையங்களில் உள்ள குற்றங்கள் பற்றிய ஆவணங்கள் ஐந்து வகையானவை. குற்றங்கள் பதிவேடு, குற்ற வரைபடம் (அதிக அளவில் குற்றங்கள் நிகழும் பகுதிகள்), முன்னாள் கைதிகள் பதிவேடு, கிராம குற்றப்பதிவேடு (கோஷ்டிகள், சாதி மோதல்கள், சந்தைகள் மற்றும் திருவிழாக்கள், முக்கிய வழக்குகள் போன்றவற்றை பற்றிய விரிவான தகவல்களை கொண்ட பதிவேடு) மற்றும் வரலாறு பதிவேடு ஆகியவை.
வீடுகளில் ஒரு நிறைவான சூழலை வளர்த்தெடுக்க முடியாத பெற்றோர்களிடம் இருந்து போதிய கவனம் கிடைக்காததில் இருந்து இது தொடங்குவதாக உளவியாளர்கள் கூறுகின்றனர். உணர்வுரீதியான வெற்றிடம் ஒன்று உருவாகும்போது அதை சிறுவர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு நிரப்புகின்றனர். இது அனைத்து வர்க்கத்திற்கும் பொருந்தும். பள்ளிகள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது அதிகரித்துள்ளது. ஆனால் அவை இதற்கான பொறுப்பை பெற்றோர்களிடம் சுமத்தி இது சிறுவர்களிடம் ஏற்படும் தாக்கங்களை புறந்தள்ளுகின்றன.
சிறுவர்கள் குற்ற விகிதத்தில் தமிழகத்தின் நிலை இதர மாநிலங்களை விட மேம்பட்டு இருப்பதாக தோன்றினாலும் இவற்றின் போக்குகள் கவலையளிப்பதாக உள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சிறுவர்கள் புரியும் குற்றங்களின் எண்ணிக்கை 2017-ல் 2,376 ஆக இருந்தது; இதன் விகிதம் (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பதிவாகும் நிகழ்வுகள்) 11.8 ஆக பதிவானது.
தேசிய அளவில் இது 33,606 ஆக, குற்ற விகிதம் 7.5 ஆக இருப்பதாக என்.சி.ஆர்.பி. (தேசிய குற்ற ஆவண காப்பகம்) கூறுகிறது.
வெகு வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பாரம்பரியமான சமூக அமைப்பில் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கத்தினால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்று குற்றவியல் உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
கூட்டுக்குடும்பங்களின் சிதைவு, வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிட முடியாத சூழல், சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களிடம் பரவும் வயது வந்தவர்களுக்கான காட்சிப்பொருட்கள் இவற்றின் விளைவாக ‘நாயக பிம்பத்தை’ கட்டமைக்கும் உந்துதல் ஏற்பட்டு சிறுவர்களிடம் அழுத்தத்தை உருவாக்கி அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட செய்கிறது.
தமிழகத்தில் சிறுவர்கள் குற்றம் 2015-ல் 1,814 ஆகவும், 2016-ல் 2,217 ஆகவும் இருந்து 2017-ல் 2,376 ஆக சற்று உயர்ந்துள்ளதாக என்.சி.ஆர்.பி தரவுகள் கூறுகின்றது.
“சிறுவர் குற்றங்களில் அனேகமாக 30 முதல் 40 சதவீதம் மட்டுமே காவல் துறையினரின் கவனத்திற்கு வருகிறது. பெரும்பாலான சிறுவர் குற்றவாளிகள் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தாம். அரசாங்கம் அல்லது அரசியல் தலைமையில் உயர்ந்த பதவியில் இருக்கும் உறவினர் ஒருவரின் பெயரை சொல்லி தப்பிக்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த குடும்பங்களில் இருந்து இவர்கள் வருகின்றனர்” என்கிறார் முன்னாள் தமிழக டி.ஜி.பி. டி.முகர்ஜி.
“சில இடங்களில் இது மிக இளம் வயதில் ஒன்பது வயதில் தொடங்குகிறது. 100-ல் சுமார் 30 சிறுவர்கள், குற்றங்களை புரியும் சூழல்களுக்கு ஆளாகின்றனர். அதிகாரப்பூர்வமாக பதிவாகும் குற்றங்களை விட சிறுவர் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். அவமானத்திற்கு பயந்து பெற்றோர்கள் இதை பற்றி புகார் அளிக்க மறுப்பதே இதற்கு காரணம். சிறிய குற்றங்களை, பாதிக்கப்பட்டவர்களும், பெற்றோர்களும் பேசித் தீர்த்துக்கொள்கின்றனர். காவல் துறையினரிடம் இவை பற்றி புகார் அளிக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வமற்ற சமரசங்கள் மூலம் இவை தீர்க்கப்படுகின்றன” என்கிறார் தேசிய குற்ற புலன் விசாரணை அமைப்பின் பிராந்திய இயக்குனரும், தமிழ்நாடு உளவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான டாக்டர் ஹேமப்பிரியா கார்த்திக்.
செல்போன்களுக்கு அடிமையாதல், தம் பெற்றோர்களின் வசதிக்கு மீறிய வாழ்க்கை முறையை வெளிகாட்டிக்கொள்ள அதீத ஆசை, தங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள சமூக ஊடகங்கள் மூலம் சிறிய வயதிலேயே பாலியல் தொடர்பான விஷயங்களை பார்த்தல், சிறிய வயதிலேயே மதுகுடித்தல், புகை பிடித்தல், சக நண்பர்களின் அழுத்தத்தில் தம்மை தாதாக்களை போல் காட்டிக்கொள்ள, எதற்கும் துணிந்தவன் என்ற பிம்பத்தை கட்டமைக்க, சங்கிலி பறிப்பு, அடிதடியில் ஈடுபடுவது, எதிர் கோஷ்டி பையன்களை தாக்குதல், காதலிக்க மறுத்த பெண்களை தாக்குதல் போன்றவை குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களிடம் காணப்படும் சில போக்குகள் ஆகும்.
மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவது, அதிவேகமாக ஓட்டுதல், பொறுப்பில்லாமல் ஓட்டி பிறருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பணம் இல்லாதபோது சிறிய அளவில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.
பெற்றோர்கள் செல்லம் கொடுப்பது, அசுரன், நூறாவது நாள் போன்ற வன்முறையை தூண்டும் திரைப்படங்களின் தாக்கங்கள், திரைப்பட தணிக்கை வாரியத்தின் அலட்சியபோக்கு, வீடுகளில் மது குடிக்கும் கலாசாரத்தினால் அதை பின்பற்றும் சிறுவர்கள், தங்களின் பிள்ளைகளின் விருப்பத்தை என்ன செலவானாலும் நிறைவேற்ற முயலும் பெறோர்களின் போக்குகள் ஆகியவை சிறுவர் குற்றங்கள் அதிகரிக்க காரணங்கள் ஆகும். அதிகரிக்கும் சிறுவர் குற்றங்களை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தம் தேவை. சமுதாயம் தான் இதை முன்னெடுக்க வேண்டும்” என்கிறார் முகர்ஜி.
ஒரு 14 வயது சிறுவன், கஞ்சா வாங்க தன் தாயிடம் பணம் கேட்ட சம்பவத்தை டாக்டர் ஹேமப்பிரியா விவரிக்கிறார். பணம் கொடுக்க அவர் மறுத்ததும் அந்த சிறுவன் தன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரின் தலையில் அடிபட்டு மரணமடைந்தார். அந்த சிறுவன் இறந்து போன தன் தாயாரின் கைகளில் இருந்த பணத்தை எடுத்து கஞ்சா வாங்கி புகைத்தான். மாலையில் அவனின் தந்தை வீடு திரும்பிய போது அவன் முழுமையாக கஞ்சா போதையில் இருப்பதை கண்டார்.
இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று அவன் தந்தை யோசித்து கொண்டிருந்தபோது அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையில் இருந்த அந்த மகன் அவரை ஒரு விளக்கு வைக்கும் கட்டையால் அடித்துக்கொன்றான். இப்போது அந்த சிறுவன் ஒரு சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தனது செயல்களுக்கு வருந்தியவாறு தண்டனை காலத்தை கழிக்கிறான்.
அந்த சீர்திருத்த பள்ளியில் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளான். விடுதலை ஆனபின்பு சமூகமும், தன் குடும்பமும் தம்மை ஏற்க மாட்டார்கள் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். எதிர்காலத்தில் அவன் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அரசு நடத்தும் சிறுவர் சீர்திருத்த காப்பகங்களில் ஆரோக்கியமான சூழல் நிலவுவதில்லை. பிடிபட்ட சிறுவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. போதுமான இடவசதிகள் இருப்பதில்லை. இடப்பற்றாக்குறையினால் சிறுவர் குற்றவாளிகள் வயது வந்தவர்களுக்கான சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு குற்றச்செயல்களின் நுணுக்கங்கள் பற்றி கற்கின்றனர். சிறையை விட்டு விடுதலை ஆன பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களில் சேருகின்றனர். சமூகம் இவர்களை மன்னிப்பதில்லை என்பதால் இச்சிறுவர்கள் ஒரு குற்றச்சுழலில் சிக்குகின்றனர்.
“பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களின் அருகில் இருக்கும் சிறுவர்கள் அவ்வப்போது பிடிக்கப்பட்டு துணை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். பிறகு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கைதிகளாகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தீவிரமான குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களிடம் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் குற்றவாளிகளை உற்பத்தி செய்கின்றனர்.
இந்த சிறுவர்கள் சிறு குற்றச்செயல்களில் தொடங்குகின்றனர். பிறகு கே.டி.(தெரிந்த திருடன்), டி.சி. (ஆவணக்குற்றவாளி) மற்றும் ஹெச்.ஓ. (தொடர்ச்சியாக குற்றம் செய்பவர்) போன்ற அடுத்த கட்டங்களுக்கு நகர்கின்றனர். தொடக்க காலத்தில் சிறிய குற்றச்செயல்கள் புரியும் சிறுவர்கள் மீது வீடற்றவர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அட்டவணை ரவுடிகள் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் அட்டவணையில் சேர்க்க எப்.ஐ.ஆர்.கள் மட்டும் போதும். குற்றம் நிரூபிக்கப்பட தேவையில்லை. வரலாறு அட்டவணையில் குற்றவாளிகளின் பின்னணி முழுவதும் சேர்க்கப்படும்” என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி விவரிக்கிறார்.
காவல் நிலையங்களில் உள்ள குற்றங்கள் பற்றிய ஆவணங்கள் ஐந்து வகையானவை. குற்றங்கள் பதிவேடு, குற்ற வரைபடம் (அதிக அளவில் குற்றங்கள் நிகழும் பகுதிகள்), முன்னாள் கைதிகள் பதிவேடு, கிராம குற்றப்பதிவேடு (கோஷ்டிகள், சாதி மோதல்கள், சந்தைகள் மற்றும் திருவிழாக்கள், முக்கிய வழக்குகள் போன்றவற்றை பற்றிய விரிவான தகவல்களை கொண்ட பதிவேடு) மற்றும் வரலாறு பதிவேடு ஆகியவை.
வீடுகளில் ஒரு நிறைவான சூழலை வளர்த்தெடுக்க முடியாத பெற்றோர்களிடம் இருந்து போதிய கவனம் கிடைக்காததில் இருந்து இது தொடங்குவதாக உளவியாளர்கள் கூறுகின்றனர். உணர்வுரீதியான வெற்றிடம் ஒன்று உருவாகும்போது அதை சிறுவர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு நிரப்புகின்றனர். இது அனைத்து வர்க்கத்திற்கும் பொருந்தும். பள்ளிகள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது அதிகரித்துள்ளது. ஆனால் அவை இதற்கான பொறுப்பை பெற்றோர்களிடம் சுமத்தி இது சிறுவர்களிடம் ஏற்படும் தாக்கங்களை புறந்தள்ளுகின்றன.
8-12 மாத காலத்தில் குழந்தைகள் நடத்தல், பேசுதல் போன்ற செயல்களை புரிவர். பெற்றோராகிய நீங்கள் எதையெல்லாம் குழந்தைக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
8-12 மாத காலத்தில் குழந்தைகள் நடத்தல், பேசுதல் போன்ற செயல்களை புரிவர். பெற்றோராகிய நீங்கள் எதையெல்லாம் குழந்தைக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. யார் யார் எந்த உறவினர் மற்றும் செல்லப்பிராணிகள் இவர்களின் பெயர்களை அறிமுகப்படுத்த உகந்த நேரம் இது. குழந்தைகள் எளிதில் அனைத்தையும் கற்றுக் கொள்வர்...!
2. குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள், பழங்கள், காய்கள் மற்றும் பொருட்கள் இவற்றின் பொருட்களை கற்றுக்கொடுக்க ஏற்ற நேரம் இதுவே! அவர்கள் நீங்கள் கூறுவதை நன்கு கேட்டு, அதை மனதில் பதிய வைக்கும் தருணமும் இதுவே!
3. குழந்தைகளுடன் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டிருங்கள்; அவர்களுக்கு ஏதேனும் பொருள் அல்லது இடத்தை பற்றிய தகவல்களை சொல்லுங்கள். நீங்கள் கூறுபவை குழந்தையின் மனதில் ஆழமாக பதிவதோடு, அவர்கள் அதை திரும்பக் கூற முயற்சியும் புரிவர்..!
4. இந்த காலகட்டத்தில் பேச துவங்கிய பின், குழந்தைகள் பாடல்களை நன்கு கவனித்துக் கேட்பர். உங்கள் குழந்தைக்கு நல்ல பாடல்களை பாடிக் காட்டுங்கள். நீங்கள் பாடிக்காட்டினால், குழந்தைகள் அதை திரும்பிப் பாட முயல்வர்..!
5. குழந்தைகள் படங்கள் மற்றும் காணொளி பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். ஆகையால், நல்ல நிறமுள்ள படங்களைக் காட்டி குழந்தைகளை வார்த்தை உச்சரிப்புகள் செய்யும் படி பழக்கலாம். இப்படி படங்களை பார்த்து பயில்வது, குழந்தைகளின் மனதில் ஆழமாக, எளிதில் பதிந்துவிடும்..!
1. யார் யார் எந்த உறவினர் மற்றும் செல்லப்பிராணிகள் இவர்களின் பெயர்களை அறிமுகப்படுத்த உகந்த நேரம் இது. குழந்தைகள் எளிதில் அனைத்தையும் கற்றுக் கொள்வர்...!
2. குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள், பழங்கள், காய்கள் மற்றும் பொருட்கள் இவற்றின் பொருட்களை கற்றுக்கொடுக்க ஏற்ற நேரம் இதுவே! அவர்கள் நீங்கள் கூறுவதை நன்கு கேட்டு, அதை மனதில் பதிய வைக்கும் தருணமும் இதுவே!
3. குழந்தைகளுடன் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டிருங்கள்; அவர்களுக்கு ஏதேனும் பொருள் அல்லது இடத்தை பற்றிய தகவல்களை சொல்லுங்கள். நீங்கள் கூறுபவை குழந்தையின் மனதில் ஆழமாக பதிவதோடு, அவர்கள் அதை திரும்பக் கூற முயற்சியும் புரிவர்..!
4. இந்த காலகட்டத்தில் பேச துவங்கிய பின், குழந்தைகள் பாடல்களை நன்கு கவனித்துக் கேட்பர். உங்கள் குழந்தைக்கு நல்ல பாடல்களை பாடிக் காட்டுங்கள். நீங்கள் பாடிக்காட்டினால், குழந்தைகள் அதை திரும்பிப் பாட முயல்வர்..!
5. குழந்தைகள் படங்கள் மற்றும் காணொளி பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். ஆகையால், நல்ல நிறமுள்ள படங்களைக் காட்டி குழந்தைகளை வார்த்தை உச்சரிப்புகள் செய்யும் படி பழக்கலாம். இப்படி படங்களை பார்த்து பயில்வது, குழந்தைகளின் மனதில் ஆழமாக, எளிதில் பதிந்துவிடும்..!
குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள்.
‘‘என் குழந்தையா? லேசிலே சாப்பிடாது! சாப்பிட வைக்கிறதுக்கு நான் படுற அவஸ்தை இருக்கே... அம்மம்மா!’’ என்று அலுத்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை இனிய அனுபவமாக்க முடியும்.
குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.
குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.
பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் ‘பாம் பாம்’ என ஹாரனை அலறவிட, டென்ஷனின் உச்சியில் இருக்கும் அம்மாக்கள், ‘ம்... முழுங்கித் தொலை!’ என்ற அர்ச்சனையோடு, இட்லியையோ, தோசை யையோ குழந்தையின் வாயில் திணித்து, விழிபிதுங்க வைப்பார்கள். இது ரொம்பவே தப்பு.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.
‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்கிறார்களே?’ என்பவர்களின் கவனத்துக்கு... காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.
ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போதோ, அல்லது அவர்கள் கேட்கிறார்கள் என்றோ தயவுசெய்து, செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். ஒரு முறை சாப்பிட்டால், அதற்கே அடிமையாகும் அளவுக்கு அப் பண்டங்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளின் பஞ்சு போன்ற வயிற்றைப் பதம் பார்த்து, அவர்களுக்குப் பசியே எடுக்கவிடாமல் அவை செய்துவிடும்.
நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. ‘ஹைபர் ஆக்டிவிடி’ எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்! சிலர், ‘பால் குடிக்கமாட் டேங்கிறான்’ என்று கூறி, சில துளிகள் டிக்காஷன் விட்டுக் கொடுப்பார்கள். குளிர்பானத்தை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுப்போரும் உண்டு. இவை ரொம்ப தப்பான விஷயங்கள்.
எந்த உணவிலும் முடிந்தவரை ஜீனியைத் தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க் கரை, கருப்பட்டி போன்ற வற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள். அவ்வளவும் இரும்புச் சத்து! இல்லையெனில், இயற்கையே நமக்குத் தந்திருக்கும் அற்புத இனிப்பான தேன் சேர்க்கலாம்.
செலவைப் பார்க் காமல், பல நிறங்களில், பல வடிவங்களில், பிளேட்டுகள், கிண்ணங் கள், ஸ்பூன்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே தட்டில் போட்டுக் கொடுப்பதுகூட, குழந்தைகளுக்கு அலுப்பூட்டும். ‘தோ பார்றா கண்ணா, மிக்கி மவுஸ் ஷேப் பிளேட்டுல பப்பு மம்மு’ என்றோ, ‘எங்க செல்லத்துக்கு இன்னிக்கு ஸ்டார் ஷேப் பிளேட்டுலதான் டிபனாம். உங்க யாருக்கும் கிடையாது’ என்றோ சொல்லிப் பாருங்கள். பிளேட்டின் மேலுள்ள கவர்ச்சி, கிடுகிடுவென உணவை உள்ளே இழுக்கும்.
தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்?
உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.
குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.
குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.
பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் ‘பாம் பாம்’ என ஹாரனை அலறவிட, டென்ஷனின் உச்சியில் இருக்கும் அம்மாக்கள், ‘ம்... முழுங்கித் தொலை!’ என்ற அர்ச்சனையோடு, இட்லியையோ, தோசை யையோ குழந்தையின் வாயில் திணித்து, விழிபிதுங்க வைப்பார்கள். இது ரொம்பவே தப்பு.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.
‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்கிறார்களே?’ என்பவர்களின் கவனத்துக்கு... காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.
ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போதோ, அல்லது அவர்கள் கேட்கிறார்கள் என்றோ தயவுசெய்து, செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். ஒரு முறை சாப்பிட்டால், அதற்கே அடிமையாகும் அளவுக்கு அப் பண்டங்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளின் பஞ்சு போன்ற வயிற்றைப் பதம் பார்த்து, அவர்களுக்குப் பசியே எடுக்கவிடாமல் அவை செய்துவிடும்.
நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. ‘ஹைபர் ஆக்டிவிடி’ எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்! சிலர், ‘பால் குடிக்கமாட் டேங்கிறான்’ என்று கூறி, சில துளிகள் டிக்காஷன் விட்டுக் கொடுப்பார்கள். குளிர்பானத்தை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுப்போரும் உண்டு. இவை ரொம்ப தப்பான விஷயங்கள்.
எந்த உணவிலும் முடிந்தவரை ஜீனியைத் தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க் கரை, கருப்பட்டி போன்ற வற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள். அவ்வளவும் இரும்புச் சத்து! இல்லையெனில், இயற்கையே நமக்குத் தந்திருக்கும் அற்புத இனிப்பான தேன் சேர்க்கலாம்.
செலவைப் பார்க் காமல், பல நிறங்களில், பல வடிவங்களில், பிளேட்டுகள், கிண்ணங் கள், ஸ்பூன்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே தட்டில் போட்டுக் கொடுப்பதுகூட, குழந்தைகளுக்கு அலுப்பூட்டும். ‘தோ பார்றா கண்ணா, மிக்கி மவுஸ் ஷேப் பிளேட்டுல பப்பு மம்மு’ என்றோ, ‘எங்க செல்லத்துக்கு இன்னிக்கு ஸ்டார் ஷேப் பிளேட்டுலதான் டிபனாம். உங்க யாருக்கும் கிடையாது’ என்றோ சொல்லிப் பாருங்கள். பிளேட்டின் மேலுள்ள கவர்ச்சி, கிடுகிடுவென உணவை உள்ளே இழுக்கும்.
தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்?
உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.
அண்மைகாலமாக கல்வி மற்றும் பொழுதுபோக்கில் தொழில்நுட்பங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இன்றைய நவீன தொழிற்நுட்பங்களால் நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒருவகையில் இன்னும் நம் வசதிக்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே வருகிறது. கணினிகள் இல்லாத அலுவலகங்களையே இப்போது பார்க்க முடிவதில்லை. ஆராய்ச்சிகளும் அதை தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களில் நம் வசதி மட்டும் அல்லாமல் நம் திறனும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மைகாலமாக கல்வி மற்றும் பொழுதுபோக்கில் தொழில்நுட்பங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இப்போது புதிதாக வந்துள்ள செயற்கை நுண்ணறிவு (செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனை போலவே யோசித்து கம்ப்யூட்டரில் செய்யக்கூடியது) என்னும் தொழில்நுட்பத்தால் மனிதனின் செயல்திறனை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் மனிதனால் குறைந்த அளவு சிந்தித்து செய்யக்கூடிய பல இடங்களில் சிறு சிறு வேலைகளில் மனிதனுக்கு மாற்றாக வேலை செய்ய பயன்படுகிறது. 1943-ல் வாரன் மெச்சுல்லாச் மற்றும் வால்டேர் பிட்ஸ் உருவாக்கிய கட்டமைப்பே முதலாவது செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மனித மூளையில் இருக்கும் நியுரான்களை (மூளையின் செல்கள்) அடிப்படையாக வைத்து இந்தசெயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கினர்.
செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதனுள் மூன்று பிரிவுகள் உள்ளன. “துணைபுரியும் நுண்ணறிவு” இது மிக எளிதான தானியங்கி. தொழிற்சாலைகளில், ஐடி துறைகளில் மற்றும் பணியிடங்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் ஒரே விதமான செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யலாம். அடுத்து மனிதர்கள் சொல்லும் கட்டளைகளை ஏற்று செயல்படும் நுண்ணறிவு. இது மனிதர்கள் சொல்லி செய்யும் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்பது போன்றவற்றின் மூலம் ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டது.
இறுதியாக ஆட்டோமேட்டிக் நிகர்நிலை நுண்ணறிவு. இதில் மனிதர்களின் செயல்பாடு தேவையில்லை;ஆட்டோமேடிக் கார் மற்றும் எந்திர மனிதன் இதற்கான உதாரணங்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு உள்ள சாதனங்கள் உலகில் பெருமளவு அதிகரித்துள்ளது. தேடுதல் பொறியான கூகுல் நிறுவனத்தில் அநேகமாக எல்லா வகையான தொழில்நுட்பங்களிலும் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே வந்துவிட்டது. இந்தியாவை தலைமை இடமாக கொண்ட பல நிறுவனங்களில் உலகத் தரத்திற்கு ஏற்றாற்போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நம் இந்தியர்களே உருவாக்கி வருகின்றனர். கல்வியில் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் முன் எப்பொழுதும் இல்லாத வளர்ச்சியை காணலாம். வங்கிகள் மற்றும் அரசு தேர்வுகள் பெரும்பாலானவை ஆன்லைனிலேயே தேர்வு எழுதும் முறைக்கு மாறிவிட்டதால் தேர்வு முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கிறது.
சமீபத்தில் இ-ஸ்கூல் நடந்திய ஆய்வில் வரும் 2021-க்குள் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மொத்த கல்வியில் 47.5சதவீதம் ஆக அதிகரித்துவிடும் என சொல்கிறார்கள். அதிகரித்து வரும் ஆன் லைன் பாடத்திட்டத்தினால் குறைந்த நேரத்திலேயே அதிக பாடங்களை மனது ஊன்றி படிக்க வழிவகுக்கிறது. ஒவ்வொரு மனிதனின் விருப்பு வெறுப்புகளை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல பாடத்தை மாற்றி அமைக்கவும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருவது வரவேற்க தகுந்தது. வகுப்பறைகள் இணைய வசதிகளால் ஸ்மாட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கணினி விளையாட்டுகள் மூலம் கற்கும் முறைகளில் ஆரம்பித்து கணினி வழிக்காட்டுதலாலேயே கற்கும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு வலுப்பெற்று வருகிறது.
ஆசிரியர்கள் வகுப்பறையில் நடத்திவிட்டு வீட்டுப்பாடம் கொடுக்கும் முறை மெல்ல மாறி வீட்டிலேயே வகுப்புக்கு வேண்டிய ஆசிரியரின் வீடியோவை பார்த்துவிட்டு மனதில் தோன்றும் சந்தேகங்களை பற்றி ஆசிரியரிடம் வகுப்பறையில் கலந்துரையாடும் முறை உலக அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது. இதன் பெயர் பிலிப் வகுப்பறை முறையாகும். ஏற்கனவே இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இம்முறை வெகுவாக பரவி வருகிறது.
முன்பெல்லாம் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நூலகத்தைநாடும் நிலை இருந்தது. இப்போது கைபேசியிலேயே அனைத்துக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஆசிரியர்கள் தன் திறனை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், பாடம் சார்ந்த அனைத்தையும் உலகத்தரத்தில் போதிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
தொழில்நுட்ப கல்விமுறையில் மட்டும் அல்லாமல் மருத்துவக்கல்வி, உயிரியக்கல்வி, மேலாண்மை கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி முறைகளிலும் இனிவரும் காலங்களில் பாடத்திட்டத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது. (யார் துணையும் இல்லாமல் பாடங்களை சுயமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.)
சீனா, சிங்கப்பூர் போன்ற மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. உதாரணமாக சீனாவில் சில பள்ளிகளில் வகுப்பறையில் மாணவர்கள் நாட்டம் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் மாணவர்களின் மூளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் ஆசிரியரின் கணினியில் பார்த்து அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவனுக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுக்க பரிந்துரை செய்யும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இனிவரும் காலங்களில் சாட் போட் என அழைக்கப்படும் தொழில்நுட்ப உதவியால் நமக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு மனிதர்களை தொந்தரவு செய்யாமல் சாட் போட்டிடமே உரையாடி கொண்டு தெளிவை பெறலாம். தற்போது எதிர்காலத்தில் இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வலைதளத்தில் மட்டுமல்லாமல் அரசின் நிறுவனங்களிலும் மக்களுக்கு வேண்டிய தகவல்களை கொடுக்க சாட் போட் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அரசு துறைகளில் கொடுக்கப்படும் சேவைகளின் திறனை அதிகரிக்கவும் மக்களுக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது மகிழ்ச்சி, துயரம், ஏக்கம், வியப்பு, காதல், கருணை, அச்சம், கோபம், வீரம் போன்ற உணர்வுகளற்ற, வலி போன்ற உணர்ச்சிகளற்ற ஒரு “ஜடம்”. என்ன தான் தன்னுணர்வோடு முடிவுகள் எடுத்தாலும், சுயேச்சையாய் சிந்திக்கத் தெரிந்திருந்தாலும், இறுதியில் “அது” வெறும் எந்திரம் தான். மனிதனின் செயல்திறனை அதிகமாக்கவே கணினி கண்டுபிடிக்கப்பட்டது. இணையம், கணினிகள், செல்போன் போன்ற மின்னணு பொருட்களால் நம் உலக அறிவை விருத்தி செய்ய முடிகிறது என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் வரும் காலங்களில் நாம் எதிர்நோக்க இருக்கும் திறமை குறைப்பாட்டை போக்க அனைவரும் அறிவியல் வளர்ச்சியில் உச்சமான செயற்கை நுண்ணறிவை பற்றி அறிந்து கொண்டு நமக்கு தேவையான வேலைகளின் திறனை அதிகரிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
இரா. ராஜ்குமார், துணை பேராசிரியர்,
கணினி பொறியியல் துறை,
தனியார் பல்கலைக்கழகம். சென்னை.
இப்போது புதிதாக வந்துள்ள செயற்கை நுண்ணறிவு (செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனை போலவே யோசித்து கம்ப்யூட்டரில் செய்யக்கூடியது) என்னும் தொழில்நுட்பத்தால் மனிதனின் செயல்திறனை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் மனிதனால் குறைந்த அளவு சிந்தித்து செய்யக்கூடிய பல இடங்களில் சிறு சிறு வேலைகளில் மனிதனுக்கு மாற்றாக வேலை செய்ய பயன்படுகிறது. 1943-ல் வாரன் மெச்சுல்லாச் மற்றும் வால்டேர் பிட்ஸ் உருவாக்கிய கட்டமைப்பே முதலாவது செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மனித மூளையில் இருக்கும் நியுரான்களை (மூளையின் செல்கள்) அடிப்படையாக வைத்து இந்தசெயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கினர்.
செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதனுள் மூன்று பிரிவுகள் உள்ளன. “துணைபுரியும் நுண்ணறிவு” இது மிக எளிதான தானியங்கி. தொழிற்சாலைகளில், ஐடி துறைகளில் மற்றும் பணியிடங்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் ஒரே விதமான செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யலாம். அடுத்து மனிதர்கள் சொல்லும் கட்டளைகளை ஏற்று செயல்படும் நுண்ணறிவு. இது மனிதர்கள் சொல்லி செய்யும் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்பது போன்றவற்றின் மூலம் ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டது.
இறுதியாக ஆட்டோமேட்டிக் நிகர்நிலை நுண்ணறிவு. இதில் மனிதர்களின் செயல்பாடு தேவையில்லை;ஆட்டோமேடிக் கார் மற்றும் எந்திர மனிதன் இதற்கான உதாரணங்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு உள்ள சாதனங்கள் உலகில் பெருமளவு அதிகரித்துள்ளது. தேடுதல் பொறியான கூகுல் நிறுவனத்தில் அநேகமாக எல்லா வகையான தொழில்நுட்பங்களிலும் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே வந்துவிட்டது. இந்தியாவை தலைமை இடமாக கொண்ட பல நிறுவனங்களில் உலகத் தரத்திற்கு ஏற்றாற்போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நம் இந்தியர்களே உருவாக்கி வருகின்றனர். கல்வியில் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் முன் எப்பொழுதும் இல்லாத வளர்ச்சியை காணலாம். வங்கிகள் மற்றும் அரசு தேர்வுகள் பெரும்பாலானவை ஆன்லைனிலேயே தேர்வு எழுதும் முறைக்கு மாறிவிட்டதால் தேர்வு முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கிறது.
சமீபத்தில் இ-ஸ்கூல் நடந்திய ஆய்வில் வரும் 2021-க்குள் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மொத்த கல்வியில் 47.5சதவீதம் ஆக அதிகரித்துவிடும் என சொல்கிறார்கள். அதிகரித்து வரும் ஆன் லைன் பாடத்திட்டத்தினால் குறைந்த நேரத்திலேயே அதிக பாடங்களை மனது ஊன்றி படிக்க வழிவகுக்கிறது. ஒவ்வொரு மனிதனின் விருப்பு வெறுப்புகளை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல பாடத்தை மாற்றி அமைக்கவும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருவது வரவேற்க தகுந்தது. வகுப்பறைகள் இணைய வசதிகளால் ஸ்மாட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கணினி விளையாட்டுகள் மூலம் கற்கும் முறைகளில் ஆரம்பித்து கணினி வழிக்காட்டுதலாலேயே கற்கும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு வலுப்பெற்று வருகிறது.
ஆசிரியர்கள் வகுப்பறையில் நடத்திவிட்டு வீட்டுப்பாடம் கொடுக்கும் முறை மெல்ல மாறி வீட்டிலேயே வகுப்புக்கு வேண்டிய ஆசிரியரின் வீடியோவை பார்த்துவிட்டு மனதில் தோன்றும் சந்தேகங்களை பற்றி ஆசிரியரிடம் வகுப்பறையில் கலந்துரையாடும் முறை உலக அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது. இதன் பெயர் பிலிப் வகுப்பறை முறையாகும். ஏற்கனவே இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இம்முறை வெகுவாக பரவி வருகிறது.
முன்பெல்லாம் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நூலகத்தைநாடும் நிலை இருந்தது. இப்போது கைபேசியிலேயே அனைத்துக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஆசிரியர்கள் தன் திறனை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், பாடம் சார்ந்த அனைத்தையும் உலகத்தரத்தில் போதிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
தொழில்நுட்ப கல்விமுறையில் மட்டும் அல்லாமல் மருத்துவக்கல்வி, உயிரியக்கல்வி, மேலாண்மை கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி முறைகளிலும் இனிவரும் காலங்களில் பாடத்திட்டத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது. (யார் துணையும் இல்லாமல் பாடங்களை சுயமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.)
சீனா, சிங்கப்பூர் போன்ற மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. உதாரணமாக சீனாவில் சில பள்ளிகளில் வகுப்பறையில் மாணவர்கள் நாட்டம் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் மாணவர்களின் மூளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் ஆசிரியரின் கணினியில் பார்த்து அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவனுக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுக்க பரிந்துரை செய்யும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இனிவரும் காலங்களில் சாட் போட் என அழைக்கப்படும் தொழில்நுட்ப உதவியால் நமக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு மனிதர்களை தொந்தரவு செய்யாமல் சாட் போட்டிடமே உரையாடி கொண்டு தெளிவை பெறலாம். தற்போது எதிர்காலத்தில் இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வலைதளத்தில் மட்டுமல்லாமல் அரசின் நிறுவனங்களிலும் மக்களுக்கு வேண்டிய தகவல்களை கொடுக்க சாட் போட் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அரசு துறைகளில் கொடுக்கப்படும் சேவைகளின் திறனை அதிகரிக்கவும் மக்களுக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது மகிழ்ச்சி, துயரம், ஏக்கம், வியப்பு, காதல், கருணை, அச்சம், கோபம், வீரம் போன்ற உணர்வுகளற்ற, வலி போன்ற உணர்ச்சிகளற்ற ஒரு “ஜடம்”. என்ன தான் தன்னுணர்வோடு முடிவுகள் எடுத்தாலும், சுயேச்சையாய் சிந்திக்கத் தெரிந்திருந்தாலும், இறுதியில் “அது” வெறும் எந்திரம் தான். மனிதனின் செயல்திறனை அதிகமாக்கவே கணினி கண்டுபிடிக்கப்பட்டது. இணையம், கணினிகள், செல்போன் போன்ற மின்னணு பொருட்களால் நம் உலக அறிவை விருத்தி செய்ய முடிகிறது என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் வரும் காலங்களில் நாம் எதிர்நோக்க இருக்கும் திறமை குறைப்பாட்டை போக்க அனைவரும் அறிவியல் வளர்ச்சியில் உச்சமான செயற்கை நுண்ணறிவை பற்றி அறிந்து கொண்டு நமக்கு தேவையான வேலைகளின் திறனை அதிகரிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
இரா. ராஜ்குமார், துணை பேராசிரியர்,
கணினி பொறியியல் துறை,
தனியார் பல்கலைக்கழகம். சென்னை.






