என் மலர்
ஆரோக்கியம்
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. இன்று ஜவ்வரிசி, காய்கறி சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நைலான் ஜவ்வரிசி - அரை கப்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கடைந்த மோர் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:
பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
நைலான் ஜவ்வரிசி - அரை கப்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கடைந்த மோர் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு இறக்கிவைத்து… கடைந்த மோர் உப்பு சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கூந்தலுக்கு தேனை பயன்படுத்தினால் பலரும் முடி வெள்ளையாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கூந்தலுக்கு தேன் தரும் அற்புத நன்மைகள் பல உண்டு.
தேன் இனிமையானது நாவிற்கும் உடலுக்கும் அதிக இனிப்பு தரக்கூடியது. சரும பராமரிப்பிலும் மிக முக்கியமாக பயன்படுத்தகூடியது. சருமத்தில் தேன் பயன்படுத்தும் போது முகப்பரு, கரும்புள்ளிகள், வடுக்களை தீர்த்து சருமத்தை அழகாக்குவது போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்கிறது. கூந்தலுக்கு தேனை பயன்படுத்தினால் பலரும் முடி வெள்ளையாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கூந்தலுக்கு தேன் தரும் அற்புத நன்மைகள் பலவும் உண்டு. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூந்தலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. கூந்தலுக்கு தேனை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
பொடுகு பிரச்சனைக்கு தேனும் கூட பலனளிக்கும். 10 டீஸ்பூன் தேனில் 3 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து பொடுகு தலையில் தடவவும். உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்தால் பொடுகு உதிரும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
உச்சந்தலையில் படியும் அழுக்குகளால் தான் முடி உதிர்வு, நுனிபிளவு, பொடுகு பிரச்சனைகள் உண்டாகிறது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேனுடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து வைக்கவும். கூந்தல் முழுக்க சுத்தமான நீரை கொண்டு ஸ்ப்ரே செய்து பிறகு இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை தடுத்து கூந்தலை வறட்சியில்லாமல் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.
கூந்தல் வறட்சியை போக்குவதற்கு தேன் போன்று கூந்தலை மென்மையாக்கவும் தேன் பயன்படுகிறது. . கூடவே பளபளப்பும் தருகிறது. இதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். தேனுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு கப் கெட்டித்தயிருடன் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதை கூந்தல் முழுக்க தடவி ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவ வேண்டும். பிறகு கூந்தலுக்கு ஹேர் பேக் கவர் போட்டு அரை நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் போதும். கூந்தல் பளபளப்பாக மென்மையாக இருக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினாலே போதுமானது.
கூந்தல் நுனியில் பிளவு என்பது கூந்தல் வறட்சிக்கு பிறகு உண்டாவது. சிலருக்கு கூந்தலின் நுனியில் பிளவும் வெடிப்பும் இருக்கும். இந்த வெடிப்பை போக்க தேனும் உதவும்.
கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலை எடுத்து, 3 டீஸ்பூன் தேன் எடுத்து கலந்து இலேசாக சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக இருக்கும் போது நுனியில் மட்டும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.வாரம் இரண்டு முறை இப்படி செய்துவந்தால் நுனி பிளவு குறைந்து கூந்தல் வளார்ச்சியடையும்.
முடி வலிமையாக உறுதியாக இருந்தால் வளர்ச்சியும் சீராகவே இருக்கும். முடி பலவீனமாகும் போது உதிர்தலும் உண்டாகும். 2 முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன். முட்டையின் வெள்ளைக்கருவுடன் முதலில் எண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனை சேர்த்து மேலும் நன்றாக கலந்து கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் நுனி வரை தடவி விடவும். இதை கூந்தலில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் வலுவாக இருக்கும். அதிக அடர்த்தியுடன் இருக்கும். வளர்ச்சியும் வேகமாக இருக்கும். இனிகூந்தலுக்கு தேனையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.
பொடுகு பிரச்சனைக்கு தேனும் கூட பலனளிக்கும். 10 டீஸ்பூன் தேனில் 3 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து பொடுகு தலையில் தடவவும். உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்தால் பொடுகு உதிரும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
உச்சந்தலையில் படியும் அழுக்குகளால் தான் முடி உதிர்வு, நுனிபிளவு, பொடுகு பிரச்சனைகள் உண்டாகிறது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேனுடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து வைக்கவும். கூந்தல் முழுக்க சுத்தமான நீரை கொண்டு ஸ்ப்ரே செய்து பிறகு இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை தடுத்து கூந்தலை வறட்சியில்லாமல் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.
கூந்தல் வறட்சியை போக்குவதற்கு தேன் போன்று கூந்தலை மென்மையாக்கவும் தேன் பயன்படுகிறது. . கூடவே பளபளப்பும் தருகிறது. இதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். தேனுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு கப் கெட்டித்தயிருடன் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதை கூந்தல் முழுக்க தடவி ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவ வேண்டும். பிறகு கூந்தலுக்கு ஹேர் பேக் கவர் போட்டு அரை நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் போதும். கூந்தல் பளபளப்பாக மென்மையாக இருக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினாலே போதுமானது.
கூந்தல் நுனியில் பிளவு என்பது கூந்தல் வறட்சிக்கு பிறகு உண்டாவது. சிலருக்கு கூந்தலின் நுனியில் பிளவும் வெடிப்பும் இருக்கும். இந்த வெடிப்பை போக்க தேனும் உதவும்.
கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலை எடுத்து, 3 டீஸ்பூன் தேன் எடுத்து கலந்து இலேசாக சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக இருக்கும் போது நுனியில் மட்டும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.வாரம் இரண்டு முறை இப்படி செய்துவந்தால் நுனி பிளவு குறைந்து கூந்தல் வளார்ச்சியடையும்.
முடி வலிமையாக உறுதியாக இருந்தால் வளர்ச்சியும் சீராகவே இருக்கும். முடி பலவீனமாகும் போது உதிர்தலும் உண்டாகும். 2 முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன். முட்டையின் வெள்ளைக்கருவுடன் முதலில் எண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனை சேர்த்து மேலும் நன்றாக கலந்து கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் நுனி வரை தடவி விடவும். இதை கூந்தலில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் வலுவாக இருக்கும். அதிக அடர்த்தியுடன் இருக்கும். வளர்ச்சியும் வேகமாக இருக்கும். இனிகூந்தலுக்கு தேனையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.
சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களால பாதிக்கப்படறவங்க அடுத்தது.
சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும். இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது.
ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம். இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம்.
சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க்.
வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும்.
அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம்.
சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம்.
சிகிச்சை மற்றும் ஆபரேசன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது.
அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.
சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும். இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது.
ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம். இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம்.
சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க்.
வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும்.
அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம்.
சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம்.
சிகிச்சை மற்றும் ஆபரேசன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது.
அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.
தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம், சருமம், மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். தேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது.
தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம் சருமம் மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல் வயதாகுவதை தடுத்தல் சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர் வயிற்றெரிச்சல் அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் சரி செய்கிறது.
தேங்காயில் ஒவ்வாமை எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இவைகள் நமக்கு ஒரு மருத்துவ பொருள் போன்று செயல்படுகிறது. தேங்காயில் உள்ள கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான விஷயம் எனக் கூறப்படுகிறது.
காரணம் தேங்காயில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை. அதாவது மற்ற சேச்சுரட்டேடு கொழுப்புகளை போல் இல்லாமல் இதில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு சங்கிலி தொடர் நடுத்தரமானது. இந்த கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.
இதனால் எந்த விதமான இதய நோய்களின் அபாயமும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல் தேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது. எனவே இது இதயத்திற்கு பாதுகாப்பானதும் கூட. இதற்கு முக்கிய காரணம் தேங்காயில் உள்ள கோக்கொசைன் என்ற பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.
சருமப் பிரச்சினைகள் சரும ஒவ்வாமை ஆகியவற்றை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன்களை தேங்காய் செய்கிறது. சரும தொற்று மூளைக் காய்ச்சல் நிமோனியா பாக்டிரேமியா செப்சிஸ் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. குமட்டல் வாந்தி வயிற்று வலி வயிற்றுப் போக்கு பசியின்மை போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சேதம் நமது உடலில் ஏகப்பட்ட நோய்களின் இருப்பிடமாக அமைந்து விடும். இதய நோய்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருத்தல் புற்று நோய் ஆர்த்ரிட்டீஸ் வயதான தோற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். இதற்கு தேங்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் ப்ளோனாய்டுகள் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மாதிரி செயல்படுகின்றன.
தேங்காய் நமது அறிவாற்றலை வலிமையாக்கும் பொருள். இதிலுள்ள மீடியம் கொழுப்பு சங்கிலி கீட்டோனாக நமது உடலில் உடைக்கப்படுகிறது. இந்த கீட்டோன்கள் மனித மூளைக்கு தேவையான ஆற்றலாக செயல்படுகிறது. எனவே இது நினைவாற்றலை அதிகரித்து அல்சீமர் போன்ற மறதி நோயை தடுக்கிறது.
அம்லைடு பிளக் என்பது ஒரு விதமான புரோட்டீன் ஆகும். இந்த புரோட்டீன் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையே குவிந்து அந்த நரம்பு செல்களை சாகடித்து விடும். இதனால் நினைவின்மை ஏற்பட்டு மறதி ஏற்பட ஆரம்பித்து விடும். ஆனால் தேங்காயில் உள்ள ஆக்ஸினேற்றிகள் இந்த அம்லைடு புரதத்திற்கு எதிராக செயல்பட்டு மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது. இதே போன்று இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் மூளையின் நரம்பு செல்கள் அழிவதை தடுக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
தேங்காயில் ஒவ்வாமை எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இவைகள் நமக்கு ஒரு மருத்துவ பொருள் போன்று செயல்படுகிறது. தேங்காயில் உள்ள கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான விஷயம் எனக் கூறப்படுகிறது.
காரணம் தேங்காயில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை. அதாவது மற்ற சேச்சுரட்டேடு கொழுப்புகளை போல் இல்லாமல் இதில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு சங்கிலி தொடர் நடுத்தரமானது. இந்த கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.
இதனால் எந்த விதமான இதய நோய்களின் அபாயமும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல் தேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது. எனவே இது இதயத்திற்கு பாதுகாப்பானதும் கூட. இதற்கு முக்கிய காரணம் தேங்காயில் உள்ள கோக்கொசைன் என்ற பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.
சருமப் பிரச்சினைகள் சரும ஒவ்வாமை ஆகியவற்றை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன்களை தேங்காய் செய்கிறது. சரும தொற்று மூளைக் காய்ச்சல் நிமோனியா பாக்டிரேமியா செப்சிஸ் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. குமட்டல் வாந்தி வயிற்று வலி வயிற்றுப் போக்கு பசியின்மை போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சேதம் நமது உடலில் ஏகப்பட்ட நோய்களின் இருப்பிடமாக அமைந்து விடும். இதய நோய்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருத்தல் புற்று நோய் ஆர்த்ரிட்டீஸ் வயதான தோற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். இதற்கு தேங்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் ப்ளோனாய்டுகள் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மாதிரி செயல்படுகின்றன.
தேங்காய் நமது அறிவாற்றலை வலிமையாக்கும் பொருள். இதிலுள்ள மீடியம் கொழுப்பு சங்கிலி கீட்டோனாக நமது உடலில் உடைக்கப்படுகிறது. இந்த கீட்டோன்கள் மனித மூளைக்கு தேவையான ஆற்றலாக செயல்படுகிறது. எனவே இது நினைவாற்றலை அதிகரித்து அல்சீமர் போன்ற மறதி நோயை தடுக்கிறது.
அம்லைடு பிளக் என்பது ஒரு விதமான புரோட்டீன் ஆகும். இந்த புரோட்டீன் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையே குவிந்து அந்த நரம்பு செல்களை சாகடித்து விடும். இதனால் நினைவின்மை ஏற்பட்டு மறதி ஏற்பட ஆரம்பித்து விடும். ஆனால் தேங்காயில் உள்ள ஆக்ஸினேற்றிகள் இந்த அம்லைடு புரதத்திற்கு எதிராக செயல்பட்டு மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது. இதே போன்று இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் மூளையின் நரம்பு செல்கள் அழிவதை தடுக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கும் பொதுவான காரணங்கள் குறித்து அறிவோம்.
முடி உதிர்வதும், அது பாதிப்படையும் பொதுவான காரணங்கள் என்று சிலர் சொல்வதுண்டு. 3 பெண்களில் ஒருவர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆவதும், முடி மெலிவு, முடிநுனி உடைதல், வழுக்கை, புழுவெட்டு, பொடுகு, முடி பிளவு, அதீத முடி உதிர்வு என்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். அன்றாட வாழ்க்கை முறையில் முடியை இழக்கும் ஒவ்வொருவரும் மன அழுத்தம் கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆக்கும் பொதுவான காரணங்கள் குறித்து அறிவோம்.
தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.
எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது. கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.
சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.
அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.
மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும். அதனால் தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும். கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.
ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.
முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.
மேற்கண்ட ஐந்துமே கூந்தலை டேமேஜாக்குபவையே. இதில் கவனம் செலுத்தினாலே முடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்க முடியும்.
தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.
எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது. கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.
சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.
அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.
மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும். அதனால் தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும். கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.
ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.
முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.
மேற்கண்ட ஐந்துமே கூந்தலை டேமேஜாக்குபவையே. இதில் கவனம் செலுத்தினாலே முடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்க முடியும்.
பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூடுதல் கவனம் எடுத்து உடல்நிலையை கவனித்துகொள்ள வேண்டும்.இதனிடையே உடலில் உண்டாகும் மாற்றங்களில் சிறு வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியானாக இருந்தாலும் பிரசவத்துக்குப்பிறகு உடல் நிலையை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப சற்றுகாலம் பிடிக்கும். பலரும் பிரசவம் முடிந்ததும் இனி மருத்துவ சிகிச்சை தேவைப்படாது என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். நீங்கள் எடுத்துகொள்ளும் சத்தான உணவு, உடல் பராமரிப்பு சரியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு பழைய நிலைமைக்கு மீண்டு வரும். ஆனால் கர்ப்பக்காலத்தில் ஏற்கனவே பலவீனமான பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூடுதல் கவனம் எடுத்து உடல்நிலையை கவனித்துகொள்ள வேண்டும்.இதனிடையே உடலில் உண்டாகும் மாற்றங்களில் சிறு வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
பிரசவம் முடிந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆனாலும் சிசேரியனாக இருந்தாலும் உடல் அளவில் சற்று பலவீனமாக இருப்பார்கள். கடுமையான பிரசவ வலியால் உறுப்புகள் அனைத்துமே பலவீனமாக இருக்கும். உடல் சோர்வையும் அதிகப்படியாக உணர்வார்கள்.
பிரசவம் முடிந்த முதல் மற்றும் இரண்டாம் வாரங்களுக்குள் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இந்தகாலங்களில் உடலை வறுத்தாமல் தொற்று பாதிக்காமல் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றினாலே இன்னும் வேகமாக கூட உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
பிரசவத்துக்கு பின் ரத்தபோக்கு உண்டாகும். ஆனால் சாதாரணமாக இருக்கும். பிரசவநேரத்தில் குழந்தை பிறந்த கையோடு கர்ப்பப்பையில் இருக்கும் கழிவோடு ரத்தபோக்கு வெளியேறும். எனினும் எஞ்சி இருக்கும் உதிரமானது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் வரையிலும் இருக்கும். கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப ரத்தபோக்கு இருக்கும். இவை நார்மல் தான் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.
அதுவே நீங்கள் வீட்டுக்கு வந்ததும் திடீரென்று அதிக ரத்தபோக்கு, கட்டியாக ரத்தம் வெளியேறுதல், குறைந்த நேரத்தில் தொடர் ரத்தபோக்கு போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் நீங்கள் மயக்க நிலைக்கு செல்ல நேரிடலாம். உங்கள் இதயத்துடிப்பு சீரற்றதாக மாறி அபாய கட்டத்துக்கும் செல்ல நேரிடலாம். அதனால் ரத்தபோக்கு அதிகமாகும் போது அலட்சியப்படுத்தகூடாது.
குழந்தை கர்ப்பத்தில் வளர வயிறு உறுப்புகள் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடலாம். ஆனால் பிரசவித்த சில வாரங்கள் கழித்து நீங்கள் வயிற்றில் வலது புற மேல் பக்கத்தில் வலியை உணர்ந்தால் அது கல்லீரல் குறைபாட்டின் அறிகுறியாகவும், உங்கள் ரத்த உறைவு குறித்த பாதிப்பாகவும் இருக்கலாம். இதனோடு உடல் காய்ச்சலும், தலைவலியும் கூட இதன் அறிகுறிகள் ஆகும். பலரும் குழந்தை வயிற்றில் இருந்ததால் உறுப்புகள் சுருங்குவதால் உண்டாகும் வலி என்று நினைத்துவிடுவார்கள். ஆனால் இவை மோசமான உள்ளுறுப்புகளின் பாதிப்பாகவும் இருக்கலாம் என்பதால் அவை தீவிரமாவதற்குள் மருத்துவரை அணுக வேண்டும்.
சுகப்பிரசவம் ஆனவர்கள் பிறப்புறுப்பை தொற்றில்லாமல் பராமரிக்க வேண்டும். சிசேரியன் பிரசவமாக் இருந்தாலும் தையல் போட்ட இடத்தில் ரணம் ஆறும் வரை கவனமாக இருக்க வேண்டும். பிறப்புறுப்பில் வலி, நோய்த்தொற்று, அரிப்பு, அந்த இடத்தில் வீக்கம், சிவப்பு, பெண் உறுப்பிலிருந்து துர்நாற்றம், மார்பகங்களில் வலி,பெண் உறுப்பு அடிவயிறு, இடுப்புவலி மூன்று சேர்ந்தாற் போன்ற வலி போன்றவற்றை உணர்ந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும்.
அதே போன்று தையல் போட்ட இடங்களிலும் ஏதேனும் திரவம் போன்று வெளிவர கண்டாலும் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. தொற்று உண்டான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் அதிக பாதிப்பை தடுக்கமுடியும்.
உடல் வெப்பநிலையை காட்டிலும் 38 டிகிரி சி -க்கு மேல்பட்ட காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பெண் உறுப்பில் தொற்று இருந்தாலும் அவை உடல் முழுவதும் பரவக்கூடும். மேலும் இந்த காய்ச்சலோடு இதயத்துடிப்பு வேகமாக இருக்கும், மூச்சு வேகமாக விடும் நிலையில் உங்களை தள்ளும். இதனோடு வயிறும், தலைவலி உபாதையும் இருக்கும். தலைவலி இயல்பானதாக இருந்தாலும் அதனோடு குமட்டல், வாந்தி, தலை சுற்றல், கண் பார்வை மங்குதால் போன்றவையும் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாமே உடல் தீவிரமான பாதிப்புக்குள்ளாகியிருப்பதை உணர்த்தக்கூடியதே.
பிரசவத்துக்கு பிறகு இரண்டு வாரங்கள் கழிந்த பிறகும் நடக்கும் போது, படிகளில் பொறுமையாக இறங்கும் போது இவை எதுவுமே செய்யாமல் கீழே குனிந்து ஒரு பொருளை எடுத்தால் கூட மூச்சு வேகமாக வந்தால் அது நுரையீரல் தொற்று உண்டாவதன் அறிகுறியாக அதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக இருக்கலாம்.
மூச்சு வாங்குதலோடு நெஞ்சுவலியும் உண்டாககூடும். அதோடு இருமும் போது ரத்தம் வெளியேறிவிடும். இவையும் மருத்துவரை சந்திக்க வேண்டிய அபாய அறிகுறிகளாக கொள்ளலாம்.
இதையெல்லாம் தாண்டி பிரசவக்காலத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தமும் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயத்தையே அளிக்கின்றன. எனினும் இது குறித்து நாம் தனியாக பார்த்திருக்கிறோம். பிரசவம் நல்ல முறையில் நிகழ்ந்தாலும் உடலில் பிரசவநேரத்தில் உண்டான அறிகுறிகள் சில வாரங்கள் கழித்தும் உணர்த்தலாம் என்பதால் பிரசவித்த தாய்மார்கள் அறிகுறிகளை அலட்சியப்படுத்தகூடாது என்பது தான் மருத்துவர்களின் ஆலோசனை.
பிரசவம் முடிந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆனாலும் சிசேரியனாக இருந்தாலும் உடல் அளவில் சற்று பலவீனமாக இருப்பார்கள். கடுமையான பிரசவ வலியால் உறுப்புகள் அனைத்துமே பலவீனமாக இருக்கும். உடல் சோர்வையும் அதிகப்படியாக உணர்வார்கள்.
பிரசவம் முடிந்த முதல் மற்றும் இரண்டாம் வாரங்களுக்குள் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இந்தகாலங்களில் உடலை வறுத்தாமல் தொற்று பாதிக்காமல் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றினாலே இன்னும் வேகமாக கூட உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
பிரசவத்துக்கு பின் ரத்தபோக்கு உண்டாகும். ஆனால் சாதாரணமாக இருக்கும். பிரசவநேரத்தில் குழந்தை பிறந்த கையோடு கர்ப்பப்பையில் இருக்கும் கழிவோடு ரத்தபோக்கு வெளியேறும். எனினும் எஞ்சி இருக்கும் உதிரமானது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் வரையிலும் இருக்கும். கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப ரத்தபோக்கு இருக்கும். இவை நார்மல் தான் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.
அதுவே நீங்கள் வீட்டுக்கு வந்ததும் திடீரென்று அதிக ரத்தபோக்கு, கட்டியாக ரத்தம் வெளியேறுதல், குறைந்த நேரத்தில் தொடர் ரத்தபோக்கு போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் நீங்கள் மயக்க நிலைக்கு செல்ல நேரிடலாம். உங்கள் இதயத்துடிப்பு சீரற்றதாக மாறி அபாய கட்டத்துக்கும் செல்ல நேரிடலாம். அதனால் ரத்தபோக்கு அதிகமாகும் போது அலட்சியப்படுத்தகூடாது.
குழந்தை கர்ப்பத்தில் வளர வயிறு உறுப்புகள் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடலாம். ஆனால் பிரசவித்த சில வாரங்கள் கழித்து நீங்கள் வயிற்றில் வலது புற மேல் பக்கத்தில் வலியை உணர்ந்தால் அது கல்லீரல் குறைபாட்டின் அறிகுறியாகவும், உங்கள் ரத்த உறைவு குறித்த பாதிப்பாகவும் இருக்கலாம். இதனோடு உடல் காய்ச்சலும், தலைவலியும் கூட இதன் அறிகுறிகள் ஆகும். பலரும் குழந்தை வயிற்றில் இருந்ததால் உறுப்புகள் சுருங்குவதால் உண்டாகும் வலி என்று நினைத்துவிடுவார்கள். ஆனால் இவை மோசமான உள்ளுறுப்புகளின் பாதிப்பாகவும் இருக்கலாம் என்பதால் அவை தீவிரமாவதற்குள் மருத்துவரை அணுக வேண்டும்.
சுகப்பிரசவம் ஆனவர்கள் பிறப்புறுப்பை தொற்றில்லாமல் பராமரிக்க வேண்டும். சிசேரியன் பிரசவமாக் இருந்தாலும் தையல் போட்ட இடத்தில் ரணம் ஆறும் வரை கவனமாக இருக்க வேண்டும். பிறப்புறுப்பில் வலி, நோய்த்தொற்று, அரிப்பு, அந்த இடத்தில் வீக்கம், சிவப்பு, பெண் உறுப்பிலிருந்து துர்நாற்றம், மார்பகங்களில் வலி,பெண் உறுப்பு அடிவயிறு, இடுப்புவலி மூன்று சேர்ந்தாற் போன்ற வலி போன்றவற்றை உணர்ந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும்.
அதே போன்று தையல் போட்ட இடங்களிலும் ஏதேனும் திரவம் போன்று வெளிவர கண்டாலும் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. தொற்று உண்டான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் அதிக பாதிப்பை தடுக்கமுடியும்.
உடல் வெப்பநிலையை காட்டிலும் 38 டிகிரி சி -க்கு மேல்பட்ட காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பெண் உறுப்பில் தொற்று இருந்தாலும் அவை உடல் முழுவதும் பரவக்கூடும். மேலும் இந்த காய்ச்சலோடு இதயத்துடிப்பு வேகமாக இருக்கும், மூச்சு வேகமாக விடும் நிலையில் உங்களை தள்ளும். இதனோடு வயிறும், தலைவலி உபாதையும் இருக்கும். தலைவலி இயல்பானதாக இருந்தாலும் அதனோடு குமட்டல், வாந்தி, தலை சுற்றல், கண் பார்வை மங்குதால் போன்றவையும் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாமே உடல் தீவிரமான பாதிப்புக்குள்ளாகியிருப்பதை உணர்த்தக்கூடியதே.
பிரசவத்துக்கு பிறகு இரண்டு வாரங்கள் கழிந்த பிறகும் நடக்கும் போது, படிகளில் பொறுமையாக இறங்கும் போது இவை எதுவுமே செய்யாமல் கீழே குனிந்து ஒரு பொருளை எடுத்தால் கூட மூச்சு வேகமாக வந்தால் அது நுரையீரல் தொற்று உண்டாவதன் அறிகுறியாக அதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக இருக்கலாம்.
மூச்சு வாங்குதலோடு நெஞ்சுவலியும் உண்டாககூடும். அதோடு இருமும் போது ரத்தம் வெளியேறிவிடும். இவையும் மருத்துவரை சந்திக்க வேண்டிய அபாய அறிகுறிகளாக கொள்ளலாம்.
இதையெல்லாம் தாண்டி பிரசவக்காலத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தமும் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயத்தையே அளிக்கின்றன. எனினும் இது குறித்து நாம் தனியாக பார்த்திருக்கிறோம். பிரசவம் நல்ல முறையில் நிகழ்ந்தாலும் உடலில் பிரசவநேரத்தில் உண்டான அறிகுறிகள் சில வாரங்கள் கழித்தும் உணர்த்தலாம் என்பதால் பிரசவித்த தாய்மார்கள் அறிகுறிகளை அலட்சியப்படுத்தகூடாது என்பது தான் மருத்துவர்களின் ஆலோசனை.
இந்த ரெசிபியை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம். ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.
தேவையான பொருட்கள் :.
கோதுமை ரவை - கால் கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
ஓமம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு,
வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை :.
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.
தவாவில் எண்ணெய் விட்டு, சூடானதும் தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
குறிப்பு :.
கோதுமையில் உள்ள பலன்கள் முழுமையாக கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
கோதுமை ரவை - கால் கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
ஓமம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு,
வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை சிட்டிகை.

செய்முறை :.
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.
தவாவில் எண்ணெய் விட்டு, சூடானதும் தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
குறிப்பு :.
கோதுமையில் உள்ள பலன்கள் முழுமையாக கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் விபத்துக்களை தடுக்க சமையல் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் 3 எண்ணெய் நிறுவனங்கள் பொது மக்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருப்பதாகவும், சீல் சரியாக இல்லை எனவும் அதிக அளவில் புகார்கள் வந்தன.
இதையடுத்து சமையல் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஏஜென்சிஸ் மூலம் சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டரை வினி யோகம் செய்யும் போது அதன் எடை, சீல் ஆகியவை சரியாக இருக்கிறதா? என்பதை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் சிலிண்டரில் உள்ள சீலை அகற்றி பயன்படுத்தி ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை ஊழியர்களைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கியாஸ் அடுப்பு, ரெகு லேட்டர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் குழாய் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும் எதிர்பாராதவிதமாக சிலிண் டரில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும். கியாஸ் லைட், தீக்குச்சியை பற்ற வைக்கக்கூடாது.
மின் விளக்கு சுவிட்சுகளை ஆன் செய்யக்கூடாது. ஜன் னல் மற்றும் கதவுகளை திறந்து அறைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் 1907 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் இந்த பணி மேற் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து சமையல் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஏஜென்சிஸ் மூலம் சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டரை வினி யோகம் செய்யும் போது அதன் எடை, சீல் ஆகியவை சரியாக இருக்கிறதா? என்பதை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் சிலிண்டரில் உள்ள சீலை அகற்றி பயன்படுத்தி ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை ஊழியர்களைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கியாஸ் அடுப்பு, ரெகு லேட்டர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் குழாய் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும் எதிர்பாராதவிதமாக சிலிண் டரில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும். கியாஸ் லைட், தீக்குச்சியை பற்ற வைக்கக்கூடாது.
மின் விளக்கு சுவிட்சுகளை ஆன் செய்யக்கூடாது. ஜன் னல் மற்றும் கதவுகளை திறந்து அறைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் 1907 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் இந்த பணி மேற் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்வி மையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளை சொல்கின்றன.
குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்துவிட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.
ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.
சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்? அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்? பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன. பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்? சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெறப் போகிறார்கள்?
விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்தச் செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களைக் கற்கவிடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.
குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்துவிட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.
ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.
சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்? அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்? பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன. பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்? சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெறப் போகிறார்கள்?
விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்தச் செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களைக் கற்கவிடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.
புளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக் கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி. சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் கட்டை மரச் சாமான்கள் செய்ய பயன்படுகிறது, இதன் மென்மையான இலைகள் சமையலுக்கு சுவை கூட்டுகிறது.
100 கிராம் புளியின் - ஊட்டச்சத்து மதிப்பு
எனர்ஜி-239 கலோரிகள், கார்போஹைட்ரேட்-62.5, கிராம், நார்ச்சத்து-57.4 கிராம், கொழுப்பு-0.6 கிராம், பூரித கொழுப்பு-0.272 கிராம், மோனோசாச்சுரேட்டட்-0.181 கிராம், பாலிஅன்சாச்சுரேட்டட்-0.059 கிராம்.
2.8 கிராம் புரதத்தின் மதிப்பு
ட்ரிப்டோபேன்-0.018 கிராம், லைசீன்-0.139 கிராம், மெதியோனன்-0.014 கிராம்
வைட்டமின்கள்
தையாமின் (பி1)--37% - 0.428 மி.கிராம்,
ரிபோளேவின் ((பி2)-13% 0.152 மி.கிராம்,
நியாசின் (பி3)-13% 1.938 மி.கிராம்
பான்தோதெனிக் ஆசிட்-3%-0.143 மி.கிராம்
வைட்டமின் பி6 - 5% - 0.066 மி.கிராம்
கோலின் - 2% -8.6 மி.கிராம்
வைட்டமின் சி -4% - 3.5 மி.கிராம்
வைட்டமின் இ- 1%- 0.1 மி.கிராம்
வைட்டமின் கே- 3%- 2.8 மி.கிராம்
கால்சியம் -7%- 74 மி.கிராம்
காப்பர் -43%- 0.86 மி.கிராம்
அயர்ன்-22%- 2.8 மி.கிராம்
மாக்னீசியம் -26%- 92 மி.கிராம்
பாஸ்பரஸ் -16%- 113 மி.கிராம்
பொட்டாசியம்- 13%- 628 மி.கிராம்
செலினியம் -2%-- 1.3 மி.கிராம்
சோடியம்- 2%- 28 மி.கிராம்
ஜின்க் -1%- 0.1 மி.கிராம்
தண்ணீர் 31.40 கிராம்
உலோக மெருகிடல்
புளியின் பயன்கள்
புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது. புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது.
ஜுரத்திற்கு - பழக்கூழ் சிறிது எடுத்து தண்ணீரில் கலந்து சிறிது சர்க்கரை இட்டு குடித்தால் காய்ச்சலுக்கு நல்லது. இதன் பழக்கூழ் (பல்ப்) மிதமான மல மிளக்கி. இதில் பொட்டாசியம் பைடார்டரேட் இருப்பதால் இது மலமிளக்கியாகவும் செயல் படுகிறது. சிறிது பழக்கூழ் எடுத்து, நிறைய தண்ணீருடன் உண்பதால் இது உடம்பில் உள்ள மலங்களை வெளிக்கொணர்கிறது.
ஆஸ்துமா
ஒரு நீளமான மரப்பட்டையை 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து (10 நிமிடங் கள்) பெரியவர்கள் - 1 கப், சிறியவர்கள் 1/2 கப், குழந்தைகள் 2 தேக்கரண்டி 1-1-1-1 (4 வேளை) குடிக்க நலம் தரும்.
புண்களில் இந்த தண்ணீர் விட்டு கழுவினால் ஆறாத புண்களை ஆற்றும் கொப்புளங்கள், தோலில் ஏற்படும் அரிப்புகளுக்கு பயன்படுத்தினால் நல்ல தீர்வு கொடுக்கும். மூட்டுகளில் வீக்கம் இருந்தால் இதை ஒத்தடம் தருவதற்கு பயன் படுத்தலாம்.
ரத்தம் கலந்து மலம் கழிப்பவர்களுக்கு புளி கலந்து தேநீர் செய்து தருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் அல் லது தொண்டை கரகரப்பு இருந்தால் புளி தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நல்ல தீர்வை தரும். ஸ்கர்வி என்று கூறப்படும் வைட்டமின் ‘யூ’ குறைபாடு இந்த புளி - பழக்கூழ் உண்பதால் தவிர்க்கப்படுகிறது. புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் முடக்கு வாதத்திற்கு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
இதன் இலைகளை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதை பருகினால், காய்ச்சல் மற்றும் சூடாக சிறுநீர் கழிவது குறையும். நமது நாட்டில் இயற்கையாக வசந்த காலத்தில் கிடைக்கும் தண்ணீரில் பூளோரைடு அதிகம் இருக்கும். இதில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் (இரவு முழு வதும்) அடுத்த நாள் குடிக்க உகந்ததாக மாறிவிடுகிறது.
இலைகளை கசக்கி சாறு எடுத்து குடித்தல் சீத கழிச்சலுக்கு நல்ல தீர்வு. புளியம் பழக்கொட்டைகளை பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுதல் சீத கழிச்சலுக்கு தீர்வு. புளி இலைகளை கஷாயம் இட்டு பருகினால் மஞ்சள் காமாலை, குழந்தைகளுக்கு வயிற்று புழுக்கள், பூச்சிகள் நீங்கும்.
புளி இலைகளின் மகத்துவம்
மலேரியா காய்ச்சலில் இருந்து விடுபட வைக்கும். மஞ்சள் காமாலை மற்றும் சர்க்கரை நோயில் இருந்து தீர்வுக்கு வழிவகுக்கும். வைட்டமின் சி குறைபாடு நீங்க உதவும். புண்கள் ஆறும். மார்பில் பால் சுரக்க உதவும். பிறப்புறுப்புகளில் தொற்று நீக்கும். மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை தணிய வைக்கும். உடலை மற்ற தொற்றுகளில் இருந்து காக்கும். புண்களை ஆற்ற ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
புளியிலை, ஆவாரை வேர்ப்பட்டை வகைக்கு 35 கிராம், மிளகு கருஞ்சீரகம், வசம்பு, கார்போக அரிசி வகைக்கு 35 கிராம் இவற்றை ஆடுதீண்டாபாலைச் சாற்றிலரைத்து, 350 கிராம் எண்ணெயில் கலக்கி, மூன்று நாள் சூரியனில் வைத்து பின் சொரி, சிறங்கு, கரப்பான் இவைகளின் மீது பூசித் தேய்த்து, 3 மணி நேரத்திற்கு பின்பு தலை முழுகி வர பொடுகு ஆறாத புண்கள் ஆறிவிடும்.
செஞ்சருமம் என்று கூறப்படும் தோல் பிரச்சினை புளி இலைகளை அரைத்து அதன் மீது போட சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வு. மரப்பட்டையை கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் சூதகதடை என்று கூறப்படுவதற்கு நல்ல தீர்வு.
மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு. இருமல், சளி,- கணையம் பிரச்சனைகள், கல்லீரல் மண்ணீரல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு. வயிற்றுக் கோளாறுகள்,கர்ப்ப காலத்தில் வரும் குமட்டல், வாந்தி, வயிற்றில் புழுக்கள் ஆகியவை நீங்கும். பூவை நசுக்கி சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து கண்ணைச் சுற்றிப் பூசிவர, கண்சிவப்பு மாறும். பழத்தின் மேல் ஓட்டைச் சுட்டுச் சாம்பலாக்கி, சரக்கொன்றைப் புளி முதலியன சேர்த்தரைத்து, ஈரல் நோய்களுக்கு பயன்படுத்தலாம். இதை மாவாக்கி களியாய்க் கிண்டிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்டலாம். தோலைப் பொடித்துத் தூளாக்கிப் பல் துலக்கிவர பல்லிறுகும்.
பட்டையும், உப்பும் ஒரு மண் சட்டியி லிட்டு எரித்துச் சாம்பலாக்கி அதை ஒரு குன்றி வீதம், தினம் இருவேளை கொடுத்து வர, செரியாமை, குன்மம் நீங்கும். பட்டைச் சாம்பலை நீரில் கலக்கித் தெளிவிறுத்து, வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண் நீங்கும். புளியம்பட்டை, மிளகு, புங்கு இலை, வேலிப்பருத்தி இலை, நாயுருவி இலை இவைகளின் சாம்பல் கால் பங்கு, ஓமம் 4 கிராம் சேர்த்து நீர்விட்டுக்காய்ச்சி, சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவர தாகம் அடங்கும்.
புளிபத்து (செய்முறை)
புளியை நன்கு கரைத்து கொண்டு அதனோடு சிறிது செம்மண், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது பற்றுபோட மூட்டு வீக்கம், கீல்வாதம், மூட்டுகளில் சவ்வு கிழிதல், மூட்டு ஜுரம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வு.
உண்ணும் புளியால் இவ்வளவு உன்னத மருத்துவங்கள் செய்ய இயலும் எனும் போது மிகவும் வியப்பாகவே இருக்கின்றது.
100 கிராம் புளியின் - ஊட்டச்சத்து மதிப்பு
எனர்ஜி-239 கலோரிகள், கார்போஹைட்ரேட்-62.5, கிராம், நார்ச்சத்து-57.4 கிராம், கொழுப்பு-0.6 கிராம், பூரித கொழுப்பு-0.272 கிராம், மோனோசாச்சுரேட்டட்-0.181 கிராம், பாலிஅன்சாச்சுரேட்டட்-0.059 கிராம்.
2.8 கிராம் புரதத்தின் மதிப்பு
ட்ரிப்டோபேன்-0.018 கிராம், லைசீன்-0.139 கிராம், மெதியோனன்-0.014 கிராம்
வைட்டமின்கள்
தையாமின் (பி1)--37% - 0.428 மி.கிராம்,
ரிபோளேவின் ((பி2)-13% 0.152 மி.கிராம்,
நியாசின் (பி3)-13% 1.938 மி.கிராம்
பான்தோதெனிக் ஆசிட்-3%-0.143 மி.கிராம்
வைட்டமின் பி6 - 5% - 0.066 மி.கிராம்
கோலின் - 2% -8.6 மி.கிராம்
வைட்டமின் சி -4% - 3.5 மி.கிராம்
வைட்டமின் இ- 1%- 0.1 மி.கிராம்
வைட்டமின் கே- 3%- 2.8 மி.கிராம்
கால்சியம் -7%- 74 மி.கிராம்
காப்பர் -43%- 0.86 மி.கிராம்
அயர்ன்-22%- 2.8 மி.கிராம்
மாக்னீசியம் -26%- 92 மி.கிராம்
பாஸ்பரஸ் -16%- 113 மி.கிராம்
பொட்டாசியம்- 13%- 628 மி.கிராம்
செலினியம் -2%-- 1.3 மி.கிராம்
சோடியம்- 2%- 28 மி.கிராம்
ஜின்க் -1%- 0.1 மி.கிராம்
தண்ணீர் 31.40 கிராம்
உலோக மெருகிடல்
புளியின் பயன்கள்
புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது. புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது.
ஜுரத்திற்கு - பழக்கூழ் சிறிது எடுத்து தண்ணீரில் கலந்து சிறிது சர்க்கரை இட்டு குடித்தால் காய்ச்சலுக்கு நல்லது. இதன் பழக்கூழ் (பல்ப்) மிதமான மல மிளக்கி. இதில் பொட்டாசியம் பைடார்டரேட் இருப்பதால் இது மலமிளக்கியாகவும் செயல் படுகிறது. சிறிது பழக்கூழ் எடுத்து, நிறைய தண்ணீருடன் உண்பதால் இது உடம்பில் உள்ள மலங்களை வெளிக்கொணர்கிறது.
ஆஸ்துமா
ஒரு நீளமான மரப்பட்டையை 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து (10 நிமிடங் கள்) பெரியவர்கள் - 1 கப், சிறியவர்கள் 1/2 கப், குழந்தைகள் 2 தேக்கரண்டி 1-1-1-1 (4 வேளை) குடிக்க நலம் தரும்.
புண்களில் இந்த தண்ணீர் விட்டு கழுவினால் ஆறாத புண்களை ஆற்றும் கொப்புளங்கள், தோலில் ஏற்படும் அரிப்புகளுக்கு பயன்படுத்தினால் நல்ல தீர்வு கொடுக்கும். மூட்டுகளில் வீக்கம் இருந்தால் இதை ஒத்தடம் தருவதற்கு பயன் படுத்தலாம்.
ரத்தம் கலந்து மலம் கழிப்பவர்களுக்கு புளி கலந்து தேநீர் செய்து தருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் அல் லது தொண்டை கரகரப்பு இருந்தால் புளி தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நல்ல தீர்வை தரும். ஸ்கர்வி என்று கூறப்படும் வைட்டமின் ‘யூ’ குறைபாடு இந்த புளி - பழக்கூழ் உண்பதால் தவிர்க்கப்படுகிறது. புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் முடக்கு வாதத்திற்கு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
இதன் இலைகளை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதை பருகினால், காய்ச்சல் மற்றும் சூடாக சிறுநீர் கழிவது குறையும். நமது நாட்டில் இயற்கையாக வசந்த காலத்தில் கிடைக்கும் தண்ணீரில் பூளோரைடு அதிகம் இருக்கும். இதில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் (இரவு முழு வதும்) அடுத்த நாள் குடிக்க உகந்ததாக மாறிவிடுகிறது.
இலைகளை கசக்கி சாறு எடுத்து குடித்தல் சீத கழிச்சலுக்கு நல்ல தீர்வு. புளியம் பழக்கொட்டைகளை பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுதல் சீத கழிச்சலுக்கு தீர்வு. புளி இலைகளை கஷாயம் இட்டு பருகினால் மஞ்சள் காமாலை, குழந்தைகளுக்கு வயிற்று புழுக்கள், பூச்சிகள் நீங்கும்.
புளி இலைகளின் மகத்துவம்
மலேரியா காய்ச்சலில் இருந்து விடுபட வைக்கும். மஞ்சள் காமாலை மற்றும் சர்க்கரை நோயில் இருந்து தீர்வுக்கு வழிவகுக்கும். வைட்டமின் சி குறைபாடு நீங்க உதவும். புண்கள் ஆறும். மார்பில் பால் சுரக்க உதவும். பிறப்புறுப்புகளில் தொற்று நீக்கும். மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை தணிய வைக்கும். உடலை மற்ற தொற்றுகளில் இருந்து காக்கும். புண்களை ஆற்ற ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
புளியிலை, ஆவாரை வேர்ப்பட்டை வகைக்கு 35 கிராம், மிளகு கருஞ்சீரகம், வசம்பு, கார்போக அரிசி வகைக்கு 35 கிராம் இவற்றை ஆடுதீண்டாபாலைச் சாற்றிலரைத்து, 350 கிராம் எண்ணெயில் கலக்கி, மூன்று நாள் சூரியனில் வைத்து பின் சொரி, சிறங்கு, கரப்பான் இவைகளின் மீது பூசித் தேய்த்து, 3 மணி நேரத்திற்கு பின்பு தலை முழுகி வர பொடுகு ஆறாத புண்கள் ஆறிவிடும்.
செஞ்சருமம் என்று கூறப்படும் தோல் பிரச்சினை புளி இலைகளை அரைத்து அதன் மீது போட சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வு. மரப்பட்டையை கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் சூதகதடை என்று கூறப்படுவதற்கு நல்ல தீர்வு.
மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு. இருமல், சளி,- கணையம் பிரச்சனைகள், கல்லீரல் மண்ணீரல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு. வயிற்றுக் கோளாறுகள்,கர்ப்ப காலத்தில் வரும் குமட்டல், வாந்தி, வயிற்றில் புழுக்கள் ஆகியவை நீங்கும். பூவை நசுக்கி சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து கண்ணைச் சுற்றிப் பூசிவர, கண்சிவப்பு மாறும். பழத்தின் மேல் ஓட்டைச் சுட்டுச் சாம்பலாக்கி, சரக்கொன்றைப் புளி முதலியன சேர்த்தரைத்து, ஈரல் நோய்களுக்கு பயன்படுத்தலாம். இதை மாவாக்கி களியாய்க் கிண்டிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்டலாம். தோலைப் பொடித்துத் தூளாக்கிப் பல் துலக்கிவர பல்லிறுகும்.
பட்டையும், உப்பும் ஒரு மண் சட்டியி லிட்டு எரித்துச் சாம்பலாக்கி அதை ஒரு குன்றி வீதம், தினம் இருவேளை கொடுத்து வர, செரியாமை, குன்மம் நீங்கும். பட்டைச் சாம்பலை நீரில் கலக்கித் தெளிவிறுத்து, வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண் நீங்கும். புளியம்பட்டை, மிளகு, புங்கு இலை, வேலிப்பருத்தி இலை, நாயுருவி இலை இவைகளின் சாம்பல் கால் பங்கு, ஓமம் 4 கிராம் சேர்த்து நீர்விட்டுக்காய்ச்சி, சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவர தாகம் அடங்கும்.
புளிபத்து (செய்முறை)
புளியை நன்கு கரைத்து கொண்டு அதனோடு சிறிது செம்மண், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது பற்றுபோட மூட்டு வீக்கம், கீல்வாதம், மூட்டுகளில் சவ்வு கிழிதல், மூட்டு ஜுரம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வு.
உண்ணும் புளியால் இவ்வளவு உன்னத மருத்துவங்கள் செய்ய இயலும் எனும் போது மிகவும் வியப்பாகவே இருக்கின்றது.
உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது.
உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முறையாக பயன்படுத்தி வரும் போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
1) தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
2) வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.
3) ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.
4) இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.
5) ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.
6) பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
7) கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
1) தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
2) வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.
3) ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.
4) இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.
5) ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.
6) பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
7) கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
இந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உங்க உடலில் உள்ள நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களுக்கு காரணமான கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு உங்க உடலை தயார் செய்கிறது. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
தேவையான பொருட்கள்
இரவில் ஊற வைத்த - 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது)
இரவில் ஊற வைத்த - 5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)
பசும் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிரிப்பு பானம் ரெடி.
தேவையான பொருட்கள்
இரவில் ஊற வைத்த - 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது)
இரவில் ஊற வைத்த - 5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)
பசும் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை :
மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிரிப்பு பானம் ரெடி.
இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






