என் மலர்
ஸ்லோகங்கள்
கல்விக்கு உரிய தெய்வங்களான தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதால் கல்வியில் முன்னேற்றம் காண இயலும்.
முக்கியமாக கல்விக்கு உரிய தெய்வங்களாக தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதால் கல்வியில் முன்னேற்றம் காண இயலும்.
விசேஷமாக தக்ஷிணாமூர்த்தியை
“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தியே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
என்ற மந்திரத்தால் வழிபடுவது மிகவும் நல்லது. இது ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள துணை நிற்கும்.

ஹயக்ரீவரை
“உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ
வாகீச்வரேஸ்வரா, ஸர்வ வேத மயா
சிந்த்யா ஸர்வம் போதய போதய”
என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் மாணவர்களின் சிந்தனை ஒருமுகப்படுவதோடு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கூடும்.
“ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணீம் வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா”
என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் சரஸ்வதி தேவியின் அருள் என்றென்றும் துணை நிற்கும்.
விசேஷமாக தக்ஷிணாமூர்த்தியை
“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தியே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
என்ற மந்திரத்தால் வழிபடுவது மிகவும் நல்லது. இது ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள துணை நிற்கும்.

ஹயக்ரீவரை
“உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ
வாகீச்வரேஸ்வரா, ஸர்வ வேத மயா
சிந்த்யா ஸர்வம் போதய போதய”
என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் மாணவர்களின் சிந்தனை ஒருமுகப்படுவதோடு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கூடும்.
“ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணீம் வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா”
என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் சரஸ்வதி தேவியின் அருள் என்றென்றும் துணை நிற்கும்.
சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன்.
‘ஓம் நமோபகவதே வாசு தேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ருலோக்யநாதாய
மகா விஷ்ணவே நம’
இதன் பொருள்: எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக, என்பதாகும்.
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ருலோக்யநாதாய
மகா விஷ்ணவே நம’
இதன் பொருள்: எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக, என்பதாகும்.
தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மஹாலட்சுமி அஷ்டகத்தை சொல்லி வந்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியாக தீரும்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
இறைவனுக்கு வழிபாடு செய்யும் போது காட்டும் ஆரத்தியின் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி ஆரத்தி காட்ட வேண்டும்.
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
ஸ்வாமி ஸத்ய சாயி ஹரே
பக்த ஜனா சம்ரக்ஷக
பக்த ஜனா சம்ரக்ஷக
பக்தி மஹேஸ்வரா
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
சசி வதனா ஸ்ரீ கரா
ஸர்வ ப்ராண பதே
ஸ்வாமி ஸர்வ ப்ராண பதே
ஆச்ரித கல்பலதீகா
ஆச்ரித கல்பலதீகா
ஆபத் பாந்தவா
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
ஓம்கார ரூபா ஒஜஸ்வி
ஓ சாயி மஹாதேவா
ஸத்ய சாயி மஹாதேவா
மங்கள ஹாரதி அந்துகோ
மங்கள ஹாரதி அந்துகோ
மந்த்ர கிரிதாரி
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம் ஸத்ய
நாராயண நாராயண ஓம் ஸத்ய
நாராயண நாராயண ஓம்
ஓம் ஜெய் ஸத்குரு தேவா
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
லோகா ..... ஸ்ஸமஸ்தா.... ஸ்ஸுகினோ பவந்து
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
ஸ்வாமி ஸத்ய சாயி ஹரே
பக்த ஜனா சம்ரக்ஷக
பக்த ஜனா சம்ரக்ஷக
பக்தி மஹேஸ்வரா
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
சசி வதனா ஸ்ரீ கரா
ஸர்வ ப்ராண பதே
ஸ்வாமி ஸர்வ ப்ராண பதே
ஆச்ரித கல்பலதீகா
ஆச்ரித கல்பலதீகா
ஆபத் பாந்தவா
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
ஓம்கார ரூபா ஒஜஸ்வி
ஓ சாயி மஹாதேவா
ஸத்ய சாயி மஹாதேவா
மங்கள ஹாரதி அந்துகோ
மங்கள ஹாரதி அந்துகோ
மந்த்ர கிரிதாரி
ஓம் ஜெய் ஜகதீச ஹரே
நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம் ஸத்ய
நாராயண நாராயண ஓம் ஸத்ய
நாராயண நாராயண ஓம்
ஓம் ஜெய் ஸத்குரு தேவா
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
லோகா ..... ஸ்ஸமஸ்தா.... ஸ்ஸுகினோ பவந்து
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி
துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!
துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!
சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் படிப்படியான குறையும்.
சிவ சிவ என்றிட
சிந்தை வசமாகும்
சிவ சிவ என்றிட
சீவன் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகலமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சிவமாய் வசமாவோமே
சிவ சிவ என்றிட
சங்கடங்கள் தீரும்
சிவ சிவ என்றிட
மங்கலங்கள் சேரும்
சிவ சிவ என்றிட
வல்வினைகள் ஓடும்
சிவ சிவ என்றிட
நல்வினைகள் நாடும்
சிவ சிவ என்றிட
சிவமே சிரமேருமே!!
சிந்தை வசமாகும்
சிவ சிவ என்றிட
சீவன் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகலமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சிவமாய் வசமாவோமே
சிவ சிவ என்றிட
சங்கடங்கள் தீரும்
சிவ சிவ என்றிட
மங்கலங்கள் சேரும்
சிவ சிவ என்றிட
வல்வினைகள் ஓடும்
சிவ சிவ என்றிட
நல்வினைகள் நாடும்
சிவ சிவ என்றிட
சிவமே சிரமேருமே!!
முருகனின் இந்த பஞ்சரத்னத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
ஓம் முருகா
ஷடானனம் சந்தனலிப்த காத்ரம்
மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |
ருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோக நாதம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
ஜாஜ்வல்யமானம் ஸுரப்ருந்த வந்த்யம்
குமாரதாரா தட மந்திரஸ்தம் |
கந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
த்விஷட் புஜம் த்வாதச திவ்ய நேத்ரம்
த்ரயீதனும் சூலமஸிம் ததானம் |
சேஷாவதாரம் கமனீய ரூபம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
ஸுராரி கோராஹவ சோபமானம்
ஸுரோத்தமம் சக்திதரம் குமாரம் |
ஸுதார சக்த்யாயுத சோபிஹஸ்தம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீச புத்ரம்
இஷ்டான்னதம் பூஸுர காமதேனும் |
கங்கோத்பவம் ஸர்வ ஜனானு கூலம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
ய:ச்லோக பஞ்சகமிதம் படதே ச பக்த்யா
ப்ரஹ்மண்ய தேவ விநிவேசித மாநஸஸ்ஸன் |
ப்ராப்னோதி போக மகிலம் புவியத்யதிஷ்டம்
அந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்ய மேவ ||
ஷடானனம் சந்தனலிப்த காத்ரம்
மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |
ருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோக நாதம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
ஜாஜ்வல்யமானம் ஸுரப்ருந்த வந்த்யம்
குமாரதாரா தட மந்திரஸ்தம் |
கந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
த்விஷட் புஜம் த்வாதச திவ்ய நேத்ரம்
த்ரயீதனும் சூலமஸிம் ததானம் |
சேஷாவதாரம் கமனீய ரூபம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
ஸுராரி கோராஹவ சோபமானம்
ஸுரோத்தமம் சக்திதரம் குமாரம் |
ஸுதார சக்த்யாயுத சோபிஹஸ்தம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீச புத்ரம்
இஷ்டான்னதம் பூஸுர காமதேனும் |
கங்கோத்பவம் ஸர்வ ஜனானு கூலம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||
ய:ச்லோக பஞ்சகமிதம் படதே ச பக்த்யா
ப்ரஹ்மண்ய தேவ விநிவேசித மாநஸஸ்ஸன் |
ப்ராப்னோதி போக மகிலம் புவியத்யதிஷ்டம்
அந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்ய மேவ ||
சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
வியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி பின்பு பாபாவுக்கு ஆரத்தி எடுத்து வாருங்கள். இது போன்று 9 வியாழக்கிழமை சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.
1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா
2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா
3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா
4. ஈஷி தவ்ய ஸாயிநாதா
5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா
6. உர்ச்சித நாமா ஸாயிநாதா
7. கணவிமோசக ஸாயிநாதா
8. குறார உடையா ஸாயிநாதா
9. எடரு வினாஷக ஸாயிநாதா
10. ஏகதர்ம போதித ஸாயிநாதா
11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா
12. உம்மத போதித ஸாயிநாதா
13. ஓம்கார ரூபி ஸாயிநாதா
14. ஔதம்பவாசி ஸாயிநாதா
15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா
16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா
17. கருணாமூர்த்தி ஸாயிநாதா
18. கண்டோ பவானி ஸாயிநாதா
19. கணித ப்ரவீணா ஸாயிநாதா
20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா
21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா
22. சந்தஸ்பூர்த்தி ஸாயிநாதா
23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா
24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா
25. ஞானகம்யா ஸ்ரீ ஸாயிநாதா
26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா
27. கண்ட ஷாஹி ஸாயிநாதா
28. டம்ப விரோதி ஸாயிநாதா
29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா
30. நதபரிபாலித ஸாயிநாதா
31. தத்வக் ஞானி ஸாயிநாதா
32. தளிதள பமநீ ஸாயிநாதா
33. தக்ஷிணாமூர்த்தி ஸாயிநாதா
34. தர்ம ரக்ஷக ஸாயிநாதா
35. நக்ஷத்ர நேமீ ஸாயிநாதா
36. பரஞ்ஜோதி ஸ்ரீ ஸாயிநாதா
37. பக்கீர ரூபி ஸாயிநாதா
38. பலராம சகோதர ஸாயிநாதா
39. பக்த ப்ரதாயக ஸாயிநாதா
40. மசீதி வாஸா ஸாயிநாதா
41. யக்ஞ புருஷா ஸாயிநாதா
42. ரகுவம்ஷக ஸாயிநாதா
43. லக்ஷ்மணா க்ரஜ ஸாயிநாதா
44. மனவிஹாரி ஸாயிநாதா
45. சமீவ்ருக்ஷ ப்ரியா ஸாயிநாதா
46. படரீ நித்யா ஸாயிநாதா
47. சச்சிதாநந்தா ஸாயிநாதா
48. ஹடயோகா ஸாயிநாதா
49. லபீஜாக்ஷதா ஸாயிநாதா
50. க்ஷமா ஸ்ரீ லாஷ்ஸ்ரீ ஸாயிநாதா
1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா
2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா
3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா
4. ஈஷி தவ்ய ஸாயிநாதா
5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா
6. உர்ச்சித நாமா ஸாயிநாதா
7. கணவிமோசக ஸாயிநாதா
8. குறார உடையா ஸாயிநாதா
9. எடரு வினாஷக ஸாயிநாதா
10. ஏகதர்ம போதித ஸாயிநாதா
11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா
12. உம்மத போதித ஸாயிநாதா
13. ஓம்கார ரூபி ஸாயிநாதா
14. ஔதம்பவாசி ஸாயிநாதா
15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா
16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா
17. கருணாமூர்த்தி ஸாயிநாதா
18. கண்டோ பவானி ஸாயிநாதா
19. கணித ப்ரவீணா ஸாயிநாதா
20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா
21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா
22. சந்தஸ்பூர்த்தி ஸாயிநாதா
23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா
24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா
25. ஞானகம்யா ஸ்ரீ ஸாயிநாதா
26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா
27. கண்ட ஷாஹி ஸாயிநாதா
28. டம்ப விரோதி ஸாயிநாதா
29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா
30. நதபரிபாலித ஸாயிநாதா
31. தத்வக் ஞானி ஸாயிநாதா
32. தளிதள பமநீ ஸாயிநாதா
33. தக்ஷிணாமூர்த்தி ஸாயிநாதா
34. தர்ம ரக்ஷக ஸாயிநாதா
35. நக்ஷத்ர நேமீ ஸாயிநாதா
36. பரஞ்ஜோதி ஸ்ரீ ஸாயிநாதா
37. பக்கீர ரூபி ஸாயிநாதா
38. பலராம சகோதர ஸாயிநாதா
39. பக்த ப்ரதாயக ஸாயிநாதா
40. மசீதி வாஸா ஸாயிநாதா
41. யக்ஞ புருஷா ஸாயிநாதா
42. ரகுவம்ஷக ஸாயிநாதா
43. லக்ஷ்மணா க்ரஜ ஸாயிநாதா
44. மனவிஹாரி ஸாயிநாதா
45. சமீவ்ருக்ஷ ப்ரியா ஸாயிநாதா
46. படரீ நித்யா ஸாயிநாதா
47. சச்சிதாநந்தா ஸாயிநாதா
48. ஹடயோகா ஸாயிநாதா
49. லபீஜாக்ஷதா ஸாயிநாதா
50. க்ஷமா ஸ்ரீ லாஷ்ஸ்ரீ ஸாயிநாதா
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அல்லது தினமும் ஆத்மார்த்தமாகச் சொல்லி வந்தால், தடைகள் நீங்கும்.
ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரத்தைத் தந்தருளக் கூடிய அருமையான ஸ்லோகத்தை பார்க்கலாம்.
காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
காம விஹாராய காம ரூபதராய ச
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:
இந்த ஸ்லோகத்தை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் தினந்தோறுமே கூட பூஜையில் அமர்ந்து, ஆத்மார்த்தமாகச் சொல்லி வந்தால், தடைகள் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும்!
இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும்.
இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில் / சஷ்டியில்; செவ்வாய் / வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.
அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
திருமண தடை, செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்லோகம் தொடர்ந்து சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
திருமண தடை, செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்லோகம் தொடர்ந்து சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும்.
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்கலச்
செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்குவசனம்நல்
தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்கலச்
செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்குவசனம்நல்
தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.
கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும். கருடபகவானை வழிபாடு செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. கருடபகவனை பெண் வடிவமாக காட்சி அளிக்கும் திருத்தலம் சென்னை சவுக்கார் பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடேஷ் பெருமாள் திருக்கோவில்.
ஓம் நமோ பகவதே கருடாய காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே கருடாய காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாஹா






