என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கஷ்டங்களை போக்கும் கருட மாலா மந்திரம்
    X

    கஷ்டங்களை போக்கும் கருட மாலா மந்திரம்

    கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.
    கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும். கருடபகவானை வழிபாடு செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. கருடபகவனை பெண் வடிவமாக காட்சி அளிக்கும் திருத்தலம் சென்னை சவுக்கார் பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடேஷ் பெருமாள் திருக்கோவில்.

    ஓம்  நமோ பகவதே கருடாய காலாக்னி வர்ணாய
    ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
    தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாஹா
    Next Story
    ×