என் மலர்
சினிமா செய்திகள்
இளையராஜா, சீனு ராமசாமி, Ilayaraja, Seenu Ramasamy
இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இசைக்கு
ஒரு வாழ்த்துப்பா...
...............................................
எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே
உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது
கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன
அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது
தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது
உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்
உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது
உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்
நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது
இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது
எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.....
இவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார்.
அப்படியே ரசிகர் ஒருவர் உங்களுக்கு ராஷ்மிகா பிடிக்குமா அல்லது சமந்தா பிடிக்குமா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு "எனக்கு இருவரையும் பிடிக்கும். இருவரும் மிகவும் அற்புதமான நடிகர்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை ஊற்றி குடித்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று சந்தனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்து வைத்திருந்தார். மேலும் தன்னுடைய தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதாவது சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.
அதே நேரத்தில் சந்தனாவிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததுடன், பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இது குறித்து நடிகர் விவேக் பதில் அளித்திருப்பதாவது: “எத்தனையோ மிக நல்ல புத்தகங்கள் உள்ளன. இப்போது என் மனதுக்குப் பட்டதை பரிந்துரைக்கிறேன். இனிய எளிய தேன் தமிழ் பருக: திருவருட்பா, சுய வரலாறு : த அதர் சைட் ஆப் மீ, உடற்பயிற்சி மேக் த கனெக்ஷன், யோகநெறி அறியலிவிங் வித் எச்.மாஸ்டர்ஸ். மாணவர்களுக்கு:அக்னி சிறகுகள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனையோ மிக நல்ல புத்தகங்கள் உள்ளன. இப்போது என் மனதுக்குப் பட்டதை பரிந்துரைக்கிறேன்.
— Vivekh actor (@Actor_Vivek) May 31, 2020
இனிய எளிய தேன் தமிழ் பருக: திருவருட்பா.
சுய வரலாறு:the other side of me!
உடற்பயிற்சி : make the connection யோகநெறி அறிய:living with H.masters மாணவர்களுக்கு:அக்னி சிறகுகள். https://t.co/PLL6bGcNvipic.twitter.com/qnU2dXiOB1
அஜித் பற்றி பியா பாஜ்பாய் கூறியதாவது,
நான் ஏகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது அஜித் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதும், நான் எவ்வளவு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாது.

அஜித் சார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகே அஜித் சார் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை தெரிந்து கொண்டேன். இது இவ்வளவு பெரிய படம் என்று யாருமே என்னிடம் கூறாததை நினைத்து கோபப்பட்டேன். அஜித் சார் என்னிடம் அன்பாக பழகினார்.
சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக இருக்க முடியும் என்பதை அவரை பார்த்து கற்றுக் கொண்டேன். ஒரு நாள் நான் வேறு ஒருவராக இருக்க முடியும் என்றால், நான் அஜித் சாராக இருக்க விரும்புகிறேன். ரசிகர்கள், மக்களின் அன்பை உணரவே அஜித் சாராக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

நானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
பிரியாவின் முக்கிய பொழுதுபோக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது தான். ஆனால் அது சில நேரம் அவருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் ஒரு சமூக பிரச்சினை தொடர்பாக நடிகை பிரியா வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுள்ளார்.

Thank you all for getting us in touch with the little one. We all pray he finds strength to deal with the most unfortunate loss of a parent. I know how it feels...Our love and support is with you baby. https://t.co/2Z8aHXzRjb
— Shah Rukh Khan (@iamsrk) June 1, 2020


It is a fake news I am sorry to disappoint my fans wanted to clarify I have not been approached for any such role for a movie. I kindly request you all to plz get it right before publishing it on any platform.
— Simran (@SimranbaggaOffc) June 2, 2020
Thank you. https://t.co/0xADfO3wwG






