என் மலர்
பெண்கள் மருத்துவம்
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
மாதவிடாய் கால வலி இரண்டு வகை
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.
மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தாலும், வாழ்வியல் முறைகளாலும் ஏற்படுகிறது. பாரம்பரியத்தால் ஏற்படுவது குறைவு. வாழ்வியல் முறைகளால் ஏற்படுவது அதிகம். ஆனாலும் சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடித்து வரையறை செய்யவில்லை. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் வித்தியாசங்கள்- மாமிசம், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளின் பயன்பாடு- அதிக உடல் எடை- சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்- மிக தாமதமாக மெனோபாஸ் நிலையை அடைதல்- மதுப்பழக்கம்- புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிப்பவரின் அருகில் இருந்ததால் ஏற்படும் பாதிப்பு போன்றவைகள் காரணங்களாக வரிசைப் படுத்தப்படுகின்றன.
இளம்பெண்கள்தான் புகைப்பிடிப்பதால் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். புகைப் பிடிக்காவிட்டாலும், அந்த புகையை நிரந்தரமாக சுவாசிப்பவர்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்கு வயது ஏறும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம், மாதவிலக்கு நிலைத்துப்போவதற்கான அறிகுறிகள், அதிக ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிலக்கு சுழற்சிமுறை, மாதவிலக்கு கோளாறுகள் போன்றவைகளுக்கான சிகிச்சையில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆகிவிடுகிறது.
அதிக காலம் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதும் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு களை உருவாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களையும், தைராய்டு பாதிப்புகொண்டவர்களையும், இந்த நோய்த்தாக்கும் அபாயம் அதிகம். அதிக உடல் எடைகொண்ட முதிய பெண்களையும் இந்த நோய் தாக்கலாம்.
தடுக்கும்வழி
திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதும், அதற்கு தாய்ப்பால் புகட்டுவதும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை பெருமளவு குறைக்கும். பாலை உற்பத்தி செய்யும் புரோலாட்டின் உற்பத்தியால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதுதான் இதற்கான காரணம்.
சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்துவர வேண்டும். வயதுக்கு வராவிட்டாலும், அதற்காக 18 வயது வரை காத்திருக்கவேண்டும். 18 வயதிற்கு முன்பு சிகிச்சை மூலம் மாதவிலக்கை உருவாக்காமல் இருக்கவேண்டும்.
சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை உருவாகாமல் கவனித்துக்கொள்வது அவசியம். குண்டானவர்கள் சிறுவயதில் இருந்தே அதில் கவனம் செலுத்தி, எடையை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். மார்பக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ்நிலை அதிகம். பாரம்பரியமாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகொண்ட பெண்கள் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மிகுந்த விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்தவேண்டும்.
சிகிச்சை
தொடக்கத்தில் கண்டறிந்துவிடுவதே விரைவான சிகிச்சைக்கு வழிவகுக்கும். அதனால் அனைவரும் இதில் விழிப்புணர்வு பெறுவதே மிக முக்கியம். மார்பகங்கள் சரியான அமைப்பில் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். குளிக்கும்போதோ, உடைமாற்றும்போதோ சுயபரிசோதனை மூலம் எந்த விதமான கட்டிகளும் மார்பகத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். மேமோகிராபி பரிசோதனை மூலம் திசுக்களை ஆய்வு செய்து நோயை கண்டறிய முடியும். அதனால் 40 முதல் 45 வயதுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 45 முதல் 55 வயதுகளில் வருடத்திற்கு ஒருமுறையும் மேமோகிராபி பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். நோய் தென்பட்டால் அதனை குணப் படுத்த நவீன சிகிச்சைகள் உள்ளன.
கருப்பை வாய் புற்றுநோய்
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும். குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன் படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.
தடுக்கும் வழி
புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.
இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.
மாதவிடாய் கால வலி இரண்டு வகை
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.
மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தாலும், வாழ்வியல் முறைகளாலும் ஏற்படுகிறது. பாரம்பரியத்தால் ஏற்படுவது குறைவு. வாழ்வியல் முறைகளால் ஏற்படுவது அதிகம். ஆனாலும் சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடித்து வரையறை செய்யவில்லை. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் வித்தியாசங்கள்- மாமிசம், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளின் பயன்பாடு- அதிக உடல் எடை- சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்- மிக தாமதமாக மெனோபாஸ் நிலையை அடைதல்- மதுப்பழக்கம்- புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிப்பவரின் அருகில் இருந்ததால் ஏற்படும் பாதிப்பு போன்றவைகள் காரணங்களாக வரிசைப் படுத்தப்படுகின்றன.
இளம்பெண்கள்தான் புகைப்பிடிப்பதால் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். புகைப் பிடிக்காவிட்டாலும், அந்த புகையை நிரந்தரமாக சுவாசிப்பவர்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்கு வயது ஏறும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம், மாதவிலக்கு நிலைத்துப்போவதற்கான அறிகுறிகள், அதிக ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிலக்கு சுழற்சிமுறை, மாதவிலக்கு கோளாறுகள் போன்றவைகளுக்கான சிகிச்சையில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆகிவிடுகிறது.
அதிக காலம் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதும் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு களை உருவாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களையும், தைராய்டு பாதிப்புகொண்டவர்களையும், இந்த நோய்த்தாக்கும் அபாயம் அதிகம். அதிக உடல் எடைகொண்ட முதிய பெண்களையும் இந்த நோய் தாக்கலாம்.
தடுக்கும்வழி
திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதும், அதற்கு தாய்ப்பால் புகட்டுவதும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை பெருமளவு குறைக்கும். பாலை உற்பத்தி செய்யும் புரோலாட்டின் உற்பத்தியால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதுதான் இதற்கான காரணம்.
சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்துவர வேண்டும். வயதுக்கு வராவிட்டாலும், அதற்காக 18 வயது வரை காத்திருக்கவேண்டும். 18 வயதிற்கு முன்பு சிகிச்சை மூலம் மாதவிலக்கை உருவாக்காமல் இருக்கவேண்டும்.
சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை உருவாகாமல் கவனித்துக்கொள்வது அவசியம். குண்டானவர்கள் சிறுவயதில் இருந்தே அதில் கவனம் செலுத்தி, எடையை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். மார்பக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ்நிலை அதிகம். பாரம்பரியமாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகொண்ட பெண்கள் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மிகுந்த விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்தவேண்டும்.
சிகிச்சை
தொடக்கத்தில் கண்டறிந்துவிடுவதே விரைவான சிகிச்சைக்கு வழிவகுக்கும். அதனால் அனைவரும் இதில் விழிப்புணர்வு பெறுவதே மிக முக்கியம். மார்பகங்கள் சரியான அமைப்பில் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். குளிக்கும்போதோ, உடைமாற்றும்போதோ சுயபரிசோதனை மூலம் எந்த விதமான கட்டிகளும் மார்பகத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். மேமோகிராபி பரிசோதனை மூலம் திசுக்களை ஆய்வு செய்து நோயை கண்டறிய முடியும். அதனால் 40 முதல் 45 வயதுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 45 முதல் 55 வயதுகளில் வருடத்திற்கு ஒருமுறையும் மேமோகிராபி பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். நோய் தென்பட்டால் அதனை குணப் படுத்த நவீன சிகிச்சைகள் உள்ளன.
கருப்பை வாய் புற்றுநோய்
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும். குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன் படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.
தடுக்கும் வழி
புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.
இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.
ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனை களையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
"பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய் அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால், இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.
உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற 'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
அடுத்ததாக உடல்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற 'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
அடுத்ததாக உடல்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலே அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இந்த நோய் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தசை நார் தேய்வு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். உடலில் உள்ள தசை நார்களின் செயல்பாட்டுக்கு புரதத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதில் குறைபாடு ஏற்படும்போது தசை நார்கள் பலவீனமாகி விடும். அதன் காரணமாக உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழந்துவிடும். நாளடைவில் எழுந்து நடமாட முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
அத்தகைய பாதிப்புக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் பெயர்: ரேணு, நீது, சோனியா, இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். பள்ளிப்படிப்பின்போது ஒழுங்காக நடக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த சமயத்தில் தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதாரணமாக இருந்துவிட்டார்கள். அதுவே பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. அதுபற்றி 43 வயதாகும் ரேணு சொல்கிறார்:-
‘‘15 வயதில் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாக்டர்களும் குழம்பி போனார்கள். என் உறவினர்களில் சிலர் நான் ரொம்ப பலவீனமாக இருப்பதாக கூறினார்கள். சிலர் காய்ச்சல் வந்ததால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் கால்கள் தளர்ந்துபோனது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட எனக்கு மனமில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணத்தை அறிவதற்கு ஏராளமான டாக்டர்களை அணுகினேன். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள தசைகள் பலவீனமாகி நிலைமை மோசமானது. எனக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான பாதிப்பு என்பதை கண்டறிவதற்குள் உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது’’ என்கிறார், ரேணு.
ரேணுவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் சகோதரிகள் நீதுவும், சோனியாவும் அதே போல் பாதிக்கப்பட்டார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டாலும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவம் கைகொடுக்கவில்லை. இப்போது மூன்று பேரும் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ரேணுவும், நீதுவும் சேர்ந்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். சோனியா பட்டப்படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
‘‘எனக்கு 24 வயதில் கால்கள் பலவீனமாக தொடங்கியது. ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எங்களை போல் தசை பாதிப்பு பிரச்சினைக்குள்ளாகி இருப்பவர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியில் சேர தகுதி இருந்தும் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை’’ என்று கவலையுடன் கூறுகிறார், சோனியா.
தற்போது மூன்று பேரும் தசைநார் தேய்வு பாதிப்புக்கான சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலேஅதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். நடப்பதற்கு சிரமம், நிற்பதற்கு அசவுகரியம், சுவாச கோளாறு, பேசுவதற்கு சிரமம், அன்றாட வேலைகளுக்கே அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலை, தசைகள் பலவீனமாக இருப்பது, எலும்புகள் அடர்த்தி குறைவது, நுரையீரல் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் விழிப்பாக இருக்க வேண்டும். அது தசைநார் தேய்வு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
அத்தகைய பாதிப்புக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் பெயர்: ரேணு, நீது, சோனியா, இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். பள்ளிப்படிப்பின்போது ஒழுங்காக நடக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த சமயத்தில் தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதாரணமாக இருந்துவிட்டார்கள். அதுவே பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. அதுபற்றி 43 வயதாகும் ரேணு சொல்கிறார்:-
‘‘15 வயதில் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாக்டர்களும் குழம்பி போனார்கள். என் உறவினர்களில் சிலர் நான் ரொம்ப பலவீனமாக இருப்பதாக கூறினார்கள். சிலர் காய்ச்சல் வந்ததால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் கால்கள் தளர்ந்துபோனது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட எனக்கு மனமில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணத்தை அறிவதற்கு ஏராளமான டாக்டர்களை அணுகினேன். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள தசைகள் பலவீனமாகி நிலைமை மோசமானது. எனக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான பாதிப்பு என்பதை கண்டறிவதற்குள் உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது’’ என்கிறார், ரேணு.
ரேணுவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் சகோதரிகள் நீதுவும், சோனியாவும் அதே போல் பாதிக்கப்பட்டார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டாலும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவம் கைகொடுக்கவில்லை. இப்போது மூன்று பேரும் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ரேணுவும், நீதுவும் சேர்ந்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். சோனியா பட்டப்படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
‘‘எனக்கு 24 வயதில் கால்கள் பலவீனமாக தொடங்கியது. ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எங்களை போல் தசை பாதிப்பு பிரச்சினைக்குள்ளாகி இருப்பவர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியில் சேர தகுதி இருந்தும் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை’’ என்று கவலையுடன் கூறுகிறார், சோனியா.
தற்போது மூன்று பேரும் தசைநார் தேய்வு பாதிப்புக்கான சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலேஅதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். நடப்பதற்கு சிரமம், நிற்பதற்கு அசவுகரியம், சுவாச கோளாறு, பேசுவதற்கு சிரமம், அன்றாட வேலைகளுக்கே அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலை, தசைகள் பலவீனமாக இருப்பது, எலும்புகள் அடர்த்தி குறைவது, நுரையீரல் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் விழிப்பாக இருக்க வேண்டும். அது தசைநார் தேய்வு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள்.
தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.
* Gestational Diabetes Mellitus (GDM)
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.
* Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes
ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.
கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் ?25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
இதற்கு முக்கியமான காரணிகள்...
* குடும்பப் பின்னணியில் நீரிழிவு
* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
* பருமன், அதிக எடை
* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.
இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும். குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.
* Gestational Diabetes Mellitus (GDM)
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.
* Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes
ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.
கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் ?25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
இதற்கு முக்கியமான காரணிகள்...
* குடும்பப் பின்னணியில் நீரிழிவு
* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
* பருமன், அதிக எடை
* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.
இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும். குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு.
குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது. குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.
தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.
பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.
குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம். முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.
சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும். பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்… அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.
பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.
தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.
பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.
குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம். முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.
சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும். பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்… அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.
பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.
குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? என்பதை தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள்.
* கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
* நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
* குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
* சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
* எடை கூடுதல்
* உயர் ரத்த அழுத்தம்
* கரு கலைதல்
* மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
* டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
* வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
* ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
* நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
* கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
* கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.
கருவில் ஏற்படும் பிரச்னைகள்
* பிறப்புநிலைக் கோளாறுகள்
* பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
* மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
* மஞ்சள் காமாலை
* ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
* பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
* குறைப் பிரசவம்
* Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
* மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).
* நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
* குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
* சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
* எடை கூடுதல்
* உயர் ரத்த அழுத்தம்
* கரு கலைதல்
* மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
* டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
* வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
* ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
* நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
* கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
* கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.
கருவில் ஏற்படும் பிரச்னைகள்
* பிறப்புநிலைக் கோளாறுகள்
* பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
* மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
* மஞ்சள் காமாலை
* ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
* பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
* குறைப் பிரசவம்
* Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
* மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).
உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.
சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின் பேரில் `டயட்’டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவர்களது உடல் மீண்டும் ஏறிவிடும்.
இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
* மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான `ஷேப்’பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
* மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான `ஷேப்’பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
* முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.
இதையும் படிக்கலாம்.. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் தூய்மைப்படுத்தும் முத்திரை
ஒரு குடும்பத்தின் எதிர்காலம் அதன் வாரிசான குழந்தைகள் தான். அதற்காக இன்று தவம் கிடப்போர் ஏராளம். குழந்தையின் அருமை குழந்தை இல்லாத தம்பதியர்க்கு தான் தெரியும்.
குழந்தை செல்வம் தான் மிக உயர்ந்த செல்வம். அதனால் தான் நம் பாரம்பரியத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது நலம் விசாரித்து விட்டு கேட்கும் முதல் கேள்வி என்னவென்றால், உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? என்பது தான். யாரும் சொத்து குறித்து கேட்பதில்லை. ஏனென்றால் குழந்தைகள் தான் ஒரு குடும்பத்தின் சொத்து. குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயற்கையே செய்யும் குடும்பக்கட்டுப்பாடு விகிதம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு கிட்டாத தம்பதிகள் ஊருக்கு ஊர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையில்லாத நிலை இன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.
குழந்தை பெறுவதில்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். ஒரு கணவன்-மனைவி தாம்பத்தியத்துக்கு கிடைக்கும் அன்பு பரிசு தான் குழந்தை செல்வம் தான்.
குழந்தையின்மை எந்த அளவுக்கு சிக்கலானது. எந்த அளவு அது ஒரு பெண்ணை, ஒரு ஆணை பாதிக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குழந்தையின்மை இருந்ததா? ஏன், மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. பைபிள் காலத்தில் கூட குழந்தை இல்லாத பல பெண்கள் குழந்தைபேறு பெறுவதற்கு அடிமைகளை வாடகை தாய்களாக பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன.
தங்களுக்கு வாரிசு கேட்டு கடவுளை வேண்டாத பெண்களே இருக்க மாட்டார்கள். தன் வயிற்றில் சுமக்கக்கூடிய குழந்தைபேறு ஒரு அற்புத சுகம் என்று, அற்புதமான பரிசு என்று அதனை எதிர்நோக்காத பெண்களே இல்லை. ஆண்கள் மட்டும் விலக்கல்ல, சித்தப்பா மாமா என்று கூப்பிடும் சொந்தங்கள் இடையே அப்பா என்று அழைக்க தனக்கு ஒரு குழந்தை தேவை என்று மனசு அங்கலாய்க்கிற ஆண் கள் பலர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சொந்த பந்தங்களின் வீட்டு விழாக்களில் கூட பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏன் என்றால் அங்கு செல்லும் போது உறவினர்கள் கேட்கும் முதல் கேள்வி உனக்கு எத்தனை குழந்தை உள்ளது என்பது தான்.
குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.
வழக்கமாக ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் அப்பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்வார். அல்லது தத்தெடுத்துக் கொள்வார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் உள்ளது.
இந்த நிலை எதற்கும் ஆட்படாமல் எந்த பெண்ணும் குழந்தைபேறு பெற முடியும். எந்த வயதிலும் குழந்தை பெற முடியும். திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் குழந்தை பேறுபெற முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
பகுதி1: குழந்தையின்மை என்பது குறையல்ல
கருக்குழாய் அடைப் பானால் ( Fallopion tube Block ) தத்தெடுப்பு மற்றும் மறுமணம் என்ற நிலை மாறியது. 1978 July 25ல் செயற்கை கருத்தரிப்பு (IVE) முறையில் LOUTS BROWN பிறந்தது.
பகுதி2: குழந்தையின்மை சிகிச்சை முறையில் ஏற்பட்ட மாபெரும் திருப்பம்.
குருக்குழாய் (fallopian tube) அடைப்பா? கவலையில்லை. பெண்ணின் முட்டையை எடுத்து கணவரின விந்துடன் சேர்த்து IVF(Invitro fertilisation) முறையில் குழந்தை பெறலாம். ஆண்கருக்கு விந்தனுவே இல்லை (Azoospernia) என்றால் விந்துதானம் ஒன்றே வழி என்ற நிலை மாறி 1991 ICSI முறையில் ஜிணிஷிகி, றிணிஷிகி, முறையில் ஆணின் விந்துப் பையில் இருந்து விந்து எடுத்து மிசிஷிமி முறை யில் தன் மரபணுவில் குழந்தை பெறமுடியும்.
பகுதி3: விந்தணுக்கள் தானம் பெற்று வேறு யாருடைய குழந்தையாவது பெற்றுகொள்வதா? எனக்கு ஒரு குழந்தை பிறக்குமா? என்பவாகளுக்கு இக்கிறது இஸ்சி (ICSI) முறை. பீசா, மீசா MISA முறையில் விந்தணுகளை எடுத்து இஸ்சி செய்யும் முறையில் குழந்தை பெறலாம்.
கர்ப்பபையே இல்லை. பிறக்கும் பெற கர்ப்பபை இல்லை, நான் எப்படி தாயாக முடியும்? என்னுடைய ஜெனிடிக்கில் குழந்தை எப்படி பெற்று கொள்வது? அதற்கும் இருக்கிறது ஒரு வழி. வாடகை தாய் முறை. இதன் மூலமாக உங்களுடைய மரபியல் சார்ந்த குழந்தை பெற்று கொள்ள முடியும். மாதவிலக்கு நின்றுவிட்டது. என்னால் எப்படி குழந்தை பெற முடியும்? இப்படிபட்டவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கருமுட்டைகள் தானம் பெற்று குழந்தை பெற முடியும்.
அதனால் குழந்தையின்மை ஒரு குறை யில்லை . எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன சிகிச்சை முறைகளினால் குழந்தை யின்மை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. வயது மூப்பு, கர்ப்பபை கருக்குழாய் அடைப்பு போன்றவை குழந்தை பெறுவதற்கு தடையல்ல. எல்லாவற்றிற்கும் நவீன சிகிச்சை முறைகள் உண்டு.
அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையும் அப்பா என்று அழைக்க ஒரு வாரிசையும் உருவாக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாக குழந்தையின்மை என்ற வார்த்தை அகராதியில் இனி இருக்கப்போவதில்லை. நவீன சிகிச்சை முறைகள் பல உள்ளன. இதன் மூலம் குறைபாடுள்ள தம்பதிகளும் நிச்சயம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்...
டாக்டர் ஜெயராணி காமராஜ்
72999 74701
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயற்கையே செய்யும் குடும்பக்கட்டுப்பாடு விகிதம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு கிட்டாத தம்பதிகள் ஊருக்கு ஊர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையில்லாத நிலை இன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.
குழந்தை பெறுவதில்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். ஒரு கணவன்-மனைவி தாம்பத்தியத்துக்கு கிடைக்கும் அன்பு பரிசு தான் குழந்தை செல்வம் தான்.
குழந்தையின்மை எந்த அளவுக்கு சிக்கலானது. எந்த அளவு அது ஒரு பெண்ணை, ஒரு ஆணை பாதிக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குழந்தையின்மை இருந்ததா? ஏன், மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. பைபிள் காலத்தில் கூட குழந்தை இல்லாத பல பெண்கள் குழந்தைபேறு பெறுவதற்கு அடிமைகளை வாடகை தாய்களாக பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன.
தங்களுக்கு வாரிசு கேட்டு கடவுளை வேண்டாத பெண்களே இருக்க மாட்டார்கள். தன் வயிற்றில் சுமக்கக்கூடிய குழந்தைபேறு ஒரு அற்புத சுகம் என்று, அற்புதமான பரிசு என்று அதனை எதிர்நோக்காத பெண்களே இல்லை. ஆண்கள் மட்டும் விலக்கல்ல, சித்தப்பா மாமா என்று கூப்பிடும் சொந்தங்கள் இடையே அப்பா என்று அழைக்க தனக்கு ஒரு குழந்தை தேவை என்று மனசு அங்கலாய்க்கிற ஆண் கள் பலர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சொந்த பந்தங்களின் வீட்டு விழாக்களில் கூட பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏன் என்றால் அங்கு செல்லும் போது உறவினர்கள் கேட்கும் முதல் கேள்வி உனக்கு எத்தனை குழந்தை உள்ளது என்பது தான்.
குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.
வழக்கமாக ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் அப்பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்வார். அல்லது தத்தெடுத்துக் கொள்வார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் உள்ளது.
இந்த நிலை எதற்கும் ஆட்படாமல் எந்த பெண்ணும் குழந்தைபேறு பெற முடியும். எந்த வயதிலும் குழந்தை பெற முடியும். திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் குழந்தை பேறுபெற முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
பகுதி1: குழந்தையின்மை என்பது குறையல்ல
கருக்குழாய் அடைப் பானால் ( Fallopion tube Block ) தத்தெடுப்பு மற்றும் மறுமணம் என்ற நிலை மாறியது. 1978 July 25ல் செயற்கை கருத்தரிப்பு (IVE) முறையில் LOUTS BROWN பிறந்தது.
பகுதி2: குழந்தையின்மை சிகிச்சை முறையில் ஏற்பட்ட மாபெரும் திருப்பம்.
குருக்குழாய் (fallopian tube) அடைப்பா? கவலையில்லை. பெண்ணின் முட்டையை எடுத்து கணவரின விந்துடன் சேர்த்து IVF(Invitro fertilisation) முறையில் குழந்தை பெறலாம். ஆண்கருக்கு விந்தனுவே இல்லை (Azoospernia) என்றால் விந்துதானம் ஒன்றே வழி என்ற நிலை மாறி 1991 ICSI முறையில் ஜிணிஷிகி, றிணிஷிகி, முறையில் ஆணின் விந்துப் பையில் இருந்து விந்து எடுத்து மிசிஷிமி முறை யில் தன் மரபணுவில் குழந்தை பெறமுடியும்.
பகுதி3: விந்தணுக்கள் தானம் பெற்று வேறு யாருடைய குழந்தையாவது பெற்றுகொள்வதா? எனக்கு ஒரு குழந்தை பிறக்குமா? என்பவாகளுக்கு இக்கிறது இஸ்சி (ICSI) முறை. பீசா, மீசா MISA முறையில் விந்தணுகளை எடுத்து இஸ்சி செய்யும் முறையில் குழந்தை பெறலாம்.
கர்ப்பபையே இல்லை. பிறக்கும் பெற கர்ப்பபை இல்லை, நான் எப்படி தாயாக முடியும்? என்னுடைய ஜெனிடிக்கில் குழந்தை எப்படி பெற்று கொள்வது? அதற்கும் இருக்கிறது ஒரு வழி. வாடகை தாய் முறை. இதன் மூலமாக உங்களுடைய மரபியல் சார்ந்த குழந்தை பெற்று கொள்ள முடியும். மாதவிலக்கு நின்றுவிட்டது. என்னால் எப்படி குழந்தை பெற முடியும்? இப்படிபட்டவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கருமுட்டைகள் தானம் பெற்று குழந்தை பெற முடியும்.
அதனால் குழந்தையின்மை ஒரு குறை யில்லை . எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன சிகிச்சை முறைகளினால் குழந்தை யின்மை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. வயது மூப்பு, கர்ப்பபை கருக்குழாய் அடைப்பு போன்றவை குழந்தை பெறுவதற்கு தடையல்ல. எல்லாவற்றிற்கும் நவீன சிகிச்சை முறைகள் உண்டு.
அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையும் அப்பா என்று அழைக்க ஒரு வாரிசையும் உருவாக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாக குழந்தையின்மை என்ற வார்த்தை அகராதியில் இனி இருக்கப்போவதில்லை. நவீன சிகிச்சை முறைகள் பல உள்ளன. இதன் மூலம் குறைபாடுள்ள தம்பதிகளும் நிச்சயம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்...
டாக்டர் ஜெயராணி காமராஜ்
72999 74701
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த ஆய்வு நடந்தது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிராத நிலையில், தாய்ப்பாலூட்டி வந்த 21 தாய்மார், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 3 முறை தாய்ப்பால் மற்றும் ரத்த மாதிரிகளை வழங்கினர். முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் தாய்ப்பால், ரத்த மாதிரிகளை அளித்தனர். அவற்றைக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அதன் முடிவுகள் ‘பிரெஸ்ட் பீடிங் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அதில் பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.
ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், “தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது” என குறிப்பிட்டார்.
குழந்தைகள் பிறக்கிறபோது, அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ச்சி அடையாது. எனவே அவர்கள் தொற்றுக்கு எதிராக சொந்தமாக போராடுவது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிராத நிலையில், தாய்ப்பாலூட்டி வந்த 21 தாய்மார், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 3 முறை தாய்ப்பால் மற்றும் ரத்த மாதிரிகளை வழங்கினர். முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் தாய்ப்பால், ரத்த மாதிரிகளை அளித்தனர். அவற்றைக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அதன் முடிவுகள் ‘பிரெஸ்ட் பீடிங் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அதில் பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.
ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், “தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது” என குறிப்பிட்டார்.
குழந்தைகள் பிறக்கிறபோது, அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ச்சி அடையாது. எனவே அவர்கள் தொற்றுக்கு எதிராக சொந்தமாக போராடுவது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை.
மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வழிமுறையாக கட்டிப்பிடித்தலை கொண்டாடுகிறது. மகிழ்ச்சி, துக்கம் இந்த இரண்டிலும் இது முக்கியபங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலக தலைவர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை கட்டிப்பிடித்தலை கையாண்டுகொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் அதை பற்றிய விவாதங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாசமான இந்த விஷயத்தை, ஆபாசமாகவும் கருதுவதுதான் விவாதத்திற்கான காரணம்.
பள்ளி ஒன்றில் மாணவர்கள் கலைவிழா நடந்துகொண்டிருந்தது. ஒரே பள்ளியில் பிளஸ் - ஒன் படிக்கும் மாணவியும், பிளஸ்-டூ படிக்கும் மாணவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டியில் கிடைத்த வெற்றி தந்த திடீர் மகிழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, இருவரும் பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயத்தை மாணவனின் பெற்றோர் சிறுவர்களுக்கான உரிமை கமிஷனில் புகாராக பதிவு செய்தார்கள். கமிஷன், மாணவருக்கு ஆதரவாக செயல்பட்டது. உடனே பள்ளி நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத்தது.
‘போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தவே கட்டிப்பிடித்தேன்’ என்று மாணவர் சொன்னார். ‘அப்படியில்லை.. அது அழுத்தமான கட்டிப்பிடித்தலாக இருந்தது. அது பள்ளியின் ஒழுக்க நெறி முறைகளுக்கு எதிரானது’ என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. நீதிமன்றமும் பள்ளியின் கருத்துக்கு செவிசாய்த்தது. விவாதம் நீண்டுகொண்டே போக, பள்ளி அமைந் திருக்கும் தொகுதியை சேர்ந்த பிரபலமான எம்.பி. அதில் தலையிட்டார். அதை தொடர்ந்து மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டார். மாணவரும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் பி.பி.சி. டெலிவிஷன் வரை விவாதப் பொருளாக மாறியது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.
‘கட்டிப்பிடிப்பது அன்பானது.. அது மேஜிக் போன்று மனதில் பல்வேறு நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ என்று ஒரு சாராரும், ‘அப்படி அதற்கு அபூர்வ சக்திகள் இருந்தாலும், அது ரகசியமாக செய்ய வேண்டிய விஷயம்ங்க..’ என்று இன்னொரு சாராரும் கூறி, கட்டிப்பிடித்தல் விவாதத்திற்கு கணிசமாக எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
“கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. பிரித்துப் பார்க்கும் அளவுக்கு விவரம் இல்லாதவர்கள் இதை பற்றி பேசும்போதுதான் பிரச்சினை உருவாகிறது” என்கிறார், கல்லூரி மாணவி ரம்யா.
சினிமாவுக்கு வெளியே கட்டிப்பிடித்தலால் அதிக விமர்சனத்தில் சிக்கிக்கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். அவர், “இந்த விஷயத்தில் ஆட்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. அது பற்றிய விவாதம் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. எனக்கு ஒருவரை பிடித்தால் நான் அவரை கட்டிப் பிடிப்பேன். அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதை நான் மகிழ்ச்சியோடு செய்வேன். கடவுள் நமக்கு கைகளை தந்திருப்பது மற்றவர்களை கட்டிப்பிடிக்கத்தான் என்று நான் நினைக்கிறேன். கட்டிப்பிடித்தல் மூலம் நமது அன்பை நாம் இன்னொருவருக்கு புரியவைக்கவேண்டும். அன்புக்கு பாலின வேறுபாடு கிடையாது. எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நான் அன்பை வெளிப்படுத்துவேன். நமது தொட்டால்சிணுங்கி சமூகம் இந்த சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்கிவிடுகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த கட்டிப்பிடித்தல் விஷயத்தில் அதிகம் வாங்கிக் கட்டிக்கொண்டவர் பாரதிய ஜனதா கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா. நேருஜி தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டையும், அவரது மகளையும் கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்ட மாளவியா, அதை பற்றி மோசமாக கருத்தும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுக்க இருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன.
கட்டிப்பிடித்தலிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. அது உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் வித்தியாசங்கள் இருக்கின்றன. அம்மாவும்- மகளும், கணவனும்- மனைவியும், காதலனும்- காதலியும், நண்பனும்- தோழியும், தோழியும்- தோழியும்.. இப்படி உறவுக்கும், உணர்வுக்கும் தகுந்தபடி கட்டிப்பிடித்தல்கள் இருக்கின்றன.
மக்கள் தொடர்பு பணியில் இருக்கும் பெண்மணி ஒருவர், “நெடுநாள் பிரிந்திருந்த நண்பர் ஒருவரை திடீரென்று பார்க்கும்போது நான் ஓடிச்சென்று அவர் கைகளை பற்றிப்பிடித்துக்கொள்வேன். இது என் வழக்கம். இப்படி நான் அன்பை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. கட்டி அணைத்தலை பொறுத்த வரையில் நமக்கு விருப்பம் இருந்தால்தான் இன்னொருவர் கட்டிப் பிடிக்க அனுமதிப்போம். இருவருக்கும் பிடித்திருந்தால்தான் அது ஆரோக்கியமான அணைப்பு..” என்கிறார்.
கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலையிலும் நம்மில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடிக்க யாரும் கிடைக்காதபோது, தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகிறார்கள். எல்லோருக்கும் யாரிடமிருந்தாவது கட்டிப்பிடித்தல் அனுபவம் கிடைத்திருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவருக்கும் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
இந்த கட்டிப்பிடித்தலின் சரித்திரம் எங்கிருந்து எப்படி தொடங்கியிருக்கும்?
இரண்டு எதிரிகளிடமிருந்துதான் இது தொடங்கியிருக்கும் என்கிறார்கள். எதிரிகள் இருவர் சந்தித்துக்கொள்ளும்போது தாங்கள் ஆயுதம் எதையும் மறைத்துவைத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்த ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். ஆயுதம் இல்லை.. அன்புதான் இருக்கிறது.. என்பதை காட்டவே இப்போது உலகத் தலைவர்கள் பலர் ஆரத் தழுவிக்கொள்கிறார்கள். நமது பிரதமர் நரேந்திர மோடியும் உலகத் தலைவர்களோடு அன்பு பாராட்ட கட்டிப்பிடிப்பது, பலரையும் கவர்ந்திருக்கவே செய்கிறது.
பள்ளி ஒன்றில் மாணவர்கள் கலைவிழா நடந்துகொண்டிருந்தது. ஒரே பள்ளியில் பிளஸ் - ஒன் படிக்கும் மாணவியும், பிளஸ்-டூ படிக்கும் மாணவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டியில் கிடைத்த வெற்றி தந்த திடீர் மகிழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, இருவரும் பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயத்தை மாணவனின் பெற்றோர் சிறுவர்களுக்கான உரிமை கமிஷனில் புகாராக பதிவு செய்தார்கள். கமிஷன், மாணவருக்கு ஆதரவாக செயல்பட்டது. உடனே பள்ளி நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத்தது.
‘போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தவே கட்டிப்பிடித்தேன்’ என்று மாணவர் சொன்னார். ‘அப்படியில்லை.. அது அழுத்தமான கட்டிப்பிடித்தலாக இருந்தது. அது பள்ளியின் ஒழுக்க நெறி முறைகளுக்கு எதிரானது’ என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. நீதிமன்றமும் பள்ளியின் கருத்துக்கு செவிசாய்த்தது. விவாதம் நீண்டுகொண்டே போக, பள்ளி அமைந் திருக்கும் தொகுதியை சேர்ந்த பிரபலமான எம்.பி. அதில் தலையிட்டார். அதை தொடர்ந்து மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டார். மாணவரும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் பி.பி.சி. டெலிவிஷன் வரை விவாதப் பொருளாக மாறியது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.
‘கட்டிப்பிடிப்பது அன்பானது.. அது மேஜிக் போன்று மனதில் பல்வேறு நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ என்று ஒரு சாராரும், ‘அப்படி அதற்கு அபூர்வ சக்திகள் இருந்தாலும், அது ரகசியமாக செய்ய வேண்டிய விஷயம்ங்க..’ என்று இன்னொரு சாராரும் கூறி, கட்டிப்பிடித்தல் விவாதத்திற்கு கணிசமாக எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
“கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. பிரித்துப் பார்க்கும் அளவுக்கு விவரம் இல்லாதவர்கள் இதை பற்றி பேசும்போதுதான் பிரச்சினை உருவாகிறது” என்கிறார், கல்லூரி மாணவி ரம்யா.
சினிமாவுக்கு வெளியே கட்டிப்பிடித்தலால் அதிக விமர்சனத்தில் சிக்கிக்கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். அவர், “இந்த விஷயத்தில் ஆட்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. அது பற்றிய விவாதம் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. எனக்கு ஒருவரை பிடித்தால் நான் அவரை கட்டிப் பிடிப்பேன். அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதை நான் மகிழ்ச்சியோடு செய்வேன். கடவுள் நமக்கு கைகளை தந்திருப்பது மற்றவர்களை கட்டிப்பிடிக்கத்தான் என்று நான் நினைக்கிறேன். கட்டிப்பிடித்தல் மூலம் நமது அன்பை நாம் இன்னொருவருக்கு புரியவைக்கவேண்டும். அன்புக்கு பாலின வேறுபாடு கிடையாது. எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நான் அன்பை வெளிப்படுத்துவேன். நமது தொட்டால்சிணுங்கி சமூகம் இந்த சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்கிவிடுகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த கட்டிப்பிடித்தல் விஷயத்தில் அதிகம் வாங்கிக் கட்டிக்கொண்டவர் பாரதிய ஜனதா கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா. நேருஜி தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டையும், அவரது மகளையும் கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்ட மாளவியா, அதை பற்றி மோசமாக கருத்தும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுக்க இருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன.
கட்டிப்பிடித்தலிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. அது உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் வித்தியாசங்கள் இருக்கின்றன. அம்மாவும்- மகளும், கணவனும்- மனைவியும், காதலனும்- காதலியும், நண்பனும்- தோழியும், தோழியும்- தோழியும்.. இப்படி உறவுக்கும், உணர்வுக்கும் தகுந்தபடி கட்டிப்பிடித்தல்கள் இருக்கின்றன.
மக்கள் தொடர்பு பணியில் இருக்கும் பெண்மணி ஒருவர், “நெடுநாள் பிரிந்திருந்த நண்பர் ஒருவரை திடீரென்று பார்க்கும்போது நான் ஓடிச்சென்று அவர் கைகளை பற்றிப்பிடித்துக்கொள்வேன். இது என் வழக்கம். இப்படி நான் அன்பை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. கட்டி அணைத்தலை பொறுத்த வரையில் நமக்கு விருப்பம் இருந்தால்தான் இன்னொருவர் கட்டிப் பிடிக்க அனுமதிப்போம். இருவருக்கும் பிடித்திருந்தால்தான் அது ஆரோக்கியமான அணைப்பு..” என்கிறார்.
கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலையிலும் நம்மில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடிக்க யாரும் கிடைக்காதபோது, தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகிறார்கள். எல்லோருக்கும் யாரிடமிருந்தாவது கட்டிப்பிடித்தல் அனுபவம் கிடைத்திருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவருக்கும் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
இந்த கட்டிப்பிடித்தலின் சரித்திரம் எங்கிருந்து எப்படி தொடங்கியிருக்கும்?
இரண்டு எதிரிகளிடமிருந்துதான் இது தொடங்கியிருக்கும் என்கிறார்கள். எதிரிகள் இருவர் சந்தித்துக்கொள்ளும்போது தாங்கள் ஆயுதம் எதையும் மறைத்துவைத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்த ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். ஆயுதம் இல்லை.. அன்புதான் இருக்கிறது.. என்பதை காட்டவே இப்போது உலகத் தலைவர்கள் பலர் ஆரத் தழுவிக்கொள்கிறார்கள். நமது பிரதமர் நரேந்திர மோடியும் உலகத் தலைவர்களோடு அன்பு பாராட்ட கட்டிப்பிடிப்பது, பலரையும் கவர்ந்திருக்கவே செய்கிறது.
கட்டிப்பிடித்தலிலும் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நடிகர் ஜாசன் டிட்டர், தி வியூ என்ற பேச்சரங்கத்தில் ஒரே நிமிடத்தில் 86 முறை கட்டிப்பிடித்தார். அதற்கு முன்பு 79 முறை தழுவியதே உலக சாதனையாக இருந்தது. அதனை இவர் முறியடித்துவிட்டாலும், 60 வினாடிகளில் 100 பேரை கட்டிப் பிடித்துவிடவேண்டும் என்று தீர்மானம் போட்டிருந்தார். 86 பேரிலே, நேரம் முடிந்துவிட்டது என்றாலும் மீதி 14 பேரையும் ஏமாற்றாமல் கட்டிப்பிடித்தார்.
இதையும் படிங்க.. தைராய்டு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்
இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர்.
மார்பக புற்றுநோய் போல பெண்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் இந்த கருப்பை புற்றுநோய். மார்பக புற்றுநோயை அடுத்து கருப்பை புற்றுநோயும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கருப்பை புற்றுநோய் பாதிக்கும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருமுட்டையில் இருந்து உருவாகும் புற்றுநோய் என மூன்று விதமான புற்றுநோய் கருப்பையை பாதிக்க வாய்ப்புள்ளது.
இதில் கருப்பை வாய் புற்றுநோய் நகர்புற பெண்களை விட, கிராமப்புற பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அது புற்றுநோயாக மாறுகிறது.
இந்த கருப்பை புற்றுநோய் பெரிய அறிகுறிகளை காட்டாது. அதனால் தான் உயிரிழப்புகள் அதிகமாகிறது. மார்பக புற்றுநோய் போல தான் கருப்பை புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்திவிடலாம். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்காமல் இருந்தாலும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல மாதவிடாய் காலத்திலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்னை மாற்ற வேண்டும். துணி பயன்படுத்துவது கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.
இதில் கருப்பை வாய் புற்றுநோய் நகர்புற பெண்களை விட, கிராமப்புற பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அது புற்றுநோயாக மாறுகிறது.
இந்த கருப்பை புற்றுநோய் பெரிய அறிகுறிகளை காட்டாது. அதனால் தான் உயிரிழப்புகள் அதிகமாகிறது. மார்பக புற்றுநோய் போல தான் கருப்பை புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்திவிடலாம். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்காமல் இருந்தாலும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல மாதவிடாய் காலத்திலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்னை மாற்ற வேண்டும். துணி பயன்படுத்துவது கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் தொடங்கியது முதலே பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து தாய்மார்கள் கற்றுத்தர வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் கூச்சப்பட்டு பேசாமல் தவிர்க்கக் கூடாது. சிறுநீர் கழித்ததும் உடனே பிறப்புறுப்பை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். மாதவிடாய் காலத்திலும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆரம்ப கட்ட பாதுகாப்பு வழிகளை பின்பற்றினால் ஓரளவுக்கு புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதையும் படிக்கலாம்... சரும அழகை பாதுகாக்க இரவில் இதை செய்ய மறக்காதீங்க..
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.
தாய்ப்பால் கொடுத்தால் அழகு பாழ்பட்டுவிடும் என்ற மனநிலை கொண்டிருந்த தாய்மார்கள் குறைந்துவிட்டார்கள். அதே நேரத்தில் ‘தனது குழந்தையின் பசியைப் போக்க தங்களால் போதுமான அளவுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியவில்லையே’ என்று வருந்துபவர்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதின் அளவு குறைந்து போய்விடுகிறது. ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடுகிறது. தாய்ப்பால் சுரப்பு குறைந்து போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தை பிறப்பின்போது 500 மில்லி லிட்டருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறுவது தாய்ப்பால் சுரப்பை தாமதப்படுத்தும்.
கருப்பை பாதிப்பு, நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை தாய்பால் சுரப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். மார்பகத்துக்குள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பி திசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தாய்ப்பால் அளவு குறைவதற்கு காரணமாகிவிடும். மார்பக அறுவை சிகிச்சை, மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருந்தாலும் தாய்ப்பால் அளவு குறைய தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.
குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதின் அளவு குறைந்து போய்விடுகிறது. ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடுகிறது. தாய்ப்பால் சுரப்பு குறைந்து போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தை பிறப்பின்போது 500 மில்லி லிட்டருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறுவது தாய்ப்பால் சுரப்பை தாமதப்படுத்தும்.
கருப்பை பாதிப்பு, நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை தாய்பால் சுரப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். மார்பகத்துக்குள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பி திசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தாய்ப்பால் அளவு குறைவதற்கு காரணமாகிவிடும். மார்பக அறுவை சிகிச்சை, மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருந்தாலும் தாய்ப்பால் அளவு குறைய தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.
பிறந்த குழந்தைக்கு தினமும் 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருசில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.






