என் மலர்
அழகுக் குறிப்புகள்
முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
பெண்களுக்கு எப்படி வழுக்கை உண்டாகும். தலையில் நடுவில் ஏற்படுமா என்ன என்று கேட்கலாம்.ஆனால் பெண்களுக்கும் வழுக்கை உண்டாகிறது. முன் நெற்றியில், கொத்து கொத்தாக முடி உதிர்வு உண்டாகும் போது இதுவும் வழுக்கையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும்.
முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
பெண் பிள்ளைகள் சிறுவயது முதலே சீரான சமச்சீரான உணவு எடுத்துகொண்டாலும் கூட பூப்படையும் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு பாதிக்காமல் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால் அவை உடலையும் கூந்தலையும் பாதிக்காது.
அப்படி ஆரோக்கியமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கே பூப்படைந்த காலத்தில் ஹார்மோன் சுரப்பில் முடி கொட்டுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் குறைபாடு ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். அதனாலும் முடி கொட்டுவது தீவிரமாகி இளவயதில் வழுக்கை உண்டாகலாம்.
பெண்களுக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது போன்றே கர்ப்பக்காலத்திலும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாகும். இது கர்ப்பக்காலம் தொடங்கி பேறுகாலம் வரையிலும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும்.
குறிப்பாக பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் உள்ளுறூப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹார்மோன் சீரான சுரப்பு உண்டாகும் வரை அவை முடி உதிர்வை உண்டாக்க கூடும். இதை தவிர்க்க முயாலாத அளவுக்கு உடல் பலவீனமாகும் போதும் வழுக்கை உண்டாக வாய்ப்புண்டு.
சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை பாதிப்பு நேரும் போது அவை பெருமளவு முடி உதிர்வை உண்டாக்கிவிடக்கூடும். தைராய்டின் அறிகுறிகளில் முடி உதிர்வும் ஒன்று. தைராய்டு இல்லாத நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தாலோ அல்லதுகருப்பையில் ஓவரியை சுற்றி ஏற்படும் சில குறைபாடுகளாலோ உண்டாகக்கூடிய பாதிப்புகளில் முடி உதிர்வும் ஒன்று.
ஹார்மோன் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அவை முடி உதிர்வை ஊக்குவிக்க கூடியவை. அதனால் ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் குறைபாடுகளை காலதாமதமில்லாமல் சரி செய்துவிட வேண்டும். இல்லையெனில் தீவிரமான முடி உதிர்வும், அதை தொடர்ந்து வழுக்கையும் உண்டாகிவிடக்கூடும்.
உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று கூந்தல் பிரச்சனைக்கும் ஊட்டச்சத்து தேவை உடலில் இந்த சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை கூந்தலிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக குறைபாடு கால்சியமும் அதைதொடர்ந்து இரும்புச்சத்தும் தான்.
இந்த ஹீமோகுளோபின் குறைபாடால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகம் குறைவாக இருந்தால் அவை நிச்சயம் முடி உதிர்வை உண்டாக்கி தீவிரமாகும் போது வழுக்கை பிரச்சனையை உண்டாக்கும்.
குழந்தைப்பேறை தள்ளிப்போட கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் போது ஹார்மோன் சுரப்பை மருந்துகளால் மாற்றம் செய்யும் போது இது முடி உதிர்வை அதிகமாக ஊக்குவிக்கிறது. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை ஆண்டுக்கணக்காக பயன்படுத்தும் போது வழுக்கையும் வேகமாக உண்டாகிறது.
முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
பெண் பிள்ளைகள் சிறுவயது முதலே சீரான சமச்சீரான உணவு எடுத்துகொண்டாலும் கூட பூப்படையும் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு பாதிக்காமல் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால் அவை உடலையும் கூந்தலையும் பாதிக்காது.
அப்படி ஆரோக்கியமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கே பூப்படைந்த காலத்தில் ஹார்மோன் சுரப்பில் முடி கொட்டுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் குறைபாடு ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். அதனாலும் முடி கொட்டுவது தீவிரமாகி இளவயதில் வழுக்கை உண்டாகலாம்.
பெண்களுக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது போன்றே கர்ப்பக்காலத்திலும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாகும். இது கர்ப்பக்காலம் தொடங்கி பேறுகாலம் வரையிலும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும்.
குறிப்பாக பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் உள்ளுறூப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹார்மோன் சீரான சுரப்பு உண்டாகும் வரை அவை முடி உதிர்வை உண்டாக்க கூடும். இதை தவிர்க்க முயாலாத அளவுக்கு உடல் பலவீனமாகும் போதும் வழுக்கை உண்டாக வாய்ப்புண்டு.
சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை பாதிப்பு நேரும் போது அவை பெருமளவு முடி உதிர்வை உண்டாக்கிவிடக்கூடும். தைராய்டின் அறிகுறிகளில் முடி உதிர்வும் ஒன்று. தைராய்டு இல்லாத நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தாலோ அல்லதுகருப்பையில் ஓவரியை சுற்றி ஏற்படும் சில குறைபாடுகளாலோ உண்டாகக்கூடிய பாதிப்புகளில் முடி உதிர்வும் ஒன்று.
ஹார்மோன் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அவை முடி உதிர்வை ஊக்குவிக்க கூடியவை. அதனால் ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் குறைபாடுகளை காலதாமதமில்லாமல் சரி செய்துவிட வேண்டும். இல்லையெனில் தீவிரமான முடி உதிர்வும், அதை தொடர்ந்து வழுக்கையும் உண்டாகிவிடக்கூடும்.
உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று கூந்தல் பிரச்சனைக்கும் ஊட்டச்சத்து தேவை உடலில் இந்த சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை கூந்தலிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக குறைபாடு கால்சியமும் அதைதொடர்ந்து இரும்புச்சத்தும் தான்.
இந்த ஹீமோகுளோபின் குறைபாடால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகம் குறைவாக இருந்தால் அவை நிச்சயம் முடி உதிர்வை உண்டாக்கி தீவிரமாகும் போது வழுக்கை பிரச்சனையை உண்டாக்கும்.
குழந்தைப்பேறை தள்ளிப்போட கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் போது ஹார்மோன் சுரப்பை மருந்துகளால் மாற்றம் செய்யும் போது இது முடி உதிர்வை அதிகமாக ஊக்குவிக்கிறது. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை ஆண்டுக்கணக்காக பயன்படுத்தும் போது வழுக்கையும் வேகமாக உண்டாகிறது.
வேப்பம்பூப் பொடி ஏப்பம், வாயுத் தொல்லையைப் போக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ - 10 கிராம்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 25 கிராம்,
மிளகு, கொத்தவரை வத்தல் - தலா 20 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கடாயில் நன்கு வறுத்து எடுத்து, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
நல்லெண்ணெய் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
வேப்பம்பூ - 10 கிராம்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 25 கிராம்,
மிளகு, கொத்தவரை வத்தல் - தலா 20 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கடாயில் நன்கு வறுத்து எடுத்து, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
நல்லெண்ணெய் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிலவேளைகளில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக தவறான அணுகுமுறைகளையும் கையாண்டுவிடுகிறார்கள். பெண்கள் ஒப்பனை விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
பெண்கள் எந்தவொரு சூழலிலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுவதில்லை. சிலவேளைகளில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக தவறான அணுகுமுறைகளையும் கையாண்டுவிடுகிறார்கள். அது ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சருமத்தையும் பாழ்படுத்திவிடும். பெண்கள் ஒப்பனை விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
குளிர்காலத்தில் சன்ஸ் கிரீமை தவிர்க்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அது தவறானது. எல்லா பருவகாலத்திற்கும் சன்ஸ்கிரீம் அவசியம். குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்காது என்றாலும் புற ஊதா கதிர்வீச்சின் வீரியம் குறையாமலேயே இருக்கும். அது சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீமை தவிர்த்து வந்தால் விரைவிலேயே வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
ஒப்பனையுடன் எப்போதாவது தூங்குவது தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒப்பனையை அப்புறப்படுத்தாமல் தூங்கும்போது அவை சரும துளைகளை அடைத்துவிடும். சரும தசைகளையும் பலவீனமாக்கி விடும். கருவளையம் போன்ற பாதிப்பும் உருவாகும். ஒப்பனை செய்யாவிட்டாலும் கூட வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியது அவசியம். அது சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கை போக்கி புத்துணர்வை ஏற்படுத்தும்.
சருமம் பளபளப்பாக மிளிருவதற்காக தினமும் அழுத்தமாக தேய்த்து மசாஜ் செய்வதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது இறந்த செல்களை நீக்குவதற்கு சிறந்த வழிமுறையாகும். ஆனாலும் தினமும் அப்படி செய்வது நல்லதல்ல. அதிகபடியான அழுத்தம் சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வறட்சி, நீரிழப்பு, சருமம் சிவப்பாக மாறுதல், சருமம் இறுகுதல், சரும அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். வாரத்திற்கு இருமுறை அழுத்தி தேய்த்து அழுவது போதுமானது. அது சருமத்தின் மேற்பரப்பு மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்யும்.
சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம். அது சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் லோஷனை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அது தவறானது. முகத்தின் மென்மை தன்மைக்கு ஏற்ற லோஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உடலுக்கு பயன்படுத்தும் லோஷன் அடர்த்தியான தன்மை கொண்டது. அது சருமத்திற்கு எரிச்சல் தரும்.
முகத்தில் பரு தோன்றினால் பலரும் அதனை கைகளால் அழுத்தி அப்புறப்படுத்திவிடுவார்கள். அது சரும அழகை சிதைத்துவிடும். அப்படி செய்வது சருமத்தில் மேலும் பருக்கள் தோன்ற வழிவகுப்பதோடு இயற்கையாகவே குணப்படுத்தும் சரும கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
குளிர்காலத்தில் சன்ஸ் கிரீமை தவிர்க்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அது தவறானது. எல்லா பருவகாலத்திற்கும் சன்ஸ்கிரீம் அவசியம். குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்காது என்றாலும் புற ஊதா கதிர்வீச்சின் வீரியம் குறையாமலேயே இருக்கும். அது சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீமை தவிர்த்து வந்தால் விரைவிலேயே வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
ஒப்பனையுடன் எப்போதாவது தூங்குவது தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒப்பனையை அப்புறப்படுத்தாமல் தூங்கும்போது அவை சரும துளைகளை அடைத்துவிடும். சரும தசைகளையும் பலவீனமாக்கி விடும். கருவளையம் போன்ற பாதிப்பும் உருவாகும். ஒப்பனை செய்யாவிட்டாலும் கூட வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியது அவசியம். அது சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கை போக்கி புத்துணர்வை ஏற்படுத்தும்.
சருமம் பளபளப்பாக மிளிருவதற்காக தினமும் அழுத்தமாக தேய்த்து மசாஜ் செய்வதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது இறந்த செல்களை நீக்குவதற்கு சிறந்த வழிமுறையாகும். ஆனாலும் தினமும் அப்படி செய்வது நல்லதல்ல. அதிகபடியான அழுத்தம் சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வறட்சி, நீரிழப்பு, சருமம் சிவப்பாக மாறுதல், சருமம் இறுகுதல், சரும அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். வாரத்திற்கு இருமுறை அழுத்தி தேய்த்து அழுவது போதுமானது. அது சருமத்தின் மேற்பரப்பு மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்யும்.
சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம். அது சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் லோஷனை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அது தவறானது. முகத்தின் மென்மை தன்மைக்கு ஏற்ற லோஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உடலுக்கு பயன்படுத்தும் லோஷன் அடர்த்தியான தன்மை கொண்டது. அது சருமத்திற்கு எரிச்சல் தரும்.
முகத்தில் பரு தோன்றினால் பலரும் அதனை கைகளால் அழுத்தி அப்புறப்படுத்திவிடுவார்கள். அது சரும அழகை சிதைத்துவிடும். அப்படி செய்வது சருமத்தில் மேலும் பருக்கள் தோன்ற வழிவகுப்பதோடு இயற்கையாகவே குணப்படுத்தும் சரும கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அதற்கு ஏற்ற காலணிகளை அணியவில்லை என்றால் அந்த அலங்காரம் முழுமை அடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அதற்கு ஏற்ற காலணிகளை அணியவில்லை என்றால் அந்த அலங்காரம் முழுமை அடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் தங்களது உடைக்கு ஏற்றாற்போல வெவ்வேறு வகையானஷூ மற்றும் செப்பல்களை அணிந்து விழாக் களுக்கும், ஷோக்களுக்கும் வருவதைப் பார்க்க முடியும். இவ்வாறு அவர்கள் அணிந்து வரும்பொழுது எந்த ஒரு பொருளும் மிகப் பிரபலமாகவும் அதே சமயம் முழுமையான ஸ்டைலை அறிமுகப்படுத்துவதாகவும் உள்ளது.
காலணிகளின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் லான்களில் நடந்து செல்ல நியான் செப்பல்கள், அலுவலகங்களுக்கு ஷூக்கள், ஷாப்பிங்கிற்கு சாண்டல்ஸ் மற்றும் மேற்புறத்தில் துளைகள் கொண்ட ப்ரோக்ஸ், ஸ்னீக்கர்ஸ், பார்ட்டி களுக்கு வெட்ஜஸ் என்று பல வகையான காலணிகளை அணிந்து செல்வதை விரும்புகிறார்கள்.
திருமணங்கள், கலாச்சார விழாக்கள் மற்றும் பிரமாண்டமான பண்டிகை விழாக் களுக்கு சிறந்த பாதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவது ஒரு கடினமான பணியாக உள்ளது. கனமான இந்திய உடைகளுக்கு ஏற்ற காலணி பாணிகளை நாம் அறிந்து கொள்ளலாம் வாங்க...
ஜூத்திஸ் அல்லது மொர்ஜாரிஸ்
ஜூத்திஸ் என்பது ஹுல் இல்லாத தட்டையான இந்திய ஷூவாகும். இவை பெரும்பாலும் கேஷுவல் அல்லது செமி ஃபார்மல் ஆடைகளுக்கு ஏற்றவை. இன்று ஜூத்திஸ் சிறுமிகள், வயதான பெண்கள், பழமைவாத பெண்கள் மற்றும் நவீன பேஷன் விரும்பிகள் என அனைவராலும் அணியப்படுகின்றது.
இவற்றை ரெகுலர் சல்வார்ஸ், அனார்கலி சூட்ஸ், குர்திஸ், டிசைனர் அவுட்ஸ்பிட்ஸ், லெஹங்காஸ் மற்றும் பார்ட்டி கெளன்களுடன் அணிந்து கொள்ளும் விதத்தில் தட்டையான ஷூவின் மேற்புறம் கண்ணாடிகள் ஒட்டப்பட்டு கோல்டன் ஜரிவேலைப்பாட்டுடனும், வண்ண வண்ண எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடனும், மிகவும் அழகாக கண்ணை கவரும் விதத்தில் உள்ளன. இவ்வகை ஜூத்திகளின் பிறப்பிடம் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களாக இருந்தாலும் இன்று அனைத்து மாநிலங்களிலும் அற்புதமான வடிவமைப்பு களுடன் கிடைக்கின்றன. மணமகன் மற்றும் மணமகள் அணிந்து கொள்ளக்கூடிய தனியாக வடிவமைக்கப்பட்ட ஜூத்திஸ் மிகவும் பிரபலம்.
பெலரினாஸ் மற்றும் சாண்டல்ஸ்
இந்திய பாணியில் இருக்கும் பெலரினால் ஜூத்திகளை ஒத்திருந்தாலும் மிகவும் சமகால தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.
சாண்டல் எண்ணற்ற ஸ்டைகளில் பெரும்பாலான இந்திய ஆடைகளான சேலைகள், ஸ்ட்ரெய்ட் கட் சூட்ஸ், லெஹங்கா, லாங் ஸ்கர்ட்ஸ் மற்றும் லெஹங்கா சூட்டுகளுடன் அணிந்து கொள்ளும் விதமாக விற்பனையில் உச்சம் தொடுகின்றன.
வெட்டிங் ஹீல்ஸ்
திருமண வரவேற்பு, திருமண பார்ட்டி மற்றும் நவீனத் திருமண ஆடைகளுடன் இதுபோன்ற ஹீல்ஸ்களை அணியும் பொழுது அவை அணிபவருக்கு ஆளுமையையும், பிரமாண்டத்தையும் தருவதாக இருக்கும்.
திருமண வைபவங்களுக்கு அணியும் காலணிகள் என்பதால் அவற்றில் கிறிஸ்டல்கள் பதித்துப் பளபளப் பானதாக இருக்கும். நம்முடைய தனிப்பட்ட (கஸ்டமைஸ்டு) ஆடைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஹீல்ஸ்களை வடிவமைப்பதற் கென்றே காலணி வடிவமைப் பாளர்கள் உள்ளனர்.
இந்திய செப்பல், ஃபிலிப் ஃப்ளாஸ் மற்றும் சாண்டல் செப்பல்ஸ்
குர்தி ஜீன்ஸ் காம்போ, சுரிதார் சூட் அல்லது நீண்ட பாவாடை மற்றும் குர்தி காம்போ போன்ற சாதாரண இந்திய ஆடைகளுடன் அணிந்து கொள்ள ஏற்றவையாக இவ்வகை செப்பல்கள் உள்ளன.
பெருவிரலுக்கும், மெட்டி விரலுக்கும் இடையே தண்டு போன்ற பாகத்தின் மேல் பூ வேலைப்பாடு, பாதத்தின் மேற்புறம் பட்டையான வேலைப்பாட்டுடன் கூடிய வார் இவை பார்ப்பதற்கு பழைய கால பாத ரட்சை போன்ற தோற்றத்தை ஞாபகப்படுத்துகின்றது. அதே சமயம் ஸ்டைலான தோற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
தட்டையான செப்பல்கள் நவநாகரீகமாகவும் அதே சமயம் வசதியாகவும் உள்ளன. தட்டையான செப்பல்களை விரும்பாதவர்களாக இருந்தால் ப்ளாட் ஃபார்ம் அல்லது கிட்டன் ஹீல்ஸ் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம். இதுபோன்று அலங்கரிக்கப்பட்ட குதிகால் செப்பல்களை புடவைகள் மற்றும் நவராத்திரி லெஹங்காக்களுடன் அணியலாம்.
* ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை அருகிலிருக்கும் கடைகள் மற்றும் அக்கம் பக்கம் சென்று வர அணியலாம். விரல்களுக்கு இடையே எந்தப்பிடிப்பும் இல்லாததால் இள வயதினரின் தேர்வாக இவை உள்ளன.
பராமரிப்பு டிப்ஸ்
* அன்றாடம் அணியும் நியான், ஹவாய் மற்றும் ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை சோப்புகளை உபயோகித்துக் கழுவி நன்கு காயவைத்து பின்னர் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
* ஜூத்திஸ், வெட்டிங் ஹீல்ஸ் போன்றவை மிகவும் பளபளப்பாக கண்ணாடி மற்றும் கற்கள், எம்ப்ராடரி வேலைப்பாட்டுடன் இருப்பதால் அவற்றின் மீது தூசு படியாமல் மூடிய அலமாரி மற்றும் ஷூ ஸ்டாண்டுகளில் வைக்கலாம். அதே போல் மென்மையான ப்ரஸ்களை உபயோகித்து தூசு தட்டலாம். எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு சுற்றி வைக்கக்கூடாது.
* மழை நேரங்களில் தண்ணீரில் நனையாமல் வைக்க வேண்டும். அதே போல் காற்றோட்டம் இல்லாமல் காலணிகளை வைக்கும் பொழுது அவற்றின் மேல் பூஞ்சைக் காளான் படர்ந்து துர்நாற்றம் வீசத்துவங்கிவிடும். எனவே, காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
காலணிகளின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் லான்களில் நடந்து செல்ல நியான் செப்பல்கள், அலுவலகங்களுக்கு ஷூக்கள், ஷாப்பிங்கிற்கு சாண்டல்ஸ் மற்றும் மேற்புறத்தில் துளைகள் கொண்ட ப்ரோக்ஸ், ஸ்னீக்கர்ஸ், பார்ட்டி களுக்கு வெட்ஜஸ் என்று பல வகையான காலணிகளை அணிந்து செல்வதை விரும்புகிறார்கள்.
திருமணங்கள், கலாச்சார விழாக்கள் மற்றும் பிரமாண்டமான பண்டிகை விழாக் களுக்கு சிறந்த பாதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவது ஒரு கடினமான பணியாக உள்ளது. கனமான இந்திய உடைகளுக்கு ஏற்ற காலணி பாணிகளை நாம் அறிந்து கொள்ளலாம் வாங்க...
ஜூத்திஸ் அல்லது மொர்ஜாரிஸ்
ஜூத்திஸ் என்பது ஹுல் இல்லாத தட்டையான இந்திய ஷூவாகும். இவை பெரும்பாலும் கேஷுவல் அல்லது செமி ஃபார்மல் ஆடைகளுக்கு ஏற்றவை. இன்று ஜூத்திஸ் சிறுமிகள், வயதான பெண்கள், பழமைவாத பெண்கள் மற்றும் நவீன பேஷன் விரும்பிகள் என அனைவராலும் அணியப்படுகின்றது.
இவற்றை ரெகுலர் சல்வார்ஸ், அனார்கலி சூட்ஸ், குர்திஸ், டிசைனர் அவுட்ஸ்பிட்ஸ், லெஹங்காஸ் மற்றும் பார்ட்டி கெளன்களுடன் அணிந்து கொள்ளும் விதத்தில் தட்டையான ஷூவின் மேற்புறம் கண்ணாடிகள் ஒட்டப்பட்டு கோல்டன் ஜரிவேலைப்பாட்டுடனும், வண்ண வண்ண எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடனும், மிகவும் அழகாக கண்ணை கவரும் விதத்தில் உள்ளன. இவ்வகை ஜூத்திகளின் பிறப்பிடம் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களாக இருந்தாலும் இன்று அனைத்து மாநிலங்களிலும் அற்புதமான வடிவமைப்பு களுடன் கிடைக்கின்றன. மணமகன் மற்றும் மணமகள் அணிந்து கொள்ளக்கூடிய தனியாக வடிவமைக்கப்பட்ட ஜூத்திஸ் மிகவும் பிரபலம்.
பெலரினாஸ் மற்றும் சாண்டல்ஸ்
இந்திய பாணியில் இருக்கும் பெலரினால் ஜூத்திகளை ஒத்திருந்தாலும் மிகவும் சமகால தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.
சாண்டல் எண்ணற்ற ஸ்டைகளில் பெரும்பாலான இந்திய ஆடைகளான சேலைகள், ஸ்ட்ரெய்ட் கட் சூட்ஸ், லெஹங்கா, லாங் ஸ்கர்ட்ஸ் மற்றும் லெஹங்கா சூட்டுகளுடன் அணிந்து கொள்ளும் விதமாக விற்பனையில் உச்சம் தொடுகின்றன.
வெட்டிங் ஹீல்ஸ்
திருமண வரவேற்பு, திருமண பார்ட்டி மற்றும் நவீனத் திருமண ஆடைகளுடன் இதுபோன்ற ஹீல்ஸ்களை அணியும் பொழுது அவை அணிபவருக்கு ஆளுமையையும், பிரமாண்டத்தையும் தருவதாக இருக்கும்.
திருமண வைபவங்களுக்கு அணியும் காலணிகள் என்பதால் அவற்றில் கிறிஸ்டல்கள் பதித்துப் பளபளப் பானதாக இருக்கும். நம்முடைய தனிப்பட்ட (கஸ்டமைஸ்டு) ஆடைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஹீல்ஸ்களை வடிவமைப்பதற் கென்றே காலணி வடிவமைப் பாளர்கள் உள்ளனர்.
இந்திய செப்பல், ஃபிலிப் ஃப்ளாஸ் மற்றும் சாண்டல் செப்பல்ஸ்
குர்தி ஜீன்ஸ் காம்போ, சுரிதார் சூட் அல்லது நீண்ட பாவாடை மற்றும் குர்தி காம்போ போன்ற சாதாரண இந்திய ஆடைகளுடன் அணிந்து கொள்ள ஏற்றவையாக இவ்வகை செப்பல்கள் உள்ளன.
பெருவிரலுக்கும், மெட்டி விரலுக்கும் இடையே தண்டு போன்ற பாகத்தின் மேல் பூ வேலைப்பாடு, பாதத்தின் மேற்புறம் பட்டையான வேலைப்பாட்டுடன் கூடிய வார் இவை பார்ப்பதற்கு பழைய கால பாத ரட்சை போன்ற தோற்றத்தை ஞாபகப்படுத்துகின்றது. அதே சமயம் ஸ்டைலான தோற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
தட்டையான செப்பல்கள் நவநாகரீகமாகவும் அதே சமயம் வசதியாகவும் உள்ளன. தட்டையான செப்பல்களை விரும்பாதவர்களாக இருந்தால் ப்ளாட் ஃபார்ம் அல்லது கிட்டன் ஹீல்ஸ் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம். இதுபோன்று அலங்கரிக்கப்பட்ட குதிகால் செப்பல்களை புடவைகள் மற்றும் நவராத்திரி லெஹங்காக்களுடன் அணியலாம்.
* ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை அருகிலிருக்கும் கடைகள் மற்றும் அக்கம் பக்கம் சென்று வர அணியலாம். விரல்களுக்கு இடையே எந்தப்பிடிப்பும் இல்லாததால் இள வயதினரின் தேர்வாக இவை உள்ளன.
பராமரிப்பு டிப்ஸ்
* அன்றாடம் அணியும் நியான், ஹவாய் மற்றும் ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை சோப்புகளை உபயோகித்துக் கழுவி நன்கு காயவைத்து பின்னர் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
* ஜூத்திஸ், வெட்டிங் ஹீல்ஸ் போன்றவை மிகவும் பளபளப்பாக கண்ணாடி மற்றும் கற்கள், எம்ப்ராடரி வேலைப்பாட்டுடன் இருப்பதால் அவற்றின் மீது தூசு படியாமல் மூடிய அலமாரி மற்றும் ஷூ ஸ்டாண்டுகளில் வைக்கலாம். அதே போல் மென்மையான ப்ரஸ்களை உபயோகித்து தூசு தட்டலாம். எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு சுற்றி வைக்கக்கூடாது.
* மழை நேரங்களில் தண்ணீரில் நனையாமல் வைக்க வேண்டும். அதே போல் காற்றோட்டம் இல்லாமல் காலணிகளை வைக்கும் பொழுது அவற்றின் மேல் பூஞ்சைக் காளான் படர்ந்து துர்நாற்றம் வீசத்துவங்கிவிடும். எனவே, காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த சத்துணவுகள் அவசியம் என்பது போல் சரும அழகிற்கும் சிறந்த பேஷியல் தேவைப்படுகிறது.
அழகு நிலையங்களுக்கு செல்ல விரும்பாத கல்லூரி மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்கள் அழகை பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களையும், பழங்களையும், காய்களையும், மூலிகைகளையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி அழகை பேணுகிறார்கள். ‘வீட்டில் இருந்தபடியே பெண்கள் முக அழகை பேணுவதற்கு காபி பேஷியல் ஏற்றது’ என்று, அழகுக் கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.
புரூட் பேஷியலில் தொடங்கி ஒயின் பேஷியல் வரை எத்தனையோ மசாஜ் முறைகள் இருக்கின்றன. அதில் எளிதானது இந்த காபி பேஷியல். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த சத்துணவுகள் அவசியம் என்பது போல் சரும அழகிற்கும் சிறந்த பேஷியல் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி எடுத்து ஆரோக்கியத்தை தருகிறது. அதுபோல் அவர்கள் பயன்படுத்தும் பேஷியலில் இருக்கும் பொருட்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கும். சிறந்த முறையில் பேஷியல் செய்யும்போது முகத்தில் உள்ள தசைகள் வலுவடையும். தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக காணப்படும்.
காபி பேஷியல் எப்படி செய்ய வேண்டும்?
இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் பாதாம் பருப்பு அல்லது பட்டர் புரூட்டை அரைத்து சேர்த்தால் பேஷியலுக்கான மூலப்பொருள் கிடைத்து விடும். முதலில் ஸ்கிரப் மூலம் முக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கம் செய்யவேண்டும். சருமத் துவாரங்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு மசாஜ் செய்வது அவசியம். அப்போது சருமத்தில் இருக்கும் ஓட்டை வழியாக ஈரப்பதம் ஊடுருவிச் சென்று சருமத்தில் இருக்கும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். பின்பு கலந்து வைத்திருக்கும் காபி பேஷியல் பொருட்களை கொண்டு முகத்திற்கு ‘பேக்’ போடுங்கள். கண்கள், காதுகள், உதடுகள், மூக்குத்துவாரங்களில் படாத அளவுக்கு இந்த பேஷியலை போட்டுக்கொள்ளவேண்டும். நெற்றியோடு ஒட்டியிருக்கும் முடியிலும் படக்கூடாது. அரை மணி நேரத்தில் நன்றாக காய்ந்துவிடும். பின்பு கழுவிவிடலாம்.
இந்த காபி பேஷியல் ஒரு மாதம் வரை பலன் தரும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இதனால் கூடுதல் பலன் கிடைக்கும். முகம் முக்கியமான வர்மப் புள்ளிகள் அமைந்திருக்கும் இடம் என்பதால், அதில் முறைப்படியாக பேஷியல் செய்யும்போது நச்சுப் பொருட்கள் வெளியேறி தலைவலி, தூக்கமின்மை போன்றவை அகலும். சைனஸ் பிரச்சினையும் நீங்கும்.
பொதுவாக வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு மிக குறைவாக இருக்கும். அதனால் முகப்பரு தோன்றாது என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களது முகசருமம் விரைவாக சுருங்கத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
காபியில் ‘காபின்’ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் இளமையாக வைத்திருக்க துணைபுரிகிறது. பேஷியல் செய்யும்போது காபித் தூளில் இருக்கும் மணம் சுவாசத்தின் வழியாக மூளைக்கு செல்கிறது. அங்குள்ள செல்களைத் தூண்டி புத்துணர்ச்சி தருவதால் மன அழுத்தமும் நீங்கும். அதனால் காபி அருந்தும் பழக்கம் இல்லாத கல்லூரி மாணவிகள்கூட மாதத்தில் ஒரு நாள் வீட்டிலேயே ‘காபி பேஷியல்’ செய்துகொள்ளலாம்.
புரூட் பேஷியலில் தொடங்கி ஒயின் பேஷியல் வரை எத்தனையோ மசாஜ் முறைகள் இருக்கின்றன. அதில் எளிதானது இந்த காபி பேஷியல். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த சத்துணவுகள் அவசியம் என்பது போல் சரும அழகிற்கும் சிறந்த பேஷியல் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி எடுத்து ஆரோக்கியத்தை தருகிறது. அதுபோல் அவர்கள் பயன்படுத்தும் பேஷியலில் இருக்கும் பொருட்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கும். சிறந்த முறையில் பேஷியல் செய்யும்போது முகத்தில் உள்ள தசைகள் வலுவடையும். தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக காணப்படும்.
காபி பேஷியல் எப்படி செய்ய வேண்டும்?
இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் பாதாம் பருப்பு அல்லது பட்டர் புரூட்டை அரைத்து சேர்த்தால் பேஷியலுக்கான மூலப்பொருள் கிடைத்து விடும். முதலில் ஸ்கிரப் மூலம் முக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கம் செய்யவேண்டும். சருமத் துவாரங்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு மசாஜ் செய்வது அவசியம். அப்போது சருமத்தில் இருக்கும் ஓட்டை வழியாக ஈரப்பதம் ஊடுருவிச் சென்று சருமத்தில் இருக்கும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். பின்பு கலந்து வைத்திருக்கும் காபி பேஷியல் பொருட்களை கொண்டு முகத்திற்கு ‘பேக்’ போடுங்கள். கண்கள், காதுகள், உதடுகள், மூக்குத்துவாரங்களில் படாத அளவுக்கு இந்த பேஷியலை போட்டுக்கொள்ளவேண்டும். நெற்றியோடு ஒட்டியிருக்கும் முடியிலும் படக்கூடாது. அரை மணி நேரத்தில் நன்றாக காய்ந்துவிடும். பின்பு கழுவிவிடலாம்.
இந்த காபி பேஷியல் ஒரு மாதம் வரை பலன் தரும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இதனால் கூடுதல் பலன் கிடைக்கும். முகம் முக்கியமான வர்மப் புள்ளிகள் அமைந்திருக்கும் இடம் என்பதால், அதில் முறைப்படியாக பேஷியல் செய்யும்போது நச்சுப் பொருட்கள் வெளியேறி தலைவலி, தூக்கமின்மை போன்றவை அகலும். சைனஸ் பிரச்சினையும் நீங்கும்.
பொதுவாக வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு மிக குறைவாக இருக்கும். அதனால் முகப்பரு தோன்றாது என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களது முகசருமம் விரைவாக சுருங்கத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
காபியில் ‘காபின்’ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் இளமையாக வைத்திருக்க துணைபுரிகிறது. பேஷியல் செய்யும்போது காபித் தூளில் இருக்கும் மணம் சுவாசத்தின் வழியாக மூளைக்கு செல்கிறது. அங்குள்ள செல்களைத் தூண்டி புத்துணர்ச்சி தருவதால் மன அழுத்தமும் நீங்கும். அதனால் காபி அருந்தும் பழக்கம் இல்லாத கல்லூரி மாணவிகள்கூட மாதத்தில் ஒரு நாள் வீட்டிலேயே ‘காபி பேஷியல்’ செய்துகொள்ளலாம்.
பச்சை திராட்சையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தினால், மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றியும், திராட்சையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் பலன்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பச்சை திராட்சையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தினால், மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றியும், திராட்சையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் பலன்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
1. சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.
2. எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சைதிராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.
3. பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு, இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.
4. தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும். எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.
5. சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும். அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.
6. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.
1. சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.
2. எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சைதிராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.
3. பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு, இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.
4. தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும். எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.
5. சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும். அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.
6. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.
தலைமுடி கொட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கில் செலவுகள் செய்து தீர்வு காண முயன்றும் தோல்வி அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இயற்கை முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்,
தலைமுடி கொட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கில் செலவுகள் செய்து தீர்வு காண முயன்றும் தோல்வி அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இயற்கை முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள், இதனால் தலைமுடி கொட்டும் பிரச்னைக்கு சிறந்த தீர்வு ஏற்படும்.
தேவையானவை:
ஆவாரம்பூ- கைப்பிடியளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
வெந்தயம்- 4 ஸ்பூன்
பூந்திக் கொட்டை- தேவையான அளவு
செய்முறை: ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரவை மில்லில் கொடுத்து அரைக்கவும்.
இந்த பொடியை தலைக்குத் தேய்த்து அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும். இதனை வாரத்தில் 2 முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கி உள்ளதால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
தேவையானவை:
ஆவாரம்பூ- கைப்பிடியளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
வெந்தயம்- 4 ஸ்பூன்
பூந்திக் கொட்டை- தேவையான அளவு
செய்முறை: ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரவை மில்லில் கொடுத்து அரைக்கவும்.
இந்த பொடியை தலைக்குத் தேய்த்து அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும். இதனை வாரத்தில் 2 முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கி உள்ளதால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
சருத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கு முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை எலுமிச்சை பேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முக அழகினைக் கூட்ட நாம் பொதுவாக ஃபேஸ் கிரீம், மாய்ஸ்ரைஸர் என பல வகையான கிரீம்களை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் தற்போது முக அழகினைக் கூட்டும் கொய்யா இலை ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கொய்யா இலை- 10
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
செய்முறை: கொய்யா இலையை சுத்தப்படுத்தி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு, பால், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.
தேவையானவை:
கொய்யா இலை- 10
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
செய்முறை: கொய்யா இலையை சுத்தப்படுத்தி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு, பால், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.
ஆண்களின் மீசை பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் ‘ஆண்களுக்கு மீசை தனிப்பட்ட முறையில் இமேஜை தருவதாகவும், அவர்களது தோற்றம் தங்களை கவர்வதாகவும்’ கூறியிருக்கிறார்கள்.
ஆண்மையின் அடையாளமாக மீசை கருதப்படுகிறது. கலாசார ரீதியாக மீசைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல இடங்களில் ஞானம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக மீசை திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மீசையை தகுதிக்குரியதாகவும் கருதுகிறார்கள். சில நாடுகளில் நீதிபதிகளும், ராணுவதளபதிகளும்தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்ற நடைமுறையும் முன்பு இருந்தது.
மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அதே நேரத்தில் பழங்கால சீன கிராமங்களில் மீசை வைப்பது பாவத்தின் அடையாளமாக கருதப்பட்டிருக்கிறது. வட அமெரிக்காவில் உள்ள சில பழங்குடி இனங்களில் திருமணத்திற்கு பிறகுதான் மீசை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறார்கள். கம்பீரத்தின் அடையாளமாக கருதப்படும் மீசையை நினைவில் கொள்ளும்போது ராணுவ வீரர்கள் நமது மனக்கண் முன்னே காட்சி தருவார்கள். அடர்த்தியும், ஆண்மைத்தனமும் நிறைந்த மீசையுடன் அவர்கள் எல்லையை பாதுகாப்பது வீரத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இந்தியர்களின் மீசை உலகைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மெக்லம் என்பவர், இந்தியா முழுவதும் வலம் வந்து இந்தியர்களின் மீசைகளை பற்றிய ருசிகரங்களை வியக்கும் விதத்தில், வித்தியாசமான ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். திபெத் எல்லைப்பகுதியில் உள்ள குருமார்கள் வைத்திருக்கும் தெளிந்த நீரோடை போன்ற வெண்தாடி அடங்கிய மீசையும், ராஜஸ்தான் சன்னியாசிகளின் மயில் பீலி அலங்கார ஜடாமுடி மீசையும் மேற்கத்திய நாட்டினரை வெகுவாக கவர்கிறது. தென்னிந்திய வீரப்பன் ஸ்டைல் மீசையும் பிரபலம்தான். கர்நாடகாவில் பலமான மீசைக்காரர்களும் உண்டு. அவர்கள் தங்கள் கடா மீசைகளில் 40 கிலோ எடைகொண்ட பொருட்களையும் கட்டித் தூக்கி பலத்தை காட்டுவார்கள்.
சினிமாவை பொறுத்தவரையில் வட இந்தியாவையும்-தென்இந்தியாவையும் மீசை பிரித்துக்காட்டுகிறது. இந்தி திரை உலகில் கதாநாயகர்கள் பெரும்பாலும் சுத்தமாக ‘ஷேவ்’ செய்யப்பட்ட முகத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் அனேகமாக மீசை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் வில்லனாக தோன்றுபவர்கள் மீசையோடு காட்சி தருவார்கள்.
மீசை பழங்காலத்திலே புகழ்பெற்றிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டில்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அப்போதுதான் மீசையை நேர்த்தியாக்கவும் கச்சிதமாக வளர்க்கவும், அலங்காரப்படுத்தவும் புதுப்புது கருவிகள் உருவாக்கப்பட்டன. டானிக்குகள், மெழுகு, ஜெல் போன்றவைகள் மீசைக்காக உருவாக்கப்பட்டன. ஆனால் 1950 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் ஹிப்பி கலாசாரம் சர்வதேச அளவில் பரவியது. அவர்கள் தாடியையும் முடியையும் அப்படியே நீளமாக வளர்த்தார்கள். அதனால் தாடியை நேர்த்தியாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். பின்பு அந்த கலாசாரம் காணாமல் போனது.
ஆனாலும் தற்போது இந்தியர்களுக்கு மீசை மீது ஆசை குறைந்திருப்பதாகவே தெரிகிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் பெரும் பாலானவர்கள் தங்கள் மீசையை மழித்துப்போட்டுவிட்டு, ‘கிளன் ஷேவ்’ முகத்தோடு காட்சி தருகிறார்கள். இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளில் மீசை இல்லாதவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறதாம்.
மீசைக்கும்-உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதாவது விதத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் மருத்துவரீதியான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் ‘அடர்த்தியான கம்பீர மீசை கொண்ட ஆண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், இனப்பெருக்கத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று தெரியவந்திருக்கிறது. மீசை வைத்திருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்கள் என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆண்களின் மீசை பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் ‘ஆண்களுக்கு மீசை தனிப்பட்ட முறையில் இமேஜை தருவதாகவும், அவர்களது தோற்றம் தங்களை கவர்வதாகவும்’ கூறியிருக்கிறார்கள்.
ஒருவரது மீசையை பார்த்து அவரது குணாதிசயத்தை கணித்துவிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சர்வாதிகாரி ஹிட்லரின் மீசையையும், புன்னகை மன்னன் சார்லி சாப்ளினின் மீசையையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ‘ஒருவர் கொடுங்கோலன். இன்னொருவர் உலகையே சிரிக்கவைத்தவர்’ என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் பொதுவாக மீசையை வைத்து குணாதிசயத்தை கணிப்பது கடினம் என்பதே உண்மை. பயம் நிறைந்த சுபாவம் கொண்டவர்கள்கூட அந்த பயத்தை மறைக்க கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு உலாவருவதுண்டு என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.
மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அதே நேரத்தில் பழங்கால சீன கிராமங்களில் மீசை வைப்பது பாவத்தின் அடையாளமாக கருதப்பட்டிருக்கிறது. வட அமெரிக்காவில் உள்ள சில பழங்குடி இனங்களில் திருமணத்திற்கு பிறகுதான் மீசை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறார்கள். கம்பீரத்தின் அடையாளமாக கருதப்படும் மீசையை நினைவில் கொள்ளும்போது ராணுவ வீரர்கள் நமது மனக்கண் முன்னே காட்சி தருவார்கள். அடர்த்தியும், ஆண்மைத்தனமும் நிறைந்த மீசையுடன் அவர்கள் எல்லையை பாதுகாப்பது வீரத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இந்தியர்களின் மீசை உலகைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மெக்லம் என்பவர், இந்தியா முழுவதும் வலம் வந்து இந்தியர்களின் மீசைகளை பற்றிய ருசிகரங்களை வியக்கும் விதத்தில், வித்தியாசமான ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். திபெத் எல்லைப்பகுதியில் உள்ள குருமார்கள் வைத்திருக்கும் தெளிந்த நீரோடை போன்ற வெண்தாடி அடங்கிய மீசையும், ராஜஸ்தான் சன்னியாசிகளின் மயில் பீலி அலங்கார ஜடாமுடி மீசையும் மேற்கத்திய நாட்டினரை வெகுவாக கவர்கிறது. தென்னிந்திய வீரப்பன் ஸ்டைல் மீசையும் பிரபலம்தான். கர்நாடகாவில் பலமான மீசைக்காரர்களும் உண்டு. அவர்கள் தங்கள் கடா மீசைகளில் 40 கிலோ எடைகொண்ட பொருட்களையும் கட்டித் தூக்கி பலத்தை காட்டுவார்கள்.
சினிமாவை பொறுத்தவரையில் வட இந்தியாவையும்-தென்இந்தியாவையும் மீசை பிரித்துக்காட்டுகிறது. இந்தி திரை உலகில் கதாநாயகர்கள் பெரும்பாலும் சுத்தமாக ‘ஷேவ்’ செய்யப்பட்ட முகத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் அனேகமாக மீசை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் வில்லனாக தோன்றுபவர்கள் மீசையோடு காட்சி தருவார்கள்.
மீசை பழங்காலத்திலே புகழ்பெற்றிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டில்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அப்போதுதான் மீசையை நேர்த்தியாக்கவும் கச்சிதமாக வளர்க்கவும், அலங்காரப்படுத்தவும் புதுப்புது கருவிகள் உருவாக்கப்பட்டன. டானிக்குகள், மெழுகு, ஜெல் போன்றவைகள் மீசைக்காக உருவாக்கப்பட்டன. ஆனால் 1950 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் ஹிப்பி கலாசாரம் சர்வதேச அளவில் பரவியது. அவர்கள் தாடியையும் முடியையும் அப்படியே நீளமாக வளர்த்தார்கள். அதனால் தாடியை நேர்த்தியாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். பின்பு அந்த கலாசாரம் காணாமல் போனது.
ஆனாலும் தற்போது இந்தியர்களுக்கு மீசை மீது ஆசை குறைந்திருப்பதாகவே தெரிகிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் பெரும் பாலானவர்கள் தங்கள் மீசையை மழித்துப்போட்டுவிட்டு, ‘கிளன் ஷேவ்’ முகத்தோடு காட்சி தருகிறார்கள். இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளில் மீசை இல்லாதவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறதாம்.
மீசைக்கும்-உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதாவது விதத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் மருத்துவரீதியான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் ‘அடர்த்தியான கம்பீர மீசை கொண்ட ஆண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், இனப்பெருக்கத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று தெரியவந்திருக்கிறது. மீசை வைத்திருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்கள் என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆண்களின் மீசை பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் ‘ஆண்களுக்கு மீசை தனிப்பட்ட முறையில் இமேஜை தருவதாகவும், அவர்களது தோற்றம் தங்களை கவர்வதாகவும்’ கூறியிருக்கிறார்கள்.
ஒருவரது மீசையை பார்த்து அவரது குணாதிசயத்தை கணித்துவிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சர்வாதிகாரி ஹிட்லரின் மீசையையும், புன்னகை மன்னன் சார்லி சாப்ளினின் மீசையையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ‘ஒருவர் கொடுங்கோலன். இன்னொருவர் உலகையே சிரிக்கவைத்தவர்’ என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் பொதுவாக மீசையை வைத்து குணாதிசயத்தை கணிப்பது கடினம் என்பதே உண்மை. பயம் நிறைந்த சுபாவம் கொண்டவர்கள்கூட அந்த பயத்தை மறைக்க கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு உலாவருவதுண்டு என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.
பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக ஜிம்முக்கு செல்லும்போது மேக்கப்பை தவிர்க்க வேண்டும். அப்போது வியர்வை வழிவதால் அதில் இருக்கும் ரசாயன கலவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்யும்போதும் மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப்பை தவிர்க்க வேண்டும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமானவரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது நல்லது.
ஒப்பனை செய்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் லேசாக மேக்கப் செய்து கொள்ளலாம். நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடக்கூடாது. ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.
மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்களை பயன் படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப்பை தவிர்க்க வேண்டும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமானவரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது நல்லது.
ஒப்பனை செய்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் லேசாக மேக்கப் செய்து கொள்ளலாம். நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடக்கூடாது. ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.
மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்களை பயன் படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
கிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது.
பொதுவாகவே அழகு பராமரிப்பு செய்யும் போது ஒவ்வொரு சருமத்துக்கும் ஒவ்வொரு விதமான பராமரிப்பு செய்ய வேண்டும். எல்லா வகையான சருமத்துக்கும் ஒரு பொருளை கொண்டு பராமரிக்கலாம் என்று சொல்லக்கூடிய வகையில் வெகு சில பொருள்களே உண்டு. அப்படியான பொருள்களில் கிரீன் டீ பேக் ஒன்று. இந்த கிரீன் டீ பேக் பொருளை கொண்டு சருமத்தின் ஒட்டு மொத்த அமைப்பையும், அழகையும் ஏன் நிறத்தையும் கூட மேம்படுத்திவிட முடியும்.
கிரீன் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் இவை முகப்பருவுக்கு எண்ணெய் சருமத்துக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.
கிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்துக்கு பயன்படுத்தும் போது, முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முகத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியா தொற்று முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடக்கூடும். இந்த பாலிபினால்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் பாக்டிரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் குணங்களையும் கொண்டிருக்கின்றன.
இயல்பாக கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சை நீக்குவது போன்றே சருமத்தில் இருக்கும் நச்சையும் நீக்கி வெளியேற்றுவதால் முகப்பரு மற்றும் பருக்களின் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெற முடிகிறது. பருக்கள் இருக்கும் பகுதியில் கிரீன் டீபேக் கொண்டு நேரடியாக தடவி மசாஜ் போன்று செய்வதன் மூலம் பருக்கள் குறைகிறது.
சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்கள் கிரீன் டீயிலும் உண்டு. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தை வறட்சி இன்றி வைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து 15 நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும் ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும். இது ஆய்வு ஒன்றிலும் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு சருமத்தின் கடினமான தன்மையையும் இது போக்க செய்கிறது.
கூடுதலாக இவை முகத்தில் உண்டாகும் தோல் சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எரிச்சலும் தணிக்கப்படுகிறது.
கிரீன் டீசிறந்த நச்சுநீக்கி. இவை முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தருகிறது. இறந்த செல்களை அகற்றி சருமத்தில் இருக்கும் எண்ணெய்பசை மாசுவையும் நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவடைகிறது.
சர்க்கரையுடன் கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் மிகச்சிறந்த முடிவை பெறக்கூடும். முகத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் உடல் முழுக்க பொலிவு பெறமுடியும். குறைந்தது மாதம் இருமுறையாவது இப்படி செய்துவரலாம்.
கிரீன் டீயில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ர்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளை குறித்த நேரத்தில் செய்வதும் அவசியம்.
முகத்தில் நெற்றியில் சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரியும் போதே கிரீன் டீபராமரிப்புக்கு மாறிவிட வேண்டும். முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களும், தூசிகளும் தான் சருமத்தின் வயதை வேகமாக அதிகரிக்க வழி செய்யும். இந்த நேரத்தில் பராமரிப்பு இல்லாத போது இதனால் இளவயதிலேயே சருமத்தின் தோற்றம் வயதானது போல் மாறிவிடகூடும் வாய்ப்பும் உண்டு.
கிரீன் டீ பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற ஆக்ஸிஜனேற்றிகளை அகற்ற உதவுவதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸையும் எதிர்த்து போராடுகிறது. அப்போது இதில் இருக்கும் பாலிபினால்கள் வயதான அறிகுறியை தடுத்து நிறுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. பழைய செல்களை நீக்கி செல்களை புதுப்பித்து நச்சை நீக்குவதால் முன்பை காட்டிலும் முகத்தில் இளமையும் ஆரோக்கியமும் அதிகரித்துவிடுகிறது.
கிரீன் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் இவை முகப்பருவுக்கு எண்ணெய் சருமத்துக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.
கிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்துக்கு பயன்படுத்தும் போது, முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முகத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியா தொற்று முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடக்கூடும். இந்த பாலிபினால்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் பாக்டிரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் குணங்களையும் கொண்டிருக்கின்றன.
இயல்பாக கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சை நீக்குவது போன்றே சருமத்தில் இருக்கும் நச்சையும் நீக்கி வெளியேற்றுவதால் முகப்பரு மற்றும் பருக்களின் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெற முடிகிறது. பருக்கள் இருக்கும் பகுதியில் கிரீன் டீபேக் கொண்டு நேரடியாக தடவி மசாஜ் போன்று செய்வதன் மூலம் பருக்கள் குறைகிறது.
சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்கள் கிரீன் டீயிலும் உண்டு. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தை வறட்சி இன்றி வைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து 15 நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும் ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும். இது ஆய்வு ஒன்றிலும் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு சருமத்தின் கடினமான தன்மையையும் இது போக்க செய்கிறது.
கூடுதலாக இவை முகத்தில் உண்டாகும் தோல் சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எரிச்சலும் தணிக்கப்படுகிறது.
கிரீன் டீசிறந்த நச்சுநீக்கி. இவை முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தருகிறது. இறந்த செல்களை அகற்றி சருமத்தில் இருக்கும் எண்ணெய்பசை மாசுவையும் நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவடைகிறது.
சர்க்கரையுடன் கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் மிகச்சிறந்த முடிவை பெறக்கூடும். முகத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் உடல் முழுக்க பொலிவு பெறமுடியும். குறைந்தது மாதம் இருமுறையாவது இப்படி செய்துவரலாம்.
கிரீன் டீயில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ர்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளை குறித்த நேரத்தில் செய்வதும் அவசியம்.
முகத்தில் நெற்றியில் சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரியும் போதே கிரீன் டீபராமரிப்புக்கு மாறிவிட வேண்டும். முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களும், தூசிகளும் தான் சருமத்தின் வயதை வேகமாக அதிகரிக்க வழி செய்யும். இந்த நேரத்தில் பராமரிப்பு இல்லாத போது இதனால் இளவயதிலேயே சருமத்தின் தோற்றம் வயதானது போல் மாறிவிடகூடும் வாய்ப்பும் உண்டு.
கிரீன் டீ பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற ஆக்ஸிஜனேற்றிகளை அகற்ற உதவுவதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸையும் எதிர்த்து போராடுகிறது. அப்போது இதில் இருக்கும் பாலிபினால்கள் வயதான அறிகுறியை தடுத்து நிறுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. பழைய செல்களை நீக்கி செல்களை புதுப்பித்து நச்சை நீக்குவதால் முன்பை காட்டிலும் முகத்தில் இளமையும் ஆரோக்கியமும் அதிகரித்துவிடுகிறது.
வேப்பிலையானது அதிக அளவில் கசக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
வேப்பிலையானது அதிக அளவில் கசக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.
தேவையானவை
வேப்பிலை - கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – 30 மில்லி
விளக்கெண்ணெய் – 20 மில்லி
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை நன்கு சூடாக்கிக் கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிடவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு முடியினை அலசிவிடவும், அவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
தேவையானவை
வேப்பிலை - கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – 30 மில்லி
விளக்கெண்ணெய் – 20 மில்லி
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை நன்கு சூடாக்கிக் கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிடவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு முடியினை அலசிவிடவும், அவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.






