என் மலர்
குழந்தை பராமரிப்பு
இந்த தீபாவளிக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் பல புதிய வகைகள் அறிமுகமாகியுள்ளன.
தீபாவளிக்கென்று புதுவகையான பட்டாசுகள், தின்பண்டங்கள், புது வகையான ஆடைகள் என அனைத்துமே சிறப்பாக இருப்பதையே அனைவரும் விரும்புவோம். இந்த தீபாவளிக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் பல புதிய வகைகள் அறிமுகமாகியுள்ளன.
ஆண் குழந்தைகளுக்கான புதுவகை ஆடைகள்
* பிரிண்ட் செய்யப்பட்ட குர்தாக்கள், சைனீஸ் காலருடன் பக்கவாட்டில் பொத்தான்கள் வைத்து வந்திருப்பது புதிய வரவாகும். இக்கத் வகைகளில் குர்தாவானது இருக்க கீழே அணிவது பேன்ட், கெளல் டோத்தி அல்லது டோத்தி சல்வார் என சுடிதார் பேன்ட் அல்லது பைஜாமாக்களுக்கு மாற்றாக வந்திருப்பது புதுவிதமாக உள்ளது.
* நேரு ஜாக்கெட், மோடி ஜாக்கெட்டுகளுடன் குர்தாக்களை அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது. அந்த ஜாக்கெட்டுகளில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டு அவை டயகனல் திறப்புகளோடு வந்திருப்பது புதுமை. கீழே அணியும் பேன்ட்டானது பிளெயின் வண்ணத்தில் இருக்க, குர்தா மற்றொரு பிளெயின் வண்ணத்தில் இருக்க, அதற்கு மேலே அணியும் ஜாக்கெட்டானது ப்ரோகேட் மற்றும் எம்பிராய்டரி, பிரிண்ட்டுகளில் வந்திருப்பது அருமையாக உள்ளது.
* இந்திய - மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் ஷெர்வானிகள் மிகவும் பிரபலம். அதிலும் பட்டில் வரும் அச்கன் ஜாக்கெட், ப்ரோகேட் அல்லது லக்னோ எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஷெர்வானிகளே இன்றைய சமகாலத்திய பாணியுடன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதாக உள்ளது.
* லினென் குர்தா பைஜாமா, காட்டன் சில்க் பைஜாமா மற்றும் டிசைனர் குர்தா பைஜாமா போன்றவை சிறு சிறு மாற்றங்களுடன் தீபாவளிக்கு புது வரவாக வந்துள்ளன. ஆறு மாத ஆண் குழந்தையிலிருந்து பத்து வயதுக் குழந்தைகள் வரை இவ்வகை ஆடைகள் பல்வேறு வடிவமைப்பு மற்றும் வண்ணங் களில் அழகழகாய் வந்துள்ளன.
* பிளெயின் ஆர்ட் ட்யூபியன் சில்க் குர்தா செட், வோவன் காட்டன் ஜக்கார்ட் குர்தா செட், பிளெயின் மட்கா சில்க் குர்தா டோத்தி செட், எம்பிராய்டர்ட் ட்யூபியன் சில்க் ஷெர்வானி, சன்கனேரி பிரிண்டட் காட்டன் குர்தா பைஜாமா, பாலி காட்டன் குர்தா பைஜாமா, கை எம்பிராய்டரி குர்தா செட், பஹல்பூரி சில்க் குர்தா செட், காம்போ ஆர்ட் சில்க் ஷெர்வானி செட், சாலிட் காலர் காட்டன் ஏசிமெட்ரிக் குர்தா, ரேயான் குர்தா, பிரிண்டட் கோட்டா சில்க் குர்தா, பிளெயின் காட்டன் பைதானி சூட் என எத்தனையோ புதுப்புது வகைகள் ஆண் குழந்தைகள் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் அதிரடியாய் வந்துள்ளன.
பெண் குழந்தைகளுக்காக தீபாவளிக்கு அணிந்து கொள்ளக்கூடிய புதுவரவு ஆடைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
பெண் குழந்தைகளுக்கான புதுவகை ஆடைகள்
* அதிக ப்ளட்டுகளுடன் வரும் லெஹங்காக்கள், வயிறு வரை அணியும் சோளிகள் அல்லது இந்திய மேற்கத்திய பாணியில் வரும் டாப்புகளுடன் அணிவது இப்பொழுது பிரபலமாய் உள்ளது.
* இந்திய மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் சல்வார் சூட்டுகள் அதாவது பளாஸோ பேன்ட்டுகள், மேலே கையில்லாத சிறிய டாப், அதன் மேல் அணிந்து கொள்ளக்கூடிய நீளமான அங்கி இவை குழந்தைகள் அணிந்து பார்க்கும் பொழுது நாகரீகமான தோற்றத்தைத் தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. டோத்தி ஸ்டைல், கெளன்கள், ஜாக்கெட்டுடன் வரும் சல்வால் கமீஸ், க்ராப் டாப் மற்றும் பளாஸோ என்று வரிசையாகச் சொல்லி கொண்டே போகலாம்.
* கவுன்களில் இத்தனை விதமா? என்று வாயைப் பிளக்க வைக்கின்ற வகையில் எத்தனையோ மாடல்களில் அழகழகாய் வந்துள்ளன. நீண்ட கவுன்கள் கைகளில் ஹேண்ட் ஹோல் மாடல், கழுத்தில் நீள்வட்ட வடிவில் ஹோல்களுடன் வந்திருப்பவை குழந்தைகள் அணியும் பொழுது கொள்ளை அழகாக இருக்கும்.
* முழங்கால் வரை நீண்டிருக்கும் குட்டை ப்ராக்குகளுக்கு போட் நெக் வைத்து, குட்டைக்கை மற்றும் இடுப்பில் பெல்ட்டானது இருக்க அதன் மேல் பெரிய ஷேட்டின் பூக்கள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குட்டிப் பெண்களின் அட்டகாசமான தேர்வாக இருக்கும்.
* ஒரே கவுனில் இரண்டு மூன்று லேயர்கள் வருவதும் இப்பொழுது பெண் குழந்தைகள் அணியக்கூடிய புது வரவு என்றே சொல்லலாம். லைனிங் வைத்த கவுன்கள், எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன்கள், கிளிட்டரிங் (ஒளிவிழும்) கெளன்கள், செல்ப் டிசைன் கவுன்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
* இந்திய மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் லெஹங்கா சோளிகளும் புது வரவே.
* பனாரஸ் துணிகளில் லாங் ப்ராக்குகள், சுடிதார்கள் மற்றும் லெஹங்காக்களும் பெண் குழந்தைகளைக் கவரும் விதமாக வந்துள்ளன.
* டிசைனர் சல்வார் சூட்டுகள், பட்டுப் பாவாடை செட்டுகளுடனேயே அவற்றிற்கு அணிந்து கொள்ளக்கூடிய வளையல், நெக்லஸ், பொட்டு மற்றும் கொலுசும் இந்த தீபாவளிக்குப் புதுவரவாக உள்ளது.
* பிறந்த குழந்தைகளுக்கு அழகழகான வண்ணங்களில் சில்க் துணியில் ப்ராக்குகள். அத்துடனேயே சிறிய பெட்டியில் நலங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், பால் பாசி மணி, காலில் போடும் தண்டை, வசம்பு, கருப்பு வெள்ளை கை வளையல்கள் மற்றும் கண் மை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு செட்டாக வந்திருக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செட்டுடனேயே பாலாடையும் வருவதாகும்.
ஆண் குழந்தைகளுக்கான புதுவகை ஆடைகள்
* பிரிண்ட் செய்யப்பட்ட குர்தாக்கள், சைனீஸ் காலருடன் பக்கவாட்டில் பொத்தான்கள் வைத்து வந்திருப்பது புதிய வரவாகும். இக்கத் வகைகளில் குர்தாவானது இருக்க கீழே அணிவது பேன்ட், கெளல் டோத்தி அல்லது டோத்தி சல்வார் என சுடிதார் பேன்ட் அல்லது பைஜாமாக்களுக்கு மாற்றாக வந்திருப்பது புதுவிதமாக உள்ளது.
* நேரு ஜாக்கெட், மோடி ஜாக்கெட்டுகளுடன் குர்தாக்களை அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது. அந்த ஜாக்கெட்டுகளில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டு அவை டயகனல் திறப்புகளோடு வந்திருப்பது புதுமை. கீழே அணியும் பேன்ட்டானது பிளெயின் வண்ணத்தில் இருக்க, குர்தா மற்றொரு பிளெயின் வண்ணத்தில் இருக்க, அதற்கு மேலே அணியும் ஜாக்கெட்டானது ப்ரோகேட் மற்றும் எம்பிராய்டரி, பிரிண்ட்டுகளில் வந்திருப்பது அருமையாக உள்ளது.
* இந்திய - மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் ஷெர்வானிகள் மிகவும் பிரபலம். அதிலும் பட்டில் வரும் அச்கன் ஜாக்கெட், ப்ரோகேட் அல்லது லக்னோ எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஷெர்வானிகளே இன்றைய சமகாலத்திய பாணியுடன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதாக உள்ளது.
* லினென் குர்தா பைஜாமா, காட்டன் சில்க் பைஜாமா மற்றும் டிசைனர் குர்தா பைஜாமா போன்றவை சிறு சிறு மாற்றங்களுடன் தீபாவளிக்கு புது வரவாக வந்துள்ளன. ஆறு மாத ஆண் குழந்தையிலிருந்து பத்து வயதுக் குழந்தைகள் வரை இவ்வகை ஆடைகள் பல்வேறு வடிவமைப்பு மற்றும் வண்ணங் களில் அழகழகாய் வந்துள்ளன.
* பிளெயின் ஆர்ட் ட்யூபியன் சில்க் குர்தா செட், வோவன் காட்டன் ஜக்கார்ட் குர்தா செட், பிளெயின் மட்கா சில்க் குர்தா டோத்தி செட், எம்பிராய்டர்ட் ட்யூபியன் சில்க் ஷெர்வானி, சன்கனேரி பிரிண்டட் காட்டன் குர்தா பைஜாமா, பாலி காட்டன் குர்தா பைஜாமா, கை எம்பிராய்டரி குர்தா செட், பஹல்பூரி சில்க் குர்தா செட், காம்போ ஆர்ட் சில்க் ஷெர்வானி செட், சாலிட் காலர் காட்டன் ஏசிமெட்ரிக் குர்தா, ரேயான் குர்தா, பிரிண்டட் கோட்டா சில்க் குர்தா, பிளெயின் காட்டன் பைதானி சூட் என எத்தனையோ புதுப்புது வகைகள் ஆண் குழந்தைகள் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் அதிரடியாய் வந்துள்ளன.
பெண் குழந்தைகளுக்காக தீபாவளிக்கு அணிந்து கொள்ளக்கூடிய புதுவரவு ஆடைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
பெண் குழந்தைகளுக்கான புதுவகை ஆடைகள்
* அதிக ப்ளட்டுகளுடன் வரும் லெஹங்காக்கள், வயிறு வரை அணியும் சோளிகள் அல்லது இந்திய மேற்கத்திய பாணியில் வரும் டாப்புகளுடன் அணிவது இப்பொழுது பிரபலமாய் உள்ளது.
* இந்திய மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் சல்வார் சூட்டுகள் அதாவது பளாஸோ பேன்ட்டுகள், மேலே கையில்லாத சிறிய டாப், அதன் மேல் அணிந்து கொள்ளக்கூடிய நீளமான அங்கி இவை குழந்தைகள் அணிந்து பார்க்கும் பொழுது நாகரீகமான தோற்றத்தைத் தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. டோத்தி ஸ்டைல், கெளன்கள், ஜாக்கெட்டுடன் வரும் சல்வால் கமீஸ், க்ராப் டாப் மற்றும் பளாஸோ என்று வரிசையாகச் சொல்லி கொண்டே போகலாம்.
* கவுன்களில் இத்தனை விதமா? என்று வாயைப் பிளக்க வைக்கின்ற வகையில் எத்தனையோ மாடல்களில் அழகழகாய் வந்துள்ளன. நீண்ட கவுன்கள் கைகளில் ஹேண்ட் ஹோல் மாடல், கழுத்தில் நீள்வட்ட வடிவில் ஹோல்களுடன் வந்திருப்பவை குழந்தைகள் அணியும் பொழுது கொள்ளை அழகாக இருக்கும்.
* முழங்கால் வரை நீண்டிருக்கும் குட்டை ப்ராக்குகளுக்கு போட் நெக் வைத்து, குட்டைக்கை மற்றும் இடுப்பில் பெல்ட்டானது இருக்க அதன் மேல் பெரிய ஷேட்டின் பூக்கள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குட்டிப் பெண்களின் அட்டகாசமான தேர்வாக இருக்கும்.
* ஒரே கவுனில் இரண்டு மூன்று லேயர்கள் வருவதும் இப்பொழுது பெண் குழந்தைகள் அணியக்கூடிய புது வரவு என்றே சொல்லலாம். லைனிங் வைத்த கவுன்கள், எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன்கள், கிளிட்டரிங் (ஒளிவிழும்) கெளன்கள், செல்ப் டிசைன் கவுன்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
* இந்திய மேற்கத்திய பாணியில் வந்திருக்கும் லெஹங்கா சோளிகளும் புது வரவே.
* பனாரஸ் துணிகளில் லாங் ப்ராக்குகள், சுடிதார்கள் மற்றும் லெஹங்காக்களும் பெண் குழந்தைகளைக் கவரும் விதமாக வந்துள்ளன.
* டிசைனர் சல்வார் சூட்டுகள், பட்டுப் பாவாடை செட்டுகளுடனேயே அவற்றிற்கு அணிந்து கொள்ளக்கூடிய வளையல், நெக்லஸ், பொட்டு மற்றும் கொலுசும் இந்த தீபாவளிக்குப் புதுவரவாக உள்ளது.
* பிறந்த குழந்தைகளுக்கு அழகழகான வண்ணங்களில் சில்க் துணியில் ப்ராக்குகள். அத்துடனேயே சிறிய பெட்டியில் நலங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், பால் பாசி மணி, காலில் போடும் தண்டை, வசம்பு, கருப்பு வெள்ளை கை வளையல்கள் மற்றும் கண் மை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு செட்டாக வந்திருக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செட்டுடனேயே பாலாடையும் வருவதாகும்.
விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் ஊக்கசக்தியாக இருந்து வருபவை விளையாட்டுகள் தாம். வீரம், உடல்திறன் மற்றும் பண்பு வளர்க்க, மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டு உதவுகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விளையாடுகின்றனர். எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும், மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது.
விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம். கைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஓட்டம், வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கபடி மற்றும் நீச்சல் என பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் உள்ளது. வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை இன்றும் சிற்றூர்களில் காணலாம். விளையாடுவதால் ஒற்றுமை, சமாதானம் வளர்கிறது. வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பண்புகள் வளர்கின்றன.
விளையாட்டில் ஈடுபடும்பொழுது, அவர்களுக்கு தமது திறமையை அறியவும், வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வித்துறையிலும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை கற்றுக்கொள்கின்றனர். இது ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், மரபையும் விளக்க வல்லது.
விளையாட்டு வீரர்களுக்கு நம் நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு முன்னுரிமை அளிக்கின்றது. பி.வி.சிந்து, மேரிகோம் என எண்ணற்ற வீரர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்று வந்திருக்கின்றனர். எனவே மாணவ-மாணவிகள் கல்விக்கும், விளையாட்டுக்கும் நேரத்தை சரிசமமாக ஒதுக்கி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.விளையாட்டையும் ஒரு பாடமாக அறிந்து அதில் நாம் சிறந்து விளங்குவோம்.
விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம். கைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஓட்டம், வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கபடி மற்றும் நீச்சல் என பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் உள்ளது. வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை இன்றும் சிற்றூர்களில் காணலாம். விளையாடுவதால் ஒற்றுமை, சமாதானம் வளர்கிறது. வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பண்புகள் வளர்கின்றன.
விளையாட்டில் ஈடுபடும்பொழுது, அவர்களுக்கு தமது திறமையை அறியவும், வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வித்துறையிலும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை கற்றுக்கொள்கின்றனர். இது ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், மரபையும் விளக்க வல்லது.
விளையாட்டு வீரர்களுக்கு நம் நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு முன்னுரிமை அளிக்கின்றது. பி.வி.சிந்து, மேரிகோம் என எண்ணற்ற வீரர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்று வந்திருக்கின்றனர். எனவே மாணவ-மாணவிகள் கல்விக்கும், விளையாட்டுக்கும் நேரத்தை சரிசமமாக ஒதுக்கி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.விளையாட்டையும் ஒரு பாடமாக அறிந்து அதில் நாம் சிறந்து விளங்குவோம்.
குழந்தை பிறந்த ஆரம்ப நாள்களில் ஏற்படும் சில இயல்பான பிரச்னைகளையும், அதற்கான காரணங்களையும் தெரிந்துகொண்டால், இதுபோன்ற தேவையற்ற பயமும் பதற்றமும் ஏற்படாது.
பிறந்த முதல் வாரத்தில், குழந்தையின் உடல் எடை பத்து சதவிகிதம்வரை குறையும். அடுத்த பத்தே நாள்களில் மீண்டும் எடை அதிகரித்துவிடும். பிறகு ஒவ்வொரு நாளும் 20 முதல் 40 கிராம்கள் என்கிற விகிதத்தில் எடை அதிகரித்துக்கொண்டே போகும். இது இயல்பானது.
குழந்தை அழுவதுகூட அழகு. பசியெடுத்தால் குழந்தை அழத்தான் செய்யும். திட உணவுகளைப் சாப்பிடப் பழக்குவதற்கு முன்னதாக, பிறந்து சில மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டும்தான் குழந்தைக்கு உணவு. வயிறு நிறைய தாய்ப்பால் கொடுத்தாலும், சில மணி நேரங்களிலேயே அது செரிமானமாகி சிறுநீராக வெளியேறிவிடும். இதுவும் இயல்பானதுதான். பால் கொடுத்த பிறகும் அழுதால், எதற்காக அழுகிறது என்று கவனிக்கவேண்டியது அவசியம். எறும்பு, பூச்சிகள் ஏதாவது கடித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தைகளை வெள்ளை நிற விரிப்புகளில் படுக்கவைத்தால், பூச்சியோ, எறும்போ ஊர்ந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
பால் கொடுத்ததும், குழந்தையை தோளில் போட்டு, முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். தட்டும்போதோ, படுக்கவைக்கும்போதோ கொஞ்சம் பாலை கக்கக்கூடும். அதற்காக என்னவோ, ஏதோவென்று பயந்துவிடக் கூடாது. குழந்தை பாலைக் கக்குவதும் இயல்பானதே. அதிகமாகப் பாலைக் குடிக்கும் குழந்தைகள் பாலைக் கக்கிவிடுவதுண்டு. அதேபோல, குழந்தை பால் குடித்ததுமே அதைப் படுக்கவைக்கக் கூடாது. குழந்தைகள், ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழித்தால், அவர்களுக்குத் தேவையான அளவுக்குப் பால் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
தினமும் வெதுவெதுப்பான நீரால் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். கண், மூக்கு, காதுகளில் எதையும் ஊற்றக் கூடாது. பருவநிலை சரியாக இருந்தால் வாரம் இருமுறை தலைக்குக் குளிக்கவைக்கலாம். குளிப்பாட்டியவுடன் பருத்தித் துணியால் நன்றாகத் துடைத்துவிட்டு, உலர் ஆடைகளைப் போட்டுவிட வேண்டும். பௌடர் போடக் கூடாது. தொப்புள் கொடி விழுந்தவுடன், தொப்புளை நன்றாகத் துடைத்து, சுத்தப்படுத்திவிட்டு, போவிடோன் (Povidone) என்ற மருந்தைத் தடவினால் நோய்த்தொற்றுகள் ஏற்படாது.
பிறந்த முதல் சில நாள்களில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் மலம் கழிக்கும். இது இயல்பானது. ஆனால், குழந்தை சிரமப்பட்டு, கட்டியாக மலம் கழித்தால் அது, மலச்சிக்கல் பிரச்னையைக் குறிக்கும். இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில குழந்தைகள் பால் குடித்தவுடனேயே சிறிது மலம் கழிக்கும், இதை மருத்துவத்துறையில் `காஸ்ட்ரோகோலிக் ரிஃப்லெக்ஸ்’ (Gastrocolic reflex) என்பார்கள். பசியில் பால் கொடுக்கும்போது, அதிகமாகக் குடிக்க வேண்டும் என்பதற்காக பெருங்குடலில் இருக்கும் மலத்தை உடலே வெளியே தள்ளும். இதற்காகவும் பயப்படத் தேவையில்லை. குழந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழித்து, அதன் உடல் எடையும் சராசரியாக அதிகரித்து வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லையென்று புரிந்துகொள்ளலாம்.
குழந்தையின் தோலில் தோன்றும் சிவப்பு நிறக் கொப்பளங்களை மருத்துவ மொழியில் `எரிதிமா டாக்ஸிகம்’ (Erythema toxicum) என்பார்கள். இந்தப் பிரச்னை சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும், இதற்கென எந்தச் சிகிச்சையும் செய்யவேண்டியதில்லை. அதேபோல, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் மேல் தோல் உரிவதும் இயல்பானதே. தேங்காய் எண்ணெய் தேய்த்துவந்தாலே, தோல் உரிவது குறைந்துவிடும்.
குழந்தைக்கு டயாப்பர் பயன்படுத்தும் இடத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படலாம். சிறுநீர், மலத்தின் ஈரப்பதம் காரணமாக தோல் மென்மையாவதால் இப்படி ஏற்படும். அந்த இடத்தில் தேய்க்கவோ, சொறியவோ கூடாது; மென்மையாகச் சுத்தப்படுத்தி, உலர்வாக வைத்திருந்தாலே போதும், விரைவில் இந்தத் தடிப்புகள் நீங்கிவிடும். பிளாஸ்டிக் டயாப்பர்களுக்குப் பதிலாக பருத்தியால் தயாரிக்கப்பட்டதைப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னை ஏற்படாது.
குழந்தை அழுவதுகூட அழகு. பசியெடுத்தால் குழந்தை அழத்தான் செய்யும். திட உணவுகளைப் சாப்பிடப் பழக்குவதற்கு முன்னதாக, பிறந்து சில மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டும்தான் குழந்தைக்கு உணவு. வயிறு நிறைய தாய்ப்பால் கொடுத்தாலும், சில மணி நேரங்களிலேயே அது செரிமானமாகி சிறுநீராக வெளியேறிவிடும். இதுவும் இயல்பானதுதான். பால் கொடுத்த பிறகும் அழுதால், எதற்காக அழுகிறது என்று கவனிக்கவேண்டியது அவசியம். எறும்பு, பூச்சிகள் ஏதாவது கடித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தைகளை வெள்ளை நிற விரிப்புகளில் படுக்கவைத்தால், பூச்சியோ, எறும்போ ஊர்ந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
பால் கொடுத்ததும், குழந்தையை தோளில் போட்டு, முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். தட்டும்போதோ, படுக்கவைக்கும்போதோ கொஞ்சம் பாலை கக்கக்கூடும். அதற்காக என்னவோ, ஏதோவென்று பயந்துவிடக் கூடாது. குழந்தை பாலைக் கக்குவதும் இயல்பானதே. அதிகமாகப் பாலைக் குடிக்கும் குழந்தைகள் பாலைக் கக்கிவிடுவதுண்டு. அதேபோல, குழந்தை பால் குடித்ததுமே அதைப் படுக்கவைக்கக் கூடாது. குழந்தைகள், ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழித்தால், அவர்களுக்குத் தேவையான அளவுக்குப் பால் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
தினமும் வெதுவெதுப்பான நீரால் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். கண், மூக்கு, காதுகளில் எதையும் ஊற்றக் கூடாது. பருவநிலை சரியாக இருந்தால் வாரம் இருமுறை தலைக்குக் குளிக்கவைக்கலாம். குளிப்பாட்டியவுடன் பருத்தித் துணியால் நன்றாகத் துடைத்துவிட்டு, உலர் ஆடைகளைப் போட்டுவிட வேண்டும். பௌடர் போடக் கூடாது. தொப்புள் கொடி விழுந்தவுடன், தொப்புளை நன்றாகத் துடைத்து, சுத்தப்படுத்திவிட்டு, போவிடோன் (Povidone) என்ற மருந்தைத் தடவினால் நோய்த்தொற்றுகள் ஏற்படாது.
பிறந்த முதல் சில நாள்களில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் மலம் கழிக்கும். இது இயல்பானது. ஆனால், குழந்தை சிரமப்பட்டு, கட்டியாக மலம் கழித்தால் அது, மலச்சிக்கல் பிரச்னையைக் குறிக்கும். இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில குழந்தைகள் பால் குடித்தவுடனேயே சிறிது மலம் கழிக்கும், இதை மருத்துவத்துறையில் `காஸ்ட்ரோகோலிக் ரிஃப்லெக்ஸ்’ (Gastrocolic reflex) என்பார்கள். பசியில் பால் கொடுக்கும்போது, அதிகமாகக் குடிக்க வேண்டும் என்பதற்காக பெருங்குடலில் இருக்கும் மலத்தை உடலே வெளியே தள்ளும். இதற்காகவும் பயப்படத் தேவையில்லை. குழந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழித்து, அதன் உடல் எடையும் சராசரியாக அதிகரித்து வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லையென்று புரிந்துகொள்ளலாம்.
குழந்தையின் தோலில் தோன்றும் சிவப்பு நிறக் கொப்பளங்களை மருத்துவ மொழியில் `எரிதிமா டாக்ஸிகம்’ (Erythema toxicum) என்பார்கள். இந்தப் பிரச்னை சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும், இதற்கென எந்தச் சிகிச்சையும் செய்யவேண்டியதில்லை. அதேபோல, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் மேல் தோல் உரிவதும் இயல்பானதே. தேங்காய் எண்ணெய் தேய்த்துவந்தாலே, தோல் உரிவது குறைந்துவிடும்.
குழந்தைக்கு டயாப்பர் பயன்படுத்தும் இடத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படலாம். சிறுநீர், மலத்தின் ஈரப்பதம் காரணமாக தோல் மென்மையாவதால் இப்படி ஏற்படும். அந்த இடத்தில் தேய்க்கவோ, சொறியவோ கூடாது; மென்மையாகச் சுத்தப்படுத்தி, உலர்வாக வைத்திருந்தாலே போதும், விரைவில் இந்தத் தடிப்புகள் நீங்கிவிடும். பிளாஸ்டிக் டயாப்பர்களுக்குப் பதிலாக பருத்தியால் தயாரிக்கப்பட்டதைப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னை ஏற்படாது.
குழந்தைக்கு ஜுரம் இருக்கும் போது கண்டிப்பாக ஸ்வட்டர் போடக்கூடாது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜுரம் என்பது ஒரு அறிகுறி மட்டுமே, அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் குழந்தைகளுக்கு ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் இருப்பார்கள். இது உடலில் உள்ள நீர்சத்தை குறைத்துவிடும். இது மேலும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.
ஜுரம் வந்தால் முதலில் செய்யவேண்டியவை:
அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்க வேண்டும். காய்கறி சூப், ஐஸ் போடாத பழசாறு பேன்றவை. காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும். முடிந்தால் டயபரை கூட கழட்டிவிடுவது நல்லது.
ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து ஜூரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே கண்டிப்பாக ஸ்வட்டர் போட கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு. எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.
மேலும் பயணம் செய்யும்போதும், குளிர்பிரதேசங்களுக்கு செல்லும்போதும் ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.
ஜுரம் வந்தால் முதலில் செய்யவேண்டியவை:
அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்க வேண்டும். காய்கறி சூப், ஐஸ் போடாத பழசாறு பேன்றவை. காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும். முடிந்தால் டயபரை கூட கழட்டிவிடுவது நல்லது.
ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து ஜூரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே கண்டிப்பாக ஸ்வட்டர் போட கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு. எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.
மேலும் பயணம் செய்யும்போதும், குளிர்பிரதேசங்களுக்கு செல்லும்போதும் ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.
HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை தாக்குகிறது.
HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் இன்று பல பெற்றோர்களை அச்சுறுத்தி வருகிறது. இதை ஒரு வகை வினோத காய்ச்சல் என்பார்கள். சமீப காலமாக இந்த நோய் அதிக அளவில் தமிழகத்தில் பரவி வருகிறது. ஆக குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. குழந்தைகளுக்கு இந்த நோய் வராமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
கை வாய் பாதம்’ நோய்(Hand Mouth Foot disease-HFMD in Tamil) என்பது ஒருவிதமான தொற்று நோயாகும். இந்த வகை தொற்று நோய் பரவுவதற்கு வைரஸ் கிருமிகள் தான் காரணம். காக்ஸ்சாக்கி மற்றும் என்டெரோ என்னும் இரண்டு வகை வைரஸ்களால் இந்தக் ‘கை வாய் பாத’ நோய் பரவுகிறது. இந்த காக்ஸ்சாக்கி என்னும் வைரஸில் மட்டுமே மொத்தம் 23 வகைகள் உள்ளன. அதில் சமீபகாலமாக டைப் 16 அதிக அளவு பரவி வருகிறது. இந்த வைரஸ் மழைக்காலங்களில் தான் அதிக அளவு பரவி குழந்தைகளைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த HFMD வியாதியின் அறிகுறிகள் என்ன?
1.முழங்கை ,முழங்கால் மற்றும் பாத அடிப்பகுதிகளில் சிவப்பு கொப்பளங்கள்.
(கொப்பளங்கள் ஒரு குழுவாகக் காணப்படும்.இவை அரிப்பு ஏற்படுத்தாது.)
2.கை ,கால்களில் தடிப்புகள்
3.உதட்டின் மேல் கொப்பளம்
4.வாயில் அதிகப்படியான உமிழ் நீர் சுரக்கும்.
5.இருமல்
6.தும்மல்
7.காய்ச்சல்
8.தொண்டை வலி
‘கை வாய் பாத’ வியாதி யாரைத் தாக்கும்?
பெரியவர்களுக்குத் தொண்டை வலி ஏற்பட்டு, தானே எதிர்ப்புச் சக்தி தோன்றி விரைவில் சரியாகி இருக்கும். அதனால் பலருக்கு இந்தக் குறிப்பிட்ட வைரஸ் தாக்கியதே தெரியாது. ஆனால் குழந்தைகள் சற்று சிரமமத்திற்கு ஆளாகி தான் நோயில் இருந்து வெளியே வருகின்றனர்.
அதிலும் இந்த வகை வைரஸ்களில் சில அபாயகரமான வகைகள் உள்ளன. அவை முடக்குவாதம், சிறுவயது நீரிழிவு, இதயம், மூளை, நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இந்த நோய் வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. இதற்கு காரணம் அங்கே நிலவும் அதிக குளிர் தான். அங்கே வருடம் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனராம்.

இந்நோயில் இருந்து மீள்வது எப்படி?
* உடல் வலி அதிகபட்சமாக இருக்கும் சமயத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
* இந்த வியாதிக்கு என்று எந்த வகை தடுப்பூசியும் கிடையாது.
* குழந்தைகளால் வலி தாங்க இயலாது. அதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருந்தால் உடனே குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் வாய்ப்புண்ணுக்கும், கை கால் வலிக்கும் தனித்தனி மருந்துகள் தருவார்.
* இவற்றை சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஐந்து நாட்களில் குணமாகும் வாய்ப்பும் உள்ளது.
* கொப்பளங்கள் அமுங்கி மறைந்தவுடன் கருப்புப் புள்ளிகள், பாதிக்கப்பட்ட இடங்களில் தென்படும்.
* கொஞ்ச நாட்களில் அந்த புள்ளிகளும் மறைந்து சருமம் பழையபடி நன்றாக ஆகிவிடும்.
* நோய் தாக்கத்திற்கு ஆளான குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அதிக அளவு கடைப்பிடிப்பதன் மூலம் நோயின் தாக்கத்தை பெரிய அளவு குறைத்துக் கொள்ள இயலும்.
* விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். விட்டமின் சி உடலின் எதிர்ப்பு மையங்களைப் பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நெல்லிக்காய்,ஆரஞ்சு போன்றவற்றில் விட்டமின் சி நிறைந்துள்ளது.
* நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். கூடதலாக இளநீர், மாதுளை சாறு போன்றவற்றை பருகலாம்.
* பூண்டை உணவில் அதிகம் சேர்க்கலாம்.இது கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
* ஏசியினைப் பயன்படுத்தாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* இளஞ்சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வதால் தேவையான விட்டமின் டி உடலில் உற்பத்தி ஆகிவிடும். நோயிலிருந்து விரைவாக மீளலாம்.
* தயிர், மோர், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* சில குழந்தைகளுக்கு இளைப்பு(wheezing) வரும்.அந்த மாதிரி குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நெபுலைசர் பயன்படுத்தப் பரிந்துரைப்பார்கள்.
* குழந்தைகள் தொண்டை வலியால் சாப்பிட சிரமப்படுவார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவு உணவு கொடுத்து தாய்மார்கள் தொந்தரவு செய்யக் கூடாது.
* விழுங்குவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு பால், கஞ்சி உணவுகளைத் தரலாம். இடைவெளிவிட்டு உணவுகளை பகுதியாகப் பிரித்துக் கொடுக்கலாம்.
* நோய்த் தாக்கத்திற்கு ஆளாகி குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கம் அவசியம்.
கை வாய் பாதம்’ நோய்(Hand Mouth Foot disease-HFMD in Tamil) என்பது ஒருவிதமான தொற்று நோயாகும். இந்த வகை தொற்று நோய் பரவுவதற்கு வைரஸ் கிருமிகள் தான் காரணம். காக்ஸ்சாக்கி மற்றும் என்டெரோ என்னும் இரண்டு வகை வைரஸ்களால் இந்தக் ‘கை வாய் பாத’ நோய் பரவுகிறது. இந்த காக்ஸ்சாக்கி என்னும் வைரஸில் மட்டுமே மொத்தம் 23 வகைகள் உள்ளன. அதில் சமீபகாலமாக டைப் 16 அதிக அளவு பரவி வருகிறது. இந்த வைரஸ் மழைக்காலங்களில் தான் அதிக அளவு பரவி குழந்தைகளைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த HFMD வியாதியின் அறிகுறிகள் என்ன?
1.முழங்கை ,முழங்கால் மற்றும் பாத அடிப்பகுதிகளில் சிவப்பு கொப்பளங்கள்.
(கொப்பளங்கள் ஒரு குழுவாகக் காணப்படும்.இவை அரிப்பு ஏற்படுத்தாது.)
2.கை ,கால்களில் தடிப்புகள்
3.உதட்டின் மேல் கொப்பளம்
4.வாயில் அதிகப்படியான உமிழ் நீர் சுரக்கும்.
5.இருமல்
6.தும்மல்
7.காய்ச்சல்
8.தொண்டை வலி
‘கை வாய் பாத’ வியாதி யாரைத் தாக்கும்?
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த வியாதி எளிதாகத் தாக்கிவிடுகின்றது. பெரியவர்களையும் இந்த நோய் தாக்குகிறது. இருப்பினும் பெரியவர்களுக்கு எதிர்ப்புச்சக்தி சற்று அதிகமாக இருப்பதால் அவர்களால் எளிதில் மீள முடிகிறது.
அதிலும் இந்த வகை வைரஸ்களில் சில அபாயகரமான வகைகள் உள்ளன. அவை முடக்குவாதம், சிறுவயது நீரிழிவு, இதயம், மூளை, நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இந்த நோய் வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. இதற்கு காரணம் அங்கே நிலவும் அதிக குளிர் தான். அங்கே வருடம் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனராம்.

இந்நோயில் இருந்து மீள்வது எப்படி?
இந்த நோய்க்கு என்று தனியாக மருந்து எதுவும் கிடையாது. இந்த நோய்க்கு என்று குறிப்பிட்ட மருந்தோ சிகிச்சையோ இல்லாததால் இதனை ‘மருந்தில்லா நோய்’ என்று கூறுகின்றனர். இந்த வியாதி ஏற்பட்ட முதல் மூன்று நாட்களில் வாயில் புண்கள் காணப்படும். ஐந்து நாட்களுக்குள் படிப்படியாக இந்த புண்கள் மறைந்து வியாதி குறையத் தொடங்கும்.
உடல் தானே இந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படும். தேவையான எதிர்ப்புச் சக்தி உருவான பிறகு உடல் தன்னை நோயில் இருந்து விடுவித்துக் கொள்ளும். இந்த வியாதியானது தானே சரியாகி விடும் என்பதால் இதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும் நோயிலிருந்து மீள சில குறிப்புகள்.
* உடல் வலி அதிகபட்சமாக இருக்கும் சமயத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
* இந்த வியாதிக்கு என்று எந்த வகை தடுப்பூசியும் கிடையாது.
* குழந்தைகளால் வலி தாங்க இயலாது. அதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருந்தால் உடனே குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் வாய்ப்புண்ணுக்கும், கை கால் வலிக்கும் தனித்தனி மருந்துகள் தருவார்.
* இவற்றை சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஐந்து நாட்களில் குணமாகும் வாய்ப்பும் உள்ளது.
* கொப்பளங்கள் அமுங்கி மறைந்தவுடன் கருப்புப் புள்ளிகள், பாதிக்கப்பட்ட இடங்களில் தென்படும்.
* கொஞ்ச நாட்களில் அந்த புள்ளிகளும் மறைந்து சருமம் பழையபடி நன்றாக ஆகிவிடும்.
* நோய் தாக்கத்திற்கு ஆளான குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அதிக அளவு கடைப்பிடிப்பதன் மூலம் நோயின் தாக்கத்தை பெரிய அளவு குறைத்துக் கொள்ள இயலும்.
* விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். விட்டமின் சி உடலின் எதிர்ப்பு மையங்களைப் பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நெல்லிக்காய்,ஆரஞ்சு போன்றவற்றில் விட்டமின் சி நிறைந்துள்ளது.
* நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். கூடதலாக இளநீர், மாதுளை சாறு போன்றவற்றை பருகலாம்.
* பூண்டை உணவில் அதிகம் சேர்க்கலாம்.இது கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
* ஏசியினைப் பயன்படுத்தாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* இளஞ்சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வதால் தேவையான விட்டமின் டி உடலில் உற்பத்தி ஆகிவிடும். நோயிலிருந்து விரைவாக மீளலாம்.
* தயிர், மோர், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* சில குழந்தைகளுக்கு இளைப்பு(wheezing) வரும்.அந்த மாதிரி குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நெபுலைசர் பயன்படுத்தப் பரிந்துரைப்பார்கள்.
* குழந்தைகள் தொண்டை வலியால் சாப்பிட சிரமப்படுவார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவு உணவு கொடுத்து தாய்மார்கள் தொந்தரவு செய்யக் கூடாது.
* விழுங்குவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு பால், கஞ்சி உணவுகளைத் தரலாம். இடைவெளிவிட்டு உணவுகளை பகுதியாகப் பிரித்துக் கொடுக்கலாம்.
* நோய்த் தாக்கத்திற்கு ஆளாகி குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கம் அவசியம்.
குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக் கூடாது. இது தான் ஆரோக்கியமான வழிமுறையாகும்.
சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள் தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள்.
பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தைகளை கவனத்துடன் சுகாதாரம் பேணி வளர்க்க வேண்டும். 1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ‘குப்பையை தொடாதே, மழையில் நனையாதே, தரையில் விழுந்த உணவை சாப்பிடாதே’ என அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கலாம்.
3 வயதுக்குப் பிறகு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவேண்டிய காலகட்டம். அப்போது, ‘விளையாட வெளியே போகக் கூடாது’, ‘மற்ற குழந்தைகளை தொட்டு விளையாடக் கூடாது’, ‘செடி, மரம் பக்கம் செல்லக் கூடாது’ என கட்டுப்பாடுகளை அடுக்கக் கூடாது.
அதீத சுகாதார உணர்வின் ஓர் அங்கமாக சிலர் குழந்தைகளை அடிக்கடி கைகழுவ வைப்பது, குளிக்க வைப்பது என்றிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோ பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்து விடும். தேவைக்கும் அதிகமான சுகாதார பேணலால் குழந்தைகளின் சுதந்திரமும் பல நேரங்களில் பாதிக்கப்படுவது உண்டு.
குழந்தைகளை கைகழுவ வைப்பது அவர்களின் சுய நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இது தான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்‘. இதன் விளைவாக எளிதில் வயிற்றுப் போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக் கூடாது. இது தான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவுவது, இரு வேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது, 20, 30 நாட்களுக்கு ஒரு முறை முடிவெட்டி விடுவது,
வாரத்துக்கு குறைந்த பட்சம் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வைப்பது, வாரம் ஒரு முறை நகங்களை வெட்டி விடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படை சுகாதார பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தைகளை கவனத்துடன் சுகாதாரம் பேணி வளர்க்க வேண்டும். 1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ‘குப்பையை தொடாதே, மழையில் நனையாதே, தரையில் விழுந்த உணவை சாப்பிடாதே’ என அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கலாம்.
3 வயதுக்குப் பிறகு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவேண்டிய காலகட்டம். அப்போது, ‘விளையாட வெளியே போகக் கூடாது’, ‘மற்ற குழந்தைகளை தொட்டு விளையாடக் கூடாது’, ‘செடி, மரம் பக்கம் செல்லக் கூடாது’ என கட்டுப்பாடுகளை அடுக்கக் கூடாது.
அதீத சுகாதார உணர்வின் ஓர் அங்கமாக சிலர் குழந்தைகளை அடிக்கடி கைகழுவ வைப்பது, குளிக்க வைப்பது என்றிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோ பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்து விடும். தேவைக்கும் அதிகமான சுகாதார பேணலால் குழந்தைகளின் சுதந்திரமும் பல நேரங்களில் பாதிக்கப்படுவது உண்டு.
குழந்தைகளை கைகழுவ வைப்பது அவர்களின் சுய நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இது தான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்‘. இதன் விளைவாக எளிதில் வயிற்றுப் போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக் கூடாது. இது தான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவுவது, இரு வேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது, 20, 30 நாட்களுக்கு ஒரு முறை முடிவெட்டி விடுவது,
வாரத்துக்கு குறைந்த பட்சம் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வைப்பது, வாரம் ஒரு முறை நகங்களை வெட்டி விடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படை சுகாதார பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். ஆனால் குறிபிட்ட நேரத்தில் வெயிலில் விளையாடினால் சரும பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போது தான் வைட்டமின் டி குறைபாடு வராமல் இருக்கும். காலை வெயிலும் மாலை வெயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஏற்றவை. 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
பள்ளிக் கூடங்களில் இந்த 12- 3 மணி நேரத்தில் விளையாட்டு பீரியட் இருந்தால் அப்போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கச் சொல்லி குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பலாம். வெயிலில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக இதைத் தடவிக் கொள்ள வேண்டும்.
சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக சன் ஸ்கிரீன் கிடைக்கிறது. கடைகளில் நீங்களாகவே சன் ஸ்கிரீன் வாங்கிக் குழந்தைகளுக்கு உபயோகிக்காதீர்கள். அதில் இருக்கும் கெமிக்கல் அவர்களது சருமத்துக்குப் பாதுகாப்பானதா எனத் தெரியாது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.
இது தவிர தலைக்குத் தொப்பி, முழுக்கை சட்டை போன்ற வற்றையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். வாய் வழியாக எடுத்துக் கொள்கிற சன் ஸ்கிரீன் இன்னும் சிறந்தது. வாய்வழி சன் ஸ்கிரீன் என நான் குறிப்பிடுவது ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்.
குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் உள்ள அனைத்தும். பப்பாளி, ஆரஞ்சு, கேரட், பரங்கிக்காய், தக்காளி போன்ற அனைத்தும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற வற்றைக்கொண்டிருப்பதால் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நெல்லிக்காய், சாத்துக் குடி, பிரக்கோலி, கீரை போன்றவையும் இதே போன்று உதவும்.
இவை தவிர சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் குழந்தைகளை உடலில் அழுக்கும் வியர்வையும் நீங்கக் குளிக்கச் செய்ய வேண்டும்.
உடலில் வியர்வை தங்கினால் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதன் மூலம் தேமல், படர் தாமரை போன்றவை வரலாம். குளித்ததும் உள்ளாடை முதல் உடை வரை எல்லாவற்றையும் மாற்றச் சொல்ல வேண்டியதும் அவசியம்.
பள்ளிக் கூடங்களில் இந்த 12- 3 மணி நேரத்தில் விளையாட்டு பீரியட் இருந்தால் அப்போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கச் சொல்லி குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பலாம். வெயிலில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக இதைத் தடவிக் கொள்ள வேண்டும்.
சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக சன் ஸ்கிரீன் கிடைக்கிறது. கடைகளில் நீங்களாகவே சன் ஸ்கிரீன் வாங்கிக் குழந்தைகளுக்கு உபயோகிக்காதீர்கள். அதில் இருக்கும் கெமிக்கல் அவர்களது சருமத்துக்குப் பாதுகாப்பானதா எனத் தெரியாது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.
இது தவிர தலைக்குத் தொப்பி, முழுக்கை சட்டை போன்ற வற்றையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். வாய் வழியாக எடுத்துக் கொள்கிற சன் ஸ்கிரீன் இன்னும் சிறந்தது. வாய்வழி சன் ஸ்கிரீன் என நான் குறிப்பிடுவது ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்.
குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் உள்ள அனைத்தும். பப்பாளி, ஆரஞ்சு, கேரட், பரங்கிக்காய், தக்காளி போன்ற அனைத்தும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற வற்றைக்கொண்டிருப்பதால் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நெல்லிக்காய், சாத்துக் குடி, பிரக்கோலி, கீரை போன்றவையும் இதே போன்று உதவும்.
இவை தவிர சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் குழந்தைகளை உடலில் அழுக்கும் வியர்வையும் நீங்கக் குளிக்கச் செய்ய வேண்டும்.
உடலில் வியர்வை தங்கினால் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதன் மூலம் தேமல், படர் தாமரை போன்றவை வரலாம். குளித்ததும் உள்ளாடை முதல் உடை வரை எல்லாவற்றையும் மாற்றச் சொல்ல வேண்டியதும் அவசியம்.
இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் பலரும் டைகர் பேரன்ட்டிங் முறையில் தான் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
குழந்தை வளர்ப்பில் எத்தனை வகைகள் இருந்தாலும், 2010-ம் ஆண்டுக்கு பிறகு உலகத்துக்கு தெரியவந்த டைகர் பேரன்ட்டிங் (புலியின் குழந்தை வளர்ப்பு முறை) மற்றும் எலிபென்ட் பேரன்ட்டிங் (யானையின் குழந்தை வளர்ப்பு முறை) ஆகிய 2 வகைகளே இன்றைய பெற்றோர்களால் அதிகம் கையாளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் பலரும் டைகர் பேரன்ட்டிங் முறையில் தான் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நிறைய கண்டிப்பு, கொஞ்சம் கறார், விதிமுறைகள், சுதந்திரமின்மை, பொழுது போக்குக்கு தடை, வெற்றியும் சாதனையும்தான் முக்கியம் இவையெல்லாம் ‘டைகர் பேரன்ட்டிங்‘ அணுகுமுறைகள்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பொண்ணு அடுத்த வருஷம் பிளஸ்-2 எழுதப் போறா. அதனால, இந்த வருஷமே கேபிள் டி.வி.யை கட் பண்ணிட்டேன். சீரியலையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன் என்பவர்களெல்லாம், டைகர் பேரன்ட்டிங் பெற்றோர்களே. டைகர் பேரன்ட்டிங்கில், உங்கள் பிள்ளைகளை சாதனையாளர்களாக ஆக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. படிப்பு, விளையாட்டு, பாட்டு, நடனம் என எதை தொட்டாலும் உங்கள் பிள்ளை சிறந்தவராக இருப்பார்.
இதில் இருக்கும் பாதகங்களும், தோல்விகளும் வாழ்க்கையில் ஓர் அங்கம்தான், தோல்விகள் தான் வெற்றிகளை இன்னும் ருசியாக்கும் என்பது, இந்த ஸ்டைலில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய்விடலாம். விட்டுக்கொடுத்தல், உணர்வுபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகுவதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு கைவராமல் போகலாம். சக குழந்தைகளுடன் சேர்ந்து சோர்வாகும் வரை விளையாடியது, செல்லப்பிராணியை வளர்த்தது, மழையில் நனைந்தது என பால்யகால மகிழ்வான நினைவுகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, இந்த பிள்ளைகளுக்கு குறைவாகவே இருக்கும்.
யானைகள் தங்கள் குட்டிகளை ஓரளவுக்கு வளரும் வரை கால்களுக்குள்ளேயே வைத்திருக்கும். அவ்வப்போது, துதிக்கையால் குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கும். எலிபென்ட் பேரன்ட்டிங்கும் இப்படிப்பட்டது தான். பிள்ளைகளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கொண்டிருப்பார்கள்.
அன்பு, அரவணைப்பு, பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு முதலிடம் கொடுப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கும் அளவுக்கு மன ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்று இருப்பார்கள். பிள்ளைகள் நிறைய சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். கெடுபிடி இல்லாமல் வளர்வார்கள். நினைத்ததையெல்லாம் சாதிப்பார்கள். இதிலும் பாதகங்கள் இருக்கின்றன.
தனக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கிறேன், பேர்வழி என்று சோம்பேறியாக இருப்பது, தன் வேலைகளை அடுத்தவர் மேல் சுமத்துவது, அலட்சியம் போன்ற இயல்புகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு எலிபென்ட் பேரன்ட்டிங் சரிவராது.
இரண்டில் எது சிறந்தது என்றால், இந்த பேரன்ட்டிங் முறைகளில் ஒன்றை மட்டுமே பாலோ செய்வதால் பயனில்லை. உங்களின் அதிகப்படியான கண்டிப்பால், கொஞ்சம்கூட சுதந்திரமே இல்லாமல் குழந்தை தவிக்கும்போது, எலிபென்ட் பேரன்ட்டிங்குக்கு மாறிவிடுங்கள். அதே நேரம், உங்கள் பிள்ளை சாதனையாளராக உருவாக, அவ்வப்போது டைகர் பேரன்ட்டிங்கைக் கையிலெடுங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் பலரும் டைகர் பேரன்ட்டிங் முறையில் தான் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நிறைய கண்டிப்பு, கொஞ்சம் கறார், விதிமுறைகள், சுதந்திரமின்மை, பொழுது போக்குக்கு தடை, வெற்றியும் சாதனையும்தான் முக்கியம் இவையெல்லாம் ‘டைகர் பேரன்ட்டிங்‘ அணுகுமுறைகள்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பொண்ணு அடுத்த வருஷம் பிளஸ்-2 எழுதப் போறா. அதனால, இந்த வருஷமே கேபிள் டி.வி.யை கட் பண்ணிட்டேன். சீரியலையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன் என்பவர்களெல்லாம், டைகர் பேரன்ட்டிங் பெற்றோர்களே. டைகர் பேரன்ட்டிங்கில், உங்கள் பிள்ளைகளை சாதனையாளர்களாக ஆக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. படிப்பு, விளையாட்டு, பாட்டு, நடனம் என எதை தொட்டாலும் உங்கள் பிள்ளை சிறந்தவராக இருப்பார்.
இதில் இருக்கும் பாதகங்களும், தோல்விகளும் வாழ்க்கையில் ஓர் அங்கம்தான், தோல்விகள் தான் வெற்றிகளை இன்னும் ருசியாக்கும் என்பது, இந்த ஸ்டைலில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய்விடலாம். விட்டுக்கொடுத்தல், உணர்வுபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகுவதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு கைவராமல் போகலாம். சக குழந்தைகளுடன் சேர்ந்து சோர்வாகும் வரை விளையாடியது, செல்லப்பிராணியை வளர்த்தது, மழையில் நனைந்தது என பால்யகால மகிழ்வான நினைவுகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, இந்த பிள்ளைகளுக்கு குறைவாகவே இருக்கும்.
யானைகள் தங்கள் குட்டிகளை ஓரளவுக்கு வளரும் வரை கால்களுக்குள்ளேயே வைத்திருக்கும். அவ்வப்போது, துதிக்கையால் குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கும். எலிபென்ட் பேரன்ட்டிங்கும் இப்படிப்பட்டது தான். பிள்ளைகளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கொண்டிருப்பார்கள்.
அன்பு, அரவணைப்பு, பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு முதலிடம் கொடுப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கும் அளவுக்கு மன ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்று இருப்பார்கள். பிள்ளைகள் நிறைய சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். கெடுபிடி இல்லாமல் வளர்வார்கள். நினைத்ததையெல்லாம் சாதிப்பார்கள். இதிலும் பாதகங்கள் இருக்கின்றன.
தனக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கிறேன், பேர்வழி என்று சோம்பேறியாக இருப்பது, தன் வேலைகளை அடுத்தவர் மேல் சுமத்துவது, அலட்சியம் போன்ற இயல்புகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு எலிபென்ட் பேரன்ட்டிங் சரிவராது.
இரண்டில் எது சிறந்தது என்றால், இந்த பேரன்ட்டிங் முறைகளில் ஒன்றை மட்டுமே பாலோ செய்வதால் பயனில்லை. உங்களின் அதிகப்படியான கண்டிப்பால், கொஞ்சம்கூட சுதந்திரமே இல்லாமல் குழந்தை தவிக்கும்போது, எலிபென்ட் பேரன்ட்டிங்குக்கு மாறிவிடுங்கள். அதே நேரம், உங்கள் பிள்ளை சாதனையாளராக உருவாக, அவ்வப்போது டைகர் பேரன்ட்டிங்கைக் கையிலெடுங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு. மலம் வயிற்றுக்குள்ளேயே இறுகினால் அதனால் வரும் ஆப்பத்துகள் பெரியது. எனவே உடனே வீட்டு குறிப்புகளை வைத்து சரி செய்வது அவசியம்.
பொதுவாக மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, உணவு சமநிலையின்மை, நார்ச்சத்து குறைபாடு, உடல் நீர் வற்றுதல், உணவில் மாற்றம், தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் கொடுப்பது என இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
அவ்வாறு உங்கள் குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் மலம் கழிக்கும் போது அழுதல், அசௌகரியமான பாவனைகளை வெளிப்படுத்துதல் போன்றவை செய்யும். குழந்தை கழிக்கும் மலத்தின் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட குறைவான உணவு உண்ணுதல், வயிறு கெட்டியாக இருத்தல் போன்றவை மலச்சிக்கலுக்கான அறிகுறிகளாகும்.
மலச்சிக்கலால் குழந்தை பாதிக்கப்படிருப்பதை உறுதி செய்தபின் மலச்சிக்கலால் பாதிக்கப்படும்போது கால்களை நீட்டி மடக்குதல், தூக்கி நிறுத்தி கால்களை உதர வைத்தல் போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் மலம் கழிக்க குழந்தைக்கு ஏதுவாக இருக்கும்.
வெது வெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைத்தால் வயிற்றின் தசைகள் தளதளத்து மலம் எளிதாக கழிக்க உதவும். இதனால் குழந்தையின் அசௌகரிய நிலைக்கும் இதமாக இருக்கும்.
உணவில் மாற்றத்தை செய்யலாம். உதாரணமாக தினமும் கொடுக்கும் மாட்டுப் பால், பால் உணவு போன்றவற்றை தவிர்த்து மாறாக நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தரலாம்.
உடல் நீர் ஏற்ற முறையும் குழந்தைக்கு மலச்சிக்கலை போக்கும். அதற்கு தாய்ப்பாலே போதுமானது. ஒருவேளை தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் ஆப்பிள், கேரட் போன்ற நீர்ச்சத்து உணவுகள், தண்ணீர் போன்றவை கொடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனைபடி பழச்சாறும் அருந்தக் கொடுக்கலாம்.
மேலே குறிப்பிட்ட எதுவும் பலனளிக்கவில்லை எனில் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
பொதுவாக மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, உணவு சமநிலையின்மை, நார்ச்சத்து குறைபாடு, உடல் நீர் வற்றுதல், உணவில் மாற்றம், தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் கொடுப்பது என இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
அவ்வாறு உங்கள் குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் மலம் கழிக்கும் போது அழுதல், அசௌகரியமான பாவனைகளை வெளிப்படுத்துதல் போன்றவை செய்யும். குழந்தை கழிக்கும் மலத்தின் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட குறைவான உணவு உண்ணுதல், வயிறு கெட்டியாக இருத்தல் போன்றவை மலச்சிக்கலுக்கான அறிகுறிகளாகும்.
மலச்சிக்கலால் குழந்தை பாதிக்கப்படிருப்பதை உறுதி செய்தபின் மலச்சிக்கலால் பாதிக்கப்படும்போது கால்களை நீட்டி மடக்குதல், தூக்கி நிறுத்தி கால்களை உதர வைத்தல் போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் மலம் கழிக்க குழந்தைக்கு ஏதுவாக இருக்கும்.
வெது வெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைத்தால் வயிற்றின் தசைகள் தளதளத்து மலம் எளிதாக கழிக்க உதவும். இதனால் குழந்தையின் அசௌகரிய நிலைக்கும் இதமாக இருக்கும்.
உணவில் மாற்றத்தை செய்யலாம். உதாரணமாக தினமும் கொடுக்கும் மாட்டுப் பால், பால் உணவு போன்றவற்றை தவிர்த்து மாறாக நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தரலாம்.
உடல் நீர் ஏற்ற முறையும் குழந்தைக்கு மலச்சிக்கலை போக்கும். அதற்கு தாய்ப்பாலே போதுமானது. ஒருவேளை தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் ஆப்பிள், கேரட் போன்ற நீர்ச்சத்து உணவுகள், தண்ணீர் போன்றவை கொடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனைபடி பழச்சாறும் அருந்தக் கொடுக்கலாம்.
மேலே குறிப்பிட்ட எதுவும் பலனளிக்கவில்லை எனில் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
பெற்றோரின் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன. உங்கள் இக்கவலையை போக்க குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை பகிர்வீர்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் மழலைகள் மனதில் கொள்வதில்லை. உங்கள் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன, அதிலும் குறிப்பாக வாலிப வயதினரை! கவலை வேண்டாம். உங்கள் இக்கவலையை போக்க சில வழிகள்...
* குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்காது, “நீ நீயாய் இரு” என்று அதன் போக்கில் வளர விடுங்கள்.
* பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி?” என்று வினவி அவர்தம் படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
* எந்த ஒரு குழந்தையும், கொடுக்கும் அனைத்து உணவையும் குப்பையில் கொட்டுவதில்லை. ஆகையால் உணவு உண்பது குறித்து உபதேசிக்காமல், சுருக்கமாக எடுத்துரையுங்கள்.
* நீ பாட்டு கற்றுக்கொள், நடனம் கற்றுக்கொள், ஓவியம் வரை என உங்கள் கருத்தை வலியுறுத்தாது, குழந்தைகளிடம், “உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?” என்று கேட்டு அறிந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
* நடைமுறை வாழ்வில், உங்கள் குழந்தை தோல்வியைக் கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், குழந்தைக்கு தைரியமூட்டி, கை விடாதே! முயற்சி செய்! என்று நம்பிக்கை கொடுங்கள்.
* உங்கள் குழந்தைகள் ஏதேனும் குறும்பு புரிந்தாலோ, குறைவான மதிப்பெண் பெற்றாலோ அவர்களை அடிக்காது, அன்பால் அரவணையுங்கள்..!!
* குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்காது, “நீ நீயாய் இரு” என்று அதன் போக்கில் வளர விடுங்கள்.
* பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி?” என்று வினவி அவர்தம் படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
* எந்த ஒரு குழந்தையும், கொடுக்கும் அனைத்து உணவையும் குப்பையில் கொட்டுவதில்லை. ஆகையால் உணவு உண்பது குறித்து உபதேசிக்காமல், சுருக்கமாக எடுத்துரையுங்கள்.
* நீ பாட்டு கற்றுக்கொள், நடனம் கற்றுக்கொள், ஓவியம் வரை என உங்கள் கருத்தை வலியுறுத்தாது, குழந்தைகளிடம், “உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?” என்று கேட்டு அறிந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
* நடைமுறை வாழ்வில், உங்கள் குழந்தை தோல்வியைக் கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், குழந்தைக்கு தைரியமூட்டி, கை விடாதே! முயற்சி செய்! என்று நம்பிக்கை கொடுங்கள்.
* உங்கள் குழந்தைகள் ஏதேனும் குறும்பு புரிந்தாலோ, குறைவான மதிப்பெண் பெற்றாலோ அவர்களை அடிக்காது, அன்பால் அரவணையுங்கள்..!!
எழுத்தறிவு என்பது கல்வியின் ஒரு பக்கம். அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை இளம் பருவத்திலிருந்தே சிறார்களுக்கு கற்பிப்பது கல்வியின் மறுபக்கம்.
பள்ளியில் படித்துவரும் தங்களது குழந்தை மீது நம்பிக்கை கொண்டு அக்குழந்தையின் திறமைக்கு ஏற்ற படிப்பைத் தேர்வு செய்யும் மனப்பக்குவத்தை பல பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ளாத துரதிர்ஷ்டவசமான சூழலில் நம் சமூகம் இருந்து வருகிறது. பெற்றோர்களின் இம்மாதிரியான செயல்பாடே வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கான தடைகற்கள் என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளாமல் புறந்தள்ளி விடுகின்றனர். அவர்களின் பார்வையில் அதிக வருமானம் சம்பாதிக்க வழிவகுக்கும் படிப்புதான் சிறந்தது என்றும் அம்மாதிரியான படிப்பில் தன் மகனையோ மகளையோ எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் முடிவெடுத்து அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.
இம்மாதிரியான சூழலுக்குப் பெற்றோர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. இன்றைய கல்வி முறையும் ‘கார்பரேட்‘ நிறுவனங்்்களைப் போன்று நடத்தப்பட்டுவரும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும் பெற்றோர்களை இம்மாதிரியான முடிவுகள் எடுக்க தூண்டப்படுகிறது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. கை நிறைய சம்பாதிக்க உதவிகரமாக இருக்கும் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதால் மட்டும் இளைய தலைமுறையினரின் வாழ்வும் அவரைச் சூழ்ந்துள்ள சமுதாயமும் மேன்மை அடைந்துவிடுமா? என்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சி கள யதார்த்த நிலையை உணர்த்துகிறது.
எப்படிபட்ட கல்விமுறை சமுதாயத்தைச் செழுமைப் படுத்தும் என்பது குறித்து கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த தலைசிறந்த கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவரது அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். 1960-களின் இறுதியில் இந்திய நல்லெண்ணத் தூது குழு ஒன்றின் உறுப்பினராக மேலைநாடு ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார். பயண திட்டத்தின்படி உயர்ரக தொழிற்சாலை ஒன்றினைப் பார்வையிட்டு அந்த குடியிருப்பு வளாகத்தினுள் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக செயல்பட்டு வந்த ஆரம்ப பள்ளியைப் பார்வையிட அவர் சென்றார்.
வகுப்பறையில் இருந்த சிறார்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடமும் பள்ளிக் குழந்தைகளிடமும் சிறிது நேரம் உரையாட அனுமதி கேட்டுப் பெற்றார் நெ.து.சுந்தரவடிவேலு. அவருடைய சட்டை பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்து வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளிடம் காண்பித்து அந்த நாட்டு நாணய மதிப்பின்படி இந்த பேனாவை ‘ஐந்துக்கு வாங்கி பத்துக்கு விற்பனை செய்தால் என்ன கிடைக்கும்?‘ என்று கேட்டார்.
‘ஆறு மாதச் சிறைத் தண்டனை கிடைக்கும்‘ என்று குழந்தைகள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்தனர். அக்குழந்தைகள் அவ்வாறு பதிலளிக்கக் காரணம் என்ன? என்று புரியாமல் ஆசிரியரைப் பார்த்தார் நெ.து.சு. ஒரு பொருளை இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். அதற்குரிய தண்டனையைத்தான் குழந்தைகள் கூறினர்‘ என்று விளக்கமளித்தார் அந்த ஆசிரியர்.
ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டு திகைத்து நி்ன்றார் நெ.து.சு. வியாபாஇரத்திற்கும் மோசடிக்கும் உள்ள வித்தியாசத்தை ஆரம்பள்ளியில் படித்துவரும் குழந்தைகளின் மனதில் பதியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கல்வியை நேரில் கண்ட அவரது மனதில் நம் நாட்டு பாடத்திட்டம் நிழலோடியது. பால் வியாபாரி ஒருவர் 10 லிட்டர் பாலை வாங்கி அதில் 2 லிட்டர் தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் அந்த வியாபாஇரத்தில் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? போன்ற கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களைப் பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்த சிந்தனைகளுடன் அந்த பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விடை பெற்றார் நெ.து.சு.
நெ.து.சு.வின் மனதை வருடிய இச்சம்பவம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. காலப்போக்கில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளன. படித்து பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான நம் நாட்டு இளைஞர்கள் ஆண்டு தோறும் வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்று கை நிறைய டாலர்களில் சம்பாதிக்கும் நிலையை இன்றைய கல்விமுறை ஏற்படுத்தி உள்ளதை மறுக்க முடியாது.
அதே சமயம் அறம் சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து இன்றைய சமுதாயத்தை மடை மாற்றிச் செல்லும் தன்மை கொண்டதாக இன்றைய கல்விமுறை அமைந்துள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது. நேர்மையாக வாழ வேண்டும். சட்டத்தை மதித்துச் செயல்பட வேண்டும்். அநீதிகளுக்கு மறைமுகமாக கூட துணை போகக் கூடாது போன்ற அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை முன்னிலைப் படுத்தப்பட்ட பாரம்பரியமிக்க நம் சமுதாயத்தின் இன்றைய நிலை சற்று வித்தியாசமாகத் தென்படுகிறது. கடந்த கால குற்ற நிகழ்வுகள் தொடர்பான புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் போது சட்டத்திலுள்ள நெழிவு சுழிவுகளைப் பயன்படுத்தி குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற அபரிமிதமான தைரியம் படித்தவர்களிடையே அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
மானம் பெரிது என வாழும் கவரிமானை உதாரணம்காட்டி பேசப்பட்டு வந்த நம் சமுதாயத்தில் குற்றங்கள் புரிவது இழிவான செயல் என்ற உணர்வு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியதை உணரமுடிகிறது. நேர்மையற்ற முறையில் வாழ்வது ‘மானத்தை விற்று உடை வாங்குவது‘ போன்றதே என்பதை இளம்பருவத்திலேயே குழந்தைகளுக்கு உணர்த்த தவறி வருகிறோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
எழுத்தறிவு என்பது கல்வியின் ஒரு பக்கம். அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை இளம் பருவத்திலிருந்தே சிறார்களுக்கு கற்பிப்பது கல்வியின் மறுபக்கம். இவ்விரண்டையும் ஒரு சேர கற்பிக்கும் கல்விமுறைதான் சமுதாயத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி வகுக்கும். இத்தகைய கல்வியை இளம் தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் கல்வி நிலையங்கள் திகழ வேண்டும். குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பெற்றோர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டால் வளரும் இளம்பருவத்தினருக்குக் கல்வி என்பது சுமையாக இருக்காது சுவையானதாக இருக்கும்.
பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ். காவல்துறை தலைவர் (ஓய்வு).
இம்மாதிரியான சூழலுக்குப் பெற்றோர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. இன்றைய கல்வி முறையும் ‘கார்பரேட்‘ நிறுவனங்்்களைப் போன்று நடத்தப்பட்டுவரும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும் பெற்றோர்களை இம்மாதிரியான முடிவுகள் எடுக்க தூண்டப்படுகிறது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. கை நிறைய சம்பாதிக்க உதவிகரமாக இருக்கும் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதால் மட்டும் இளைய தலைமுறையினரின் வாழ்வும் அவரைச் சூழ்ந்துள்ள சமுதாயமும் மேன்மை அடைந்துவிடுமா? என்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சி கள யதார்த்த நிலையை உணர்த்துகிறது.
எப்படிபட்ட கல்விமுறை சமுதாயத்தைச் செழுமைப் படுத்தும் என்பது குறித்து கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த தலைசிறந்த கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவரது அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். 1960-களின் இறுதியில் இந்திய நல்லெண்ணத் தூது குழு ஒன்றின் உறுப்பினராக மேலைநாடு ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார். பயண திட்டத்தின்படி உயர்ரக தொழிற்சாலை ஒன்றினைப் பார்வையிட்டு அந்த குடியிருப்பு வளாகத்தினுள் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக செயல்பட்டு வந்த ஆரம்ப பள்ளியைப் பார்வையிட அவர் சென்றார்.
வகுப்பறையில் இருந்த சிறார்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடமும் பள்ளிக் குழந்தைகளிடமும் சிறிது நேரம் உரையாட அனுமதி கேட்டுப் பெற்றார் நெ.து.சுந்தரவடிவேலு. அவருடைய சட்டை பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்து வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளிடம் காண்பித்து அந்த நாட்டு நாணய மதிப்பின்படி இந்த பேனாவை ‘ஐந்துக்கு வாங்கி பத்துக்கு விற்பனை செய்தால் என்ன கிடைக்கும்?‘ என்று கேட்டார்.
‘ஆறு மாதச் சிறைத் தண்டனை கிடைக்கும்‘ என்று குழந்தைகள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்தனர். அக்குழந்தைகள் அவ்வாறு பதிலளிக்கக் காரணம் என்ன? என்று புரியாமல் ஆசிரியரைப் பார்த்தார் நெ.து.சு. ஒரு பொருளை இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். அதற்குரிய தண்டனையைத்தான் குழந்தைகள் கூறினர்‘ என்று விளக்கமளித்தார் அந்த ஆசிரியர்.
ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டு திகைத்து நி்ன்றார் நெ.து.சு. வியாபாஇரத்திற்கும் மோசடிக்கும் உள்ள வித்தியாசத்தை ஆரம்பள்ளியில் படித்துவரும் குழந்தைகளின் மனதில் பதியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கல்வியை நேரில் கண்ட அவரது மனதில் நம் நாட்டு பாடத்திட்டம் நிழலோடியது. பால் வியாபாரி ஒருவர் 10 லிட்டர் பாலை வாங்கி அதில் 2 லிட்டர் தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் அந்த வியாபாஇரத்தில் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? போன்ற கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களைப் பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்த சிந்தனைகளுடன் அந்த பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விடை பெற்றார் நெ.து.சு.
நெ.து.சு.வின் மனதை வருடிய இச்சம்பவம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. காலப்போக்கில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளன. படித்து பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான நம் நாட்டு இளைஞர்கள் ஆண்டு தோறும் வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்று கை நிறைய டாலர்களில் சம்பாதிக்கும் நிலையை இன்றைய கல்விமுறை ஏற்படுத்தி உள்ளதை மறுக்க முடியாது.
அதே சமயம் அறம் சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து இன்றைய சமுதாயத்தை மடை மாற்றிச் செல்லும் தன்மை கொண்டதாக இன்றைய கல்விமுறை அமைந்துள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது. நேர்மையாக வாழ வேண்டும். சட்டத்தை மதித்துச் செயல்பட வேண்டும்். அநீதிகளுக்கு மறைமுகமாக கூட துணை போகக் கூடாது போன்ற அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை முன்னிலைப் படுத்தப்பட்ட பாரம்பரியமிக்க நம் சமுதாயத்தின் இன்றைய நிலை சற்று வித்தியாசமாகத் தென்படுகிறது. கடந்த கால குற்ற நிகழ்வுகள் தொடர்பான புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் போது சட்டத்திலுள்ள நெழிவு சுழிவுகளைப் பயன்படுத்தி குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற அபரிமிதமான தைரியம் படித்தவர்களிடையே அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
மானம் பெரிது என வாழும் கவரிமானை உதாரணம்காட்டி பேசப்பட்டு வந்த நம் சமுதாயத்தில் குற்றங்கள் புரிவது இழிவான செயல் என்ற உணர்வு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியதை உணரமுடிகிறது. நேர்மையற்ற முறையில் வாழ்வது ‘மானத்தை விற்று உடை வாங்குவது‘ போன்றதே என்பதை இளம்பருவத்திலேயே குழந்தைகளுக்கு உணர்த்த தவறி வருகிறோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
எழுத்தறிவு என்பது கல்வியின் ஒரு பக்கம். அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை இளம் பருவத்திலிருந்தே சிறார்களுக்கு கற்பிப்பது கல்வியின் மறுபக்கம். இவ்விரண்டையும் ஒரு சேர கற்பிக்கும் கல்விமுறைதான் சமுதாயத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி வகுக்கும். இத்தகைய கல்வியை இளம் தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் கல்வி நிலையங்கள் திகழ வேண்டும். குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பெற்றோர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டால் வளரும் இளம்பருவத்தினருக்குக் கல்வி என்பது சுமையாக இருக்காது சுவையானதாக இருக்கும்.
பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ். காவல்துறை தலைவர் (ஓய்வு).
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது கவனித்துக்கொள்வது பெரும் சிரமமாக இருக்கும். அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்..? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கால நிலை மாற்றம், குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, தொடர் இருமல் போன்ற உடல் உபாதைகளை உண்டாக்கும். அந்த சமயத்தில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும்.
அவர்கள் அந்த சமயத்தில் அசௌகரியமாக உணர்வதாலும், உடலில் என்ன மாதிரியான பிரச்னைகளை உணர்கிறார்கள், உபாதைகளை தாங்க முடியாத நிலையை எப்படி சொல்வதெனத் தெரியாமல் அழுதுக் கொண்டே இருப்பார்கள். சரியாக தூங்க மாட்டார்கள், சாப்பிடமாட்டார்கள், விளையாட மாட்டார்கள்.
இதை காணும் பெற்றோருக்கு குழந்தை அனுபவிப்பதை விட பெரும் வலியாக இருக்கும். அதற்கு அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்..? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
* குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனில் சில பெற்றோர்கள் தூங்க வைத்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் தூங்க நினைக்கிறார்கள் எனில் தூங்க வையுங்கள். விளையாட நினைத்தால் வீட்டுக்குள்ளேயே ’இண்டோர் கேம்’களை விளையாடி மகிழ்ச்சிப்படுத்துங்கள். அவர்களுக்கு கதை சொல்வது, ரைம்ஸ் பாடுவது, ஆக்டிவிடீஸ் என அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள். இதனால் அவர்கள் களைப்பில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். காய்ச்சல் குறையாமல் இருந்தால் வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.
* காய்ச்சலின் போது மருத்துவரின் ஆலோசனைப் படி உணவுகளைக் கொடுங்கள். தினசரி உணவுப் பட்டியலைத் தவிருங்கள். நீர் ஆகாரங்கள் நிறையக் கொடுங்கள். குழந்தை உணவை வேண்டாம் எனத் தவிர்த்தால் திணிக்காதீர்கள். காய்ச்சல், சளி நேரத்தில் குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் குறைய மருத்துவரை அணுகி மருந்துகள் வாங்கியிருந்தால் அதை சரியான நேரத்தில் கொடுங்கள். வீட்டிலேயே சளிக்கு இயற்கைக் குறிப்புகளைப் பின்பற்றலாம். காய்ச்சல் நேரத்தில் உதடுகள் வறண்டு சிவப்பாக காணப்படும். இதனால் எரிச்சலாக உணர்வார்கள். இரத்தக் கசிவும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க வேஸ்லின் தடவிவிடுங்கள்.
* குழந்தை மிகவும் சிரமத்தை உணர்ந்தால், உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. முதல் குழந்தை எனில் எப்படி கவனித்துக் கொள்வது என்ற பதட்டம் இருக்கும். அதற்கு சிறந்த வழி மருத்துவர்களையோ, தாய்மார்களையோ அணுகி ஆலோசனைப் பெறலாம். புத்தகங்கள், ஆன்லைனிலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
* மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியம் தாயின் அரவணைப்புதான். காய்ச்சல் நேரத்தில் உங்களுடைய முழு கவனத்தையும் குழந்தை மீது வையுங்கள். அவர்களுக்கு நீங்கள் உடன் இருப்பதே பெரும் தெம்பைக் கொடுக்கும். கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல், முதுகைத் தடவிக் கொண்டே இருத்தல் போன்ற செயல் அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. கட்டியணைத்துக் கொள்வதால் மிகவும் சௌகரியமாக உணர்வார்கள். விரைவில் குணமாவதற்கான சாத்தியங்களும் உண்டு.
அவர்கள் அந்த சமயத்தில் அசௌகரியமாக உணர்வதாலும், உடலில் என்ன மாதிரியான பிரச்னைகளை உணர்கிறார்கள், உபாதைகளை தாங்க முடியாத நிலையை எப்படி சொல்வதெனத் தெரியாமல் அழுதுக் கொண்டே இருப்பார்கள். சரியாக தூங்க மாட்டார்கள், சாப்பிடமாட்டார்கள், விளையாட மாட்டார்கள்.
இதை காணும் பெற்றோருக்கு குழந்தை அனுபவிப்பதை விட பெரும் வலியாக இருக்கும். அதற்கு அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்..? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
* குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனில் சில பெற்றோர்கள் தூங்க வைத்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் தூங்க நினைக்கிறார்கள் எனில் தூங்க வையுங்கள். விளையாட நினைத்தால் வீட்டுக்குள்ளேயே ’இண்டோர் கேம்’களை விளையாடி மகிழ்ச்சிப்படுத்துங்கள். அவர்களுக்கு கதை சொல்வது, ரைம்ஸ் பாடுவது, ஆக்டிவிடீஸ் என அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள். இதனால் அவர்கள் களைப்பில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். காய்ச்சல் குறையாமல் இருந்தால் வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.
* காய்ச்சலின் போது மருத்துவரின் ஆலோசனைப் படி உணவுகளைக் கொடுங்கள். தினசரி உணவுப் பட்டியலைத் தவிருங்கள். நீர் ஆகாரங்கள் நிறையக் கொடுங்கள். குழந்தை உணவை வேண்டாம் எனத் தவிர்த்தால் திணிக்காதீர்கள். காய்ச்சல், சளி நேரத்தில் குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் குறைய மருத்துவரை அணுகி மருந்துகள் வாங்கியிருந்தால் அதை சரியான நேரத்தில் கொடுங்கள். வீட்டிலேயே சளிக்கு இயற்கைக் குறிப்புகளைப் பின்பற்றலாம். காய்ச்சல் நேரத்தில் உதடுகள் வறண்டு சிவப்பாக காணப்படும். இதனால் எரிச்சலாக உணர்வார்கள். இரத்தக் கசிவும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க வேஸ்லின் தடவிவிடுங்கள்.
* குழந்தை மிகவும் சிரமத்தை உணர்ந்தால், உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. முதல் குழந்தை எனில் எப்படி கவனித்துக் கொள்வது என்ற பதட்டம் இருக்கும். அதற்கு சிறந்த வழி மருத்துவர்களையோ, தாய்மார்களையோ அணுகி ஆலோசனைப் பெறலாம். புத்தகங்கள், ஆன்லைனிலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
* மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியம் தாயின் அரவணைப்புதான். காய்ச்சல் நேரத்தில் உங்களுடைய முழு கவனத்தையும் குழந்தை மீது வையுங்கள். அவர்களுக்கு நீங்கள் உடன் இருப்பதே பெரும் தெம்பைக் கொடுக்கும். கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல், முதுகைத் தடவிக் கொண்டே இருத்தல் போன்ற செயல் அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. கட்டியணைத்துக் கொள்வதால் மிகவும் சௌகரியமாக உணர்வார்கள். விரைவில் குணமாவதற்கான சாத்தியங்களும் உண்டு.






