என் மலர்
ஸ்லோகங்கள்
ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய “ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு “சுக்கிரத் திசை” என சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய “ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:
“ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”
சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!
சுக்ர காயத்ரீ மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
மகாலட்சுமி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா
மஹாலக்ஷ்மி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.
பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள். இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம். இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபட்டை ஆரம்பிக்க வேண்டும். நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.
இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு “சுக்கிரத் திசை” என சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய “ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:
“ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”
சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!
சுக்ர காயத்ரீ மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
மகாலட்சுமி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா
மஹாலக்ஷ்மி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.
பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள். இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம். இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபட்டை ஆரம்பிக்க வேண்டும். நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.
இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருமாரியம்மனை துதிக்கும் இந்த 108 போற்றியை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறுமை நிலை நீங்கும்.
வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ கருமாரியம்மன். அவளின் புகழ்பாடி இயற்றப்பட்ட 108 போற்றி துதிகள் தினமும் பாடி அவள் அருளை பெறுங்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும் மனக்கவலைகள் நீங்கும்.
ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
நடராஜரின் அருளை பெற இந்த 108 நடராஜர் போற்றியை (Natarajar 108 Potri) தினமும் சொல்லி, பிரதி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் படிக்கவும்.
1. ஓம் நடராஜனே போற்றி…
2. ஓம் நடனகாந்தனே போற்றி…
3. ஓம் அழகனே போற்றி…
4. ஓம் அபயகரனே போற்றி…
5. ஓம் அகத்தாடுபவனே போற்றி…
6. ஓம் அஜபா நடனனே போற்றி…
7. ஓம் அம்பல வாணனே போற்றி…
8. ஓம் அம்ச பாத நடனனே போற்றி…
9. ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி…
10. ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி…
11. ஓம் அருள் தாண்டவனே போற்றி…
12. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி…
13. ஓம் ஆடலரசனே போற்றி…
14. ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி…
15. ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி…
16. ஓம் ஆடியடக்குபவனே போற்றி…
17. ஓம் ஆபத்பாந்தவனே போற்றி…
18. ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி…
19. ஓம் இசையரசனே போற்றி…
20. ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி…
21. ஓம் ஈரெண் கரனே போற்றி…
22. ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி…
23. ஓம் உடுக்கையனே போற்றி…
24. ஓம் உன்மத்த நடனனே போற்றி…
25. ஓம் உண்மைப் பொருளே போற்றி…
26. ஓம் உமாதாண்டவனே போற்றி…
27. ஓம் ஊழித் தாண்டவனே போற்றி…
28. ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி…
29. ஓம் கலையரசனே போற்றி…
30. ஓம் கங்காதரனே போற்றி…
31. ஓம் கமல நடனனே போற்றி…
32. ஓம் கனக சபையனே போற்றி…
33. ஓம் கருணாமூர்த்தியே போற்றி…
34. ஓம் கங்கை அணிந்தவா போற்றி…
35. ஓம் கால்மாறியாடியவனே போற்றி…
36. ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி…
37. ஓம் கிங்கிணி பாதனே போற்றி…
38. ஓம் குக்குட நடனனே போற்றி…
39. ஓம் கூத்தனே போற்றி…
40. ஓம் கூழ் ஏற்றவனே போற்றி…
41. ஓம் கவுரி தாண்டவனே போற்றி…
42. ஓம் கவுமாரப் பிரியனே போற்றி…
43. ஓம் சடை முடியனே போற்றி…
44. ஓம் சத்ரு நாசகனே போற்றி…
45. ஓம் சமர்த்தனே போற்றி…
46. ஓம் சதுர தாண்டவனே போற்றி…
47. ஓம் சந்தியா தாண்டவனே போற்றி…
48. ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி…
49. ஓம் சித் சபையனே போற்றி…
50. ஓம் சிவசக்தி ரூபனே போற்றி…
51. ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி…
52. ஓம் சுந்தர தாண்டவனே போற்றி…
53. ஓம் சூலதாரியே போற்றி…
54. ஓம் சூழ்ஒளியனே போற்றி…
55. ஓம் ஞான தாயகனே போற்றி…
56. ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி…
57. ஓம் திரிபுராந்தகனே போற்றி…
58. ஓம் திரிபுர தாண்டவனே போற்றி…
59. ஓம் திருக்கூத்தனே போற்றி…
60. ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி…
61. ஓம் திருவடிவனே போற்றி…
62. ஓம் தில்லை வாணனே போற்றி…
63. ஓம் துர்தூரப்ரியனே போற்றி…
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி…
65. ஓம் தேவசபையனே போற்றி…
66. ஓம் தேவாதி தேவனே போற்றி…
67. ஓம் நாத ரூபனே போற்றி…
68. ஓம் நாகராஜனே போற்றி…
69. ஓம் நாகாபரணனே போற்றி…
70. ஓம் நாதாந்த நடனனே போற்றி…
71. ஓம் நிலவணியனே போற்றி…
72. ஓம் நீறணிந்தவனே போற்றி…
73. ஓம் நிருத்த சபையனே போற்றி…
74. ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி…
75. ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி…
76. ஓம் பரம தாண்டவனே போற்றி…
77. ஓம் பஞ்ச சபையனே போற்றி…
78. ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி…
79. ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி…
80. ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி…
81. ஓம் பிழை பொறுப்பவனே போற்றி…
82. ஒம் பிருங்கி நடனனே போற்றி…
83. ஓம் பிரம்படிபட்டவனே போற்றி…
84. ஓம் பிழம்பேந்தியவனே போற்றி…
85. ஓம் புலித்தோலனே போற்றி…
86. ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி…
87. ஓம் பிரச்னரூபனே போற்றி…
88. ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி…
89. ஓம் மண்சுமந்தவனே போற்றி…
90. ஓம் மணியணியனே போற்றி…
91. ஓம் மான்கரனே போற்றி…
92. ஓம் மழுவேந்தியவனே போற்றி…
93. ஓம் முக்கண்ணனே போற்றி…
94. ஓம் முனிதாண்டவனே போற்றி…
95. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி…
96. ஓம் முயலக சம்காரனே போற்றி…
97. ஒம் முக்தியருள்பவனே போற்றி…
98. ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி…
99. ஓம் ராஜசபையனே போற்றி…
100. ஓம் ரட்சக தாண்டவனே போற்றி…
101. ஓம் ருத்ர தாண்டவனே போற்றி…
102. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி…
103. ஓம் ருண விமோசனனே போற்றி…
104. ஓம் லயிக்க வைப்பவனே போற்றி…
105. ஓம் லலிதா நாயகனே போற்றி…
106. ஓம் விரிசடையனே போற்றி…
107. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி…
108. ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி… போற்றி…
2. ஓம் நடனகாந்தனே போற்றி…
3. ஓம் அழகனே போற்றி…
4. ஓம் அபயகரனே போற்றி…
5. ஓம் அகத்தாடுபவனே போற்றி…
6. ஓம் அஜபா நடனனே போற்றி…
7. ஓம் அம்பல வாணனே போற்றி…
8. ஓம் அம்ச பாத நடனனே போற்றி…
9. ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி…
10. ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி…
11. ஓம் அருள் தாண்டவனே போற்றி…
12. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி…
13. ஓம் ஆடலரசனே போற்றி…
14. ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி…
15. ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி…
16. ஓம் ஆடியடக்குபவனே போற்றி…
17. ஓம் ஆபத்பாந்தவனே போற்றி…
18. ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி…
19. ஓம் இசையரசனே போற்றி…
20. ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி…
21. ஓம் ஈரெண் கரனே போற்றி…
22. ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி…
23. ஓம் உடுக்கையனே போற்றி…
24. ஓம் உன்மத்த நடனனே போற்றி…
25. ஓம் உண்மைப் பொருளே போற்றி…
26. ஓம் உமாதாண்டவனே போற்றி…
27. ஓம் ஊழித் தாண்டவனே போற்றி…
28. ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி…
29. ஓம் கலையரசனே போற்றி…
30. ஓம் கங்காதரனே போற்றி…
31. ஓம் கமல நடனனே போற்றி…
32. ஓம் கனக சபையனே போற்றி…
33. ஓம் கருணாமூர்த்தியே போற்றி…
34. ஓம் கங்கை அணிந்தவா போற்றி…
35. ஓம் கால்மாறியாடியவனே போற்றி…
36. ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி…
37. ஓம் கிங்கிணி பாதனே போற்றி…
38. ஓம் குக்குட நடனனே போற்றி…
39. ஓம் கூத்தனே போற்றி…
40. ஓம் கூழ் ஏற்றவனே போற்றி…
41. ஓம் கவுரி தாண்டவனே போற்றி…
42. ஓம் கவுமாரப் பிரியனே போற்றி…
43. ஓம் சடை முடியனே போற்றி…
44. ஓம் சத்ரு நாசகனே போற்றி…
45. ஓம் சமர்த்தனே போற்றி…
46. ஓம் சதுர தாண்டவனே போற்றி…
47. ஓம் சந்தியா தாண்டவனே போற்றி…
48. ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி…
49. ஓம் சித் சபையனே போற்றி…
50. ஓம் சிவசக்தி ரூபனே போற்றி…
51. ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி…
52. ஓம் சுந்தர தாண்டவனே போற்றி…
53. ஓம் சூலதாரியே போற்றி…
54. ஓம் சூழ்ஒளியனே போற்றி…
55. ஓம் ஞான தாயகனே போற்றி…
56. ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி…
57. ஓம் திரிபுராந்தகனே போற்றி…
58. ஓம் திரிபுர தாண்டவனே போற்றி…
59. ஓம் திருக்கூத்தனே போற்றி…
60. ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி…
61. ஓம் திருவடிவனே போற்றி…
62. ஓம் தில்லை வாணனே போற்றி…
63. ஓம் துர்தூரப்ரியனே போற்றி…
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி…
65. ஓம் தேவசபையனே போற்றி…
66. ஓம் தேவாதி தேவனே போற்றி…
67. ஓம் நாத ரூபனே போற்றி…
68. ஓம் நாகராஜனே போற்றி…
69. ஓம் நாகாபரணனே போற்றி…
70. ஓம் நாதாந்த நடனனே போற்றி…
71. ஓம் நிலவணியனே போற்றி…
72. ஓம் நீறணிந்தவனே போற்றி…
73. ஓம் நிருத்த சபையனே போற்றி…
74. ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி…
75. ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி…
76. ஓம் பரம தாண்டவனே போற்றி…
77. ஓம் பஞ்ச சபையனே போற்றி…
78. ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி…
79. ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி…
80. ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி…
81. ஓம் பிழை பொறுப்பவனே போற்றி…
82. ஒம் பிருங்கி நடனனே போற்றி…
83. ஓம் பிரம்படிபட்டவனே போற்றி…
84. ஓம் பிழம்பேந்தியவனே போற்றி…
85. ஓம் புலித்தோலனே போற்றி…
86. ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி…
87. ஓம் பிரச்னரூபனே போற்றி…
88. ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி…
89. ஓம் மண்சுமந்தவனே போற்றி…
90. ஓம் மணியணியனே போற்றி…
91. ஓம் மான்கரனே போற்றி…
92. ஓம் மழுவேந்தியவனே போற்றி…
93. ஓம் முக்கண்ணனே போற்றி…
94. ஓம் முனிதாண்டவனே போற்றி…
95. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி…
96. ஓம் முயலக சம்காரனே போற்றி…
97. ஒம் முக்தியருள்பவனே போற்றி…
98. ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி…
99. ஓம் ராஜசபையனே போற்றி…
100. ஓம் ரட்சக தாண்டவனே போற்றி…
101. ஓம் ருத்ர தாண்டவனே போற்றி…
102. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி…
103. ஓம் ருண விமோசனனே போற்றி…
104. ஓம் லயிக்க வைப்பவனே போற்றி…
105. ஓம் லலிதா நாயகனே போற்றி…
106. ஓம் விரிசடையனே போற்றி…
107. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி…
108. ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி… போற்றி…
முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல வேண்டிய படைவீட்டு ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.
தமிழ் கடவுளுளாகிய முருக பெருமானை நாள் தோறும் பூஜிப்பது வாழ்க்கையில் பல நலன்களை பெற உதவும். முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல வேண்டிய படைவீட்டு ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் முருகனை வழிபட்டு இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.
ஞாயிற்றுக்கிழமை.
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை.
துங்கத் தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை.
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை.
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே! அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை.
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை.
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை.
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
ஞாயிற்றுக்கிழமை.
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை.
துங்கத் தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை.
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை.
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே! அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை.
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை.
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை.
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும்.
பெண்கள் சுலோகம் சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும். இதோ அந்த சுலோகம்:
கங்கை நீரே கோதாவரியே
குளம்படி சாணமே
அள்ளித் தெளிக்கிறேன்.
ஐஸ்வர்யம் உண்டாக வேணும்
கரைத்துத் தெளிக்கிறேன்
கைலாசம் காணவேணும்
இருளோடு போகட்டும் மூதேவி
பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.
கங்கை நீரே கோதாவரியே
குளம்படி சாணமே
அள்ளித் தெளிக்கிறேன்.
ஐஸ்வர்யம் உண்டாக வேணும்
கரைத்துத் தெளிக்கிறேன்
கைலாசம் காணவேணும்
இருளோடு போகட்டும் மூதேவி
பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும்.
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.
யாதேவீ ஸர்வபூதேஷு
காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமோ நமஹ
எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம்.
யாதேவீ ஸர்வபூதேஷு
காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமோ நமஹ
எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம்.
தன்னை உண்மையாக வழிபடும் பக்தரின் எத்தகைய குறைகளையும் போக்க கூடியவர் சிவபெருமான். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.
ஹரி ஓம் நமசிவய ஓம் நமசிவய சுவாஹா
சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும். பல வகையான ஜுரம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஜுரம் நீங்க இந்த மந்திரத்தை உங்களால் எவ்வளவு எண்ணிக்கையில் முடியுமோ, அவ்வளவு எண்ணிக்கையில் உரு ஜெபித்து வந்தால் உங்கள் உடலை பற்றியிருக்கும் எப்படிப்பட்ட ஜுரங்களும் சிவனின் அருளால் நீங்கும். மேலும் உங்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஜாதக தோஷங்களையும் இந்த மந்திரத்தை துதிப்பதால் போக்க முடியும். இன்ன பிற நோய்கள் ஏற்படாதவாறு உடல்நலத்தை காக்கும்.
தன்னை உண்மையாக வழிபடும் பக்தரின் எத்தகைய குறைகளையும் போக்க கூடியவர் சிவபெருமான். சித்தர்களால் நன்மையான அதிர்வுகள் மிக்க பல மந்திரங்கள் சிவபெருமானுக்காக உண்டாக்கப்பட்டது. அத்தகைய மந்திரங்களில் ஒன்று தான் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.
சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும். பல வகையான ஜுரம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஜுரம் நீங்க இந்த மந்திரத்தை உங்களால் எவ்வளவு எண்ணிக்கையில் முடியுமோ, அவ்வளவு எண்ணிக்கையில் உரு ஜெபித்து வந்தால் உங்கள் உடலை பற்றியிருக்கும் எப்படிப்பட்ட ஜுரங்களும் சிவனின் அருளால் நீங்கும். மேலும் உங்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஜாதக தோஷங்களையும் இந்த மந்திரத்தை துதிப்பதால் போக்க முடியும். இன்ன பிற நோய்கள் ஏற்படாதவாறு உடல்நலத்தை காக்கும்.
தன்னை உண்மையாக வழிபடும் பக்தரின் எத்தகைய குறைகளையும் போக்க கூடியவர் சிவபெருமான். சித்தர்களால் நன்மையான அதிர்வுகள் மிக்க பல மந்திரங்கள் சிவபெருமானுக்காக உண்டாக்கப்பட்டது. அத்தகைய மந்திரங்களில் ஒன்று தான் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.
இத்துதியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.
வரதராஜ பெருமாளுக்கு உகந்த இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.
சகல காரிய சித்தி பெற வரதராஜ பெருமாள் ஸ்லோகம்
ஸத்யவ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜனபோஷக:
ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்கசக்ரலஸத்பாணி: ஸரணாகதரக்ஷக:
- ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள் :
சத்யவிரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம். அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே, ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம். தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே, வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம். சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.
சகல காரிய சித்தி பெற வரதராஜ பெருமாள் ஸ்லோகம்
ஸத்யவ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜனபோஷக:
ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்கசக்ரலஸத்பாணி: ஸரணாகதரக்ஷக:
- ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள் :
சத்யவிரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம். அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே, ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம். தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே, வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம். சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.
கீழ்க்காணும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம்.
த்யானம்
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம்
ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ
ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத
கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஓம் ஸ்ரீ ஆதிஸந்நான கஜ தனதான்ய
விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:
ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ
பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார
க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம்
மானஸோல்லாஸலக்ஷ்மீம்
ஸ்ரீமானஸோல்லால லக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த
சாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய
பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன
தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
ஸ்ரீசாந்திஸம்பன்ன லக்ஷ்மீம்
சரணம்ப்ரபத்யே
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ
லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி
லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப
லக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸ்ரீசுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா
விருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி
ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ
லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச
லக்ஷ்மீம்
ஸ்ரீசித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ
பாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத
பூஜ்யலக்ஷ்மீம்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம்
பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதி
லக்ஷ்மீம்
ஸ்ரீவிஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ
மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ
யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ
லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ்
வரூபலலக்ஷ்மீம்
ஸ்ரீஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ
மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹ
யோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ர
லக்ஷ்மீம்
ஸ்ரீஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான
லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத
லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார
லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீஅஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே.
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம்
ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ
ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத
கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஓம் ஸ்ரீ ஆதிஸந்நான கஜ தனதான்ய
விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:
ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ
பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார
க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம்
மானஸோல்லாஸலக்ஷ்மீம்
ஸ்ரீமானஸோல்லால லக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த
சாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய
பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன
தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
ஸ்ரீசாந்திஸம்பன்ன லக்ஷ்மீம்
சரணம்ப்ரபத்யே
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ
லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி
லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப
லக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸ்ரீசுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா
விருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி
ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ
லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச
லக்ஷ்மீம்
ஸ்ரீசித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ
பாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத
பூஜ்யலக்ஷ்மீம்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம்
பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதி
லக்ஷ்மீம்
ஸ்ரீவிஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ
மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ
யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ
லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ்
வரூபலலக்ஷ்மீம்
ஸ்ரீஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ
மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹ
யோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ர
லக்ஷ்மீம்
ஸ்ரீஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான
லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத
லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார
லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீஅஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே.
முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இதோ.
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
பொது பொருள்:
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
பொது பொருள்:
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.
மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
சுவாமியே........ அய்யப்போ
அய்யப்போ..... சுவாமியே
சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம்
தேவன் சரணம்..... தேவி சரணம்
தேவி சரணம்..... தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்.... பகவதி சரணம்
பகவதி சரணம்... பகவான் சரணம்
சங்கரன் சரணம்.... சங்கரி சரணம்
சங்கரி சரணம்.... சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு...... கட்டும் கட்டு
யாரை காண.... சுவாமியை காண
சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்... இப்போ கிட்டும்
தேக பலம் தா... பாத பலம் தா
பாத பலம் தா... தேக பலம் தா
ஆத்மா பலம் தா... மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே
சுவாமிக்கே... நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்..... சுவாமிக்கே
சுவாமிக்கே... பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்...... சுவாமிக்கே
சுவாமிக்கே... அவலும் மலரும்
சுவாமி பாதம்... ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்... சுவாமி பாதம்
தேவன் பாதம்... தேவி பாதம்
தேவி பாதம்... தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்... ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்... ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்..... அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..
அய்யப்போ..... சுவாமியே
சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம்
தேவன் சரணம்..... தேவி சரணம்
தேவி சரணம்..... தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்.... பகவதி சரணம்
பகவதி சரணம்... பகவான் சரணம்
சங்கரன் சரணம்.... சங்கரி சரணம்
சங்கரி சரணம்.... சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு...... கட்டும் கட்டு
யாரை காண.... சுவாமியை காண
சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்... இப்போ கிட்டும்
தேக பலம் தா... பாத பலம் தா
பாத பலம் தா... தேக பலம் தா
ஆத்மா பலம் தா... மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே
சுவாமிக்கே... நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்..... சுவாமிக்கே
சுவாமிக்கே... பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்...... சுவாமிக்கே
சுவாமிக்கே... அவலும் மலரும்
சுவாமி பாதம்... ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்... சுவாமி பாதம்
தேவன் பாதம்... தேவி பாதம்
தேவி பாதம்... தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்... ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்... ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்..... அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி ஐயப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் ஐயப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.
ஓம் சுவாமியேஸசரணம் ஐயப்பா
அரிஹரசுதனேசரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவேசரணம் ஐயப்பா
அமுதமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
அமுதமலை இறக்கமேசரணம் ஐயப்பா
அன்புள்ளம் கொண்டவனேசரணம் ஐயப்பா
அமுதா நதியேசரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனேசரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசேசரணம் ஐயப்பா
அனாத ரட்சகனேசரணம் ஐயப்பா 10
ஆபத்தபாந்தவரேசரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவேசரணம் ஐயப்பா
ஆனந்த ரூபனேசரணம் ஐயப்பா
ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனேசரணம் ஐயப்பா
இருமுடிப்பிரியனேசரணம் ஐயப்பா
இணையில்லா தெய்வமேசரணம் ஐயப்பா
இன்சுவை பொருளேசரணம் ஐயப்பா 20
இடர்களை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா
இருளகற்றிய ஜோதிசரணம் ஐயப்பா
இன்பம் தருபவனேசரணம் ஐயப்பா
இஷ்டம் வரம் தருபவரேசரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமேசரணம் ஐயப்பா
ஈசனின் மைந்தனேசரணம் ஐயப்பா
ஈன்றெடுத்தே தாயேசரணம் ஐயப்பா
ஈகை நிறைந்தவனேசரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா 30
உத்தமனே சத்தியனேசரணம் ஐயப்பா
உடும்பறைக் கோட்டையேசரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனேசரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமேசரணம் ஐயப்பா
என் குருநாதரேசரணம் ஐயப்பா
எங்கள் குறை தீர்ப்பவனேசரணம் ஐயப்பா
எருமேலி வாசனேசரணம் ஐயப்பா
எங்களை காத்தருள்வாய்சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளன்சரணம் ஐயப்பா 40
ஏற்றம் மிகுந்தவனேசரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா
ஏத்தமானூர் அப்பனேசரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கேசரணம் ஐயப்பா
ஓங்காரப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
ஓதும்மறை பொருளேசரணம் ஐயப்பா
ஔடதம் ஆனவனேசரணம் ஐயப்பா
கன்னி மூலகணபதி பகவானேசரணம் ஐயப்பா
கருத்த சுவாமியேசரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமேசரணம் ஐயப்பா 50
கரிமலை இறக்கமேசரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமேசரணம் ஐயப்பா
கலியுக வரதனேசரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றேசரணம் ஐயப்பா
கற்பூர ஜோதியேசரணம் ஐயப்பா
கருப்பண்ண சுவாமியேசரணம் ஐயப்பா
கருணையின் வடிவேசரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா
காருண்ய மூர்த்தியேசரணம் ஐயப்பா
காமாட்சியே தாயேசரணம் ஐயப்பா 60
காளைகட்டி நிலையமேசரணம் ஐயப்பா
குலத்துபுழை பாலகனேசரணம் ஐயப்பா
குறைகளை நீக்கிடுவாய்சரணம் ஐயப்பா
குற்றங்களை பொறுத்தருள்வாய்சரணம் ஐயப்பா
குழந்தை மனம் படைத்தவனேசரணம் ஐயப்பா
குருவாயூர் அப்பனேசரணம் ஐயப்பா
குன்றின் மீது அமர்ந்திருப்பவனேசரணம் ஐயப்பா
கொண்டு போய் கொண்டு வரனும் பகவானே சரணம் ஐயப்பா
சபரி பீடமேசரணம் ஐயப்பா 70
சரங்குத்தி ஆலேசரணம் ஐயப்பா
சபரி கிரீஸனேசரணம் ஐயப்பா
சங்கடங்களை தீர்த்துடுவாய்சரணம் ஐயப்பா
சத்ரு சம்ஹரனேசரணம் ஐயப்பா
சரண கோஷப் பிரியனேசரணம் ஐயப்பா
சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா
சாந்த சொரூபனேசரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரழகேசரணம் ஐயப்பா
சிறிய கடுத்தசாமியேசரணம் ஐயப்பா
சிதம்பரனார் பாலகனேசரணம் ஐயப்பா 80
சுடரும் விளக்கேசரணம் ஐயப்பா
தர்ம சாஸ்தாவேசரணம் ஐயப்பா
திருமால் மருகனேசரணம் ஐயப்பா
தித்திக்கும் தெள்ளமுதேசரணம் ஐயப்பா
தேனாபிஷோக பிரியரேசரணம் ஐயப்பா
நாகராஜக்களேசரணம் ஐயப்பா
நித்திய பிரம்மச்சாரியேசரணம் ஐயப்பா
நீலமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
நீலமலை இறக்கமேசரணம் ஐயப்பா
நீல லஸ்தர தாரியேசரணம் ஐயப்பா 90
நெய் அபிஷேக பிரியரேசரணம் ஐயப்பா
பம்பா நதியேசரணம் ஐயப்பா
பம்பையின் சிசுவேசரணம் ஐயப்பா
பம்பை விளக்கேசரணம் ஐயப்பா
பந்தள மாமணியேசரணம் ஐயப்பா
மமதையெல்லாம் அழிப்பவனேசரணம் ஐயப்பா
மகர ஜோதியேசரணம் ஐயப்பா
வாவரின் தோழனேசரணம் ஐயப்பா
வன்புலி வாகனனேசரணம் ஐயப்பா
வில்லாளி வீரனேசரணம் ஐயப்பா
வீரமணி கண்டனேசரணம் ஐயப்பா
விபூதிப் பிரியனேசரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனேசரணம் ஐயப்பா
பஞ்சமாதா திருவருளேசரணம் ஐயப்பா
மாளிகை புரத்தம்மனேசரணம் ஐயப்பா
தேவிலோக மஞ்சாதவேசரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியேசரணம் ஐயப்பா
ஐஸ்வர்யம் தருபவனேசரணம் ஐயப்பா 108
சுவாமியே சரணம் ஐயப்பா!
அரிஹரசுதனேசரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவேசரணம் ஐயப்பா
அமுதமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
அமுதமலை இறக்கமேசரணம் ஐயப்பா
அன்புள்ளம் கொண்டவனேசரணம் ஐயப்பா
அமுதா நதியேசரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனேசரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசேசரணம் ஐயப்பா
அனாத ரட்சகனேசரணம் ஐயப்பா 10
ஆபத்தபாந்தவரேசரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவேசரணம் ஐயப்பா
ஆனந்த ரூபனேசரணம் ஐயப்பா
ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனேசரணம் ஐயப்பா
இருமுடிப்பிரியனேசரணம் ஐயப்பா
இணையில்லா தெய்வமேசரணம் ஐயப்பா
இன்சுவை பொருளேசரணம் ஐயப்பா 20
இடர்களை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா
இருளகற்றிய ஜோதிசரணம் ஐயப்பா
இன்பம் தருபவனேசரணம் ஐயப்பா
இஷ்டம் வரம் தருபவரேசரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமேசரணம் ஐயப்பா
ஈசனின் மைந்தனேசரணம் ஐயப்பா
ஈன்றெடுத்தே தாயேசரணம் ஐயப்பா
ஈகை நிறைந்தவனேசரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா 30
உத்தமனே சத்தியனேசரணம் ஐயப்பா
உடும்பறைக் கோட்டையேசரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனேசரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமேசரணம் ஐயப்பா
என் குருநாதரேசரணம் ஐயப்பா
எங்கள் குறை தீர்ப்பவனேசரணம் ஐயப்பா
எருமேலி வாசனேசரணம் ஐயப்பா
எங்களை காத்தருள்வாய்சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளன்சரணம் ஐயப்பா 40
ஏற்றம் மிகுந்தவனேசரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா
ஏத்தமானூர் அப்பனேசரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கேசரணம் ஐயப்பா
ஓங்காரப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
ஓதும்மறை பொருளேசரணம் ஐயப்பா
ஔடதம் ஆனவனேசரணம் ஐயப்பா
கன்னி மூலகணபதி பகவானேசரணம் ஐயப்பா
கருத்த சுவாமியேசரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமேசரணம் ஐயப்பா 50
கரிமலை இறக்கமேசரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமேசரணம் ஐயப்பா
கலியுக வரதனேசரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றேசரணம் ஐயப்பா
கற்பூர ஜோதியேசரணம் ஐயப்பா
கருப்பண்ண சுவாமியேசரணம் ஐயப்பா
கருணையின் வடிவேசரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா
காருண்ய மூர்த்தியேசரணம் ஐயப்பா
காமாட்சியே தாயேசரணம் ஐயப்பா 60
காளைகட்டி நிலையமேசரணம் ஐயப்பா
குலத்துபுழை பாலகனேசரணம் ஐயப்பா
குறைகளை நீக்கிடுவாய்சரணம் ஐயப்பா
குற்றங்களை பொறுத்தருள்வாய்சரணம் ஐயப்பா
குழந்தை மனம் படைத்தவனேசரணம் ஐயப்பா
குருவாயூர் அப்பனேசரணம் ஐயப்பா
குன்றின் மீது அமர்ந்திருப்பவனேசரணம் ஐயப்பா
கொண்டு போய் கொண்டு வரனும் பகவானே சரணம் ஐயப்பா
சபரி பீடமேசரணம் ஐயப்பா 70
சரங்குத்தி ஆலேசரணம் ஐயப்பா
சபரி கிரீஸனேசரணம் ஐயப்பா
சங்கடங்களை தீர்த்துடுவாய்சரணம் ஐயப்பா
சத்ரு சம்ஹரனேசரணம் ஐயப்பா
சரண கோஷப் பிரியனேசரணம் ஐயப்பா
சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா
சாந்த சொரூபனேசரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரழகேசரணம் ஐயப்பா
சிறிய கடுத்தசாமியேசரணம் ஐயப்பா
சிதம்பரனார் பாலகனேசரணம் ஐயப்பா 80
சுடரும் விளக்கேசரணம் ஐயப்பா
தர்ம சாஸ்தாவேசரணம் ஐயப்பா
திருமால் மருகனேசரணம் ஐயப்பா
தித்திக்கும் தெள்ளமுதேசரணம் ஐயப்பா
தேனாபிஷோக பிரியரேசரணம் ஐயப்பா
நாகராஜக்களேசரணம் ஐயப்பா
நித்திய பிரம்மச்சாரியேசரணம் ஐயப்பா
நீலமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
நீலமலை இறக்கமேசரணம் ஐயப்பா
நீல லஸ்தர தாரியேசரணம் ஐயப்பா 90
நெய் அபிஷேக பிரியரேசரணம் ஐயப்பா
பம்பா நதியேசரணம் ஐயப்பா
பம்பையின் சிசுவேசரணம் ஐயப்பா
பம்பை விளக்கேசரணம் ஐயப்பா
பந்தள மாமணியேசரணம் ஐயப்பா
மமதையெல்லாம் அழிப்பவனேசரணம் ஐயப்பா
மகர ஜோதியேசரணம் ஐயப்பா
வாவரின் தோழனேசரணம் ஐயப்பா
வன்புலி வாகனனேசரணம் ஐயப்பா
வில்லாளி வீரனேசரணம் ஐயப்பா
வீரமணி கண்டனேசரணம் ஐயப்பா
விபூதிப் பிரியனேசரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனேசரணம் ஐயப்பா
பஞ்சமாதா திருவருளேசரணம் ஐயப்பா
மாளிகை புரத்தம்மனேசரணம் ஐயப்பா
தேவிலோக மஞ்சாதவேசரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியேசரணம் ஐயப்பா
ஐஸ்வர்யம் தருபவனேசரணம் ஐயப்பா 108
சுவாமியே சரணம் ஐயப்பா!






