என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
வளம் சேர்க்கும் கோலம் ஸ்லோகம்
Byமாலை மலர்16 Dec 2021 6:11 AM GMT (Updated: 16 Dec 2021 6:11 AM GMT)
பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும்.
பெண்கள் சுலோகம் சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும். இதோ அந்த சுலோகம்:
கங்கை நீரே கோதாவரியே
குளம்படி சாணமே
அள்ளித் தெளிக்கிறேன்.
ஐஸ்வர்யம் உண்டாக வேணும்
கரைத்துத் தெளிக்கிறேன்
கைலாசம் காணவேணும்
இருளோடு போகட்டும் மூதேவி
பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.
கங்கை நீரே கோதாவரியே
குளம்படி சாணமே
அள்ளித் தெளிக்கிறேன்.
ஐஸ்வர்யம் உண்டாக வேணும்
கரைத்துத் தெளிக்கிறேன்
கைலாசம் காணவேணும்
இருளோடு போகட்டும் மூதேவி
பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X