search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கோலம்
    X
    கோலம்

    வளம் சேர்க்கும் கோலம் ஸ்லோகம்

    பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும்.
    பெண்கள் சுலோகம் சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும். இதோ அந்த சுலோகம்:

    கங்கை நீரே கோதாவரியே
    குளம்படி சாணமே
    அள்ளித் தெளிக்கிறேன்.
    ஐஸ்வர்யம் உண்டாக வேணும்
    கரைத்துத் தெளிக்கிறேன்
    கைலாசம் காணவேணும்
    இருளோடு போகட்டும் மூதேவி
    பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.
    Next Story
    ×