search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் ஏலம்"

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்த தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள் 10,702 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்சமாக 28 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 32 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. நேற்றைய சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 3523 கிலோ எடையுள்ள தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக விற்பனை கூடத்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    • தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.61 ஆயிரத்து 212-க்கு விற்பனையானது.

    அவல்பூந்துறை:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 5 ஆயிரத்து 83 எண்ணிக்கையிலான 2 ஆயிரத்து 192 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.24.13 காசுகள்,

    அதிகபட்ச விலையாக ரூ.30.50 காசுகள், சராசரி விலையாக ரூ.29.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.61 ஆயிரத்து 212-க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 28 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 29 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,813 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.

    அறச்சலூர்:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11 ஆயிரத்து 96 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 354 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.76-க்கும், சராசரி விலையாக ரூ.24.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.

    • மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 14 ஆயிரத்து 280 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 662 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.23.20 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.19 காசுகள், சராசரி விலையாக ரூ.25.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 99 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 101 கிலோ எடையுள்ள தேங்கா ய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.89 காசுகள், சராசரி விலையாக ரூ.77.85 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.58.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.49 காசுகள், சராசரி விலையாக ரூ.68.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 707-க்கு விற்பனைது.

    மொத்தம் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.

    • தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 13 ஆயிரத்து 229 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 935 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.51 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.66 காசுகள், சராசரி விலையாக ரூ.25.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.50,876-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,076 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும்,

    அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,103 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.50,876-க்கு விற்பனையானது.

    • விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 36 ஆயிரத்து 475 எண்ணிக்கையிலான 14 ஆயிரத்து 860 கிலோ எடை யுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ 21.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.15 காசுகள், சராசரி விலையாக ரூ22.75 காசுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.


    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

    அவல்பூந்துறை:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 15 ஆயிரத்து 182 எண்ணிக்கையிலான 6 ஆயிரத்து 738 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.69 காசுகள், சராசரி விலையாக ரூ.24.50 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 20 ஆயிரத்து 789 எண்ணிக்கையிலான 9 ஆயிரத்து 235 கிலோ எடை கொண்ட தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.69 காசுகள்,

    அதிகபட்ச விலையாக ரூ.24.89 காசுகள், சராசரி விலையாக ரூ.23.79 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.

    • விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் 9,622 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் க்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 444 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 9,622 ரூபாய்க்கு விற்பனையானது.

    ×