என் மலர்
நீங்கள் தேடியது "Flower prices rise"
- சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
- கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலை யம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்க ம்பட்டி, பெருமாள் கோவி ல்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.
தமிழகத்தில் நாளை ஆவணி மாத கடைசி மூகூர்த்தம் என்பதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் விலை அதிரடி யாக உயர்ந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கடந்த வாரம் ரூ.150 க்கு விற்பனையான கனகாம்ப ரம் தற்பொழுது ரூ.800க்கு விற்பனையாகிறது. ரூ.200க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது ரூ.800க்கு விற்பனை ஆகிறது. ரூ.250 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ.700க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.120க்கு விற்பனையான சம்பங்கி ரூ.400க்கும் விற்பனையாகிறது. ரூ.50 விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.30க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது. செண்டுமல்லி கிலோ ரூ.30 க்கும் வாடாமல்லி கிலோ ரூ.35க்கும் விற்பனை ஆகிறது.
- கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், விற்பனையானது.
- பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கரூர் :
கரூர் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.
நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ150-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
- பூக்க ளின் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனையானது.
- இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமாக பொரி உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கச்சென்றனர்
நிலக்கோட்ைட:
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டி கையை முன்னிட்டு நில க்கோட்ைட பூ மார்க்கெட்டில் இன்று அனைத்து பூக்களும் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக பூஜைக்கு பயன்படுத்தப்படும் அரளி, செண்டுமல்லி, செவ்வந்தி, வாடாமல்லி, கோழி க்கொண்டை ஆகிய பூக்க ளின் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனையானது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பை ரூ.50க்கு விற்பனையான அரளிப்பூ இன்று ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. செண்டுமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.130, செவ்வந்தி ரூ.350, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.350, பன்னீர்ரோஸ் ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.320 என விற்பனையானது.
கடந்த வருடம் அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில் தற்போது அதற்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இேதபோல மல்லிகை ரூ.850, முல்லை ரூ.550, கலர் பிச்சி ரூ.400, வெள்ைள பிச்சி ரூ.600, கனகாம்பரம் ரூ.500 என விற்பனையானது.
ஆயுத பூஜை என்பதால் நறுமணபூக்கள் சற்று விலை குறைவாகவும், பூஜைக்கான பூக்கள் சற்று விலை அதிகமாகவும் விற்பனை யானது.
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயு–தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயு–தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு–தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியா–பாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.100- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.160- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்பங்கி கிலோ ரூ280- க்கும், அரளி கிலோ ரூ.280- க்கும், ரோஜா கிலோ ரூ.290- முல்லைப் பூ கிலோ ரூ.1800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1800-க்கும் ஏலம் போனது.பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திண்டுக்கல்லில் தொடர்ந்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது
- பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
மல்லிகை கிலோ ரூ.1200, முல்லை ரூ.600, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.30, செண்டுமல்லி ரூ.35, ரோஜா ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையானது.
இதனால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.