என் மலர்
கோவில்கள்
இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன் கட்டிய ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு ஆகும்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் தங்கை கோமளவள்ளி. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய மன்னன், அவளது ஜாதகத்தை அரச ஜோதிடரிடம் காட்டிக் கணிக்கச் சொன்னான்.
ஜோதிடர் சொன்னச் செய்தி, மன்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோமளவள்ளியின் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகவும், அதற்கு உரிய பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் கூறினார்.
மன்னன்.. தாம் வணங்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.
அப்போது ‘ஓர் ஆலயம் கட்டு. உன் தங்கையின் தோஷம் விலகும்’ என்ற அசரீரி ஒலித்தது. அந்த அசரீரியை தெய்வத்தின் குரலாய் உணர்ந்த மன்னன், ஓர் ஆலயம் கட்டி முடித்தான்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனான, அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைபாதை. நடுவே நந்தியம்பெருமான் அருள்பாலிக்கிறார். அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது. மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் துவாரபாலகராக கொலுவிருக்க, மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை கோமளவள்ளியின் சன்னிதி உள்ளது. கருவறையில் அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது.
அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலையாக வடிவமைக்கப்பட்டு கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் மகாமண்டபத்தில் நடராஜர்-சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால் இங்கு விக்கிரகமாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.
மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரியனும், சந்திரனும் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருக் கின்றனர்.
கருவறையில் இறைவன் சோழீஸ்வரர், சிவலிங்க திருமேனியில் கீழ்திசை நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நால்வர், நந்தி, மேற்கில் மகாகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் கால பைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியருடனும் வாகனத்துடனும் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகும்.
தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சமான வில்வ மரம் தழைத்தோங்கி கிழக்கு பிரகாரத்தில் செழுமையாக காட்சித்தருகிறது.
பிரதோஷம் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 200 பேருக்கு அன்னதானமாக, இலை போட்டு விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என விருந்து கோலாகலமாக நடைபெறுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நவராத்திரி 9 நாட்களும், சிவராத்தி அன்றும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.
நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.
நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள். தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர்களுக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. அந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு நிறைவு பெறும்போது ஆலயத்திற்கு அழைத்து வந்து ஆயுசு ஹோமம் செய்கின்றனர். பின்னர் ‘அன்னப்ரசனம்' எனப்படும் குழந்தைக்கு முதன்முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
ஹோமம் செய்ய வேண்டும் என எண்ணும் பக்தர்கள், தங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் இந்த ஆலயம் வருகின்றனர். ஆலயத்திலேயே கணபதி ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்ஞ்ஜய ஹோமம் முதலிய ஹோமங்களை இறைவன் இறைவி முன்னிலையில் நடத்தி பயன்பெறுகின்றனர்.
ஆவணி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு கஜலட்சுமிக்கு ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் வளையல் அலங்காரம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள துவாக்குடியில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு.
ஜோதிடர் சொன்னச் செய்தி, மன்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோமளவள்ளியின் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகவும், அதற்கு உரிய பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் கூறினார்.
மன்னன்.. தாம் வணங்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.
அப்போது ‘ஓர் ஆலயம் கட்டு. உன் தங்கையின் தோஷம் விலகும்’ என்ற அசரீரி ஒலித்தது. அந்த அசரீரியை தெய்வத்தின் குரலாய் உணர்ந்த மன்னன், ஓர் ஆலயம் கட்டி முடித்தான்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனான, அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைபாதை. நடுவே நந்தியம்பெருமான் அருள்பாலிக்கிறார். அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது. மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் துவாரபாலகராக கொலுவிருக்க, மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை கோமளவள்ளியின் சன்னிதி உள்ளது. கருவறையில் அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது.
அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலையாக வடிவமைக்கப்பட்டு கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் மகாமண்டபத்தில் நடராஜர்-சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால் இங்கு விக்கிரகமாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.
மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரியனும், சந்திரனும் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருக் கின்றனர்.
கருவறையில் இறைவன் சோழீஸ்வரர், சிவலிங்க திருமேனியில் கீழ்திசை நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நால்வர், நந்தி, மேற்கில் மகாகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் கால பைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியருடனும் வாகனத்துடனும் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகும்.
தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சமான வில்வ மரம் தழைத்தோங்கி கிழக்கு பிரகாரத்தில் செழுமையாக காட்சித்தருகிறது.
பிரதோஷம் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 200 பேருக்கு அன்னதானமாக, இலை போட்டு விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என விருந்து கோலாகலமாக நடைபெறுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நவராத்திரி 9 நாட்களும், சிவராத்தி அன்றும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.
நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.
நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள். தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர்களுக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. அந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு நிறைவு பெறும்போது ஆலயத்திற்கு அழைத்து வந்து ஆயுசு ஹோமம் செய்கின்றனர். பின்னர் ‘அன்னப்ரசனம்' எனப்படும் குழந்தைக்கு முதன்முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
ஹோமம் செய்ய வேண்டும் என எண்ணும் பக்தர்கள், தங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் இந்த ஆலயம் வருகின்றனர். ஆலயத்திலேயே கணபதி ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்ஞ்ஜய ஹோமம் முதலிய ஹோமங்களை இறைவன் இறைவி முன்னிலையில் நடத்தி பயன்பெறுகின்றனர்.
ஆவணி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு கஜலட்சுமிக்கு ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் வளையல் அலங்காரம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள துவாக்குடியில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு.
சிவ தலங்களில் மிகவும் பழமையானதும் முக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் கோவில் வரலாற்றை பற்றி இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவ புண்ணியம் பெறவேண்டி கயிலை நோக்கி புறப்பட்ட பிரசன்மன் என்பவனுக்கு இத்தலத்திலேயே கயிலைக் காட்சி அருளியது, இரவுக்காவலில் ஈடுபட்டிருந்த மாறன் என்பவன் நள்ளிரவில் தன்னை காணவந்த தந்தையை திருடன் என்று கருதி அடித்துக் கொன்ற பாவத்தை போக்கியது, காஷ்மீர தேசத்து மன்னன் கமனீயனின் நோயை நீக்கியது என ஆதிமூலேசுவரர் செய்த அற்புதங்கள் பலப்பல.
மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தியதால், தட்சன் வேள்வி பங்க தோஷத்திற்கு ஆளானான். அந்த தோஷத்தில் இருந்து மீள்வதற்காக, இத் தலத்தின் மேற்கே இருந்த வனம் ஒன்றில் யாகம் தொடங்கி ஆதிமூலேசுவரரை வழிபட்டான். தட்சன் யாகம் மேற்கொண்ட தட்ச வனம் மருவி தச்சக்காடு என்ற ஊராக இவ்வாலயத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தட்சனின் மகளாகப் பிறந்த குற்றம் நீங்க பார்வதிதேவி, விகுண்டி முனிவரின் தவத்தில் உதித்தான். ஆயினும் உமையின் குற்றம் நீங்கவில்லை. இதனால் வாருணஸ்தலத்தில பொற்சீந்தல் கொடியாகி, மகாவிஷ்ணுவின் நந்தவனத்தில் முளைவிட்டு அமுதசரசில் உண்டாகிய அமுதத்தால் வளர்ந்து வந்தாள். இதை நாரதர் மூலம் அறிந்துகொண்ட மதங்கன் என்ற அசுரன், பொற்சீந்தல் கொடியை கவர வந்தபோது, விஷ்ணுவால் அழிக்கப்பட்டான். அவன் சிரம் விழுந்த இடம் மதங்கவனம் என்று பெயர் பெற்றது. மதங்கம் என்பதற்கு யானை என்றும் பொருள் உண்டு. இந்த மதங்கவனம் ஆலயத்தின் மேற்குதிசையில் ஆனையாங்குப்பம் என்ற ஊராக அமைந்துள்ளது.
உமையவள் பொற்சீந்தல் கொடியாக வளர்ந்து வந்த வேளையில், சிவபெருமான் நந்திதேவரை அழைத்து ‘வருணாபுரியில் எனக்கும், உமையவளுக்கும் விவாகம் நடந்தேற தேவையான ஏற்பாடுகளை செய்க’ என்றார்.
அதன்படி நந்திதேவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சிவன் பொற்சீந்தல் கொடி அருகில் நிற்க, அம்பாளும் பெண்ணுருவம் கொண்டாள். திருமண வைபவம் நடந்தேறிய 4-வது நாள் மக தீர்த்தத்தில் நீராடியதுடன், அந்த சமயம் அங்கு தீர்த்தமாடிய அனை வருக்கும் நன்மை செய்து பெரியகோவிலின் சிவலிங்கத்துள் ஈசன் புகுந்தார். அம்பாள் சுவாமிக்கு இடதுபுறத்தில் அமர்ந்தாள். பிரிசித்திப்பெற்ற இந்த திருமண விழாவும், இதனைத்தொடர்ந்து மக நீராட்டலும் இவ்வாலயத்தின் ஆண்டு உற்சவமாக இன்றளவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தட்சன் யாகத்தில் கலந்துகொண்டதால், தன்னுடைய வீணையை பறிகொடுத்தார் நாரதர். இதை யடுத்து தந்தை பிரம்மதேவரின் கட்டளைப்படி பூமிக்கு வந்து திருவதிகை மார்க்கமாக செல்லும்போது, ஓரிடத்தில் கீழே இழுக்கப்பட்டார். அப்படி அவர் இழுக்கப்பட்ட இடம் ஆதிமூலேசுவரர் அருள் செய்யும் இடமாகும். அந்த ஆலயத்தில் உள்ள சிவனை வணங்கி, ஆலயத்தின் தென்புறம் இருந்த கொன்றை மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். இதையடுத்து அவர் முன் தோன்றிய ஈசன், நாரதருக்கு அவர் இழந்த வீணையைக் கொடுத்து அருள்புரிந்தார். நாரதர் தியானம் செய்து வீணைபெற்ற கொன்றை மரம் விழுந்துவிட்டபடியால், அதே இடத்தில் வேறொரு கொன்றை மரத்தை வளர்த்துள்ளனர்.
அகத்தியரின் வருகை
ஒருசமயம் கயிலையில் அகத்தியர் சகுனத் தியானம் செய்ய முற்பட்டார். அதைப்பார்த்த ஈசன், ‘அதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. நீ வருணாபுரிக்கு வடமேற்கே உள்ள கோதிட்டை சித்தாசிரமம் செல்’ என்றார்.
ஈசன் குறிப்பிட்ட பகுதிக்கு வந்த அகத்தியர், தன்னுடைய கையில் வைத்திருந்த மூலிகை நீர் நிறைந்த கமண்டலத்தை கீழே வைத்தார். மறுநொடி அந்த கமண்டலம் நாகலோகம் சென்றுவிட, கமண்டலம் வைத்த இடம் ஒரு தீர்த்தமாயிற்று. அந்தத் தீர்த்தத்தில் தேவர்களுடன் நீராடி, அங்கு மலையுருவாக இருந்த சிவபெருமானை நினைத்து சகுனத் தியானம் செய்து அருள்பெற்றார். அகத்தியர் தியானம் செய்த இடமே கோதிட்டையாகும். அந்த இடம் தற்போது ‘கொத்தட்டை’ என்று அழைக்கப்படுகிறது.
பின்னர் வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரையும் வழிபாடு செய்தார். அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் கோவிலின் மேற்கு பிரகாரத்திலுள்ள விசுவநாதர் ஆகும். (சக்திமிகுந்த இந்த லிங்கத்தை தரிசிக்க வந்த மறைந்த காஞ்சி பெரியவர் ஏழு நாட்கள் வரை, லிங்கத்தின் அருகிலேயே அமர்ந்து தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
பின்னர் பொதிகை மலைக்குச் சென்ற அகத்தியர், தன் சீடர்களுக்கு தான் அடைந்த தரிசன பாக்கியத்தைக் கூறினார். அதைக் கேட்டு அகத்தியரின் சீடர்கள் பன்னிருவர், வருணாபுரி வந்து ஆதிமூலேஸ்வரரை தரிசித்து, ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். அந்த லிங்கமே ஆலயத்தின் தென்மேற்கில் உள்ள ராமலிங்கர் ஆகும்.

சூரியன் ஸ்தாபித்த லிங்கம்
ஒரு முறை சூரியன் உதயமாகும் வேளையில், இலங்கை மாண்டேகத் தீவில் இருந்து ஆயிரம் அசுரர்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க முற்பட்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான சூரியன், தன்னுடைய மகன் சாவன்னியை அழைத்து, ‘வாருணஸ்தலம் சென்று அங்குள்ள ஈசனை வழிபடு’ என்றார்.
சாவன்னி பூஜை பொருட்கள் மற்றும் திரவியங்களுடன், வாருணஸ்தலம் வந்து ‘அமுதசரசு’ என்னும் தீர்த்தத்தை (ஆலயகிணறு) உருவாக்கி சுவாமியை அபிஷேகித்து வழிபட்டான். அந்த வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான், சூரியனை தடுத்த அசுரர்களை மறைந்து போகச் செய்தார். இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் ஏழு நாளும், சூரியன் இவ்வாலய இறைவனையும், இறைவியையும் பூஜித்து வருகிறான்.
சூரியன் தன்னுடைய உடல் உஷ்ணத்தை குறைக்க, சாணக்கல்லின் மீது உடலை வைத்து தேய்த்தான். இதனால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட, ஆதிமூலேஸ்வரம் வந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இதையடுத்து அவனது தோஷம் விலகியது. ஆதித்தன் பிரதிஷ்டை செய்த அந்த லிங்கம் ‘ஆதித்தேசுவரம்’ என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் செட்டிசமூகத்தினர், அந்த லிங்கத்தை எடுத்து வேறொரு இடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் செட்டிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பெரியகோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ளது.
சக்கர தீர்த்தம்
ஒருசமயம் திரிகூடமலையிலிருந்து கஜேந்திரன் என்னும் ஆண் யானை, ஆயிரம் பெண் யானைகள், இரண்டாயிரம் குட்டிகளுடன் வந்து வெள்ளாற்றின் மடுவங்கரையில் நீராடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை கஜேந்திரன் யானையின் காலைப் பற்றி, நீருக்குள் இழுத்தது. அதனால் பயந்த கஜேந்திரன் ‘ஆதிமூலமே அபயம்தா!’ என்று குரல்கொடுத்தது.
இக்குரல் சிவனுக்கு கேட்ட அதேசமயம், விஷ்ணுவின் காதுகளிலும் விழுந்தது. முன் ஜென்மத்தில் தன் பக்தனாய் இருந்த யானையின் துயர்நீக்க விஷ்ணு சக்கராயுதத்தை ஏவினார். அது வேகமாக முதலையின் வாயைக் கிழித்து கஜேந்திர யானையைக் காப்பாற்றியது. பின்னர் கீழுலகம் என்னும் பாதாளத்திற்குள் புகுந்து நின்றது.
பாதாளத்திற்குள் சென்று புகுந்துகொண்ட தன்னுடைய சக்கரத்தை மீட்க முடியாமல், ஆதிமூலேஸ்வரரை வேண்டினார், விஷ்ணு பகவான். இதையடுத்து தான் உருவாக்கிய சூல தீர்த்தத்தில் வந்து சக்கரத்தை எடுத்துக் கொள்ளுமாறு சிவபெருமான் அருள்புரிந்தார். இதனால் சூல தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’ என்ற பெயரையும் பெற்றது. கமனீயன் என்ற காஷ்மீர தேசத்து மன்னனின் சூலநோயை தீர்த்த இறைவன், அவனுக்கு காட்சி அளித்த இடம் சூல தீர்த்தம். இது ஆலய ராஜகோபுரத்திற்கு முன்பாக உள்ள பிருகு மகரிஷி வாழ்ந்த மண்டபத்தை ஒட்டி இருக்கிறது. ஆதிமூலேஸ்வரரை தரிசித்து தன் சக்கரத்தைப் பெற்ற விஷ்ணுவின் ஆலயம், பெரியகோவிலுக்கு வடமேற்கு திசையிலுள்ள பெருமாள் கோவில் ஆகும். கஜேந்திரன் நீராடிய வெள்ளாற்று மடு, பு.மடு வங்கரை என்ற பெயரில் ஊராக அமைந்துள்ளது.
மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தியதால், தட்சன் வேள்வி பங்க தோஷத்திற்கு ஆளானான். அந்த தோஷத்தில் இருந்து மீள்வதற்காக, இத் தலத்தின் மேற்கே இருந்த வனம் ஒன்றில் யாகம் தொடங்கி ஆதிமூலேசுவரரை வழிபட்டான். தட்சன் யாகம் மேற்கொண்ட தட்ச வனம் மருவி தச்சக்காடு என்ற ஊராக இவ்வாலயத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தட்சனின் மகளாகப் பிறந்த குற்றம் நீங்க பார்வதிதேவி, விகுண்டி முனிவரின் தவத்தில் உதித்தான். ஆயினும் உமையின் குற்றம் நீங்கவில்லை. இதனால் வாருணஸ்தலத்தில பொற்சீந்தல் கொடியாகி, மகாவிஷ்ணுவின் நந்தவனத்தில் முளைவிட்டு அமுதசரசில் உண்டாகிய அமுதத்தால் வளர்ந்து வந்தாள். இதை நாரதர் மூலம் அறிந்துகொண்ட மதங்கன் என்ற அசுரன், பொற்சீந்தல் கொடியை கவர வந்தபோது, விஷ்ணுவால் அழிக்கப்பட்டான். அவன் சிரம் விழுந்த இடம் மதங்கவனம் என்று பெயர் பெற்றது. மதங்கம் என்பதற்கு யானை என்றும் பொருள் உண்டு. இந்த மதங்கவனம் ஆலயத்தின் மேற்குதிசையில் ஆனையாங்குப்பம் என்ற ஊராக அமைந்துள்ளது.
உமையவள் பொற்சீந்தல் கொடியாக வளர்ந்து வந்த வேளையில், சிவபெருமான் நந்திதேவரை அழைத்து ‘வருணாபுரியில் எனக்கும், உமையவளுக்கும் விவாகம் நடந்தேற தேவையான ஏற்பாடுகளை செய்க’ என்றார்.
அதன்படி நந்திதேவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சிவன் பொற்சீந்தல் கொடி அருகில் நிற்க, அம்பாளும் பெண்ணுருவம் கொண்டாள். திருமண வைபவம் நடந்தேறிய 4-வது நாள் மக தீர்த்தத்தில் நீராடியதுடன், அந்த சமயம் அங்கு தீர்த்தமாடிய அனை வருக்கும் நன்மை செய்து பெரியகோவிலின் சிவலிங்கத்துள் ஈசன் புகுந்தார். அம்பாள் சுவாமிக்கு இடதுபுறத்தில் அமர்ந்தாள். பிரிசித்திப்பெற்ற இந்த திருமண விழாவும், இதனைத்தொடர்ந்து மக நீராட்டலும் இவ்வாலயத்தின் ஆண்டு உற்சவமாக இன்றளவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தட்சன் யாகத்தில் கலந்துகொண்டதால், தன்னுடைய வீணையை பறிகொடுத்தார் நாரதர். இதை யடுத்து தந்தை பிரம்மதேவரின் கட்டளைப்படி பூமிக்கு வந்து திருவதிகை மார்க்கமாக செல்லும்போது, ஓரிடத்தில் கீழே இழுக்கப்பட்டார். அப்படி அவர் இழுக்கப்பட்ட இடம் ஆதிமூலேசுவரர் அருள் செய்யும் இடமாகும். அந்த ஆலயத்தில் உள்ள சிவனை வணங்கி, ஆலயத்தின் தென்புறம் இருந்த கொன்றை மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். இதையடுத்து அவர் முன் தோன்றிய ஈசன், நாரதருக்கு அவர் இழந்த வீணையைக் கொடுத்து அருள்புரிந்தார். நாரதர் தியானம் செய்து வீணைபெற்ற கொன்றை மரம் விழுந்துவிட்டபடியால், அதே இடத்தில் வேறொரு கொன்றை மரத்தை வளர்த்துள்ளனர்.
அகத்தியரின் வருகை
ஒருசமயம் கயிலையில் அகத்தியர் சகுனத் தியானம் செய்ய முற்பட்டார். அதைப்பார்த்த ஈசன், ‘அதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. நீ வருணாபுரிக்கு வடமேற்கே உள்ள கோதிட்டை சித்தாசிரமம் செல்’ என்றார்.
ஈசன் குறிப்பிட்ட பகுதிக்கு வந்த அகத்தியர், தன்னுடைய கையில் வைத்திருந்த மூலிகை நீர் நிறைந்த கமண்டலத்தை கீழே வைத்தார். மறுநொடி அந்த கமண்டலம் நாகலோகம் சென்றுவிட, கமண்டலம் வைத்த இடம் ஒரு தீர்த்தமாயிற்று. அந்தத் தீர்த்தத்தில் தேவர்களுடன் நீராடி, அங்கு மலையுருவாக இருந்த சிவபெருமானை நினைத்து சகுனத் தியானம் செய்து அருள்பெற்றார். அகத்தியர் தியானம் செய்த இடமே கோதிட்டையாகும். அந்த இடம் தற்போது ‘கொத்தட்டை’ என்று அழைக்கப்படுகிறது.
பின்னர் வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரையும் வழிபாடு செய்தார். அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் கோவிலின் மேற்கு பிரகாரத்திலுள்ள விசுவநாதர் ஆகும். (சக்திமிகுந்த இந்த லிங்கத்தை தரிசிக்க வந்த மறைந்த காஞ்சி பெரியவர் ஏழு நாட்கள் வரை, லிங்கத்தின் அருகிலேயே அமர்ந்து தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
பின்னர் பொதிகை மலைக்குச் சென்ற அகத்தியர், தன் சீடர்களுக்கு தான் அடைந்த தரிசன பாக்கியத்தைக் கூறினார். அதைக் கேட்டு அகத்தியரின் சீடர்கள் பன்னிருவர், வருணாபுரி வந்து ஆதிமூலேஸ்வரரை தரிசித்து, ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். அந்த லிங்கமே ஆலயத்தின் தென்மேற்கில் உள்ள ராமலிங்கர் ஆகும்.

சூரியன் ஸ்தாபித்த லிங்கம்
ஒரு முறை சூரியன் உதயமாகும் வேளையில், இலங்கை மாண்டேகத் தீவில் இருந்து ஆயிரம் அசுரர்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க முற்பட்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான சூரியன், தன்னுடைய மகன் சாவன்னியை அழைத்து, ‘வாருணஸ்தலம் சென்று அங்குள்ள ஈசனை வழிபடு’ என்றார்.
சாவன்னி பூஜை பொருட்கள் மற்றும் திரவியங்களுடன், வாருணஸ்தலம் வந்து ‘அமுதசரசு’ என்னும் தீர்த்தத்தை (ஆலயகிணறு) உருவாக்கி சுவாமியை அபிஷேகித்து வழிபட்டான். அந்த வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான், சூரியனை தடுத்த அசுரர்களை மறைந்து போகச் செய்தார். இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் ஏழு நாளும், சூரியன் இவ்வாலய இறைவனையும், இறைவியையும் பூஜித்து வருகிறான்.
சூரியன் தன்னுடைய உடல் உஷ்ணத்தை குறைக்க, சாணக்கல்லின் மீது உடலை வைத்து தேய்த்தான். இதனால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட, ஆதிமூலேஸ்வரம் வந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இதையடுத்து அவனது தோஷம் விலகியது. ஆதித்தன் பிரதிஷ்டை செய்த அந்த லிங்கம் ‘ஆதித்தேசுவரம்’ என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் செட்டிசமூகத்தினர், அந்த லிங்கத்தை எடுத்து வேறொரு இடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் செட்டிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பெரியகோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ளது.
சக்கர தீர்த்தம்
ஒருசமயம் திரிகூடமலையிலிருந்து கஜேந்திரன் என்னும் ஆண் யானை, ஆயிரம் பெண் யானைகள், இரண்டாயிரம் குட்டிகளுடன் வந்து வெள்ளாற்றின் மடுவங்கரையில் நீராடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை கஜேந்திரன் யானையின் காலைப் பற்றி, நீருக்குள் இழுத்தது. அதனால் பயந்த கஜேந்திரன் ‘ஆதிமூலமே அபயம்தா!’ என்று குரல்கொடுத்தது.
இக்குரல் சிவனுக்கு கேட்ட அதேசமயம், விஷ்ணுவின் காதுகளிலும் விழுந்தது. முன் ஜென்மத்தில் தன் பக்தனாய் இருந்த யானையின் துயர்நீக்க விஷ்ணு சக்கராயுதத்தை ஏவினார். அது வேகமாக முதலையின் வாயைக் கிழித்து கஜேந்திர யானையைக் காப்பாற்றியது. பின்னர் கீழுலகம் என்னும் பாதாளத்திற்குள் புகுந்து நின்றது.
பாதாளத்திற்குள் சென்று புகுந்துகொண்ட தன்னுடைய சக்கரத்தை மீட்க முடியாமல், ஆதிமூலேஸ்வரரை வேண்டினார், விஷ்ணு பகவான். இதையடுத்து தான் உருவாக்கிய சூல தீர்த்தத்தில் வந்து சக்கரத்தை எடுத்துக் கொள்ளுமாறு சிவபெருமான் அருள்புரிந்தார். இதனால் சூல தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’ என்ற பெயரையும் பெற்றது. கமனீயன் என்ற காஷ்மீர தேசத்து மன்னனின் சூலநோயை தீர்த்த இறைவன், அவனுக்கு காட்சி அளித்த இடம் சூல தீர்த்தம். இது ஆலய ராஜகோபுரத்திற்கு முன்பாக உள்ள பிருகு மகரிஷி வாழ்ந்த மண்டபத்தை ஒட்டி இருக்கிறது. ஆதிமூலேஸ்வரரை தரிசித்து தன் சக்கரத்தைப் பெற்ற விஷ்ணுவின் ஆலயம், பெரியகோவிலுக்கு வடமேற்கு திசையிலுள்ள பெருமாள் கோவில் ஆகும். கஜேந்திரன் நீராடிய வெள்ளாற்று மடு, பு.மடு வங்கரை என்ற பெயரில் ஊராக அமைந்துள்ளது.
சென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
தல வரலாறு :
அந்த காலத்தில் மதுரேசர் என்பவருடைய வாழைத் தோட்டமாக இருந்த பகுதியே, இன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலகமாகவும், கோட்டை என்ற பெயரிலும் விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனியர் தங்கள் வியாபாரத்தை வளர்க்க நினைத்து மதுரேசருடைய வாழைத் தோட்டத்தை விலை கொடுத்து வாங்கினர். 1758-ம் ஆண்டில் கோட்டையை வலிமை மிக்கதாகக் கட்டி முடித்தனர். ராணுவத்தைப் பெருக்க விரிவான நிலம் தேவைப்பட்டதால், தற்போதுள்ள உயர்நீதி மன்றத்தின் தென்புறத்தில் இருந்த சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவர் ஆகிய இரு இரட்டைக் கோவிலை அகற்றினர்.
1762-ம் ஆண்டு கோவிலை கட்டித் தருவதாக ஆங்கிலேயர்கள் உறுதியளித்தனர். ஆனால் அதை மணலி முத்துகிருஷ்ண முதலியார் என்பவர் மறுத்ததோடு, தனது சொந்த செலவிலேயே இரண்டு ஆலயங்களையும் வைணவ மற்றும் சைவ ஒற்றுமையை பறை சாற்றும் வண்ணம் தற்போது உள்ள இடத்தில் கட்டி முடித்தார். தற்காலம் வரை இந்தக் கோவில் அவருடைய சந்ததியினரது மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. இத்திருக்கோவில் நுழைவு வாசலில் அழகான மண்டபம் உள்ளது.
வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார். தன்னை வணங்குபவருக்கு மனத்தூய்மையும், மங்களத்தையும் தருவதோடு விக்கினங்கள் வராமலும் தடுக்கிறார். இதற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் சிவசூரியன் வீற்றிருக்கிறார். அடுத்ததாக இறைவனாய் காட்சி தருகிறார்.
மேற்குப் பிரகார முடிவில் கிழக்கு நோக்கிய வண்ணம் கருணைத் திருமுகம் கொண்ட பிரமராம்பிகை அருட்காட்சி தருகிறாள். பேரெழில் பொருந்திய அன்னையின் திருக்கோலம் காண்போர் உள்ளத்தை கவரும் விதமாக உள்ளது.
வடக்குப் பிரகாரத்தில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானை நோக்கி வணங்கும் கோலத்தில் அருணகிரி சுவாமிகள் காட்சி தருகிறார். இவரது வலப்புறமாக வில்வ மரமும், வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய வண்ணம் நாக கன்னிகைகளும் காட்சி அளிக்கின்றனர். இவர் அருகில் சிவனார் லிங்க வடிவில் அருள்புரிகிறார். இவர் முருகப் பெருமான் மேல் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் வகுப்பு, திருவகுப்பு போன்ற நூல் களைப் பாடி நமக்குத் தந் தருளியுள்ளார்.
வடக்குப் பிரகாரத்தின் கிழக்குக் கோடியில் ஆறுமுகப் பெருமான் அருள்மிகு சண்முகராய் தெற்கு நோக்கிய படி அருள் புரி கிறார். இவருக்கு அருகில் பைரவர் தெற்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். பைரவருக்கு அடுத்ததாக ஆதிசங்கரர் காட்சி தருகின்றார்.
உட்பிரகாரத்தின் உள் நுழையும் முன் நந்தி தேவர் இருக்கிறார். இவரை வணங்கி உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக் கிரக சன்னிதி இருக்கிறது. இதற்கு எதிரில் சோமாஸ்கந்தர், கணபதி, இரு திருக்கர பிரமராம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.
கருவறை வாசலின் தென்புறத்தில் கிழக்கு நோக்கியபடி சோமஸ்கந்தர் உற்சவ மூர்த்தியும், வடபுறத்தில் சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியும் உள்ளன. துவார பாலகர்களை கடந்து செல்கையில் உள்ளே ஜோதிர்லிங்கம், சத்யோஜாத ஆகாசலிங்கம், சதாசிவம் என ஆகமங்களால் கூறப்படும் சென்ன மல்லீஸ்வரர் அனைவருக்கும் தலைவராய், முதல்வராய், திருக்காட்சி தருகிறார்.
சென்ன மல்லீஸ்வரர் அதிகாரநந்தி சேவை கண்கொள்ளா காட்சியாக பக்தர்கள் மனதில் பதிந்து எப்போதும் அந்த நினைவினிலேயே லயிக்கச் செய்கிறது. நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் பெண்கள், நந்தியம்பெருமான் மற்றும் மூலவரை வணங்கி வந்தால் அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்புகின்றனர். தொடர்ந்து பிரதோஷ வழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படுவதாகக் கருது கின்றனர்.
இக்கோவிலில் உஷக்காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆடியில் பவித்ர உற்சவம், ஆவணி மூலம் சிறப்பு அபிஷேகம், ஐப்பசி மாதத்தில் வரும் பூரத்தில் திருக்கல்யாண உற்சவம், அன்னாபிஷேகம், மாசியில் மகாசிவராத்திரி, பங்குனியில் பங்குனி உத் திரம், பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.
ஆனி மாதத்தில், மாணிக்கவாசகர் உற்சவம் (10 நாட்கள்), ஆதி சங்கரர் உற்சவம் (10 நாட்கள்) மற்றும் ஆனி திருமஞ்சனம் உற்சவம் நல்ல முறையில் நடைபெறுகிறது.
ஆடி மாத சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உற்சவம், கிருத்திகையில் சுப்ரமணியர் உற்சவம், பூரத்தில் அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதம் நடராஜர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம் (10 நாட்கள்), கந்தசஷ்டி உற்சவம், சூரசம்ஹாரம், கார்த்திகை சோமவாரம், திருக் கார்த்திகை தீபம், மார்கழி திருவெம்பாவை உற்சவம், ஆருத்ரா தரிசனம், அரைக்கட்டு உற் சவம், ரதசப்தமி, மாசி மகம், திருஞானசம்பந்தர் உற்சவம், வைகாசி விசாகம், அறுபத்துமூவர் திருநட்சத்திரங்கள் விமரிசையாக நடைபெறுகிறது. விஜயதசமியன்று அம்பாள் திருவீதி புறப்பாடு நடத்தப்படுகிறது. தைக் கிருத்திகையில் சுப்ரமணியர் அபிஷேகம் நடக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு :
அந்த காலத்தில் மதுரேசர் என்பவருடைய வாழைத் தோட்டமாக இருந்த பகுதியே, இன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலகமாகவும், கோட்டை என்ற பெயரிலும் விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனியர் தங்கள் வியாபாரத்தை வளர்க்க நினைத்து மதுரேசருடைய வாழைத் தோட்டத்தை விலை கொடுத்து வாங்கினர். 1758-ம் ஆண்டில் கோட்டையை வலிமை மிக்கதாகக் கட்டி முடித்தனர். ராணுவத்தைப் பெருக்க விரிவான நிலம் தேவைப்பட்டதால், தற்போதுள்ள உயர்நீதி மன்றத்தின் தென்புறத்தில் இருந்த சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவர் ஆகிய இரு இரட்டைக் கோவிலை அகற்றினர்.
1762-ம் ஆண்டு கோவிலை கட்டித் தருவதாக ஆங்கிலேயர்கள் உறுதியளித்தனர். ஆனால் அதை மணலி முத்துகிருஷ்ண முதலியார் என்பவர் மறுத்ததோடு, தனது சொந்த செலவிலேயே இரண்டு ஆலயங்களையும் வைணவ மற்றும் சைவ ஒற்றுமையை பறை சாற்றும் வண்ணம் தற்போது உள்ள இடத்தில் கட்டி முடித்தார். தற்காலம் வரை இந்தக் கோவில் அவருடைய சந்ததியினரது மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. இத்திருக்கோவில் நுழைவு வாசலில் அழகான மண்டபம் உள்ளது.
வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார். தன்னை வணங்குபவருக்கு மனத்தூய்மையும், மங்களத்தையும் தருவதோடு விக்கினங்கள் வராமலும் தடுக்கிறார். இதற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் சிவசூரியன் வீற்றிருக்கிறார். அடுத்ததாக இறைவனாய் காட்சி தருகிறார்.
மேற்குப் பிரகார முடிவில் கிழக்கு நோக்கிய வண்ணம் கருணைத் திருமுகம் கொண்ட பிரமராம்பிகை அருட்காட்சி தருகிறாள். பேரெழில் பொருந்திய அன்னையின் திருக்கோலம் காண்போர் உள்ளத்தை கவரும் விதமாக உள்ளது.
வடக்குப் பிரகாரத்தில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானை நோக்கி வணங்கும் கோலத்தில் அருணகிரி சுவாமிகள் காட்சி தருகிறார். இவரது வலப்புறமாக வில்வ மரமும், வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய வண்ணம் நாக கன்னிகைகளும் காட்சி அளிக்கின்றனர். இவர் அருகில் சிவனார் லிங்க வடிவில் அருள்புரிகிறார். இவர் முருகப் பெருமான் மேல் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் வகுப்பு, திருவகுப்பு போன்ற நூல் களைப் பாடி நமக்குத் தந் தருளியுள்ளார்.
வடக்குப் பிரகாரத்தின் கிழக்குக் கோடியில் ஆறுமுகப் பெருமான் அருள்மிகு சண்முகராய் தெற்கு நோக்கிய படி அருள் புரி கிறார். இவருக்கு அருகில் பைரவர் தெற்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். பைரவருக்கு அடுத்ததாக ஆதிசங்கரர் காட்சி தருகின்றார்.
உட்பிரகாரத்தின் உள் நுழையும் முன் நந்தி தேவர் இருக்கிறார். இவரை வணங்கி உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக் கிரக சன்னிதி இருக்கிறது. இதற்கு எதிரில் சோமாஸ்கந்தர், கணபதி, இரு திருக்கர பிரமராம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.
கருவறை வாசலின் தென்புறத்தில் கிழக்கு நோக்கியபடி சோமஸ்கந்தர் உற்சவ மூர்த்தியும், வடபுறத்தில் சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியும் உள்ளன. துவார பாலகர்களை கடந்து செல்கையில் உள்ளே ஜோதிர்லிங்கம், சத்யோஜாத ஆகாசலிங்கம், சதாசிவம் என ஆகமங்களால் கூறப்படும் சென்ன மல்லீஸ்வரர் அனைவருக்கும் தலைவராய், முதல்வராய், திருக்காட்சி தருகிறார்.
சென்ன மல்லீஸ்வரர் அதிகாரநந்தி சேவை கண்கொள்ளா காட்சியாக பக்தர்கள் மனதில் பதிந்து எப்போதும் அந்த நினைவினிலேயே லயிக்கச் செய்கிறது. நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் பெண்கள், நந்தியம்பெருமான் மற்றும் மூலவரை வணங்கி வந்தால் அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்புகின்றனர். தொடர்ந்து பிரதோஷ வழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படுவதாகக் கருது கின்றனர்.
இக்கோவிலில் உஷக்காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆடியில் பவித்ர உற்சவம், ஆவணி மூலம் சிறப்பு அபிஷேகம், ஐப்பசி மாதத்தில் வரும் பூரத்தில் திருக்கல்யாண உற்சவம், அன்னாபிஷேகம், மாசியில் மகாசிவராத்திரி, பங்குனியில் பங்குனி உத் திரம், பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.
ஆனி மாதத்தில், மாணிக்கவாசகர் உற்சவம் (10 நாட்கள்), ஆதி சங்கரர் உற்சவம் (10 நாட்கள்) மற்றும் ஆனி திருமஞ்சனம் உற்சவம் நல்ல முறையில் நடைபெறுகிறது.
ஆடி மாத சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உற்சவம், கிருத்திகையில் சுப்ரமணியர் உற்சவம், பூரத்தில் அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதம் நடராஜர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம் (10 நாட்கள்), கந்தசஷ்டி உற்சவம், சூரசம்ஹாரம், கார்த்திகை சோமவாரம், திருக் கார்த்திகை தீபம், மார்கழி திருவெம்பாவை உற்சவம், ஆருத்ரா தரிசனம், அரைக்கட்டு உற் சவம், ரதசப்தமி, மாசி மகம், திருஞானசம்பந்தர் உற்சவம், வைகாசி விசாகம், அறுபத்துமூவர் திருநட்சத்திரங்கள் விமரிசையாக நடைபெறுகிறது. விஜயதசமியன்று அம்பாள் திருவீதி புறப்பாடு நடத்தப்படுகிறது. தைக் கிருத்திகையில் சுப்ரமணியர் அபிஷேகம் நடக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே.
சில அம்மன் ஆலயங்களில் விழாக் காலங்களில், சிலருக்கு அருள்வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதுண்டு. சிலருக்கு தான் வணங்கும் அம்மனே கனவில் காட்சி தருவதும் உண்டு.
ஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது. கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள்.
நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று காவேரியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள்.
ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.
காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது. தீபம் மட்டுமே.
நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்துப் பிரச்சினைகள், தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே!
ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள். மாத பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.
குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.
ஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது. கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள்.
நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று காவேரியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள்.
ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.
காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது. தீபம் மட்டுமே.
நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்துப் பிரச்சினைகள், தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே!
ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள். மாத பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.
குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை என்ற கிராமத்தில் இருக்கிறது, அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை என்ற கிராமத்தில் இருக்கிறது, அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர், சோமசுந்தரேசுவரர். இறைவியின் பெயர் மீனாட்சி அம்மன். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அதற்கடுத்து அர்த்த மண்டபம். இந்த அர்த்த மண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகப்பெருமான் அமர்ந்து அருள்புரிகிறார்.
அடுத்ததாக கருவறையில் இறைவன் சோமசுந்தரேசுவரர், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் இறைவியின் சன்னிதி மகாமண்டபத்தின் வலதுபுறம் தான் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் அன்னை மீனாட்சியின் சன்னிதி வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலாக அமைக்கப்பட்டி ருப்பது தனிச்சிறப்பாகும்.
இங்கு அன்னை நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சக்கரத்தையும் இடது மேல் கரத்தில் வேலும் தாங்கியிருக் கிறாள். கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருளாசிபுரிகிறாள்.
இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் வனதுர்க்கை அம்மனும் வீற்றிருக்கிறார்கள். மேற்கு திருச்சுற்றில் விநாயகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான், கஜலட்சுமி மற்றும் சண்டிகேசுவரர் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கிழக்கு திருச்சுற்றில் பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் மற்றும் பிள்ளையார் திருமேனிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம், சோம வாரங்கள், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு, பொங்கல் திருநாள், மார்கழி மாதத்தின் 30 நாட்கள் போன்றவற்றில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகின்றன. இது தவிர திருவாதிரை தினத்தன்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
நாகப்பட்டினம் நஞ்சை நிலங்கள் நிறைந்த மாவட்டம். அதற்கேற்றாற்போல் இந்த தலமும் பச்சைப்பசேல் வயல்வெளிகள் சூழ பசுமையாக காட்சித்தருகிறது. எங்கு நோக்கினும் நெற்பயிர்களும், கரும்பும் குறைவின்றி வளர்ந்து நிற்கின்றன. இந்த ஊர் மக்கள் தங்களது பயிர் செழித்து வளரவும், தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோயின்றி வாழவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவது கண்கூடான நிஜம்.
இந்த ஊர் பெண்களுக்கு அன்னை மீனாட்சி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது துயர் வந்தால் தனது தாயிடம் அழுது கொண்டே முறையிடுவதுபோல, இந்தப் பகுதி பெண்களும் தங்களது துயர்களை இத்தல மீனாட்சி அம்மனிடம் சென்றுதான் முறையிடுகிறார்கள். மீனாட்சி அன்னையும் தன்னிடம் வரும் பெண்களின் துயர்களை, தாயாக இருந்து தீர்த்து வைக்கிறாள்.
தடைபட்டுக்கொண்டே செல்லும் திரு மணம் விரைவில் நடந்தேறவும், குழந்தை பேறு வேண்டியும், நோய்வாய்பட்ட கணவரோ அல்லது உறவினரோ குணமாகவும், தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்கவும் அன்னை மீனாட்சியின் சன்னிதிக்கு வந்து வேண்டிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும், பக்தர்கள் மனம் மகிழ்ந்து, அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து புத்தாடை அணிவித்து தங்கள் நன்றிக்கடனை செலுத்தி மகிழ்கின்றனர்.
இந்த ஆலயமானது தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கருவாழக்கரை திருத்தலம்.
அடுத்ததாக கருவறையில் இறைவன் சோமசுந்தரேசுவரர், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் இறைவியின் சன்னிதி மகாமண்டபத்தின் வலதுபுறம் தான் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் அன்னை மீனாட்சியின் சன்னிதி வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலாக அமைக்கப்பட்டி ருப்பது தனிச்சிறப்பாகும்.
இங்கு அன்னை நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சக்கரத்தையும் இடது மேல் கரத்தில் வேலும் தாங்கியிருக் கிறாள். கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருளாசிபுரிகிறாள்.
இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் வனதுர்க்கை அம்மனும் வீற்றிருக்கிறார்கள். மேற்கு திருச்சுற்றில் விநாயகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான், கஜலட்சுமி மற்றும் சண்டிகேசுவரர் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கிழக்கு திருச்சுற்றில் பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் மற்றும் பிள்ளையார் திருமேனிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம், சோம வாரங்கள், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு, பொங்கல் திருநாள், மார்கழி மாதத்தின் 30 நாட்கள் போன்றவற்றில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகின்றன. இது தவிர திருவாதிரை தினத்தன்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
நாகப்பட்டினம் நஞ்சை நிலங்கள் நிறைந்த மாவட்டம். அதற்கேற்றாற்போல் இந்த தலமும் பச்சைப்பசேல் வயல்வெளிகள் சூழ பசுமையாக காட்சித்தருகிறது. எங்கு நோக்கினும் நெற்பயிர்களும், கரும்பும் குறைவின்றி வளர்ந்து நிற்கின்றன. இந்த ஊர் மக்கள் தங்களது பயிர் செழித்து வளரவும், தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோயின்றி வாழவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவது கண்கூடான நிஜம்.
இந்த ஊர் பெண்களுக்கு அன்னை மீனாட்சி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது துயர் வந்தால் தனது தாயிடம் அழுது கொண்டே முறையிடுவதுபோல, இந்தப் பகுதி பெண்களும் தங்களது துயர்களை இத்தல மீனாட்சி அம்மனிடம் சென்றுதான் முறையிடுகிறார்கள். மீனாட்சி அன்னையும் தன்னிடம் வரும் பெண்களின் துயர்களை, தாயாக இருந்து தீர்த்து வைக்கிறாள்.
தடைபட்டுக்கொண்டே செல்லும் திரு மணம் விரைவில் நடந்தேறவும், குழந்தை பேறு வேண்டியும், நோய்வாய்பட்ட கணவரோ அல்லது உறவினரோ குணமாகவும், தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்கவும் அன்னை மீனாட்சியின் சன்னிதிக்கு வந்து வேண்டிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும், பக்தர்கள் மனம் மகிழ்ந்து, அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து புத்தாடை அணிவித்து தங்கள் நன்றிக்கடனை செலுத்தி மகிழ்கின்றனர்.
இந்த ஆலயமானது தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கருவாழக்கரை திருத்தலம்.
கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு.
மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவரவர் கர்ம வினையே லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்களாகவும் அமர்ந்து, பெற்றோரையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும், வாழ்வின் சுக துக்கங்களையும் தீர்மானிக்கின்றன.
கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு. அதையே நம்முடைய நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களை அறிந்து கொண்டு அங்கு சென்று வழிபட்டால், பெரிய விளைவுகளின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். அதன்படி அவரவர் நட்சத்திரக்குரிய ஆலயங்களை இங்கே பார்க்கலாம். இந்த ஆலயங்களுக்கு உங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று நம்பிக்கையுடனும், ஆத்ம சுத்தியுடனும் சென்று வழிபட்டால் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கும்.
அஸ்வினி
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பரணி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கார்த்திகை
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
ரோகிணி
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.
மிருகசீரிடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.
திருவாதிரை
இந்த நட்சத்திரக்காரர்கள் அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.
புனர் பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.
பூசம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.
ஆயில்யம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.
மகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
பூரம்
இந்த நட்சத்திரக்காரர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.
உத்திரம்
இந்த நட்சத்திரக்காரர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

அஸ்தம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
சித்திரை
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக் கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.
சுவாதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாத்திரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.
விசாகம்
இந்த நட்சத்திரக்காரர்கள், முத்துக்குமாரசாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் திருமலைக்கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.
அனுஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கேட்டை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.
மூலம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.
பூராடம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.
உத்திராடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.
திருவோணம்
இந்த நட்சத்திரக்காரர்கள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.
அவிட்டம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.
சதயம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.
பூரட்டாதி
இந்த நட்சத்திரக்காரர்கள் திருவானேஷ்வர் திருக்கோவில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.
உத்திரட்டாதி
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.
ரேவதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.
கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு. அதையே நம்முடைய நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களை அறிந்து கொண்டு அங்கு சென்று வழிபட்டால், பெரிய விளைவுகளின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். அதன்படி அவரவர் நட்சத்திரக்குரிய ஆலயங்களை இங்கே பார்க்கலாம். இந்த ஆலயங்களுக்கு உங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று நம்பிக்கையுடனும், ஆத்ம சுத்தியுடனும் சென்று வழிபட்டால் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கும்.
அஸ்வினி
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பரணி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கார்த்திகை
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
ரோகிணி
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.
மிருகசீரிடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.
திருவாதிரை
இந்த நட்சத்திரக்காரர்கள் அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.
புனர் பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.
பூசம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.
ஆயில்யம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.
மகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
பூரம்
இந்த நட்சத்திரக்காரர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.
உத்திரம்
இந்த நட்சத்திரக்காரர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

அஸ்தம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
சித்திரை
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக் கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.
சுவாதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாத்திரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.
விசாகம்
இந்த நட்சத்திரக்காரர்கள், முத்துக்குமாரசாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் திருமலைக்கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.
அனுஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கேட்டை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.
மூலம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.
பூராடம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.
உத்திராடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.
திருவோணம்
இந்த நட்சத்திரக்காரர்கள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.
அவிட்டம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.
சதயம்
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.
பூரட்டாதி
இந்த நட்சத்திரக்காரர்கள் திருவானேஷ்வர் திருக்கோவில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.
உத்திரட்டாதி
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.
ரேவதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.
அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தின் தலவரலாற்றுச் சுருக்கத்தை, அல்லமன் முத்துத்தாண்டவராய பிள்ளை என்பவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்ட வரலாற்றில் பரங்கிப்பேட்டையின் பங்களிப்பு மிகமிக அதிகம். முற்கால சைவ, வைணவ மதத்தைத் தழுவிய மன்னர்களால் ‘முத்துகிருஷ்ணாபுரி’ என்றும், முகலாய அரசர்களால் ‘மகமதுபந்தர்’ என்றும், போர்த்துக்கீசியர்களால் ‘போர்ட்டோநோவோ’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது இந்த ஊர். இதன் மேற்குப் பகுதியில் அகரம் என்னுமிடத்தில் அமையப்பெற்றது தான் மூலசேத்திரங்களில் ஒன்றான ‘அகரம் ஆதிமூலேசுவரர்’ திருக்கோவில்.
இக்கோவிலைப் பற்றி வடமொழியில் பிரம்மதத்தன், தென்மொழியில் பூதன்நாகன், தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை, குன்றத்தூர் அஷ்டாவதாணி சொக்கப்பநாவலர், மாயூரம் சாமிநாத கவிராயர் ஆகியோர் பாடியுள்ளனர். வடமொழியில் பிரம்மதத்தனால் எழுதப்பட்டது ‘வாருணமான்மியம்’ என்னும் தலவரலாறு. இதனை தச்சக்காடு பிரம்மஸ்ரீ பிரபாகரசாஸ்திரி என்பவர் தென்மொழியில் மொழி பெயர்த்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தின் தலவரலாற்றுச் சுருக்கத்தை, அல்லமன் முத்துத்தாண்டவராய பிள்ளை என்பவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.
வாருணமான்மியத்தில் ‘சிதம்பரத்தில் உள்ள தில்லை மூலட்டானே (திருமூலநாதர்) திருவாருணமமர்ந்தான்’ என்றும், ‘தில்லையம்பதிக்குப் பாடப்பெற்ற பாடல்கள் அனைத்தும் இதற்கும் கொள்ளலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது.. சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் திருமூலநாதரே, திருவாருணம் எனப்படும் அகரத்திலும் எழுந்தருளியுள்ளார். ஆகவே தில்லையம்பதிக்குப் பாடப்பெற்ற பாடல்கள் யாவும், திருவாருணம் தலத்திற்கும் பொருந்தும் என்பதாகும். மேலும் சிதம்பர புராணத்திலும், புலியூர் வெண்பாவிலும் இத்தலத்தை தில்லை கமிஷசேத்திரமாகவும், தில்லைக்கு ஈசான்ய ஷேத்திரமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த ஆலயம் சிதம்பரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆலயம் என்பதை உணர்த்துகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று விதத்தாலும் பிரசித்திப்பெற்றது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயம். விபூதி, விதேகம், காரணம் அல்லது மூலம் என்பதாக வகைப்படுத்தப்படும் சிவாலய வகைகளில், மூன்றாவது வகையைச் சார்ந்தது இந்த திருக்கோவில். இந்தியாவில் மூலசேத்திரங்கள் எட்டு மட்டுமே உள்ளதாக வாருணமான்மியம் உரைக்கின்றது. அவை:- கயிலை, காசி, கேதாரம், பத்ரி, காஞ்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், வாருணம் என்பவையாகும். இந்தப் பெருமை காரணமாக, இந்த எட்டு ஆலயங்களும் பெரியகோவில்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் வாருணம் என்பது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தைக் குறிப்பதாகும்.
இத்தலத்தின் மகாத்மியத்தை சிவன் பார்வதிக்கும், பார்வதி குமரக்கடவுளுக்கும், குமரக்கடவுள் நந்திதேவருக்கும், நந்தி தேவர் சணற்குமார முனிவருக்கும், அவர் வியாசருக்கும் கூற, வியாசர் அதை தன் பிரமாண்ட புராணத்தில் சூதபுராணிகர் உட்பட பலருக்கும் உரைக்கும் விதமாக எழுதப்பெற்றுள் ளது.
விஷ்ணு, வருணன், இந்திரன், சூரியன், அவனது மகன் சாவண்ணி, அக்னி, நாரதர், சித்திரகுப்தன், தட்சன் போன்றவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியது, அகத்தியர், காசியபர், பிருகு, தீந்து, சுதந்து, காஞ்சிபெரியவர் போன்ற மகான்களுக்கு அருள்பாலித்தது, காஷ்மீரதேசத்து மன்னன் கமனீயன், குப்தவசம்சத்து முதலரசன் சந்திரகுப்தமெளரியன், அவனது அரசியல்குரு சாணக்கியர், லாடதேசத்து மன்னன் போன்ற அரசர்களின் மனதை மாற்றியது, பிரசண்மன், மாறன், துரந்தன் என்னும் சாமானியர்களுக்கும் வரமருளியது, இவ்வூரில் மகாவிஷ்ணுவின் நந்தவனத்தில் பொற்சீந்தல் கொடியாக பிறந்த பார் வதிதேவியை சிவபெருமான் கரம்பற்றியது என பல வரலாற்று நிகழ்வுகளுக்கும், பெருமைக்கும் உரியதாக திகழ்கிறது அகரம் ஆதிமூலேசுவரர் திருத்தலம். இவை யாவும் வாருணமான்மியத்தில் பதினைந்து படலங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

வருணன் வழிபாடு செய்த இடம்
ஆனால் இத்தனை புகழுக்குரிய இத்தலம், ஏனைய பிற ஏழு தலங்களைப் போல பெரும்புகழ் அடையாத காரணம்தான் விளங்கவில்லை.
ஒரு முறை காசியப முனிவர் யாகம் செய்தபோது, அதைத் தடுக்கும் விதமாக வருண பகவான் மழையைப் பொழிவித்தான். இதனால் வருணன், காசியப முனிவரின் சாபத்திற்கு ஆளானான். இதையடுத்து சாபத்தால் தன்னைப் பிடித்த ஜலரோகத்தில் இருந்து விடுபட வழி தேடினான். அப்போது ஒரு நாகணவாய் பறவை (மைனா)யின் வழிகாட்டலில், இங்குள்ள சுவேதநதி எனப்படும் வெள்ளாற்றில் நீராடி ஆதிமூலேஸ்வரரை வணங்கிப் பணிந்தான்.
இதையடுத்து சிவபெருமான், லிங்கத்தில் இருந்து சூலபாணியாய் வெளிப்பட்டு, தனது சூலாயுதத்தால் கோவில் மதில் சுவரின் கீழ்பாகத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர், ‘இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சிவானந்தப் பேறு பெறுவார்கள்’ என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து வருண பகவான் அந்தத் தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கிவர, ஒரு சிவராத்திரி வேளையில் வருணனின் சாபம் நீங்கி, முழு குணம் பெற்றான். தன் சாபம் நீங்கியதில் மகிழ்ச்சி யடைந்த வருணன், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததுடன், ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் உள்ள நீரைக் கொண்டு அந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து வழிபட்டான். அத்துடன் வேதம் படித்தவர்கள் தங்குவதற்காக ஒரு பகுதியையும் உருவாக்கினான். அவன் உருவாக்கிய ஊர் என்பதால் அது ‘வருணாபுரி’, ‘வாருணஸ்தலம்’ என்று அழைக்கப்பட்டது.
வருணன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், பெரியகோவிலுக்கு தென் கிழக்கு திசையில் உள்ள சாமியார்மடம் எனப்படும் இரட்டைக்கோவிலாகும். செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோவில் தற்போது வழிபாடின்றி இருந்து வருகிறது. இதில் முன்னால் இருப்பது வருணன் ஸ்தாபித்த லிங்கத்திற்கான சன்னிதி, பின்னால் இருப்பது வருணன் தவம் செய்த இடம். வருணன் உருவாக்கிய தீர்த்தம் தற்போது காணப்படவில்லை. ஒருவேளை தூர்ந்து போயிருக்கலாம்.
இந்திரன் வழிபட்ட லிங்கம்
தேவலோகத்தின் தலைவனான இந்திரனுக்கு, ஒரு முறை நமுசி என்ற அசுரனால் பிரச்சினை ஏற்பட்டது. அவனது கொட்டத்தை அடக்க, ஒரு சூலாயுதத்தை எடுத்து அசுரனை நோக்கி வீசினான் இந்திரன். ஆனால் அந்த சூலாயுதம் அசுரனின் தலைக்குள் சென்று மறைந்தது. செய்தவறியாது திகைத்த இந்திரன், குயில் உருவம் எடுத்து வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரை வழிபட்டான். பின்னர் தனியாக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தும் பூஜித்து வந்தான்.
இதையடுத்து சிவபெருமான் இடப வாகனத்தில் காட்சியளித்து, ‘பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித படி அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று, கடல்நுைரயை எடுத்து அசுரனின் மீது ஏவிவிடு’ என்று கூறி மறைந்தார்.
இந்திரனும் அவ்வாறே செய்ய, கடல் நுரை யானது கடினமான ஆயுதமாக மாறி, நமுசியை வதம் செய்தது. இதையடுத்து இந்திரன் மீண்டும் தேவலோகம் சென்று தன்னுடைய பதவியில் தொடர்ந்தான்.
இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பெரியகோவிலுக்கு கிழக்குதிசையில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் விசுவநாதர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலைப் பற்றி வடமொழியில் பிரம்மதத்தன், தென்மொழியில் பூதன்நாகன், தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை, குன்றத்தூர் அஷ்டாவதாணி சொக்கப்பநாவலர், மாயூரம் சாமிநாத கவிராயர் ஆகியோர் பாடியுள்ளனர். வடமொழியில் பிரம்மதத்தனால் எழுதப்பட்டது ‘வாருணமான்மியம்’ என்னும் தலவரலாறு. இதனை தச்சக்காடு பிரம்மஸ்ரீ பிரபாகரசாஸ்திரி என்பவர் தென்மொழியில் மொழி பெயர்த்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தின் தலவரலாற்றுச் சுருக்கத்தை, அல்லமன் முத்துத்தாண்டவராய பிள்ளை என்பவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.
வாருணமான்மியத்தில் ‘சிதம்பரத்தில் உள்ள தில்லை மூலட்டானே (திருமூலநாதர்) திருவாருணமமர்ந்தான்’ என்றும், ‘தில்லையம்பதிக்குப் பாடப்பெற்ற பாடல்கள் அனைத்தும் இதற்கும் கொள்ளலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது.. சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் திருமூலநாதரே, திருவாருணம் எனப்படும் அகரத்திலும் எழுந்தருளியுள்ளார். ஆகவே தில்லையம்பதிக்குப் பாடப்பெற்ற பாடல்கள் யாவும், திருவாருணம் தலத்திற்கும் பொருந்தும் என்பதாகும். மேலும் சிதம்பர புராணத்திலும், புலியூர் வெண்பாவிலும் இத்தலத்தை தில்லை கமிஷசேத்திரமாகவும், தில்லைக்கு ஈசான்ய ஷேத்திரமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த ஆலயம் சிதம்பரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆலயம் என்பதை உணர்த்துகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று விதத்தாலும் பிரசித்திப்பெற்றது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயம். விபூதி, விதேகம், காரணம் அல்லது மூலம் என்பதாக வகைப்படுத்தப்படும் சிவாலய வகைகளில், மூன்றாவது வகையைச் சார்ந்தது இந்த திருக்கோவில். இந்தியாவில் மூலசேத்திரங்கள் எட்டு மட்டுமே உள்ளதாக வாருணமான்மியம் உரைக்கின்றது. அவை:- கயிலை, காசி, கேதாரம், பத்ரி, காஞ்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், வாருணம் என்பவையாகும். இந்தப் பெருமை காரணமாக, இந்த எட்டு ஆலயங்களும் பெரியகோவில்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் வாருணம் என்பது அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தைக் குறிப்பதாகும்.
இத்தலத்தின் மகாத்மியத்தை சிவன் பார்வதிக்கும், பார்வதி குமரக்கடவுளுக்கும், குமரக்கடவுள் நந்திதேவருக்கும், நந்தி தேவர் சணற்குமார முனிவருக்கும், அவர் வியாசருக்கும் கூற, வியாசர் அதை தன் பிரமாண்ட புராணத்தில் சூதபுராணிகர் உட்பட பலருக்கும் உரைக்கும் விதமாக எழுதப்பெற்றுள் ளது.
விஷ்ணு, வருணன், இந்திரன், சூரியன், அவனது மகன் சாவண்ணி, அக்னி, நாரதர், சித்திரகுப்தன், தட்சன் போன்றவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியது, அகத்தியர், காசியபர், பிருகு, தீந்து, சுதந்து, காஞ்சிபெரியவர் போன்ற மகான்களுக்கு அருள்பாலித்தது, காஷ்மீரதேசத்து மன்னன் கமனீயன், குப்தவசம்சத்து முதலரசன் சந்திரகுப்தமெளரியன், அவனது அரசியல்குரு சாணக்கியர், லாடதேசத்து மன்னன் போன்ற அரசர்களின் மனதை மாற்றியது, பிரசண்மன், மாறன், துரந்தன் என்னும் சாமானியர்களுக்கும் வரமருளியது, இவ்வூரில் மகாவிஷ்ணுவின் நந்தவனத்தில் பொற்சீந்தல் கொடியாக பிறந்த பார் வதிதேவியை சிவபெருமான் கரம்பற்றியது என பல வரலாற்று நிகழ்வுகளுக்கும், பெருமைக்கும் உரியதாக திகழ்கிறது அகரம் ஆதிமூலேசுவரர் திருத்தலம். இவை யாவும் வாருணமான்மியத்தில் பதினைந்து படலங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

வருணன் வழிபாடு செய்த இடம்
ஆனால் இத்தனை புகழுக்குரிய இத்தலம், ஏனைய பிற ஏழு தலங்களைப் போல பெரும்புகழ் அடையாத காரணம்தான் விளங்கவில்லை.
ஒரு முறை காசியப முனிவர் யாகம் செய்தபோது, அதைத் தடுக்கும் விதமாக வருண பகவான் மழையைப் பொழிவித்தான். இதனால் வருணன், காசியப முனிவரின் சாபத்திற்கு ஆளானான். இதையடுத்து சாபத்தால் தன்னைப் பிடித்த ஜலரோகத்தில் இருந்து விடுபட வழி தேடினான். அப்போது ஒரு நாகணவாய் பறவை (மைனா)யின் வழிகாட்டலில், இங்குள்ள சுவேதநதி எனப்படும் வெள்ளாற்றில் நீராடி ஆதிமூலேஸ்வரரை வணங்கிப் பணிந்தான்.
இதையடுத்து சிவபெருமான், லிங்கத்தில் இருந்து சூலபாணியாய் வெளிப்பட்டு, தனது சூலாயுதத்தால் கோவில் மதில் சுவரின் கீழ்பாகத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர், ‘இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சிவானந்தப் பேறு பெறுவார்கள்’ என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து வருண பகவான் அந்தத் தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கிவர, ஒரு சிவராத்திரி வேளையில் வருணனின் சாபம் நீங்கி, முழு குணம் பெற்றான். தன் சாபம் நீங்கியதில் மகிழ்ச்சி யடைந்த வருணன், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததுடன், ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் உள்ள நீரைக் கொண்டு அந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து வழிபட்டான். அத்துடன் வேதம் படித்தவர்கள் தங்குவதற்காக ஒரு பகுதியையும் உருவாக்கினான். அவன் உருவாக்கிய ஊர் என்பதால் அது ‘வருணாபுரி’, ‘வாருணஸ்தலம்’ என்று அழைக்கப்பட்டது.
வருணன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், பெரியகோவிலுக்கு தென் கிழக்கு திசையில் உள்ள சாமியார்மடம் எனப்படும் இரட்டைக்கோவிலாகும். செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோவில் தற்போது வழிபாடின்றி இருந்து வருகிறது. இதில் முன்னால் இருப்பது வருணன் ஸ்தாபித்த லிங்கத்திற்கான சன்னிதி, பின்னால் இருப்பது வருணன் தவம் செய்த இடம். வருணன் உருவாக்கிய தீர்த்தம் தற்போது காணப்படவில்லை. ஒருவேளை தூர்ந்து போயிருக்கலாம்.
இந்திரன் வழிபட்ட லிங்கம்
தேவலோகத்தின் தலைவனான இந்திரனுக்கு, ஒரு முறை நமுசி என்ற அசுரனால் பிரச்சினை ஏற்பட்டது. அவனது கொட்டத்தை அடக்க, ஒரு சூலாயுதத்தை எடுத்து அசுரனை நோக்கி வீசினான் இந்திரன். ஆனால் அந்த சூலாயுதம் அசுரனின் தலைக்குள் சென்று மறைந்தது. செய்தவறியாது திகைத்த இந்திரன், குயில் உருவம் எடுத்து வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரை வழிபட்டான். பின்னர் தனியாக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தும் பூஜித்து வந்தான்.
இதையடுத்து சிவபெருமான் இடப வாகனத்தில் காட்சியளித்து, ‘பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித படி அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று, கடல்நுைரயை எடுத்து அசுரனின் மீது ஏவிவிடு’ என்று கூறி மறைந்தார்.
இந்திரனும் அவ்வாறே செய்ய, கடல் நுரை யானது கடினமான ஆயுதமாக மாறி, நமுசியை வதம் செய்தது. இதையடுத்து இந்திரன் மீண்டும் தேவலோகம் சென்று தன்னுடைய பதவியில் தொடர்ந்தான்.
இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பெரியகோவிலுக்கு கிழக்குதிசையில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் விசுவநாதர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.
தெரிந்தே செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்ட அனைத்துப் பவங்களையும் நீக்கி மன அமைதியைத் தரும் தலமாகக் கேரள மாநிலம், திருவாரண்விளை (ஆரணமுளா) பார்த்தசாரதி கோவில் திகழ்கிறது.
தெரிந்தே செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்ட அனைத்துப் பவங்களையும் நீக்கி மன அமைதியைத் தரும் தலமாகக் கேரள மாநிலம், திருவாரண்விளை (ஆரணமுளா) பார்த்தசாரதி கோவில் திகழ்கிறது.
தல வரலாறு :
மகாபாரதப் போரில், கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் புதைந்து போயிருந்தது. கர்ணன் அந்தத் தேர்ச் சக்கரத்தை வெளியில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் அர்ச்சுனனிடம், கர்ணன் மீது அம்பைச் செலுத்தச் சொன்னான். ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்த கர்ணன் மீது அம்புகளைச் செலுத்த அர்ச்சுனன் முதலில் தயங்கினாலும், கண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் அம்பைச் செலுத்தினான். அதில் கர்ணன் இறந்து போனான்.
போர் விதிமுறைகளை மீறி, ஆயுதம் இல்லாமல் இருந்த கர்ணனைக் கொன்றதை நினைத்து, பல ஆண்டுகளாக மனம் வருந்தி வந்தான் அர்ச்சுனன். அந்தப் பாவத்திலிருந்து விடுபட்டு மன அமைதியடைய விரும்பினான். அதற்காகக் கேரளாவில் இருந்த பழைய விஷ்ணு கோவில் ஒன்றைப் புதுப்பிக்க முடிவு செய்தான்.
கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்திருந்த அந்தக் கோவிலுக்கு அங்கிருந்த பம்பை ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அர்ச்சுனன் ஆறு மூங்கில் துண்டுகளைக் கொண்டு ஒரு மிதவையை உருவாக்கி, அதில் இறைவன் சிலையுடன் ஆற்றைக் கடந்தான். பின்னர், தான் கொண்டு வந்த ஆயுதங்களை எல்லாம் கோவிலுக்கு அருகில் இருந்த வன்னி மரத்தின் பின்னால் மறைத்து வைத்து விட்டுக் கோவிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டான்.
கோவிலை புதுப்பித்ததும், தான் கொண்டு வந்த இறைவன் சிலையைக் கோவிலில் நிறுவி, மன அமைதி வேண்டி வழிபட்டான். ஒருநாள் இறைவன் ‘பார்த்தசாரதி’ உருவத்தில் காட்சியளித்து, அவனுக்கு மன அமைதியை வழங்கினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.
ஒரு முறை பிரம்மனிடம் இருந்த வேதங்களை, மது, கைடபன் எனும் அரக்கர்கள் அவருக்குத் தெரியால் எடுத்துச் சென்று விட்டனர். பிரம்மன் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் வேண்டினார். இறைவனும் அந்த அரக்கர்களைக் கொன்று, அவர்களிடமிருந்த வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பிரம்மன் இவ்விடத்தில் விஷ்ணுவிற்குக் கோவிலமைத்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டுக்குப் பின்பு, அந்தக் கோவில் மறைந்த நிலையில் இருக்க, அர்ச்சுனன் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டான்.
ஆலய அமைப்பு:
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவர் மீது தங்கக் கவசம் சாத்தப்பட்டிருக்கிறது. இத்தல இறைவி பத்மாசனி தாயார் என்று அழைக்கப்படுகிறார். கோவில் சுற்றுப் பாதையில் சாஸ்தா, யட்சியம்மன், நாகராசா, பகவதி மற்றும் பரசுராமர் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வேத வியாசர் தீர்த்தம் மற்றும் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் உள்ள பம்பை நதி தீர்த்தம் ஆகியவை உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் முன் மண்டபத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு பக்தர்களின் பங்களிப்பில் அதிக அளவில் குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு, இறைவழிபாடு நடக்கிறது. பக்தர்களின் பங்களிப்பு இல்லாத நிலையில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில் நிர்வாகமே இங்கு விளக்குகளை ஏற்றி வைக்கிறது.
மலையாள நாட்காட்டியின்படி, மகரம் (தை) மாதம் அஷ்டமி நாளில் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா நடக்கிறது. இதேபோல் தனுர் (மார்கழி) மாதத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணர் காண்டவ வனத்தைத் தீயிட்டு எரித்த நிகழ்வினை நினைவூட்டும் வகையிலான ‘காண்டவ வனம் தகனம்’ எனும் விழாவும் கொண்டாடப்படுகிறது.
இத்தல இறைவனை வழிபடுவதால், பிறரை ஏமாற்றிச் செய்த பாவங்கள், செய்யக்கூடாது என்று சொல்லியும் அதை மீறிச் செய்த பாவங்கள், ஒருவர் பேச்சாலும் செய்கையாலும் பிறருக்குச் செய்த பாவங்கள் என அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி ஏற்படும் என்கின்றனர்.

வன்னிமரக் காய்கள்:
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, வன்னிமரக் காய்களை வாங்கி அவர்களது தலையை சுற்றி எறிந்தால், அர்ச்சுனன் அம்பினால் எதிரிகள் ஓடுவது போல, நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்குள்ள இறைவனுக்குக் குருவாயூர் போன்று துலாபாரம் வழங்கும் வழக்கமும் உள்ளது. இங்கு வழிபடும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வன்னிமரக் காய்களைத் துலாபாரமாக வழங்குகின்றனர். இதேபோல் இக்கோவிலின் கொடிமரம் மீது வன்னிமரக ்காய்களை வீசி வேண்டி வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. இதனை “மஞ்சாடி வழிபாடு” என்கின்றனர்.
ஆலயச் சிறப்புகள் :
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. இத்தலத்தைப் பற்றி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து 11 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்கள் இக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சபரிமலை மகர ஜோதியின் போது, இங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
சிறிய மலைக்குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு, கிழக்குப் பாதையிலிருந்து 18 படிகளும், வடக்குப் பாதை யிலிருந்து 57 படிகளும் ஏறிச் செல்ல வேண்டும்.
அமைவிடம்:
கேரளா மாநிலம், செங்கனூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பத்தனம்திட்டாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பந்தளம் என்ற இடத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் இந்த ஆலயத்திற்கு மூன்று ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு :
மகாபாரதப் போரில், கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் புதைந்து போயிருந்தது. கர்ணன் அந்தத் தேர்ச் சக்கரத்தை வெளியில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் அர்ச்சுனனிடம், கர்ணன் மீது அம்பைச் செலுத்தச் சொன்னான். ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்த கர்ணன் மீது அம்புகளைச் செலுத்த அர்ச்சுனன் முதலில் தயங்கினாலும், கண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் அம்பைச் செலுத்தினான். அதில் கர்ணன் இறந்து போனான்.
போர் விதிமுறைகளை மீறி, ஆயுதம் இல்லாமல் இருந்த கர்ணனைக் கொன்றதை நினைத்து, பல ஆண்டுகளாக மனம் வருந்தி வந்தான் அர்ச்சுனன். அந்தப் பாவத்திலிருந்து விடுபட்டு மன அமைதியடைய விரும்பினான். அதற்காகக் கேரளாவில் இருந்த பழைய விஷ்ணு கோவில் ஒன்றைப் புதுப்பிக்க முடிவு செய்தான்.
கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்திருந்த அந்தக் கோவிலுக்கு அங்கிருந்த பம்பை ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அர்ச்சுனன் ஆறு மூங்கில் துண்டுகளைக் கொண்டு ஒரு மிதவையை உருவாக்கி, அதில் இறைவன் சிலையுடன் ஆற்றைக் கடந்தான். பின்னர், தான் கொண்டு வந்த ஆயுதங்களை எல்லாம் கோவிலுக்கு அருகில் இருந்த வன்னி மரத்தின் பின்னால் மறைத்து வைத்து விட்டுக் கோவிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டான்.
கோவிலை புதுப்பித்ததும், தான் கொண்டு வந்த இறைவன் சிலையைக் கோவிலில் நிறுவி, மன அமைதி வேண்டி வழிபட்டான். ஒருநாள் இறைவன் ‘பார்த்தசாரதி’ உருவத்தில் காட்சியளித்து, அவனுக்கு மன அமைதியை வழங்கினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.
ஒரு முறை பிரம்மனிடம் இருந்த வேதங்களை, மது, கைடபன் எனும் அரக்கர்கள் அவருக்குத் தெரியால் எடுத்துச் சென்று விட்டனர். பிரம்மன் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் வேண்டினார். இறைவனும் அந்த அரக்கர்களைக் கொன்று, அவர்களிடமிருந்த வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பிரம்மன் இவ்விடத்தில் விஷ்ணுவிற்குக் கோவிலமைத்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டுக்குப் பின்பு, அந்தக் கோவில் மறைந்த நிலையில் இருக்க, அர்ச்சுனன் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டான்.
ஆலய அமைப்பு:
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவர் மீது தங்கக் கவசம் சாத்தப்பட்டிருக்கிறது. இத்தல இறைவி பத்மாசனி தாயார் என்று அழைக்கப்படுகிறார். கோவில் சுற்றுப் பாதையில் சாஸ்தா, யட்சியம்மன், நாகராசா, பகவதி மற்றும் பரசுராமர் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வேத வியாசர் தீர்த்தம் மற்றும் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் உள்ள பம்பை நதி தீர்த்தம் ஆகியவை உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் முன் மண்டபத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு பக்தர்களின் பங்களிப்பில் அதிக அளவில் குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு, இறைவழிபாடு நடக்கிறது. பக்தர்களின் பங்களிப்பு இல்லாத நிலையில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில் நிர்வாகமே இங்கு விளக்குகளை ஏற்றி வைக்கிறது.
மலையாள நாட்காட்டியின்படி, மகரம் (தை) மாதம் அஷ்டமி நாளில் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா நடக்கிறது. இதேபோல் தனுர் (மார்கழி) மாதத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணர் காண்டவ வனத்தைத் தீயிட்டு எரித்த நிகழ்வினை நினைவூட்டும் வகையிலான ‘காண்டவ வனம் தகனம்’ எனும் விழாவும் கொண்டாடப்படுகிறது.
இத்தல இறைவனை வழிபடுவதால், பிறரை ஏமாற்றிச் செய்த பாவங்கள், செய்யக்கூடாது என்று சொல்லியும் அதை மீறிச் செய்த பாவங்கள், ஒருவர் பேச்சாலும் செய்கையாலும் பிறருக்குச் செய்த பாவங்கள் என அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி ஏற்படும் என்கின்றனர்.

வன்னிமரக் காய்கள்:
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, வன்னிமரக் காய்களை வாங்கி அவர்களது தலையை சுற்றி எறிந்தால், அர்ச்சுனன் அம்பினால் எதிரிகள் ஓடுவது போல, நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்குள்ள இறைவனுக்குக் குருவாயூர் போன்று துலாபாரம் வழங்கும் வழக்கமும் உள்ளது. இங்கு வழிபடும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வன்னிமரக் காய்களைத் துலாபாரமாக வழங்குகின்றனர். இதேபோல் இக்கோவிலின் கொடிமரம் மீது வன்னிமரக ்காய்களை வீசி வேண்டி வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. இதனை “மஞ்சாடி வழிபாடு” என்கின்றனர்.
ஆலயச் சிறப்புகள் :
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. இத்தலத்தைப் பற்றி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து 11 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்கள் இக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சபரிமலை மகர ஜோதியின் போது, இங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
சிறிய மலைக்குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு, கிழக்குப் பாதையிலிருந்து 18 படிகளும், வடக்குப் பாதை யிலிருந்து 57 படிகளும் ஏறிச் செல்ல வேண்டும்.
அமைவிடம்:
கேரளா மாநிலம், செங்கனூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பத்தனம்திட்டாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பந்தளம் என்ற இடத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் இந்த ஆலயத்திற்கு மூன்று ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இக்கோவில் திருமாஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் கருணை நிறைந்த கோவிலாகும். இக்கோவிலானது தனிச்சிறப்பும் பெருமையும் நிறைந்த ஸ்தலம் என்பதில் ஐயமில்லை.
இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கி அருள்பாலித்து வருவது பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலாகும். இங்கு பக்தர்கள் சந்தனம் சாத்தும்படி செய்து தங்களது வேண்டுதலை நிறை வேற்று வார்கள். கள்ளழகர் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் பஞ்சாயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். இன்றளவும் இப்பகுதி விவசாயி கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் அடி வாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இரவு பகலாக எப்போதும் வழித்துக் கொண்டிருக்கும் புனித தீர்த்தமாகும்.
இந்த தீர்த்தமானது எங்கிருந்து வருகிறது என்று எவரும் அறிந்தது இல்லை. இத்தீர்த்தமானது பெருமாளின் சிலம்பில் இருந்து வெளியேறி வருவதால் சிலம்பாறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் நீராடிய பெருமை படைத்தது இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். ஆண்டிற்கு ஒருமுறை மதுரை வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவார்.
உலக அளவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் அன்று இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்டு தரிசனம் செய்வார்கள். மதுரை யில் இருந்து அழகர் கோயில் 21 கி.மீ தூரம் அழகர்மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள் ளது. இயற்கை எழிலும், பொழுது போக்கும் சிறந்த சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. தினமும் நம்நாட்டைச் சேர்ந்த வர்கள் தவிர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராள மானோர் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கி அருள்பாலித்து வருவது பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலாகும். இங்கு பக்தர்கள் சந்தனம் சாத்தும்படி செய்து தங்களது வேண்டுதலை நிறை வேற்று வார்கள். கள்ளழகர் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் பஞ்சாயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். இன்றளவும் இப்பகுதி விவசாயி கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் அடி வாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இரவு பகலாக எப்போதும் வழித்துக் கொண்டிருக்கும் புனித தீர்த்தமாகும்.
இந்த தீர்த்தமானது எங்கிருந்து வருகிறது என்று எவரும் அறிந்தது இல்லை. இத்தீர்த்தமானது பெருமாளின் சிலம்பில் இருந்து வெளியேறி வருவதால் சிலம்பாறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் நீராடிய பெருமை படைத்தது இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். ஆண்டிற்கு ஒருமுறை மதுரை வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவார்.
உலக அளவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் அன்று இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்டு தரிசனம் செய்வார்கள். மதுரை யில் இருந்து அழகர் கோயில் 21 கி.மீ தூரம் அழகர்மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள் ளது. இயற்கை எழிலும், பொழுது போக்கும் சிறந்த சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. தினமும் நம்நாட்டைச் சேர்ந்த வர்கள் தவிர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராள மானோர் வந்து செல்கின்றனர்.
பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது.
ஒரு முறை நந்தியம்பெருமான், ‘ஆதிபரம்பொருளாகிய சிவபெருமானே! கயிலாயத்துக்கு ஒப்பான திருத்தலம் எது?’ என்று கேட்டபோது, ‘திருப்பேரூர்’ என்று திருவாய் மலர்ந்தார், சிவபெருமான்.
அத்தகைய திருத்தலத்தை தரிசிக்க நாம் அனைவரும் பேறுபெற்றுள்ளோம்.
கோவை காந்திபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சிறுவாணி செல்லும் ரோட்டில் பேரூர் உள்ளது. முன்பு இந்த ஊர் பெரிய ஊராக திகழ்ந்ததால் ‘பேரூர்’ என்று அழைக்கப்பட்டது. இதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு.
கோபுர தரிசனம் :
பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இந்த கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தில், ஏராளமான தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றன.
ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்தால், கருவறைக்குப் பதிலாக, அர்த்த மண்டபம் தான் தெரியும். அதற்கு முன்பாக கொடிமரத்தை ஒட்டி காட்சி தரும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். கோவில் பழமையை எடுத்துரைக்கும் விதமாக ஆங்காங்கே கற்களால் ஆன பிரமாண்ட தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.
மேலே விதானத்தில் பேரூர் புராணம் பற்றி பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அப்படியே மேற்கு நோக்கி நடந்தால், ஒரு பிரகார வழி தெற்கு நோக்கியும், மற்றொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது. தெற்கு நோக்கி சென்ற பிரகாரம் சற்று தொலைவில், மேற்கு நோக்கி பெரிய பிரகாரமாக செல்கிறது. வடக்கு நோக்கி சென்ற பிரகார வழி நடராஜர் சன்னிதியை அடுத்து கோவில் யானை குளியல் போடும் இடம் வரை நீண்டு கோவில் சுவருடன் நிற்கிறது.
இந்த இரண்டு பாதைகளிலும் பிரியாமல் முன்னேறிச் சென்றால் ஒரு பிரகாரம் வடக்கு நோக்கி இருக்கும் அங்கு நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசனம் செய்யலாம். அதே இடத்தில் தெற்கு நோக்கி செல்லும் பிரகாரமானது அன்னதானம் நடை பெறும் இடத்தில் முடிவு பெற்று, மேற்கே முன்பு கன்னிமூலை கணபதி சன்னிதி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
நந்தியம் பெருமான் தரிசனம் :
கொடி மரம், பலிபீடத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால், அங்கு இறைவனால் மண்வெட்டி காயம் பட்ட நந்தியம்பெருமானை தரிசனம் செய்யலாம். அவரை தரிசித்து விட்டு கடந்து சென்றால், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றை சுற்றி வர ஏதுவாக ஒரு பிரகாரம் வழி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ளே கருவறையில் தீப ஒளியில் 5 தலை நாகம் குடையாக நிற்க, லிங்க ரூபத்தில் பட்டீஸ்வரர் காட்சி தருகிறார். இவரே ஆதி லிங்க மூர்த்தி ஆவார். கன்றின் குளம்படி உள்ள தழும்பு இந்த சிவலிங்கத்தின் தலை மீது இருக்கிறது.
பட்டீஸ்வரர் சன்னிதியின் பிரகாரத்தில் கிழக்கில் இருந்து மேற்காக வரிசையாக நாயன்மார்கள் எழுந்தருளி உள்ளனர். பட்டீஸ்வரரின் சன்னிதியையொட்டி தனி சன்னிதியில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு மேற்கு நோக்கி வலம் வந்தால், பட்டீஸ் வரரின் பின்புறத்தில் லிங்கோத்பவரும், தென்வடக்கில் உள்ள பிரகாரத்தை ஒட்டி தவசீலர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங் கங்களும் உள்ளன. வடக்கில் தனி சன்னிதியில் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் அருள் பாலிக்கிறார்.
பிரகாரத்தில் உள்ள தல விருட்சமான பன்னீர் மரத்தை தரிசித்து விட்டு கிழக்கு நோக்கி நடந்து வந்தால், பட்டீஸ்வரர் சன்னிதியில் வடக்கில் துர்க்கையம்மனை தரிசித்து விட்டு, தனி சன்னிதியில் தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அங்கிருந்து கிழக்கு நோக்கிய பிரகாரத்தில் நடந்து வந்தால் தெற்கு நோக்கிய பைரவரை தரிசிக்கலாம். இங்குள்ள பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். எனவே இவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
கோவிலின் உள்ளே உள்ள வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். அவரை தரிசித்து விட்டு வடக்கு நோக்கி நடந்தால் தனிச் சன்னிதியில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். இவரை அருணகிரிநாதர் தரிசித்து பாடியுள்ளார். பாலதண்டாயுதபாணி சன்னிதிக்கு வடக்கே காசிவிஸ்வநாதரும், தெற்கே விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி உள்ளனர். அதற்கு பின்னால், கோரக்கர் சித்தர் தவம் செய்த இடம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.
வரதராஜப்பெருமாள் :
அங்கிருந்து மேற்கு கிழக்காக செல்லும் பிரகாரத்தில் நடந்து சென்றால் ஆஞ்ச நேயரை தரிசிக்கலாம். பச்சை நாயகி அம்மன் சன்னிதியின் முன் மண்டபத்தில் வடக்குபுறம் தனி சன்னிதியில் வரதராஜப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கராயுதபாணியாக எழுந்தருளி உள்ளார்.
அதே மண்டபத்தில் தெற்கில் தனி சன்னிதியில் துர்க்கையம்மன் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். இங்கு ராகு கால நேரங்களில் பெண்கள் எலுமிச்சைப்பழ தீபம் ஏற்றி வழிபடு கிறார்கள். இந்த சன்னிதியை அடுத்து அன்னை பராசக்தியானவள், பச்சைநாயகி அம்மனாக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்கள், அபய வரத ஹஸ்தமாக பத்மத்தை இரு கையிலும் ஏந்தி தரிசனம் தருகிறாள்.
இவர்களை தரிசித்து விட்டு வெளியே வந்தால், கற்களால் ஆன கனகசபை உள்ளது. கனகசபையின் முன் கோமுனி, பட்டிமுனி ஆகியோரையும், அதற்கு உள்ளே நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கலாம். இவர்கள் வீற்றிருக்கும் சன்னிதியில் நான்கு தூண்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களாக போற்றப்படுகின்றன.
கனகசபை மண்டபத்தின் இருபுறமும் 8 சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நர்த்தன கணபதி, ஆறுமுக சுப்பிரமணியர், அக்னி வீரபத்திரசுவாமி, ஆலங்காட்டு காளியம்மன், யானையுரி போர்த்தமூர்த்தி, பிச்சாடன மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, அகோர வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங் களைக் காணலாம். மேலே கல்மண்டப சுவரில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
இரும்பு சங்கிலி போல் பின்னிப்பிணைந்து காணப்படும் கற்களில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிற்பி கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு தூணிலும் தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.
இறவாப்பனை.. பிறவாப்புளி.. :
இந்த திருத்தலத்தை தரிப்போருக்கு பிறப்பும், இறப்பும் நீங்கப்பெறும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக, இந்த ஆலயத்தில் இறவாப்பனை, பிறவாப்புளி என 2 மரங்கள் உள்ளன. கோவிலின் எதிரில் தென்கிழக்கில் மேடை அருகே பெரிய புளியமரம் இருக்கிறது. இந்த புளியமரம் காய் காய்க்கும்; பழமாக மாறும். ஆனால் அந்த புளியங்கொட்டை களை எங்கு சென்று போட்டாலும். அது முளைக்காது. இதனால் தான் இதனை ‘பிறவாப்புளி’ என்கிறார்கள்.
அதேப் போல் இங்குள்ள இறவாப்பனை வடகயிலாயம் அருகே உள்ளது. இந்தப் பனை நீண்ட நெடுங்காலமாக இங்கே உயிர்ப்புடன் இருக்கிறதாம்.
பொன்னொளி வீசிய செம்பு :
இங்கு உள்ள வடகயிலாயம் கோவிலுக்குள், பிரம்ம தீர்த்தம் ஒன்று உண்டு. இந்த தீர்த்தத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் புனித நீராடினால், அந்த வியாதி நீங்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த கிணற்றில் செப்பு காசுகளை போட்டால், பல நாட்களுக்கு பிறகு அது பொற்காசு போல ஒளிவீசுமாம். கடந்த 1918-ம் ஆண்டு தீர்த்த கிணற்றை தூர்வாரிய போது அதில் இருந்து வெளிப்பட்ட செப்பு காசுகள், பொன் காசு போல் மின்னி யிருக்கின்றன.
திருவிழாக்கள் :
இந்த தலத்தில் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டம், தெப்பத்திருவிழா, பங்குனி திருமஞ்சனம் இதில் பிரசித்தம். இது தவிர ஆனி திருமஞ்சனம், நாற்று நடவு திருவிழா உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பட்டீஸ்வரரை தரிசிக்கலாம்.
அமைவிடம் :
கோவை காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூருக்கு டவுன் பஸ்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.
அத்தகைய திருத்தலத்தை தரிசிக்க நாம் அனைவரும் பேறுபெற்றுள்ளோம்.
கோவை காந்திபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சிறுவாணி செல்லும் ரோட்டில் பேரூர் உள்ளது. முன்பு இந்த ஊர் பெரிய ஊராக திகழ்ந்ததால் ‘பேரூர்’ என்று அழைக்கப்பட்டது. இதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு.
கோபுர தரிசனம் :
பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இந்த கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தில், ஏராளமான தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றன.
ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்தால், கருவறைக்குப் பதிலாக, அர்த்த மண்டபம் தான் தெரியும். அதற்கு முன்பாக கொடிமரத்தை ஒட்டி காட்சி தரும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். கோவில் பழமையை எடுத்துரைக்கும் விதமாக ஆங்காங்கே கற்களால் ஆன பிரமாண்ட தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.
மேலே விதானத்தில் பேரூர் புராணம் பற்றி பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அப்படியே மேற்கு நோக்கி நடந்தால், ஒரு பிரகார வழி தெற்கு நோக்கியும், மற்றொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது. தெற்கு நோக்கி சென்ற பிரகாரம் சற்று தொலைவில், மேற்கு நோக்கி பெரிய பிரகாரமாக செல்கிறது. வடக்கு நோக்கி சென்ற பிரகார வழி நடராஜர் சன்னிதியை அடுத்து கோவில் யானை குளியல் போடும் இடம் வரை நீண்டு கோவில் சுவருடன் நிற்கிறது.
இந்த இரண்டு பாதைகளிலும் பிரியாமல் முன்னேறிச் சென்றால் ஒரு பிரகாரம் வடக்கு நோக்கி இருக்கும் அங்கு நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசனம் செய்யலாம். அதே இடத்தில் தெற்கு நோக்கி செல்லும் பிரகாரமானது அன்னதானம் நடை பெறும் இடத்தில் முடிவு பெற்று, மேற்கே முன்பு கன்னிமூலை கணபதி சன்னிதி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
நந்தியம் பெருமான் தரிசனம் :
கொடி மரம், பலிபீடத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால், அங்கு இறைவனால் மண்வெட்டி காயம் பட்ட நந்தியம்பெருமானை தரிசனம் செய்யலாம். அவரை தரிசித்து விட்டு கடந்து சென்றால், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றை சுற்றி வர ஏதுவாக ஒரு பிரகாரம் வழி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ளே கருவறையில் தீப ஒளியில் 5 தலை நாகம் குடையாக நிற்க, லிங்க ரூபத்தில் பட்டீஸ்வரர் காட்சி தருகிறார். இவரே ஆதி லிங்க மூர்த்தி ஆவார். கன்றின் குளம்படி உள்ள தழும்பு இந்த சிவலிங்கத்தின் தலை மீது இருக்கிறது.
பட்டீஸ்வரர் சன்னிதியின் பிரகாரத்தில் கிழக்கில் இருந்து மேற்காக வரிசையாக நாயன்மார்கள் எழுந்தருளி உள்ளனர். பட்டீஸ்வரரின் சன்னிதியையொட்டி தனி சன்னிதியில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு மேற்கு நோக்கி வலம் வந்தால், பட்டீஸ் வரரின் பின்புறத்தில் லிங்கோத்பவரும், தென்வடக்கில் உள்ள பிரகாரத்தை ஒட்டி தவசீலர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங் கங்களும் உள்ளன. வடக்கில் தனி சன்னிதியில் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் அருள் பாலிக்கிறார்.
பிரகாரத்தில் உள்ள தல விருட்சமான பன்னீர் மரத்தை தரிசித்து விட்டு கிழக்கு நோக்கி நடந்து வந்தால், பட்டீஸ்வரர் சன்னிதியில் வடக்கில் துர்க்கையம்மனை தரிசித்து விட்டு, தனி சன்னிதியில் தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அங்கிருந்து கிழக்கு நோக்கிய பிரகாரத்தில் நடந்து வந்தால் தெற்கு நோக்கிய பைரவரை தரிசிக்கலாம். இங்குள்ள பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். எனவே இவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
கோவிலின் உள்ளே உள்ள வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். அவரை தரிசித்து விட்டு வடக்கு நோக்கி நடந்தால் தனிச் சன்னிதியில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். இவரை அருணகிரிநாதர் தரிசித்து பாடியுள்ளார். பாலதண்டாயுதபாணி சன்னிதிக்கு வடக்கே காசிவிஸ்வநாதரும், தெற்கே விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி உள்ளனர். அதற்கு பின்னால், கோரக்கர் சித்தர் தவம் செய்த இடம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.
வரதராஜப்பெருமாள் :
அங்கிருந்து மேற்கு கிழக்காக செல்லும் பிரகாரத்தில் நடந்து சென்றால் ஆஞ்ச நேயரை தரிசிக்கலாம். பச்சை நாயகி அம்மன் சன்னிதியின் முன் மண்டபத்தில் வடக்குபுறம் தனி சன்னிதியில் வரதராஜப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கராயுதபாணியாக எழுந்தருளி உள்ளார்.
அதே மண்டபத்தில் தெற்கில் தனி சன்னிதியில் துர்க்கையம்மன் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். இங்கு ராகு கால நேரங்களில் பெண்கள் எலுமிச்சைப்பழ தீபம் ஏற்றி வழிபடு கிறார்கள். இந்த சன்னிதியை அடுத்து அன்னை பராசக்தியானவள், பச்சைநாயகி அம்மனாக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்கள், அபய வரத ஹஸ்தமாக பத்மத்தை இரு கையிலும் ஏந்தி தரிசனம் தருகிறாள்.
இவர்களை தரிசித்து விட்டு வெளியே வந்தால், கற்களால் ஆன கனகசபை உள்ளது. கனகசபையின் முன் கோமுனி, பட்டிமுனி ஆகியோரையும், அதற்கு உள்ளே நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கலாம். இவர்கள் வீற்றிருக்கும் சன்னிதியில் நான்கு தூண்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களாக போற்றப்படுகின்றன.
கனகசபை மண்டபத்தின் இருபுறமும் 8 சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நர்த்தன கணபதி, ஆறுமுக சுப்பிரமணியர், அக்னி வீரபத்திரசுவாமி, ஆலங்காட்டு காளியம்மன், யானையுரி போர்த்தமூர்த்தி, பிச்சாடன மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, அகோர வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங் களைக் காணலாம். மேலே கல்மண்டப சுவரில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
இரும்பு சங்கிலி போல் பின்னிப்பிணைந்து காணப்படும் கற்களில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிற்பி கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு தூணிலும் தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.
இறவாப்பனை.. பிறவாப்புளி.. :
இந்த திருத்தலத்தை தரிப்போருக்கு பிறப்பும், இறப்பும் நீங்கப்பெறும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக, இந்த ஆலயத்தில் இறவாப்பனை, பிறவாப்புளி என 2 மரங்கள் உள்ளன. கோவிலின் எதிரில் தென்கிழக்கில் மேடை அருகே பெரிய புளியமரம் இருக்கிறது. இந்த புளியமரம் காய் காய்க்கும்; பழமாக மாறும். ஆனால் அந்த புளியங்கொட்டை களை எங்கு சென்று போட்டாலும். அது முளைக்காது. இதனால் தான் இதனை ‘பிறவாப்புளி’ என்கிறார்கள்.
அதேப் போல் இங்குள்ள இறவாப்பனை வடகயிலாயம் அருகே உள்ளது. இந்தப் பனை நீண்ட நெடுங்காலமாக இங்கே உயிர்ப்புடன் இருக்கிறதாம்.
பொன்னொளி வீசிய செம்பு :
இங்கு உள்ள வடகயிலாயம் கோவிலுக்குள், பிரம்ம தீர்த்தம் ஒன்று உண்டு. இந்த தீர்த்தத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் புனித நீராடினால், அந்த வியாதி நீங்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த கிணற்றில் செப்பு காசுகளை போட்டால், பல நாட்களுக்கு பிறகு அது பொற்காசு போல ஒளிவீசுமாம். கடந்த 1918-ம் ஆண்டு தீர்த்த கிணற்றை தூர்வாரிய போது அதில் இருந்து வெளிப்பட்ட செப்பு காசுகள், பொன் காசு போல் மின்னி யிருக்கின்றன.
திருவிழாக்கள் :
இந்த தலத்தில் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டம், தெப்பத்திருவிழா, பங்குனி திருமஞ்சனம் இதில் பிரசித்தம். இது தவிர ஆனி திருமஞ்சனம், நாற்று நடவு திருவிழா உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பட்டீஸ்வரரை தரிசிக்கலாம்.
அமைவிடம் :
கோவை காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூருக்கு டவுன் பஸ்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.
திருமால் குடியிருக்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது சென்னையை அடுத்த படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்.
பல்லவர், சோழர் திருப்பணிச் செய்து போற்றிய ஆலயம், சைவ, வைணவ சமயங்களை போற்றும் திருக்கோவில், வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைவன், மகாலட்சுமியை மார்பிற்கு பதிலாக தலைமீது வைத்திருக்கும் ஸ்ரீனிவாசன் வாழும் கோவில், சங்கு, சக்கரங்களை திசை மாற்றி வைத்துள்ள திருமால் குடியிருக்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது சென்னையை அடுத்த படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்.
தல வரலாறு :
பல்லவர், சோழர் காலத்தில் இந்த ஆலயம் சைவ, வைணவ சமயங்களை ஒன்றாகப் போற்றும் திருத்தலமாக புகழ்பெற்று இருந்துள்ளது. காலப்போக்கில், அந்நியர்கள் படையெடுப்பால் சிதிலமடைந்த இவ்வாலயம், 1992-ம் ஆண்டில் கிருஷ்ணவேணி அம்மையார் என்ற அடியாரின் பெருமுயற்சியால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்து இன்று வழிபாட்டுக்கு வந்துள்ளது.
படூர் கடற்கரைப் பகுதி, பழங்காலத்தில் படகுகளின் துறைமுகமாக விளங்கியது. படகுகள் நிறைந்த ஊராக விளங்கியதால் ‘படகூர்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, ‘படூர்’ என அழைக்கப்படுகிறது.
மணிகண்டீஸ்வரர் - மரகதவல்லி :
திருக்கோவிலின் பிரதான நாயகனாக விளங்குபவர் மணிகண்டீஸ்வரர். மன்னர் கால கருவறையில் இடம் மாறாமல், கருவறைக்குள் குடியிருக்கும் எழிலான மூர்த்தியாக மணிகண்டீஸ்வரர் விளங்குகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் உயரமான லிங்கத் திருமேனி கொண்டவராக இந்த இறைவன் பொலிவுடன் காட்சியளிக்கிறார். மன்னர் காலத்தில் இந்த இறைவன், சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது கருவறை எதிரே தென்முகமாக, அன்னை மரகதவல்லி, நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறாள்.
ஆலய அமைப்பு :
கிழக்கு முகமாய் எளிய நுழைவு வாசலைக் கொண்டு இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் மூன்று அங்கங்களைக் கொண்டு விளங்குகின்றது. நடுநாயகமாக மணிகண்டீஸ்வரர், இடதுபுறம் புதியதாக அமைந்த ஐயப்பன் ஆலயம், வலதுபுறம் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சிதர, மகாமண்டபம், கருவறை முன்மண்டபம், கருவறையும் காட்சி தருகின்றன. மகாமண்டபத்தில் அன்னை மரகதவல்லி சன்னிதி இருக்கிறது.
கருவறை முன்பாக விநாயகர், முருகன், கருவறைச் சுற்றில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சோழர் கால சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் காணப்படுகின்றன. இதுதவிர பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவருடன் ஜலகண்டேஸ்வரர் ஆகியோரும் தரிசனம் தருகின்றார்கள்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனையும், இறைவியையும் வணங்கினால், திருமணத் தடைநீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு சென்றுவர விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலமாகவும் இது விளங்குவதாக சொல்கிறார்கள்.

விழாக்கள் :
அண்மையில் குடமுழுக்கு விழா நடந்தேறிய இந்த ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, பவானி அம்மனுக்கு ஆடி ஞாயிறு, ஐய்யப்பனுக்கு மாதந்தோறும் ஐந்து நாட்கள் நெய் அபிஷேகம், ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருமண வைபவம், மார்கழியில் திருப்பாவை உற்சவம் ஆகியவை சிறப்போடு நடத்தப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பெருமாள் தலையில் லட்சுமி :
மகாலட்சுமியை தலையில் தாங்கி நிற்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கும் சன்னிதியானது, மணிகண்டீஸ்வரர் ஆலயத்தின் ஒரு அங்கமாக தனித்த ஆலயம் போல் விளங்குகிறது. இங்குள்ள பெருமாள் பல்லவர் காலத்தைச் சார்ந்தவர். மகாலட்சுமியோடு வீற்றிருக்கும் பெருமாள், பொதுவாக தாயாரை தன்னுடைய மார்பில் தாங்கியபடிதான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு தாயாரை தன்னுடைய தலையின் மீது தாங்கி நிற்கும் அபூர்வ கோலத்தில் பெருமாள் திருக்காட்சி தருகிறார். இது தவிர, இந்த ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் திசை மாறி இருக்கும் அரிய கோலத்தையும் பார்க்கலாம். ஊழி காலத்தில் மக்களைக் காக்க, சக்கரத்தையும், சங்கையும் ஏவும் கோலம் இது எனக் கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயார் மற்றும் ஆண்டாள் கருவறையின் முன்புறம் அமைந்திருக்க, எதிரில் அனுமன் பவ்யம் காட்டி வணங்கி நிற்கிறார். கருவறையின் பின்புறம் தன்வந்திரியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
ஜலகண்டேஸ்வரர் :
கொடி மரத்திற்கு அருகே வானம் பார்த்தபடி, நந்தியோடு ஜலகண்டேஸ்வரர் சிறிய திருமேனியாக அமைந்துள்ளார். இவரை பக்தர்கள் தங்கள் கரங்களில் தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் இதற்கென பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவரை பூஜித்தால் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம் :
காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், பழைய மகாபலிபுரம் சாலையில், படூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் படூர் என்ற ஊர் இருக்கிறது.
தல வரலாறு :
பல்லவர், சோழர் காலத்தில் இந்த ஆலயம் சைவ, வைணவ சமயங்களை ஒன்றாகப் போற்றும் திருத்தலமாக புகழ்பெற்று இருந்துள்ளது. காலப்போக்கில், அந்நியர்கள் படையெடுப்பால் சிதிலமடைந்த இவ்வாலயம், 1992-ம் ஆண்டில் கிருஷ்ணவேணி அம்மையார் என்ற அடியாரின் பெருமுயற்சியால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்து இன்று வழிபாட்டுக்கு வந்துள்ளது.
படூர் கடற்கரைப் பகுதி, பழங்காலத்தில் படகுகளின் துறைமுகமாக விளங்கியது. படகுகள் நிறைந்த ஊராக விளங்கியதால் ‘படகூர்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, ‘படூர்’ என அழைக்கப்படுகிறது.
மணிகண்டீஸ்வரர் - மரகதவல்லி :
திருக்கோவிலின் பிரதான நாயகனாக விளங்குபவர் மணிகண்டீஸ்வரர். மன்னர் கால கருவறையில் இடம் மாறாமல், கருவறைக்குள் குடியிருக்கும் எழிலான மூர்த்தியாக மணிகண்டீஸ்வரர் விளங்குகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் உயரமான லிங்கத் திருமேனி கொண்டவராக இந்த இறைவன் பொலிவுடன் காட்சியளிக்கிறார். மன்னர் காலத்தில் இந்த இறைவன், சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது கருவறை எதிரே தென்முகமாக, அன்னை மரகதவல்லி, நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறாள்.
ஆலய அமைப்பு :
கிழக்கு முகமாய் எளிய நுழைவு வாசலைக் கொண்டு இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் மூன்று அங்கங்களைக் கொண்டு விளங்குகின்றது. நடுநாயகமாக மணிகண்டீஸ்வரர், இடதுபுறம் புதியதாக அமைந்த ஐயப்பன் ஆலயம், வலதுபுறம் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சிதர, மகாமண்டபம், கருவறை முன்மண்டபம், கருவறையும் காட்சி தருகின்றன. மகாமண்டபத்தில் அன்னை மரகதவல்லி சன்னிதி இருக்கிறது.
கருவறை முன்பாக விநாயகர், முருகன், கருவறைச் சுற்றில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சோழர் கால சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் காணப்படுகின்றன. இதுதவிர பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவருடன் ஜலகண்டேஸ்வரர் ஆகியோரும் தரிசனம் தருகின்றார்கள்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனையும், இறைவியையும் வணங்கினால், திருமணத் தடைநீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு சென்றுவர விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலமாகவும் இது விளங்குவதாக சொல்கிறார்கள்.

விழாக்கள் :
அண்மையில் குடமுழுக்கு விழா நடந்தேறிய இந்த ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, பவானி அம்மனுக்கு ஆடி ஞாயிறு, ஐய்யப்பனுக்கு மாதந்தோறும் ஐந்து நாட்கள் நெய் அபிஷேகம், ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருமண வைபவம், மார்கழியில் திருப்பாவை உற்சவம் ஆகியவை சிறப்போடு நடத்தப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பெருமாள் தலையில் லட்சுமி :
மகாலட்சுமியை தலையில் தாங்கி நிற்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கும் சன்னிதியானது, மணிகண்டீஸ்வரர் ஆலயத்தின் ஒரு அங்கமாக தனித்த ஆலயம் போல் விளங்குகிறது. இங்குள்ள பெருமாள் பல்லவர் காலத்தைச் சார்ந்தவர். மகாலட்சுமியோடு வீற்றிருக்கும் பெருமாள், பொதுவாக தாயாரை தன்னுடைய மார்பில் தாங்கியபடிதான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு தாயாரை தன்னுடைய தலையின் மீது தாங்கி நிற்கும் அபூர்வ கோலத்தில் பெருமாள் திருக்காட்சி தருகிறார். இது தவிர, இந்த ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் திசை மாறி இருக்கும் அரிய கோலத்தையும் பார்க்கலாம். ஊழி காலத்தில் மக்களைக் காக்க, சக்கரத்தையும், சங்கையும் ஏவும் கோலம் இது எனக் கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயார் மற்றும் ஆண்டாள் கருவறையின் முன்புறம் அமைந்திருக்க, எதிரில் அனுமன் பவ்யம் காட்டி வணங்கி நிற்கிறார். கருவறையின் பின்புறம் தன்வந்திரியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
ஜலகண்டேஸ்வரர் :
கொடி மரத்திற்கு அருகே வானம் பார்த்தபடி, நந்தியோடு ஜலகண்டேஸ்வரர் சிறிய திருமேனியாக அமைந்துள்ளார். இவரை பக்தர்கள் தங்கள் கரங்களில் தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் இதற்கென பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவரை பூஜித்தால் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம் :
காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், பழைய மகாபலிபுரம் சாலையில், படூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் படூர் என்ற ஊர் இருக்கிறது.
கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகான கிராமம்... எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சி அளிக்கும் தோட்டங்கள்... அமைதியான இயற்கையான சூழலில் நம்மை வரவேற்கிறது இருமத்தூர்.
முன்னோர் வழிபாடு
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம். தமிழகத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான காவிரியில் தண்ணீர் வற்றினால் கூட இருமத்தூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றுவது அரிது. ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் இருமத்தூர் முன்னோர் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகிறது.
முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவும், இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காகவும் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் திரண்டு வந்து புனித நீராடி முன்னோர்களை வழிபடுகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த கிராமத்தின் பெரியவர்களை நாம் சந்தித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மாதேஸ்வரன் கோவில்
இருமத்தூரில் தென்பெண்ணையாற்றின் கரையில் 1888-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், சினையாக உள்ள மாடுகள் பெண் கன்றுகளை பிரசவிக்க வேண்டியும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வேண்டுதல் நிறைவேறினால் கன்று குட்டிகளை நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. மேலும் இங்கு கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலுக்கு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இந்த பகுதி பிரசித்தி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது சென்னை, பெங்களூரு மற்றும் சேலத்துக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் மேட்டுப்பகுதியாகும். இயற்கையாகவே விமானங்கள் இறங்கி, ஏற வசதியாக உள்ள பகுதி என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் விமான தளம் அமைக்க இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.
அம்மன் சிலையை எட்டி உதைத்த ஆங்கிலேயன்
தற்போது கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகே கிழக்குப்பகுதியில் விமானங்கள் இறங்கி ஏறுவதற்கான ஓடு தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை மேற்பார்வையிடுவதற்காக இந்த பகுதியில் வந்து தங்கிய ஒரு ஆங்கிலேய அதிகாரி, அம்மனை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபடுவதை அறிந்து ஆச்சரியமடைந்தான். அம்மனின் கற்சிலையில் இறை சக்தி இருக்குமா? என்ற கேள்வி அவனுடைய மனதில் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அம்மனாக வழிபட்ட கற்சிலை உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவன், அந்த சிலையை தனது காலால் எட்டி உதைத்தான். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. விமானதளம் அமைக்கும் பணியை மேற்பார்வை செய்ய வந்த அவன் அம்மன் கோபத்துக்கு ஆளாகி உயிரிழந்தான். இறை நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட ஆங்கிலேய அதிகாரிக்கு அம்மன் தண்டனை கொடுத்து பழி தீர்த்ததாகவே மக்கள் கருதினார்கள். இந்த சம்பவம் விமான தளம் அமைக்க இருமத்தூர் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்களை அதிர வைத்தது. அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. இதனால் விமானதளம் அமைக்கும் பணியை தொடக்க கட்டத்திலேயே நிறுத்திய ஆங்கிலேயர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் இங்கு விமான தளம் அமைக்கும் முடிவையே கைவிட்டு விட்டனர்.

பக்தர்களுக்கு குறி சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முள்ளால் ஆன மேடை
பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.
முள்ளால் ஆன மேடை
இந்த கோவிலின் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கரடுமுரடான காரா முள்ளால் ஆன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள் மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் வழக்கம் கடந்த 2 தலைமுறைகளாக நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் பூர்வீகமாக பூஜை நடத்திய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள முள் மேடை மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். பின்னர் அங்கு குறி கேட்க வந்து அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் யார், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள்? என்பதை கூறி அவர்களை அழைத்து பிரச்சினை தீர்வதற்கான வழிபாட்டு முறை குறித்து கூறுவது வழக்கம்.
இருமத்தூரில் திப்பம்பட்டி கூட்டுரோடு அருகே உள்ள கோட்டை என்னும் பகுதி சங்க காலத்திற்கு முன்பே மக்கள் அதிக அளவில் வசித்த பகுதியாகும். பழங்காலத்தில் போர் வீரர்கள் இந்த பகுதியில் தங்கி போர் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு இந்த பகுதியில் கோட்டை போன்ற மதில்சுவர்கள் இருந்தன. காலப்போக்கில் இவை சிதிலமடைந்து விட்டன. போரில் இறக்கும் வீரர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் விளங்கிய இந்த பகுதியில் ஏராளமானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
போர் வீரர்கள் நினைவிடம்
போர் வீரர்கள் நினைவாக அடையாள கற்கள் வைக்கப்பட்டு நினைவு சின்னம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீரர்களின் சிறப்பை போற்றும் நடுகல் வைக்கும் பழக்கம் இந்த பகுதியில் இருந்தே தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த பகுதியில் பழங்காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் இருமத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று போரில் இறந்த மூதாதையருக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.
இருமத்தூர் தென்பெண்ணையாற்று கரையின் தெற்கு பகுதியில் காவல் தெய்வமாக வணங்கப்படும் வேடியப்பன் சிலை உள்ளது. வெப்பாலை மரத்தின் கிளையை பிடித்தவாறு வேடியப்பன் சீடர்களுடன் இருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் அருகே மகாபாரத இதிகாசத்தில் வரும் போத்துராஜா சிலை அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முன்னோர் வழிபாடு
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம். தமிழகத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான காவிரியில் தண்ணீர் வற்றினால் கூட இருமத்தூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றுவது அரிது. ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் இருமத்தூர் முன்னோர் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகிறது.
முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவும், இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காகவும் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் திரண்டு வந்து புனித நீராடி முன்னோர்களை வழிபடுகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த கிராமத்தின் பெரியவர்களை நாம் சந்தித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மாதேஸ்வரன் கோவில்
இருமத்தூரில் தென்பெண்ணையாற்றின் கரையில் 1888-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், சினையாக உள்ள மாடுகள் பெண் கன்றுகளை பிரசவிக்க வேண்டியும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வேண்டுதல் நிறைவேறினால் கன்று குட்டிகளை நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. மேலும் இங்கு கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலுக்கு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இந்த பகுதி பிரசித்தி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது சென்னை, பெங்களூரு மற்றும் சேலத்துக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் மேட்டுப்பகுதியாகும். இயற்கையாகவே விமானங்கள் இறங்கி, ஏற வசதியாக உள்ள பகுதி என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் விமான தளம் அமைக்க இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.
அம்மன் சிலையை எட்டி உதைத்த ஆங்கிலேயன்
தற்போது கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகே கிழக்குப்பகுதியில் விமானங்கள் இறங்கி ஏறுவதற்கான ஓடு தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை மேற்பார்வையிடுவதற்காக இந்த பகுதியில் வந்து தங்கிய ஒரு ஆங்கிலேய அதிகாரி, அம்மனை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபடுவதை அறிந்து ஆச்சரியமடைந்தான். அம்மனின் கற்சிலையில் இறை சக்தி இருக்குமா? என்ற கேள்வி அவனுடைய மனதில் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அம்மனாக வழிபட்ட கற்சிலை உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவன், அந்த சிலையை தனது காலால் எட்டி உதைத்தான். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. விமானதளம் அமைக்கும் பணியை மேற்பார்வை செய்ய வந்த அவன் அம்மன் கோபத்துக்கு ஆளாகி உயிரிழந்தான். இறை நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட ஆங்கிலேய அதிகாரிக்கு அம்மன் தண்டனை கொடுத்து பழி தீர்த்ததாகவே மக்கள் கருதினார்கள். இந்த சம்பவம் விமான தளம் அமைக்க இருமத்தூர் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்களை அதிர வைத்தது. அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. இதனால் விமானதளம் அமைக்கும் பணியை தொடக்க கட்டத்திலேயே நிறுத்திய ஆங்கிலேயர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் இங்கு விமான தளம் அமைக்கும் முடிவையே கைவிட்டு விட்டனர்.

பக்தர்களுக்கு குறி சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முள்ளால் ஆன மேடை
பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.
முள்ளால் ஆன மேடை
இந்த கோவிலின் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கரடுமுரடான காரா முள்ளால் ஆன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள் மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் வழக்கம் கடந்த 2 தலைமுறைகளாக நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் பூர்வீகமாக பூஜை நடத்திய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள முள் மேடை மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். பின்னர் அங்கு குறி கேட்க வந்து அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் யார், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள்? என்பதை கூறி அவர்களை அழைத்து பிரச்சினை தீர்வதற்கான வழிபாட்டு முறை குறித்து கூறுவது வழக்கம்.
இருமத்தூரில் திப்பம்பட்டி கூட்டுரோடு அருகே உள்ள கோட்டை என்னும் பகுதி சங்க காலத்திற்கு முன்பே மக்கள் அதிக அளவில் வசித்த பகுதியாகும். பழங்காலத்தில் போர் வீரர்கள் இந்த பகுதியில் தங்கி போர் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு இந்த பகுதியில் கோட்டை போன்ற மதில்சுவர்கள் இருந்தன. காலப்போக்கில் இவை சிதிலமடைந்து விட்டன. போரில் இறக்கும் வீரர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் விளங்கிய இந்த பகுதியில் ஏராளமானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
போர் வீரர்கள் நினைவிடம்
போர் வீரர்கள் நினைவாக அடையாள கற்கள் வைக்கப்பட்டு நினைவு சின்னம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீரர்களின் சிறப்பை போற்றும் நடுகல் வைக்கும் பழக்கம் இந்த பகுதியில் இருந்தே தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த பகுதியில் பழங்காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் இருமத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று போரில் இறந்த மூதாதையருக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.
இருமத்தூர் தென்பெண்ணையாற்று கரையின் தெற்கு பகுதியில் காவல் தெய்வமாக வணங்கப்படும் வேடியப்பன் சிலை உள்ளது. வெப்பாலை மரத்தின் கிளையை பிடித்தவாறு வேடியப்பன் சீடர்களுடன் இருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் அருகே மகாபாரத இதிகாசத்தில் வரும் போத்துராஜா சிலை அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






