என் மலர்
அழகுக் குறிப்புகள்
ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகளை பார்க்கலாம்.
ஷாப்பிங் என்றால் உடை, அலங்கார நகைகள், காலணி ஆகியவற்றுடன் கைப்பைகளும் இப்போது இணைந்து விட்டன. அணியும் உடைக்கு ஏற்ப ஹேண்ட்பேக் வாங்குவது தான் இப்போது பேஷன். அதனாலேயே இதில் தினமும் புதுப்புது டிரெண்டிங் வரத்தொடங்கி விட்டது.
இவற்றின் ரகங்களை போலவே விலையும் பலவிதம்
ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகள்
1. இப்போது கைப்பைகளுடன் பர்ஸ், மினி ஹேண்ட்பேக் என ஐந்து இணைப்புகள் இணைந்து வருகின்றன. லெதரில் கிடைக்கும் இந்த ரகபைகள் தான் இப்போது பேஷன் இதில் பணம், மொபைல் உள்ளிட்டவற்றை தனித்தனியாக வைத்துக்கொள்ளும் அளவிற்கு இடவசதி உண்டு. விலைரூ 800 முதல் தொடங்குகிறது.
2. சூட்கேஸ் வடிவிலான கைப்பைகள் இது கையில் எடுத்து கொள்ளும் வகையில் இலகுவாக இருக்கும் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கைப்பைகள் போல் தோற்றமளித்தாலும், இதன் விலை ரூ900 முதல் துவங்குகிறது. பார்ட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எடுத்து சென்றால் ரிச் லுக் கிடைக்கும். இதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்க கைப்பிடி வைரத்தில் பட்டன் என பதித்து கொள்ளலாம்.
3. அக்காலத்தில் பாட்டிகள் பயன்படுத்தி வந்த சுருக்குப்பை வடிவத்திலான கைப்பைகள் இப்போதைய இளசுகள் மனதை பெரிதும் ஈர்த்துள்ளது. லெதர் மட்டுமின்றி சணல், துணி வகைகளிலும் இது போன்று கைப்பைகள் கிடைக்கின்றன. சிறிதளவு பணம், மொபைல் போன் உள்ளிட்ட ஒரிரு பொருட்கள் வைத்துகொள்ள ஏற்றதாக இருக்கும். இவற்றின் விலை ரகத்தை பொறுத்து ரூ 300 முதல் ரூ 2000 வரையாகும்.
4. இந்த ஆண்டின் டிரெண்டிங்காக இருப்பது ஆடைகளுக்கு மேட்சிங்கான கைப்பைகள் தான். இப்போது, ஆடை, அணிகலன், மாஸ்க், கைப்பை காலணி என அனைத்தும் ஒரே மாதிரி அணிவதையே மாடர்ன் இளசுகள் விரும்புகின்றனர். இதனாலேயே இந்த ரக கைப்பைகள் பெரிதும் அவர்களை கவர்ந்துள்ளது. ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் இந்த ரக கைப்பைகள் ஆர்டரின் பேரில் தயாரித்து தரப்படுகிறது. ரூ1600 முதல் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
5, முத்து, குந்தன் கற்கள் கொண்டு இவை தயாரிக்கப்படுவதால் விலை சற்று அதிகமாகவே உள்ளது. பிரபலங்கள் அதிகமாக இந்த ரக விலையுயர்ந்த பர்ஸ்களை பயன்படுத்துகின்றனர். அதில் பதிக்கும் கற்கள் முத்துகளை பொறுத்து ரூ 3000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.
இதுபோல பல ரகங்கள், வடிவமைப்புகளில் கிடைக்கும் கைப்பைகளை வாங்குபவர்கள் அவற்றை சரியான வகையில் ஆர்கனைஸ் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை அவற்றில் போட்டு நிரப்பாமல் இருந்தால் ஹேண்ட்பேக் அழகு கூடும்.
இவற்றின் ரகங்களை போலவே விலையும் பலவிதம்
ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகள்
1. இப்போது கைப்பைகளுடன் பர்ஸ், மினி ஹேண்ட்பேக் என ஐந்து இணைப்புகள் இணைந்து வருகின்றன. லெதரில் கிடைக்கும் இந்த ரகபைகள் தான் இப்போது பேஷன் இதில் பணம், மொபைல் உள்ளிட்டவற்றை தனித்தனியாக வைத்துக்கொள்ளும் அளவிற்கு இடவசதி உண்டு. விலைரூ 800 முதல் தொடங்குகிறது.
2. சூட்கேஸ் வடிவிலான கைப்பைகள் இது கையில் எடுத்து கொள்ளும் வகையில் இலகுவாக இருக்கும் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கைப்பைகள் போல் தோற்றமளித்தாலும், இதன் விலை ரூ900 முதல் துவங்குகிறது. பார்ட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எடுத்து சென்றால் ரிச் லுக் கிடைக்கும். இதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்க கைப்பிடி வைரத்தில் பட்டன் என பதித்து கொள்ளலாம்.
3. அக்காலத்தில் பாட்டிகள் பயன்படுத்தி வந்த சுருக்குப்பை வடிவத்திலான கைப்பைகள் இப்போதைய இளசுகள் மனதை பெரிதும் ஈர்த்துள்ளது. லெதர் மட்டுமின்றி சணல், துணி வகைகளிலும் இது போன்று கைப்பைகள் கிடைக்கின்றன. சிறிதளவு பணம், மொபைல் போன் உள்ளிட்ட ஒரிரு பொருட்கள் வைத்துகொள்ள ஏற்றதாக இருக்கும். இவற்றின் விலை ரகத்தை பொறுத்து ரூ 300 முதல் ரூ 2000 வரையாகும்.
4. இந்த ஆண்டின் டிரெண்டிங்காக இருப்பது ஆடைகளுக்கு மேட்சிங்கான கைப்பைகள் தான். இப்போது, ஆடை, அணிகலன், மாஸ்க், கைப்பை காலணி என அனைத்தும் ஒரே மாதிரி அணிவதையே மாடர்ன் இளசுகள் விரும்புகின்றனர். இதனாலேயே இந்த ரக கைப்பைகள் பெரிதும் அவர்களை கவர்ந்துள்ளது. ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் இந்த ரக கைப்பைகள் ஆர்டரின் பேரில் தயாரித்து தரப்படுகிறது. ரூ1600 முதல் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
5, முத்து, குந்தன் கற்கள் கொண்டு இவை தயாரிக்கப்படுவதால் விலை சற்று அதிகமாகவே உள்ளது. பிரபலங்கள் அதிகமாக இந்த ரக விலையுயர்ந்த பர்ஸ்களை பயன்படுத்துகின்றனர். அதில் பதிக்கும் கற்கள் முத்துகளை பொறுத்து ரூ 3000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.
இதுபோல பல ரகங்கள், வடிவமைப்புகளில் கிடைக்கும் கைப்பைகளை வாங்குபவர்கள் அவற்றை சரியான வகையில் ஆர்கனைஸ் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை அவற்றில் போட்டு நிரப்பாமல் இருந்தால் ஹேண்ட்பேக் அழகு கூடும்.
சிகரெட் புகைப்பது உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.
சிகரெட் புகைப்பது நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.
கண் சோர்வு: இரவில் தூங்கி எழுந்த பிறகும் உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு சில சமயம் ஏற்படும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய சோர்வு நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகை பழக்கத்திற்கு அடிமையாவது தூக்கத்தை பாதிக்கும். அப்படி தூக்கமின்மையால் அவதிப்பட்டால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும்.
சரும சுருக்கம்: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் புகை பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் எட்டிப்பார்க்கத்தொடங்கிவிடும். புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு வயது அதிகமான தோற்றம் உருவாகிவிடும். அத்துடன் சரும திசுக்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் ரத்த வினியோகத்தை புகைப்பழக்கம் தடை செய்துவிடும். ரத்த ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் சருமம் பொலிவை இழந்துவிடுகிறது.
முடி பாதிப்பு: புகைப்பழக்கம் முடியையும் பாதிக்கும். புகையிலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் மயிர்க்கால்களில் இருக்கும் டி.என்.ஏ.வை சேதப்படுத்திவிடும். புகைப்பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் முடி மெலிந்து வலுவிழந்து காணப்படும். விரைவில் நரை முடி பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். புகைப்பிடிப்பவர்களின் முடி அதிகமாக உதிரும். அதனால் அவர்களுக்கு விரைவில் வழுக்கையாகிவிடும். புகைபிடிப்பவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அது தாமதமாகவே குணமாகும். நிகோட்டினால் அவர்களது ரத்த நாளங்கள் சுருங்கிப்போவதுதான் அதற்கான காரணமாகும்.
நிறமாற்றம்: புகைபிடிப்பவர்களின் சரும நிறத்தில் மாறுதல் உண்டாகும். புகையில் இருக்கும் கார்பன்மோனாக்ஸைடு சருமத்தில் உள்ள ஆக்சிஜனை இடம் பெயர வைத்துவிடும். அதிலிருக்கும் நிகோடின் ரத்த ஓட்டத்தை குறைக்கும். அதனால் சருமம் உலர்ந்து, மென்மையை இழந்து நிற மாற்றத்திற்கு உள்ளாகும். புகைப்பழக்கம் வைட்டமின் சி உள்பட பல ஊட்டச்சத்துக்கள் இழப்புக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த சத்துகள்தான் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்க உதவுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை: புகைப்பிடிப்பவரின் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் அதனை சரிப்படுத்த முடியாது. அவர்களுக்கு முக அறுவைசிகிச்சை மேற்கொள்வது கூட கடினமானது.
சரும புற்றுநோய் : நுரையீரல், தொண்டை, வாய் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைபிடிப்பது முக்கிய காரணம். சிகரெட்டுகள் சரும புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகரெட்டில் காணப்படும் நிகோடின் சரும இழைகள் மற்றும் இணைப்பு திசுக்களை சேதப்படுத்தும். அதன் வலிமையையும் இழக்கச்செய்யும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பவர்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும்.
பசியின்மை: சிகரெட் புகைப்பது பசியை கட்டுப்படுத்தும். மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும். அப்படி உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்வது நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உண்டாக்கும்.
விரல் நிறம்: புகைப்பிடிப்பவர்களின் பற்கள் மட்டுமின்றி, கைவிரல்களிலும் நிறமாற்றம் தென்படும். அதாவது விரல் நகங்களிலும் கறை படிவது, நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் உருவாகும்.
கண் சோர்வு: இரவில் தூங்கி எழுந்த பிறகும் உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு சில சமயம் ஏற்படும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய சோர்வு நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகை பழக்கத்திற்கு அடிமையாவது தூக்கத்தை பாதிக்கும். அப்படி தூக்கமின்மையால் அவதிப்பட்டால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும்.
சரும சுருக்கம்: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் புகை பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் எட்டிப்பார்க்கத்தொடங்கிவிடும். புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு வயது அதிகமான தோற்றம் உருவாகிவிடும். அத்துடன் சரும திசுக்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் ரத்த வினியோகத்தை புகைப்பழக்கம் தடை செய்துவிடும். ரத்த ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் சருமம் பொலிவை இழந்துவிடுகிறது.
முடி பாதிப்பு: புகைப்பழக்கம் முடியையும் பாதிக்கும். புகையிலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் மயிர்க்கால்களில் இருக்கும் டி.என்.ஏ.வை சேதப்படுத்திவிடும். புகைப்பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் முடி மெலிந்து வலுவிழந்து காணப்படும். விரைவில் நரை முடி பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். புகைப்பிடிப்பவர்களின் முடி அதிகமாக உதிரும். அதனால் அவர்களுக்கு விரைவில் வழுக்கையாகிவிடும். புகைபிடிப்பவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அது தாமதமாகவே குணமாகும். நிகோட்டினால் அவர்களது ரத்த நாளங்கள் சுருங்கிப்போவதுதான் அதற்கான காரணமாகும்.
நிறமாற்றம்: புகைபிடிப்பவர்களின் சரும நிறத்தில் மாறுதல் உண்டாகும். புகையில் இருக்கும் கார்பன்மோனாக்ஸைடு சருமத்தில் உள்ள ஆக்சிஜனை இடம் பெயர வைத்துவிடும். அதிலிருக்கும் நிகோடின் ரத்த ஓட்டத்தை குறைக்கும். அதனால் சருமம் உலர்ந்து, மென்மையை இழந்து நிற மாற்றத்திற்கு உள்ளாகும். புகைப்பழக்கம் வைட்டமின் சி உள்பட பல ஊட்டச்சத்துக்கள் இழப்புக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த சத்துகள்தான் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்க உதவுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை: புகைப்பிடிப்பவரின் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் அதனை சரிப்படுத்த முடியாது. அவர்களுக்கு முக அறுவைசிகிச்சை மேற்கொள்வது கூட கடினமானது.
சரும புற்றுநோய் : நுரையீரல், தொண்டை, வாய் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைபிடிப்பது முக்கிய காரணம். சிகரெட்டுகள் சரும புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகரெட்டில் காணப்படும் நிகோடின் சரும இழைகள் மற்றும் இணைப்பு திசுக்களை சேதப்படுத்தும். அதன் வலிமையையும் இழக்கச்செய்யும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பவர்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும்.
பசியின்மை: சிகரெட் புகைப்பது பசியை கட்டுப்படுத்தும். மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும். அப்படி உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்வது நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உண்டாக்கும்.
விரல் நிறம்: புகைப்பிடிப்பவர்களின் பற்கள் மட்டுமின்றி, கைவிரல்களிலும் நிறமாற்றம் தென்படும். அதாவது விரல் நகங்களிலும் கறை படிவது, நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் உருவாகும்.
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகமானால் அது நோய்த்தொற்றாகிவிடும். சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
கற்றாழை ஜெல்: இது குளிர்ச்சி தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி பூஞ்சை எதிர்ப்பு பண்பு கொண்டது. உதடு உலர்ந்து வெடிப்புடன் வலியும் ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடியது. கற்றாழை ஜெல்லை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் குளிரவைக்க வேண்டும். பின்பு ஆன்டி பாக்டீரியல் கிளீன்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்திவிட்டு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
தயிர்: உதடு வெடிப்புக்கு மற்றொரு ஆன்டி பாக்டீரியல் தீர்வாக தயிர் அமைந்திருக்கிறது. இது நல்ல பாக்டீரியாக்களை கொண்டது. தயிர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுபோல் வெடிப்பு உள்ள சருமத்தில் தயிரை தடவி வரலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா எரிச்சலை குறைக்கும். சருமத்திற்கும் இதமளிக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தயிரை தடவி விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

தேங்காய் எண்ணெய்: இது அனைத்து விதமான சரும பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மையும் கொண்டது. வறண்ட, வறட்சியான சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் தரும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு பாதாம் எண்ணெய் கலந்து உதடு, வாய் மூலையில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு, மூன்று முறை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.
விளக்கெண்ணெய்: இது சரும வறட்சியை சரிசெய்யக்கூடியது. வெடிப்பு, வலி, நோய்த்தொற்றை தடுக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளது. உதடு, வாய் மூலைகளில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெய் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய்யுடன் இரண்டு துளி டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதனை காட்டன் பஞ்சுவில் முக்கி வெடிப்புள்ள பகுதியில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் விரைவில் வெடிப்பு குணமாகிவிடும். சிலருடைய சருமத்திற்கு விளக்கெண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அப்படி ஒவ்வாமை பிரச்சிைனயை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.
கற்றாழை ஜெல்: இது குளிர்ச்சி தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி பூஞ்சை எதிர்ப்பு பண்பு கொண்டது. உதடு உலர்ந்து வெடிப்புடன் வலியும் ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடியது. கற்றாழை ஜெல்லை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் குளிரவைக்க வேண்டும். பின்பு ஆன்டி பாக்டீரியல் கிளீன்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்திவிட்டு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
தயிர்: உதடு வெடிப்புக்கு மற்றொரு ஆன்டி பாக்டீரியல் தீர்வாக தயிர் அமைந்திருக்கிறது. இது நல்ல பாக்டீரியாக்களை கொண்டது. தயிர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுபோல் வெடிப்பு உள்ள சருமத்தில் தயிரை தடவி வரலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா எரிச்சலை குறைக்கும். சருமத்திற்கும் இதமளிக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தயிரை தடவி விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

தேங்காய் எண்ணெய்: இது அனைத்து விதமான சரும பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மையும் கொண்டது. வறண்ட, வறட்சியான சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் தரும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு பாதாம் எண்ணெய் கலந்து உதடு, வாய் மூலையில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு, மூன்று முறை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.
விளக்கெண்ணெய்: இது சரும வறட்சியை சரிசெய்யக்கூடியது. வெடிப்பு, வலி, நோய்த்தொற்றை தடுக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளது. உதடு, வாய் மூலைகளில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெய் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய்யுடன் இரண்டு துளி டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதனை காட்டன் பஞ்சுவில் முக்கி வெடிப்புள்ள பகுதியில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் விரைவில் வெடிப்பு குணமாகிவிடும். சிலருடைய சருமத்திற்கு விளக்கெண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அப்படி ஒவ்வாமை பிரச்சிைனயை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.
முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!
தலைமுடி, முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் உடலின் வேறு எந்த பகுதிக்கும் கொடுப்பது இல்லை. அதிகம் பயன்படுத்தும் கைகளுக்கு கூட நாம் முக்கியத்துவம் தருவது இல்லை. உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பாதிப்புகள் ஒரு கட்டத்தில் வெளியே சுதந்திரமாக நடமாடும் இயல்பையே முடக்கி வீட்டுக்குள் நம்மை சிறை படுத்திவிடும்.
பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். விரல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். எனவே, இந்த பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பாதங்கள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். வியர்வை, ஈரப்பதம் இருந்தால் காலில் அரிப்புகள் ஏற்படும். இது கால், பாத சருமத்தை பாதிப்படையச் செய்யும். குளித்து முடித்ததும் சரியாக கால்களை துடைக்காமல் சாக்ஸ், ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
முகம் மற்றும் கைகளுக்கு எந்த அளவுக்கு மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் தேவையோ, அதே போல் பாதத்துக்கும் அது தேவை. க்ரீம் தடவுவது பாத சருமம் வறண்டு விடாமல் இருக்க உதவும்.
இறந்த செல்களால் எந்த பயனும் இல்லை. எனவே, மாதத்துக்கு ஒரு முறையாவது கால்களை நன்கு அதிகமாக அழுத்தம் தராமல் மென்மையாக தேய்த்து சுத்தம் செய்து இறந்த செல்களை அகற்ற வேண்டும். மாலையில் இதைச் செய்துவிட்டு மாஸ்ச்சைரைசிங் க்ரீம் தடவி இரவு முழுக்க டீஹைட்ரேஷன் கிடைக்க செய்ய வேண்டும்.
முடிந்த வரை சாக்ஸ் அணிவது நல்லது. இது பாதங்களை பாதுகாப்பதுடன், அழுக்கு உள்ளிட்டவை பாதங்களில் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. உயரமான ஹீல்ஸ் தவிர்த்திடுங்கள். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!
பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பாதிப்புகள் ஒரு கட்டத்தில் வெளியே சுதந்திரமாக நடமாடும் இயல்பையே முடக்கி வீட்டுக்குள் நம்மை சிறை படுத்திவிடும்.
பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். விரல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். எனவே, இந்த பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பாதங்கள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். வியர்வை, ஈரப்பதம் இருந்தால் காலில் அரிப்புகள் ஏற்படும். இது கால், பாத சருமத்தை பாதிப்படையச் செய்யும். குளித்து முடித்ததும் சரியாக கால்களை துடைக்காமல் சாக்ஸ், ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
முகம் மற்றும் கைகளுக்கு எந்த அளவுக்கு மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் தேவையோ, அதே போல் பாதத்துக்கும் அது தேவை. க்ரீம் தடவுவது பாத சருமம் வறண்டு விடாமல் இருக்க உதவும்.
இறந்த செல்களால் எந்த பயனும் இல்லை. எனவே, மாதத்துக்கு ஒரு முறையாவது கால்களை நன்கு அதிகமாக அழுத்தம் தராமல் மென்மையாக தேய்த்து சுத்தம் செய்து இறந்த செல்களை அகற்ற வேண்டும். மாலையில் இதைச் செய்துவிட்டு மாஸ்ச்சைரைசிங் க்ரீம் தடவி இரவு முழுக்க டீஹைட்ரேஷன் கிடைக்க செய்ய வேண்டும்.
முடிந்த வரை சாக்ஸ் அணிவது நல்லது. இது பாதங்களை பாதுகாப்பதுடன், அழுக்கு உள்ளிட்டவை பாதங்களில் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. உயரமான ஹீல்ஸ் தவிர்த்திடுங்கள். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!
முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள்.
லர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும்
கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.
ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.
உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள்.
சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.
சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.
சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!
கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.
ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.
உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள்.
சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.
சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.
சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!
முடியின் ஆரோக்கியத்தை கொண்டே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
பெண்கள் முடிஉதிர்வு பிரச்சினையால் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் முகத்தில் வரும் கருமை, கரும்புள்ளிகள் மறையும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. தூக்கமின்மையால் ஏற்படும் கண் சோர்வை நீக்க, ஆரஞ்சு சாற்றினை குளிர்பதப்பெட்டியில் உறைய வைத்து ஐஸ் கட்டியாக்கி அதை கண்களில் ஒத்தடம் கொடுத்தால் கண்கள் புத்துணர்வோடு பளிச்சென்று ஆகிவிடும்.
ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பொடியுடன் முல்தானிமெட்டி, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ், பன்னீர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
ஒருசிலருக்கு கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் திட்டுதிட்டாக கருப்பாக இருக்கும். வேப்பங்கொழுந்து, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை, அரைத்து கருமை உள்ள இடங்களில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை விரைவில் மறையும்.
சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் இருக்கும். ஆரஞ்சு தோல் பொடி, கசகசா, சந்தனப்பொடி மூன்றும் சேர்த்து பன்னீரில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர வேண்டும். ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பொடியுடன் முல்தானிமெட்டி, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ், பன்னீர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
ஒருசிலருக்கு கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் திட்டுதிட்டாக கருப்பாக இருக்கும். வேப்பங்கொழுந்து, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை, அரைத்து கருமை உள்ள இடங்களில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை விரைவில் மறையும்.
சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் இருக்கும். ஆரஞ்சு தோல் பொடி, கசகசா, சந்தனப்பொடி மூன்றும் சேர்த்து பன்னீரில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர வேண்டும். ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…
புரோட்டீன் ரிச் ஹேர் பேக்
தேவையானவை
வாழைப்பழம் - 1 மீடியம் அளவு
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.
பலன்கள்
முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.
புரோட்டீன் ரிச் ஹேர் பேக்
தேவையானவை
வாழைப்பழம் - 1 மீடியம் அளவு
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.
பலன்கள்
முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.
இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக...
இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. அடர்த்தி நிறைந்த தேனில் ஆன்டிஆன்ஸிடன்ட் இருக்கிறது. இளமையை மீட்டுத்தரும் தேன், முகத்தில் முகப்பரு, பருக்களால் பள்ளம், சிறுசிறு சுருக்கங்கள், உஷ்ணகட்டிகள், தேமல் போன்றவற்றை சரிசெய்யும். தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக
கேரட்டை நன்றாக அரைத்து ஒருஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது வறண்ட சருமத்தை மிருதுவாக்கும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் திராட்சை அரைத்த விழுது அவகோடா அரைத்த விழுது தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடலாம். நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.
தேனுடன் சம அளவு காபி பொடியையும் கலந்து நமது உடலில் வெயில் பட்ட இடங்களில் தடவ வேண்டும். உலர்ந்தவுடன் மிதமான நீரில் கழுவவும். இது சருமத்துக்கு பளபளப்பையும் புத்துணர்வையும் தரும்.
முகத்தில் கரும்புள்ளிகள் பருக்களால் வந்த பள்ளங்கள் தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேனை தினசரி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான அளவு தேனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை கண்களுக்கு கீழ் கருவளையம் வரக்கூடிய பகுதி, கன்னம் தாடை, மூக்கு நுனி, உதடு என முகத்தில் எல்லா இடங்களிலும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.அரை மணி நேரம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவவும். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காக்கும். பருக்கள் வராமல் தழும்புகளை போக்கும்.
தேனுடன் சம அளவு கெட்டித்தயிரை கலந்து வெயில்படுவதால் சருமம் கருத்திருக்கும் இடங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவலாம். தினமும் இதை செய்து வந்தால் ஒரே மாதத்தில் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மறைந்து பழைய பொலிவு கிடைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை வறட்சியிருந்து நீக்க உதவும்.
கேரட்டை நன்றாக அரைத்து ஒருஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது வறண்ட சருமத்தை மிருதுவாக்கும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் திராட்சை அரைத்த விழுது அவகோடா அரைத்த விழுது தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடலாம். நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.
தேனுடன் சம அளவு காபி பொடியையும் கலந்து நமது உடலில் வெயில் பட்ட இடங்களில் தடவ வேண்டும். உலர்ந்தவுடன் மிதமான நீரில் கழுவவும். இது சருமத்துக்கு பளபளப்பையும் புத்துணர்வையும் தரும்.
முகத்தில் கரும்புள்ளிகள் பருக்களால் வந்த பள்ளங்கள் தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேனை தினசரி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான அளவு தேனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை கண்களுக்கு கீழ் கருவளையம் வரக்கூடிய பகுதி, கன்னம் தாடை, மூக்கு நுனி, உதடு என முகத்தில் எல்லா இடங்களிலும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.அரை மணி நேரம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவவும். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காக்கும். பருக்கள் வராமல் தழும்புகளை போக்கும்.
தேனுடன் சம அளவு கெட்டித்தயிரை கலந்து வெயில்படுவதால் சருமம் கருத்திருக்கும் இடங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவலாம். தினமும் இதை செய்து வந்தால் ஒரே மாதத்தில் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மறைந்து பழைய பொலிவு கிடைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை வறட்சியிருந்து நீக்க உதவும்.
பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று.
பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று. எனிலும் சில வழிகள் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம்.
தக்காளியில் உள்ள லைகோபீன் ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. இது சருமத்தை ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சி தரும். தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவலாம். அல்லது துண்டு துண்டாக நறுக்கி அப்படியே முகத்தில் ஒட்டிவைத்து கொள்ளலாம். ஐந்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்,
2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 எலுமிச்சை பழங்களில் சாறு கலந்து சருமத்தின் மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றும். மேலும் சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் சருமத்தில் உள்ள செல்களில் ஊடுருவி, புத்துணர்ச்சியை உண்டாக்கும். சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
தினமும் இரவு கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சருமத்தின் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். இது சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்துவதுடன் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.
பப்பாளி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து சருமத்தில் தடவவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் உள்ள நொதிகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி செல்களுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
கடலை மாவு மிகவும் நடுநிலையான மூலப்பொருள். சிறந்த சுத்தப்படுத்தி வறட்சி, முகப்பரு, வெயிலால் ஏற்படும் கருமை, இறந்த செல்கள், சுருக்கம், கறைகள், எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றை குறைக்க கடலை மாவு உதவும். கடலை மாவை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கடலை மாவை தண்ணீரில் குழைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தாலம்.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் தேய்த்து கொள்வது நல்லது. இது சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. இது சருமத்தை ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சி தரும். தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவலாம். அல்லது துண்டு துண்டாக நறுக்கி அப்படியே முகத்தில் ஒட்டிவைத்து கொள்ளலாம். ஐந்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்,
2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 எலுமிச்சை பழங்களில் சாறு கலந்து சருமத்தின் மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றும். மேலும் சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் சருமத்தில் உள்ள செல்களில் ஊடுருவி, புத்துணர்ச்சியை உண்டாக்கும். சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
தினமும் இரவு கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சருமத்தின் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். இது சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்துவதுடன் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.
பப்பாளி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து சருமத்தில் தடவவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் உள்ள நொதிகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி செல்களுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
கடலை மாவு மிகவும் நடுநிலையான மூலப்பொருள். சிறந்த சுத்தப்படுத்தி வறட்சி, முகப்பரு, வெயிலால் ஏற்படும் கருமை, இறந்த செல்கள், சுருக்கம், கறைகள், எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றை குறைக்க கடலை மாவு உதவும். கடலை மாவை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கடலை மாவை தண்ணீரில் குழைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தாலம்.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் தேய்த்து கொள்வது நல்லது. இது சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
சரியான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.
கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.
ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?
கோடை காலத்தில் அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண் கண்ணாடி அணிவது மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும்.
வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.
கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேண்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேண்ட்டை அணியலாம்.
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.
இப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.
கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?
கோடை காலத்தில் அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண் கண்ணாடி அணிவது மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும்.
வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.
கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேண்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேண்ட்டை அணியலாம்.
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.
இப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.
கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.






