என் மலர்
அழகுக் குறிப்புகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் பட்டுப்புடவையின் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் அறிந்த ஒன்று. எனவே பட்டுப்புடவைகளை கெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்
* விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
* விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்ஸ்” தைத்து அணியவும். ஃபால்ஸைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
* அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
* விலை உயர்ந்த ஆடையில் ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
* விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
* ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கருப்பதற்கு காரணமாக அமைகிறது. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
* அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
* விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்
* விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
* விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்ஸ்” தைத்து அணியவும். ஃபால்ஸைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
* அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
* விலை உயர்ந்த ஆடையில் ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
* விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
* ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கருப்பதற்கு காரணமாக அமைகிறது. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
* அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
* விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த ஃபேஸ்பேக் எப்படி வாழைப்பழத்தை பயன்படுத்தி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் அனைத்தும் சரும அழகையே பாதிக்கின்றன. இவை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.
ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.
பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.
சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.
சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.
பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.
சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.
சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
இரவு தூங்கும் முன் செய்யும் சில விஷயங்கள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். இரவில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு சருமத்திற்கு கூடுதல் பலனைத் தரும்.
முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பொலிவான அழகைப் பெறலாம். குறிப்பாக இரவு தூங்கும் முன் செய்யும் சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். ஏனெனில் இரவில்தான் உங்கள் சருமத் துகள்கள் விரிந்து சுவாசம் பெறும். அந்த சமயத்தில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு கூடுதல் பலன் தரும்.
முகம் கழுவுதல் : முதலில் உங்கள் சருமத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுதல் அவசியம். இதனால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்கு, இறந்த செல்கள் போன்றவை நீங்கி சருமத்தை தெளிவாக்கும்.
சீரம் : சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல் மிக மிக அவசியம். இதனால் வறண்ட மற்றும் வெடிப்பான சருமத்தை தவிர்க்கலாம். இதற்கு தேன், தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைஸர் சீரம் போன்றவையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
நைட் கிரீம் : சீரத்தை சருமம் உள்ளிழுத்தபின் நைட் கிரீம் பயன்படுத்தலாம். காலையில் எழுந்து பார்க்கும்போது பொலிவான சருமத்தை தரும். டல்லாக தோற்றமளிக்கும் சருமத்தை பளிச்சிட வைக்கும் சக்தி நைட் கிரீம்கள் செய்யும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்ய நேரமில்லை என்றாலும் முகத்தை கழுவுவதை மட்டும் கட்டாயம் கடைபிடியுங்கள். அதுவே சருமத்திற்கு போதுமானது.
முகம் கழுவுதல் : முதலில் உங்கள் சருமத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுதல் அவசியம். இதனால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்கு, இறந்த செல்கள் போன்றவை நீங்கி சருமத்தை தெளிவாக்கும்.
சீரம் : சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல் மிக மிக அவசியம். இதனால் வறண்ட மற்றும் வெடிப்பான சருமத்தை தவிர்க்கலாம். இதற்கு தேன், தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைஸர் சீரம் போன்றவையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
நைட் கிரீம் : சீரத்தை சருமம் உள்ளிழுத்தபின் நைட் கிரீம் பயன்படுத்தலாம். காலையில் எழுந்து பார்க்கும்போது பொலிவான சருமத்தை தரும். டல்லாக தோற்றமளிக்கும் சருமத்தை பளிச்சிட வைக்கும் சக்தி நைட் கிரீம்கள் செய்யும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்ய நேரமில்லை என்றாலும் முகத்தை கழுவுவதை மட்டும் கட்டாயம் கடைபிடியுங்கள். அதுவே சருமத்திற்கு போதுமானது.
நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்
இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்
கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும்.
முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.
அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!
வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது.
மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.
ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.
உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.
லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்!
மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.
மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.
கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.
பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.
கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும்.
முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.
அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!
வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது.
மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.
ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.
உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.
லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்!
மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.
மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.
கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.
பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.
முகத்தில் கோடுகள், பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.
அப்பழுக்கில்லாத, இயற்கையாக தோன்றக்கூடிய மேக்கப் போடுவது மேக்கப் கலையில் மிகவும் முக்கியமானதாகும். கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.
பவுண்டேஷனை பூச கைவிரல்களை பயன்படுத்துவது, வேகமான வழியாக தோன்றலாம், ஆனால் இது சருமத்தின் கோடுகளை உண்டாக்கும். இத்தகைய பயன்பாடு உங்கள் அடிப்படை மேக்கப் சீரில்லாமல் தோன்றச்செய்யும். இதற்கு மாறாக பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
முழு கவரேஜ் பவுண்டேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கழுத்துப்பகுதியிலும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பொதுவாக உங்கள் கழுத்து உங்கள் முகத்தை விட, சற்று நிறம் குறைவாக இருப்பதால், கழுத்துப்பகுதியில் பவுண்டேஷன் பயன்படுத்தாமல் இருந்தால், முகம் மற்றும் கழுத்து இடையே பளிச் என வேறுபாட்டை எடுத்துக்காட்டும்.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய உடன் அது உலர்வதற்கு போதிய நேரம் அளிக்க வேண்டும். இல்லை எனில், மேக்கப் சீரற்று தோன்றும். பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கு முன் மாய்ஸர்சைசர் முழுவதுமாக உலர சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், பவுடர் பவுண்டேஷன் சரியான தேர்வு போல தோன்றலாம். ஆனால், அவ்வாறு இல்லை என சொல்ல விரும்புகிறோம். பவுடர் பவுண்டேஷன் சருமத்தை உலர வைத்து, சாக் தன்மை அளித்து, சருமத்தில் படிந்து, புகைப்படங்களில் இயல்பில்லாமல் அமைகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமத்தால் கவலை உண்டானால், உங்கள் முகத்தில் இருந்து கூடுதல் பளபளப்பை அகற்ற மேட்டே பவுண்டேஷனை பயன்படுத்தவும். இறுதியில் மேக்கப்பை சீராக்க மறக்க வேண்டாம்.
பவுண்டேஷனுக்கு முன் கன்சீலர் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது தவறானது. பவுண்டேஷன் போதுமானதாக இல்லாத போது கூடுதல் கவரேஜ் அளிப்பது தான் கன்சீலரின் நோக்கம். எனவே, பவுண்டேஷனை முதலில் பயன்படுத்திவிட்டு பின்னர் குறைகளை சரி செய்ய கன்சீலரை பயன்படுத்துவதே சரியான வழியாக இருக்கும்.
பவுண்டேஷனை பூச கைவிரல்களை பயன்படுத்துவது, வேகமான வழியாக தோன்றலாம், ஆனால் இது சருமத்தின் கோடுகளை உண்டாக்கும். இத்தகைய பயன்பாடு உங்கள் அடிப்படை மேக்கப் சீரில்லாமல் தோன்றச்செய்யும். இதற்கு மாறாக பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
முழு கவரேஜ் பவுண்டேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கழுத்துப்பகுதியிலும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பொதுவாக உங்கள் கழுத்து உங்கள் முகத்தை விட, சற்று நிறம் குறைவாக இருப்பதால், கழுத்துப்பகுதியில் பவுண்டேஷன் பயன்படுத்தாமல் இருந்தால், முகம் மற்றும் கழுத்து இடையே பளிச் என வேறுபாட்டை எடுத்துக்காட்டும்.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய உடன் அது உலர்வதற்கு போதிய நேரம் அளிக்க வேண்டும். இல்லை எனில், மேக்கப் சீரற்று தோன்றும். பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கு முன் மாய்ஸர்சைசர் முழுவதுமாக உலர சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், பவுடர் பவுண்டேஷன் சரியான தேர்வு போல தோன்றலாம். ஆனால், அவ்வாறு இல்லை என சொல்ல விரும்புகிறோம். பவுடர் பவுண்டேஷன் சருமத்தை உலர வைத்து, சாக் தன்மை அளித்து, சருமத்தில் படிந்து, புகைப்படங்களில் இயல்பில்லாமல் அமைகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமத்தால் கவலை உண்டானால், உங்கள் முகத்தில் இருந்து கூடுதல் பளபளப்பை அகற்ற மேட்டே பவுண்டேஷனை பயன்படுத்தவும். இறுதியில் மேக்கப்பை சீராக்க மறக்க வேண்டாம்.
பவுண்டேஷனுக்கு முன் கன்சீலர் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது தவறானது. பவுண்டேஷன் போதுமானதாக இல்லாத போது கூடுதல் கவரேஜ் அளிப்பது தான் கன்சீலரின் நோக்கம். எனவே, பவுண்டேஷனை முதலில் பயன்படுத்திவிட்டு பின்னர் குறைகளை சரி செய்ய கன்சீலரை பயன்படுத்துவதே சரியான வழியாக இருக்கும்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, வீட்டில் கிடைக்கும் இந்த ஓய்வு நேரங்களை பெண்கள் சரும பராமரிப்புக்கு ஒதுக்கி, தங்களின் சரும அழகை இல்லத்தரசிகள் மெருகேற்றிக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:-
வீட்டு வேலை, அலுவலக பணி என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த பெண்கள், இப்போது சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, காலையில் அவசர அவசரமாக எழுந்து வீட்டுவேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இப்போது இல்லை. வீட்டில் கிடைக்கும் இந்த ஓய்வு நேரங்களை சரும பராமரிப்புக்கு ஒதுக்கி, தங்களின் சரும அழகை இல்லத்தரசிகள் மெருகேற்றிக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:-
முகத்தை சுத்தப்படுத்துங்கள்:- முதலில் முகத்தை நன்றாக கழுவி பளிச்சென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அகன்ற கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றிக்கொள்ளவேண்டும். பருத்தி பஞ்சை உருண்டையாக உருட்டி அதனை பாலில் முக்கி முகத்தை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் ஈரமான கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
முகத்தில் பூசுங்கள்:- அடுத்ததாக முகத்தில் பூசுவதற்கு எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கிரீம் பதத்துக்கு வந்ததும் கைவிரல்கள் அல்லது பிரஸ்சில் எடுத்து முகத்தில் அழுத்தமாக பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
மசாஜ் செய்யுங்கள்:- பின்னர் முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல் 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஆகிய மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் கொட்டி நன்றாக கிளறி கிரீம் தயார் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கிரீமை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மென்மையான டிஸ்யூ பேப்பர் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.
மற்றொரு மசாஜ்:- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடலை பருப்பு மாவு 2 டேபிள்ஸ்பூன், பால் 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டேபிள்ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தேனை தவிர்த்துவிடலாம். எல்லா பொருட்களையும் கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு தண்ணீரில் முகத்தை கழுவிவிடலாம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இந்த வழிமுறையை பின்பற்றி வந்தால் சருமம் பளபளப்புடன் ஜொலிக்க தொடங்கும்.
முகத்தை சுத்தப்படுத்துங்கள்:- முதலில் முகத்தை நன்றாக கழுவி பளிச்சென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அகன்ற கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றிக்கொள்ளவேண்டும். பருத்தி பஞ்சை உருண்டையாக உருட்டி அதனை பாலில் முக்கி முகத்தை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் ஈரமான கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
முகத்தில் பூசுங்கள்:- அடுத்ததாக முகத்தில் பூசுவதற்கு எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கிரீம் பதத்துக்கு வந்ததும் கைவிரல்கள் அல்லது பிரஸ்சில் எடுத்து முகத்தில் அழுத்தமாக பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
மசாஜ் செய்யுங்கள்:- பின்னர் முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல் 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஆகிய மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் கொட்டி நன்றாக கிளறி கிரீம் தயார் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கிரீமை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மென்மையான டிஸ்யூ பேப்பர் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.
மற்றொரு மசாஜ்:- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடலை பருப்பு மாவு 2 டேபிள்ஸ்பூன், பால் 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டேபிள்ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தேனை தவிர்த்துவிடலாம். எல்லா பொருட்களையும் கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு தண்ணீரில் முகத்தை கழுவிவிடலாம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இந்த வழிமுறையை பின்பற்றி வந்தால் சருமம் பளபளப்புடன் ஜொலிக்க தொடங்கும்.
மசாஜ் செய்வதன் மூலம் தங்களுடைய அழகை பாதுகாத்துக் கொள்ளவும், மனதை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
“இன்றைய சூழலில் பெரும்பாலான மக்கள் மசாஜ் செய்வதை மறந்து விட்டார்கள். ஆனால் மசாஜ் செய்வதன் மூலம் தங்களுடைய அகம் புறம் இரண்டையும் பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.பொதுவாக க்ரீம், ஜெல், ஆயில், பவுடர் போன்றவை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சருமத்தின் தன்மை பொருத்து எதை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். உடலுக்கு பவுடர் பயன்படுத்தலாம்.வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பயன்படுத்த வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் க்ரீம் பயன்படுத்த வேண்டும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 லிருந்து 20 நிமிடங்கள்வரை மசாஜ் செய்ய வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நாங்கள் மசாஜ் செய்ய சொல்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு முகம் இயற்கையாகவே சரும செல்கள் புத்துயிர் பெற்று மேம்படும். ஆகையால் 18 வயதுக்குட்பட்டவர்கள் மசாஜ் செய்வதை தவிர்த்துக்கொள்ளலாம்.
கரும்புள்ளிகள், பருக்கள் உள்ளவர்கள் சாதாரண மசாஜ் செய்ய வேண்டாம். கரும்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு ஏற்ற ஜெல் இருக்கிறது. அதை பயன்படுத்தி மசாஜ் செய்வது நல்ல பலனைத்தரும். பலர் இது தெரியாமல் கரும்புள்ளிகள் உள்ள சருமத்தில் ஆயில் அல்லது கிரீம் பயன்படுத்தி மசாஜ் செய்வதால் மேலும் அது சருமப் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.முகத்தை பொறுத்தவரை மசாஜ் செய்தபின்பு, ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று இருக்கும். வயது ஆனவர்கள் போல் இல்லாமல் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் இருமுறை மசாஜ் செய்து கொள்வது நல்லது.மசாஜ் செய்வதால் மன அமைதி கிடைக்கிறது. இன்றைய இயந்திர உலகில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு மன அமைதி என்பது அடிப்படை தேவை. அப்படி இருப்பவர்கள் வாரம் ஒரு முறை பாடி மசாஜ் செய்து கொள்வது நல்ல புத்துணர்வை கொடுக்கும்.
இன்றைய இளைய தலைமுறை பெரும்பாலும் தலையில் எண்ணெய் வைப்பதே இல்லை. முகத்திற்கு மசாஜ் செய்கிறவர்கள் அதே நேரம் தலைமுடிக்கும் ஆலிவ் ஆயில், தலைமுடிக்கு ஏற்ற கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு தலை முடிக்கும் மசாஜ் செய்யும்போது முடி உதிர்வு நின்று முடி நன்றாக வளரும். முகத்திற்கு மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும் முகம் பளிச்சென்று இளமையை தக்க வைத்துக்கொள்ளும்.சிலருக்கு கருவளையம் இருக்கும். தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம் நாளடைவில் கருவளையம் மறைந்து முகம் பொலிவடையும்.பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும்.
பாதங்களுக்கென்று பயிற்சி பெற்ற மசாஜ் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயம் மாதம் இரு முறை மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.பொதுவாக க்ரீம், ஜெல், ஆயில், பவுடர் போன்றவை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சருமத்தின் தன்மை பொருத்து எதை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். உடலுக்கு பவுடர் பயன்படுத்தலாம்.வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பயன்படுத்த வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் க்ரீம் பயன்படுத்த வேண்டும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 லிருந்து 20 நிமிடங்கள்வரை மசாஜ் செய்ய வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நாங்கள் மசாஜ் செய்ய சொல்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு முகம் இயற்கையாகவே சரும செல்கள் புத்துயிர் பெற்று மேம்படும். ஆகையால் 18 வயதுக்குட்பட்டவர்கள் மசாஜ் செய்வதை தவிர்த்துக்கொள்ளலாம்.
கரும்புள்ளிகள், பருக்கள் உள்ளவர்கள் சாதாரண மசாஜ் செய்ய வேண்டாம். கரும்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு ஏற்ற ஜெல் இருக்கிறது. அதை பயன்படுத்தி மசாஜ் செய்வது நல்ல பலனைத்தரும். பலர் இது தெரியாமல் கரும்புள்ளிகள் உள்ள சருமத்தில் ஆயில் அல்லது கிரீம் பயன்படுத்தி மசாஜ் செய்வதால் மேலும் அது சருமப் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.முகத்தை பொறுத்தவரை மசாஜ் செய்தபின்பு, ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று இருக்கும். வயது ஆனவர்கள் போல் இல்லாமல் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் இருமுறை மசாஜ் செய்து கொள்வது நல்லது.மசாஜ் செய்வதால் மன அமைதி கிடைக்கிறது. இன்றைய இயந்திர உலகில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு மன அமைதி என்பது அடிப்படை தேவை. அப்படி இருப்பவர்கள் வாரம் ஒரு முறை பாடி மசாஜ் செய்து கொள்வது நல்ல புத்துணர்வை கொடுக்கும்.
இன்றைய இளைய தலைமுறை பெரும்பாலும் தலையில் எண்ணெய் வைப்பதே இல்லை. முகத்திற்கு மசாஜ் செய்கிறவர்கள் அதே நேரம் தலைமுடிக்கும் ஆலிவ் ஆயில், தலைமுடிக்கு ஏற்ற கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு தலை முடிக்கும் மசாஜ் செய்யும்போது முடி உதிர்வு நின்று முடி நன்றாக வளரும். முகத்திற்கு மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும் முகம் பளிச்சென்று இளமையை தக்க வைத்துக்கொள்ளும்.சிலருக்கு கருவளையம் இருக்கும். தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம் நாளடைவில் கருவளையம் மறைந்து முகம் பொலிவடையும்.பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும்.
பாதங்களுக்கென்று பயிற்சி பெற்ற மசாஜ் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயம் மாதம் இரு முறை மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. பொடுகு, கூந்தல் பிரச்சனைக்கு எலுமிச்சை பழத்தால் தீர்வு கிடைக்குமா என்று பார்க்கலாம்.
தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. அழகாக அலங்கரித்த தலையில் அங்கங்கே காணப்படும் வெள்ளை திட்டுகளாக பொடுகு தோன்றும்போது பார்க்க நன்றாக இருக்காது. கூடவே அரிப்பும் சேர்த்து தலை முடி அழகை கெடுத்து விடும்.
எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான, வலுவான கூந்தலுக்கான உங்களை கனவை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் வைட்டமின் சி கொண்டுள்ளது. இது மயிர்கால்களை வலுவாக்கி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, எண்ணெய்பசையை உச்சந்தலையில் இருந்து அகற்றி, பொடுகையும் நீக்குகிறது. ஆனால் வைட்டனின் சி பயனை பெறுவது எப்படி? இதற்கான பதில் எலுமிச்சையில் இருக்கிறது. ஆம், பொடுகை அகற்றி, உங்கள் கூந்தலுக்கு வைட்டமின் சி பலன்களை அளிக்க எலுமிச்சையே போதுமானது.
தலைமுடியில் இருந்து பொடுகை நீக்கி, பொலிவு மிக்க ஆரோக்கியமான கூந்தலுக்காக, வைட்டமின் சி ஆற்றலை பெற எலுமிச்சையை பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் இதோ:
உங்கள் கூந்தலை எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். எலுமிச்சை ஹேர் ஸ்கிரப்பை முயற்சிக்கவும். எலுமிச்சை சாறு , தண்ணீர் கொண்டு ரின்ஸ் செய்யவும்
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த கலவை கொண்டு கூந்தலை 10 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.
இரண்டு ஸ்பூன் கடல் உப்பு, பாதி எலுமிச்சையில் இருந்து எடுத்த சாறு மற்றும் 23 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கொண்டு ஹேர் ஸ்கிரப் தயார் செய்யவும். எலுமிச்சை மற்றும் கடல் உப்பு, பொடுகை எதிர்க்க வல்லவை. ஆலிவ் ஆயில் உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் பசையை தக்க வைப்பவை. 8 முதல் 10 நிமிடம் வரை மென்மையான உச்சந்தலையை ஸ்கிரப் செய்து பின்னர் ஷாம்பு கொண்டு குளிக்கவும். பொடுகு இல்லாத கூந்தல் பெற வாரந்தோறும் இவ்வாறு செய்யவும்.
எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான, வலுவான கூந்தலுக்கான உங்களை கனவை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் வைட்டமின் சி கொண்டுள்ளது. இது மயிர்கால்களை வலுவாக்கி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, எண்ணெய்பசையை உச்சந்தலையில் இருந்து அகற்றி, பொடுகையும் நீக்குகிறது. ஆனால் வைட்டனின் சி பயனை பெறுவது எப்படி? இதற்கான பதில் எலுமிச்சையில் இருக்கிறது. ஆம், பொடுகை அகற்றி, உங்கள் கூந்தலுக்கு வைட்டமின் சி பலன்களை அளிக்க எலுமிச்சையே போதுமானது.
தலைமுடியில் இருந்து பொடுகை நீக்கி, பொலிவு மிக்க ஆரோக்கியமான கூந்தலுக்காக, வைட்டமின் சி ஆற்றலை பெற எலுமிச்சையை பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் இதோ:
உங்கள் கூந்தலை எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். எலுமிச்சை ஹேர் ஸ்கிரப்பை முயற்சிக்கவும். எலுமிச்சை சாறு , தண்ணீர் கொண்டு ரின்ஸ் செய்யவும்
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த கலவை கொண்டு கூந்தலை 10 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.
இரண்டு ஸ்பூன் கடல் உப்பு, பாதி எலுமிச்சையில் இருந்து எடுத்த சாறு மற்றும் 23 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கொண்டு ஹேர் ஸ்கிரப் தயார் செய்யவும். எலுமிச்சை மற்றும் கடல் உப்பு, பொடுகை எதிர்க்க வல்லவை. ஆலிவ் ஆயில் உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் பசையை தக்க வைப்பவை. 8 முதல் 10 நிமிடம் வரை மென்மையான உச்சந்தலையை ஸ்கிரப் செய்து பின்னர் ஷாம்பு கொண்டு குளிக்கவும். பொடுகு இல்லாத கூந்தல் பெற வாரந்தோறும் இவ்வாறு செய்யவும்.
இன்றைய பெண்களை மிகவும் கவலை கொள்ள வைக்கும் விஷயம் என்றால் அது கூந்தல் உதிர்வு. இன்று கூந்தலை பராமரிக்க செய்ய வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன.
*இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன.
*சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காய் எண்ணெயும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.
2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும்.
அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
*இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன.
*சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காய் எண்ணெயும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.
2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும்.
அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
சரும அழகை பராமரிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் இளம் வயதிலேயே சிலருடைய கைகள் வயதான தோற்றத்தை போல காட்சி அளிக்க தொடங்கிவிடும்.
சரும அழகை பராமரிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் இளம் வயதிலேயே சிலருடைய கைகள் வயதான தோற்றத்தை போல காட்சி அளிக்க தொடங்கிவிடும். அதற்கு ஒருசில பழக்க வழக்கங்களும் காரணம். சாப்பிடுவதற்கு முன்பும், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் கைகளை கழுவுவது அவசியமானது.
சிலர் கை களை கழுவுவதற்கு துணிகளுக்கு சலவை செய்யும் சோப்பை பயன்படுத்துவார்கள். அவரவர் சருமத்திற்கு பொருத்தமான வீரியம் குறைந்த குளியல் சோப்பை பயன்படுத்த வேண்டும். சருமத்தை போலவே கைகளும் ஈரப்பதம் கொண்டிருக்க வேண்டும். கைகளின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது ஈரப்பதத்தை தக்க வைக்கும். அதே வேளையில் கைகளை கழுவியதும் நன்றாக உலர்த்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வருவது கைகளை மென்மையாக்குவதோடு வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்கும்.
வெளியில் செல்லும்போது கைகளில் சன் ஸ்கிரீன் பூசிக்கொள்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அது சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதோடு இளமைப்பொலிவையும் தக்க வைக்க உதவும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கைகளில் எண்ணெய் தடவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அது சருமத்தில் ஊடுருவி, உலர்வடையாமல் பார்த்துக்கொள்ளும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை அதற்கு ஏற்றது.
உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறைய பேர் வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவார்கள்
உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறைய பேர் வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவார்கள். உடுத்தும் ஆடையில் இருந்து நறுமணம் வெளிப்படுவதற்காக வாசனை திரவியங்களை உபயோகிப்பவர்களும் உண்டு. வாசனை திரவியங்களை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும்? உடலில் எந்தெந்த பகுதிகளில் அதனை தெளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.
விதவிதமான வாசனை திரவியங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் சிட்ரஸ் பழங்கள், பூக்கள், மூலிகைகள் போன்றவற்றில் தயாராகுபவை தான் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. அதுபோன்ற இயற்கை வாசனைகளை கலந்த பெர்மியூம்களை பயன்படுத்துவது நல்லது. அவை நீண்ட நேரம் வாசனையை தக்கவைத்திருக்கும். உடல் பாகங்களுக்கும் தீங்கு நேராது.
பகல் வேளையில் பயன்படுத்துவது, இரவு நேரங்களில் பயன்படுத்துவது என இரு வகையான வாசனை திரவியங்கள் இருக்கின்றன. வெளி இடங்களுக்கோ, வேலைக்கோ, கடற்கரைக்கோ செல்லும்போது பகல்நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். அவை பகல் பொழுதுக்கு ஏற்ப கடின தன்மையுடன் இருக்கும். இரவு நேரத்தில் விருந்துகள், பார்ட்டிகளுக்கு செல்லும்போது இரவு நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். எந்த நேரத்துக்கு பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியம் என்ற விவரம் அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை கவனத்தில் கொண்டு உபயோகிக்கலாம்.
இரவில் வெளி இடங்களுக்கோ, விருந்துகளுக்கோ செல்வதாக இருந்தால் கழுத்தை சுற்றிய துணிப் பகுதிகளில் வாசனை திரவியங் களை தெளிக்க வேண்டும். ஏனெனில் இரவில் பயன்படுத்தப் படும் வாசனை திரவியங்கள் மென்மையாகவும், விரைவாக வாசனையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அது நீண்ட நேரம் வாசனையை வெளிப் படுத்திக்கொண்டே இருக்கும்.
பகல் வேளையில் இடுப்பு அல்லது முழங்கால்களுக்கு கீழே வாசனை திரவியங்களை தெளிக்கலாம். அத்துடன் அக்குள், மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதி துணிகளிலும் தெளிக்கலாம்.
ஷாம்புகள், கண்டிஷனர்கள் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களில் சில வகை வாசனை திரவியங்கள் கலக்கப்படுகின்றன. சீப்புகள், பிரஷ்கள், டவல்கள் போன்றவற்றில் வாசனை திரவியங்களை கலந்தும் கூந்தலுக்கு உபயோகப்படுத்தலாம்.
காதின் பின்பகுதியிலும், விரல்களின் பின்பகுதியிலும் சில வாசனை திரவியங்களை தடவலாம். காது நரம்புகளுக்கும், சருமத்திற்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இரவு நேரங்களில் காது பகுதியில் வாசனை திரவியங்களை தெளிப்பது சட்டென்று நறுமணத்தை பரவ செய்யும். சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
விதவிதமான வாசனை திரவியங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் சிட்ரஸ் பழங்கள், பூக்கள், மூலிகைகள் போன்றவற்றில் தயாராகுபவை தான் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. அதுபோன்ற இயற்கை வாசனைகளை கலந்த பெர்மியூம்களை பயன்படுத்துவது நல்லது. அவை நீண்ட நேரம் வாசனையை தக்கவைத்திருக்கும். உடல் பாகங்களுக்கும் தீங்கு நேராது.
பகல் வேளையில் பயன்படுத்துவது, இரவு நேரங்களில் பயன்படுத்துவது என இரு வகையான வாசனை திரவியங்கள் இருக்கின்றன. வெளி இடங்களுக்கோ, வேலைக்கோ, கடற்கரைக்கோ செல்லும்போது பகல்நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். அவை பகல் பொழுதுக்கு ஏற்ப கடின தன்மையுடன் இருக்கும். இரவு நேரத்தில் விருந்துகள், பார்ட்டிகளுக்கு செல்லும்போது இரவு நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். எந்த நேரத்துக்கு பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியம் என்ற விவரம் அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை கவனத்தில் கொண்டு உபயோகிக்கலாம்.
இரவில் வெளி இடங்களுக்கோ, விருந்துகளுக்கோ செல்வதாக இருந்தால் கழுத்தை சுற்றிய துணிப் பகுதிகளில் வாசனை திரவியங் களை தெளிக்க வேண்டும். ஏனெனில் இரவில் பயன்படுத்தப் படும் வாசனை திரவியங்கள் மென்மையாகவும், விரைவாக வாசனையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அது நீண்ட நேரம் வாசனையை வெளிப் படுத்திக்கொண்டே இருக்கும்.
பகல் வேளையில் இடுப்பு அல்லது முழங்கால்களுக்கு கீழே வாசனை திரவியங்களை தெளிக்கலாம். அத்துடன் அக்குள், மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதி துணிகளிலும் தெளிக்கலாம்.
ஷாம்புகள், கண்டிஷனர்கள் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களில் சில வகை வாசனை திரவியங்கள் கலக்கப்படுகின்றன. சீப்புகள், பிரஷ்கள், டவல்கள் போன்றவற்றில் வாசனை திரவியங்களை கலந்தும் கூந்தலுக்கு உபயோகப்படுத்தலாம்.
காதின் பின்பகுதியிலும், விரல்களின் பின்பகுதியிலும் சில வாசனை திரவியங்களை தடவலாம். காது நரம்புகளுக்கும், சருமத்திற்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இரவு நேரங்களில் காது பகுதியில் வாசனை திரவியங்களை தெளிப்பது சட்டென்று நறுமணத்தை பரவ செய்யும். சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
கம்பீரமான, ஸ்டைலான தோற்றத்திற்காக நிறைய பேர் சன்கிளாஸ்களை விரும்பி அணிகிறார்கள். முக அமைப்பிற்கு பொருத்தமான சன்கிளாஸை தேர்ந்தெடுப்பதுதான் அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அதுபற்றி பார்ப்போம்.
சன்கிளாஸ், அழகிய தோற்றத்தை தருவதோடு கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. கம்பீரமான, ஸ்டைலான தோற்றத்திற்காக நிறைய பேர் சன்கிளாஸ்களை விரும்பி அணிகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப விதவிதமான வடிவத்தில், கண்கவர் பிரேம்களில் சன்கிளாஸ்கள் காட்சி அளிக்கின்றன. முக அமைப்பிற்கு பொருத்தமான சன்கிளாஸை தேர்ந்தெடுப்பதுதான் அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அதுபற்றி பார்ப்போம்.
பூனைக்கண் நிற சன் கிளாஸ்களின் வெளிப்புற விளிம்பு பகுதி கூம்பு வடிவத்தில் காணப்படும். அதற்கேற்ப பிரேம்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை சன்கிளாஸ்கள் இதய வடிவ முக அமைப்பை கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பிரேமின் நிறமும் சரும நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏவியேட்டர் சன்கிளாஸ் ஆண், பெண் இருபாலருக்கும் அனைத்து வகையான முக அமைப்பிற்கும் ஏற்றதாக அமைந்திருக்கும். ஆனால் சன்கிளாஸின் அளவை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தவகை சன்கிளாஸ்களின் பிரேம் அளவு பொருத்தமாக இல்லாவிட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. தாமிர நிறம் மற்றும் தங்க நிறம் கொண்ட பிரேம்கள் பெண்களுக்கு கூடுதல் அழகை கொடுக்கும். எல்லா சரும நிற பெண்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
வட்ட வடிவம்கொண்ட சன்கிளாஸ்கள் முக்கோண முகம் கொண்ட பெண்களுக்கு நேர்த்தியாக இருக்கும். இதயவடிவ முக அமைப்பை கொண்டவர்களும் வட்ட வடிவ சன்கிளாஸ் அணியலாம். அதேவேளையில் வட்டமான முக அமைப்பை கொண்ட பெண்கள் வட்டவடிவ சன்கிளாஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். முகமும், பிரேமும் வட்டமாக இருந்தால் பார்க்க அழகாக இருக்காது.
வட்ட வடிவ முக அமைப்பை கொண்டவர்கள் நீளமான அல்லது முக்கோண வடிவ பிரேம்களை அணிவது நல்லது. அவர்கள் சதுர வடிவ பிரேம் கொண்ட சன்கிளாஸையும் அணியலாம். சாக்லேட் நிற பிரேம்களையும் தேர்ந்தெடுக்கலாம். வெள்ளை, கருப்பு, மெட்டாலிக் உலோக பூச்சு கொண்ட பிரேம்களும் அவர்களுக்கு அழகு தரும். கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்லும்போது வெள்ளை நிறம் கொண்ட சன்கிளாஸை அணிவது சிறப்பு.
‘வேபெரர்’ வகை சன்கிளாஸ்கள் ஏவியேட்டர் போலவே அனைத்துவகையான முக அமைப்பை கொண்டவர்களும் அணியும் விதத்தில் அமைந்திருக்கும்.
பூனைக்கண் நிற சன் கிளாஸ்களின் வெளிப்புற விளிம்பு பகுதி கூம்பு வடிவத்தில் காணப்படும். அதற்கேற்ப பிரேம்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை சன்கிளாஸ்கள் இதய வடிவ முக அமைப்பை கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பிரேமின் நிறமும் சரும நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏவியேட்டர் சன்கிளாஸ் ஆண், பெண் இருபாலருக்கும் அனைத்து வகையான முக அமைப்பிற்கும் ஏற்றதாக அமைந்திருக்கும். ஆனால் சன்கிளாஸின் அளவை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தவகை சன்கிளாஸ்களின் பிரேம் அளவு பொருத்தமாக இல்லாவிட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. தாமிர நிறம் மற்றும் தங்க நிறம் கொண்ட பிரேம்கள் பெண்களுக்கு கூடுதல் அழகை கொடுக்கும். எல்லா சரும நிற பெண்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
வட்ட வடிவம்கொண்ட சன்கிளாஸ்கள் முக்கோண முகம் கொண்ட பெண்களுக்கு நேர்த்தியாக இருக்கும். இதயவடிவ முக அமைப்பை கொண்டவர்களும் வட்ட வடிவ சன்கிளாஸ் அணியலாம். அதேவேளையில் வட்டமான முக அமைப்பை கொண்ட பெண்கள் வட்டவடிவ சன்கிளாஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். முகமும், பிரேமும் வட்டமாக இருந்தால் பார்க்க அழகாக இருக்காது.
வட்ட வடிவ முக அமைப்பை கொண்டவர்கள் நீளமான அல்லது முக்கோண வடிவ பிரேம்களை அணிவது நல்லது. அவர்கள் சதுர வடிவ பிரேம் கொண்ட சன்கிளாஸையும் அணியலாம். சாக்லேட் நிற பிரேம்களையும் தேர்ந்தெடுக்கலாம். வெள்ளை, கருப்பு, மெட்டாலிக் உலோக பூச்சு கொண்ட பிரேம்களும் அவர்களுக்கு அழகு தரும். கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்லும்போது வெள்ளை நிறம் கொண்ட சன்கிளாஸை அணிவது சிறப்பு.
‘வேபெரர்’ வகை சன்கிளாஸ்கள் ஏவியேட்டர் போலவே அனைத்துவகையான முக அமைப்பை கொண்டவர்களும் அணியும் விதத்தில் அமைந்திருக்கும்.






