என் மலர்
உடற்பயிற்சி
ஜிம்முக்குப் போகலாம்தான்… ஆனால் நிறுத்திட்டா மறுபடி உடல் எடை அதிகமாயிடுமாமே என்கிற பயத்தின் காரணமாக அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு.
சரியான வெயிட்லதான் இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்பதை உங்கள் உடல் மட்டுமே தீர்மானிப்பதில்லை. உங்கள் உடலுழைப்பும், இயக்கமும்தான் தீர்மானிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர் என்றால் சீக்கிரமே உங்களுக்கு தோள்பட்டை வலியும், முதுகுவலியும் வரலாம்.
டூ வீலரில் நீண்ட தூரம் பயணம் செய்கிறவர் என்றால் முதுகுவலி வரலாம். எனவே, உடல் பருமன் இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. ஆரோக்கியமான வாழ்வுக்கும் அது அவசியம் என உணருங்கள்.
முதலில் ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள். உங்கள் எடை மற்றும் உயரத்துக்கேற்ற பி.எம்.ஐ இருக்கிறதா என்று சரி பாருங்கள். பி.எம்.ஐ அதிகமிருக்கிறதா? அன்றே ஜிம்மில் சேர்வதென முடிவெடுங்கள்.
ஜிம்மெல்லாம் சரிப்படாது என்றால் உங்களுக்கேற்ற ஜிம்மில் சேர்வதென முடிவெடுத்தால் போதாது. அந்த இடம் சரியானதுதானா, அங்குள்ள ஃபிட்னஸ் நிபுணர்கள் முறைப்படி படித்து, சான்றிதழ் பெற்றவர்களா என பார்க்க வேண்டும்.
எக்சர்சைஸ் எல்லாம் குழந்தை பெற்ற பெண்களுக்கும், நடுத்தர வயசுப் பெண்களுக்கும்தான் என்கிற எண்ணமும் பல பெண்களுக்கு உண்டு. அதுவும் தவறு. நிறைய இளம்பெண்களுக்கு PCOD எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கிறது. அது உடல்பருமனுக்கு காரணமாகலாம்.
டீன் ஏஜிலிருந்தே உடற்பயிற்சி செய்கிற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் பி.சி.ஓ.டி பாதிப்பு குறைவதுடன், பருமன் ஏற்படுத்தும் பல பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே அண்ட விடாமல் செய்யலாம்.
ஜிம்முக்குப் போகலாம்தான்… ஆனால் நிறுத்திட்டா மறுபடி உடல் எடை அதிகமாயிடுமாமே என்கிற பயத்தின் காரணமாக அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அதுவும் தவறான நம்பிக்கையே. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிற வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பார்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்வார்கள், அதை நிறுத்தியதும் உணவுக் கட்டுப்பாடு தளர்ந்து, கண்டதையும் சாப்பிடுவார்கள். தினசரி உடற்பயிற்சி என்பதும் மாறிப் போகும். இப்படி இல்லாமல், ஜிம்முக்கு போவதை நிறுத்தினாலும் உணவுக்கட்டுப்பாட்டையும் தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறவர்களுக்கு நிச்சயம் எடை ஏறாது.
உதாரணத்துக்கு, காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர் என்றால் சீக்கிரமே உங்களுக்கு தோள்பட்டை வலியும், முதுகுவலியும் வரலாம்.
டூ வீலரில் நீண்ட தூரம் பயணம் செய்கிறவர் என்றால் முதுகுவலி வரலாம். எனவே, உடல் பருமன் இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. ஆரோக்கியமான வாழ்வுக்கும் அது அவசியம் என உணருங்கள்.
முதலில் ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள். உங்கள் எடை மற்றும் உயரத்துக்கேற்ற பி.எம்.ஐ இருக்கிறதா என்று சரி பாருங்கள். பி.எம்.ஐ அதிகமிருக்கிறதா? அன்றே ஜிம்மில் சேர்வதென முடிவெடுங்கள்.
ஜிம்மெல்லாம் சரிப்படாது என்றால் உங்களுக்கேற்ற ஜிம்மில் சேர்வதென முடிவெடுத்தால் போதாது. அந்த இடம் சரியானதுதானா, அங்குள்ள ஃபிட்னஸ் நிபுணர்கள் முறைப்படி படித்து, சான்றிதழ் பெற்றவர்களா என பார்க்க வேண்டும்.
எக்சர்சைஸ் எல்லாம் குழந்தை பெற்ற பெண்களுக்கும், நடுத்தர வயசுப் பெண்களுக்கும்தான் என்கிற எண்ணமும் பல பெண்களுக்கு உண்டு. அதுவும் தவறு. நிறைய இளம்பெண்களுக்கு PCOD எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கிறது. அது உடல்பருமனுக்கு காரணமாகலாம்.
டீன் ஏஜிலிருந்தே உடற்பயிற்சி செய்கிற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் பி.சி.ஓ.டி பாதிப்பு குறைவதுடன், பருமன் ஏற்படுத்தும் பல பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே அண்ட விடாமல் செய்யலாம்.
ஜிம்முக்குப் போகலாம்தான்… ஆனால் நிறுத்திட்டா மறுபடி உடல் எடை அதிகமாயிடுமாமே என்கிற பயத்தின் காரணமாக அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அதுவும் தவறான நம்பிக்கையே. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிற வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பார்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்வார்கள், அதை நிறுத்தியதும் உணவுக் கட்டுப்பாடு தளர்ந்து, கண்டதையும் சாப்பிடுவார்கள். தினசரி உடற்பயிற்சி என்பதும் மாறிப் போகும். இப்படி இல்லாமல், ஜிம்முக்கு போவதை நிறுத்தினாலும் உணவுக்கட்டுப்பாட்டையும் தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறவர்களுக்கு நிச்சயம் எடை ஏறாது.
யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும்.
இன்றைய பரபரப்பான போட்டிகள் நிரம்பிய உலகில் டென்ஷன், பதட்டம், கவலையில்லாமல் வாழ முடியாது. இந்த மன அழுத்தத்தினால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கணையம் போன்ற சுரப்பிகள் ஒழுங்காக சுரப்பதில்லை. அதனால் பல நோய்கள் வருகிறது. யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும்.
யோகாசன முத்திரைகளின் நன்மைகள்
உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டர், பீனியல், தைராய்டு, பாரா தைராய்டு, மைதஸ், கணையம், அட்ரினல், கோணாடு சுரப்பிகள் சரியாக சுரக்கும்.
அதிக உடல் எடை குறையும். நீரிழிவு, இரத்த அழுத்தம் முழுமையாக நீங்கும். மூட்டுவலி, முதுகு வலி, மன அழுத்தம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, நீர்க்கட்டி போன்றவை நீங்கும். சுகப்பிரசவம் உண்டாகும்.
* உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். அதனால் கேன்சர் வராமல் தடுக்கப்படும்.
* படிக்கின்ற மாணவர்கள் நேர்முகமான சிந்த னையில் வாழலாம். ஞாபக சக்தி அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆண்மைக் கோளாறு நீக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.
* நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும் என்றும் இளமையுடன் சுறுசுறுப்பாக வாழலாம்.
* அதிகமான உடல் எடை பக்கவிளைவின்றி குறையும்.
* எந்த ஒரு காய்ச்சலும் வராது. காரணம் யோகாசனம் செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
* தினமும் காலை, மாலை உடலில் மலம் வெளியேற வேண்டும். யோகாசனம் செய்தால் தான் உடலில் மலம் சரியாக வெளியேறும். இல்லையெனில் கழிவுகள் வெளியேறாமல், சாதாரணக் கழிவுகளாக தங்கி, பின் அசாதாரண கழிவுகளாகி பின் இரசாயனக் கழிவுகளாகி, பின் கட்டிகளாகி அதுவே கேன்சராக உருவாகின்றது. யோகாசனம் செய்தால் கேன்சர் வராமல் தவிர்க்கலாம்.
யோகாசன விதிகள்
யோகாசனங்களை முறைப்படி தக்க குருவிடம் பயில வேண்டும். தினமும் காலை 4 முதல் 7 மணிக்குள், மாலை 5 முதல் 7 மணிக்குள் பயிலலாம். தரையில் ஒரு மேட் விரித்து நிதானமாக பயிலவும். ஆண்கள் டீ-சர்ட், பனியன், விளையாட்டு உடை அணிந்தும், பெண்கள் சுடிதார் அல்லது விளையாட்டு உடை அணிந்தும் பயிலலாம். சாப்பிட்டால் மூன்று மணி நேர இடைவெளி வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் ஆசனம் செய்யக்கூடாது.
“ஆசனம் செய்வோம், ஆரோக்கியமாய் வாழ்வோம்”. முத்திரை செய்வோம், மாத்திரை தவிர்ப்போம்”. ஆரோக்கியம் நம் கையில். கை விரல் முத்திரையே முழுமையான ஆரோக்கியம் தரும்.
யோகாசன முத்திரைகளின் நன்மைகள்
உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டர், பீனியல், தைராய்டு, பாரா தைராய்டு, மைதஸ், கணையம், அட்ரினல், கோணாடு சுரப்பிகள் சரியாக சுரக்கும்.
அதிக உடல் எடை குறையும். நீரிழிவு, இரத்த அழுத்தம் முழுமையாக நீங்கும். மூட்டுவலி, முதுகு வலி, மன அழுத்தம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, நீர்க்கட்டி போன்றவை நீங்கும். சுகப்பிரசவம் உண்டாகும்.
* உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். அதனால் கேன்சர் வராமல் தடுக்கப்படும்.
* படிக்கின்ற மாணவர்கள் நேர்முகமான சிந்த னையில் வாழலாம். ஞாபக சக்தி அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆண்மைக் கோளாறு நீக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.
* நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும் என்றும் இளமையுடன் சுறுசுறுப்பாக வாழலாம்.
* அதிகமான உடல் எடை பக்கவிளைவின்றி குறையும்.
* எந்த ஒரு காய்ச்சலும் வராது. காரணம் யோகாசனம் செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
* தினமும் காலை, மாலை உடலில் மலம் வெளியேற வேண்டும். யோகாசனம் செய்தால் தான் உடலில் மலம் சரியாக வெளியேறும். இல்லையெனில் கழிவுகள் வெளியேறாமல், சாதாரணக் கழிவுகளாக தங்கி, பின் அசாதாரண கழிவுகளாகி பின் இரசாயனக் கழிவுகளாகி, பின் கட்டிகளாகி அதுவே கேன்சராக உருவாகின்றது. யோகாசனம் செய்தால் கேன்சர் வராமல் தவிர்க்கலாம்.
யோகாசன விதிகள்
யோகாசனங்களை முறைப்படி தக்க குருவிடம் பயில வேண்டும். தினமும் காலை 4 முதல் 7 மணிக்குள், மாலை 5 முதல் 7 மணிக்குள் பயிலலாம். தரையில் ஒரு மேட் விரித்து நிதானமாக பயிலவும். ஆண்கள் டீ-சர்ட், பனியன், விளையாட்டு உடை அணிந்தும், பெண்கள் சுடிதார் அல்லது விளையாட்டு உடை அணிந்தும் பயிலலாம். சாப்பிட்டால் மூன்று மணி நேர இடைவெளி வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் ஆசனம் செய்யக்கூடாது.
குழந்தை உண்டானால் பெண்கள் இரண்டு மாதங்கள் பயிற்சி செய்யலாம். அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, வேறு ஏதாவது பெரிய வியாதியிருந்தாலோ யோகா ஆசிரியரின் நேரடி பார்வையில் பயில வேண்டும். அசனம் என்றால் உணவு. ஆசனம் என்றால் நிலையான இருக்கை. அசனம் பாதி, ஆசனம் பாதி. அதாவது பசிக்கும் பொழுது பசியறிந்து உண்ண வேண்டும். அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும்.
யோகாசனம் செய்தால் மட்டுமே மனதில் எழும் கோபம், பயம், மனசஞ்சலம், துக்கம், வருத்தத்தை அழித்து அமைதியான மனநிலையை கொடுக்கும்.
ஒருவரைப் பார்த்து அவர் யோகக்காரர் என்று இன்று ஒருவர் கூறினால், அவரிடம் நிறைய சொத்து உள்ளது, பெரிய வீடு, கார் உள்ளது, கையில் விலை உயர்ந்த செல்போன் உள்ளது, இதனால் அவர் யோகக்காரர் என்று கூறுவது வழக்கம். உண்மையில் யாருடைய உடல் இயக்கம் சரியாக இருக்கின்றதோ, யாருடைய உடலில் எந்த நோயும் இல்லையோ, யார் மன அமைதியுடன் வாழ்கின்றார்களோ, அவர்களே யோகக்காரர் என்பதை நாம் உணர வேண்டும்.
பொதுவாக மனிதர்கள், வாயில் லாமல் உண்ண முடியுமா? நோய் இல்லாமல் வாழ முடியுமா? என்றுதான் கூறுவர். நிச்சயமாக நோயில்லாமல் வாழலாம். அதுதான் யோகக்கலை. யோகா என்றால் கை கால்களை வளைப்பதுதானே என்று சாதாரணமாக எண்ணுவது தவறு. இது உடலையும், மனதையும் நம்முள் உள்ள ஆத்மாவுடன் (இயற்கையுடன்) இணைக்கிறது.
இப்பொழுது ஒன்று கூறுகிறேன் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். நாம் அனை வரும் யோகாசனம், பிராணாயாமம், முத்திரை, தியானம் ஆகியவற்றை தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதே செய்துள்ளோம். இக்கலை நமக்கு புதிதல்ல, ஆம் தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவரும் பொழுது முதலில் தலை வெளிவரும். பின்புதான் கால் வரும். தலைகீழாக நிற்பது “சிரசாசனம்”. நாம் தாயின் வயிற்றில் சிரசாசனம் செய்துதான் வெளி வருகிறோம்.
குழந்தை வெளி வந்தவுடன் நேராக படுக்க வைக்கிறோம். அது ஒரு காலை ஒரு அடி உயர்த்தும். பின் அடுத்த காலை ஒரு அடி உயர்த்தும். பின் இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தும். இது “அர்த்த ஹாலாசனம்”.
பின்னர் குழந்தை குப்புறப்படுத்து இரு கைகளையும் தரையில் ஊன்றி கழுத்தை மேல் நோக்கி பார்க்கும். இது “புஜங்காசனம்”.
பின் குழந்தை இரு கால்களையும் மடக்கி அமரும். இது வஜ்ராசனம்”.
பின் மெதுவாக எழுந்து நிற்க முயற்சிக்கும். அதற்கு இரு கைகளையும் முன்னே நீட்டும். பாதி எழுந்து நிற்கும். இது “உட்கட்டாசனம்”.
பின் நின்று கீழே குனிந்து கால் பெருவிரலை தொடும். இது “பாதஹஸ்த ஆசனம்”.
குழந்தை தூங்கும் பொழுது இரு கைவிரல் களைப் பார்த்தால் கட்டை விரலை உள்ளங்கையினுள் மடக்கி மற்ற நான்கு விரல்களை மூடியிருக்கும் இது “ஆதி முத்திரை”.
குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் பொழுது எண்ணமற்ற மவுனநிலையில் தியான நிலையில் இருக்கின்றது. இப்பொழுது கூறுங்கள்... யோகாசனம், முத்திரை, தியானம் நமக்கு புதிதல்ல. இதை மையப்படுத்திதான் ஆசன வரிசையை அமைத்துள்ளனர்.
1. நேராகப் படுத்து செய்யும் ஆசனங்கள்.
2. குப்புறப்படுத்து செய்யும் ஆசனங்கள்.
3. அமர்ந்து செய்யும் ஆச னங்கள்.
4. நின்று செய்யும் ஆசனங் கள்.
5. முத்திரைகள், மூச்சு பயிற்சி, தியானம்.
யோகாசனங்களை யார் செய்யலாம்?
ஆண்கள், பெண்கள் அனைவரும் பயிலலாம். எட்டு வயதிலிருந்து பயிலலாம். மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள். 140 என்றும் யோக சாஸ்திரம் கூறுகின்றது. இன்று 60 வயதானாலே வாழ்ந்தது போதும். உடலில் பல வியாதிகள் வரு கின்றது. வாழப்பிடிக்கவில்லை என்கின்றனர். பயப்படாதீர்கள். யோகக்கலைகளை முறையாகப் பயிலுங்கள். தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் மிகச்சிறப்பாக இயங்கும். உடல் ஆரோக்கியம் கிடைக்கும். உள் அமைதி கிடைக்கும். அவரவர்கள் வயது, உடல்நிலை, வியாதியின் தன்மைக்கு ஏற்ப யோகா சனங்களை முத்திரையை முறைப்படி தக்க யோக வல்லுனரின் மூலம் பயிலுங்கள்.
மனிதனின் குணமும் உள் உறுப்புகளும்
பய உணர்வு இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும். “கோபம்” இருந்தால் கல்லீரல் பாதிக் கப்படும். “மனசஞ்சலம்” இருந்தால் இதயம் பாதிக் கப்படும். “துக்கம், கவலை” இருந்தால் நுரையீரல் பாதிக்கப்படும். “வருத்தம்” இருந்தால் வயிறு ஜீரணம் பாதிக்கப்படும். இந்த உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்.
யோகாசனம் செய்தால் மட்டுமே மனதில் எழும் கோபம், பயம், மனசஞ்சலம், துக்கம், வருத்தத்தை அழித்து அமைதியான மனநிலையை கொடுக்கும். யாருடைய மனம் அமைதியாக உள்ளதோ அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி வராது. எவ்வளவு வயதானாலும் நலமாக வாழலாம்.
பொதுவாக மனிதர்கள், வாயில் லாமல் உண்ண முடியுமா? நோய் இல்லாமல் வாழ முடியுமா? என்றுதான் கூறுவர். நிச்சயமாக நோயில்லாமல் வாழலாம். அதுதான் யோகக்கலை. யோகா என்றால் கை கால்களை வளைப்பதுதானே என்று சாதாரணமாக எண்ணுவது தவறு. இது உடலையும், மனதையும் நம்முள் உள்ள ஆத்மாவுடன் (இயற்கையுடன்) இணைக்கிறது.
இப்பொழுது ஒன்று கூறுகிறேன் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். நாம் அனை வரும் யோகாசனம், பிராணாயாமம், முத்திரை, தியானம் ஆகியவற்றை தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதே செய்துள்ளோம். இக்கலை நமக்கு புதிதல்ல, ஆம் தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவரும் பொழுது முதலில் தலை வெளிவரும். பின்புதான் கால் வரும். தலைகீழாக நிற்பது “சிரசாசனம்”. நாம் தாயின் வயிற்றில் சிரசாசனம் செய்துதான் வெளி வருகிறோம்.
குழந்தை வெளி வந்தவுடன் நேராக படுக்க வைக்கிறோம். அது ஒரு காலை ஒரு அடி உயர்த்தும். பின் அடுத்த காலை ஒரு அடி உயர்த்தும். பின் இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தும். இது “அர்த்த ஹாலாசனம்”.
பின்னர் குழந்தை குப்புறப்படுத்து இரு கைகளையும் தரையில் ஊன்றி கழுத்தை மேல் நோக்கி பார்க்கும். இது “புஜங்காசனம்”.
பின் குழந்தை இரு கால்களையும் மடக்கி அமரும். இது வஜ்ராசனம்”.
பின் மெதுவாக எழுந்து நிற்க முயற்சிக்கும். அதற்கு இரு கைகளையும் முன்னே நீட்டும். பாதி எழுந்து நிற்கும். இது “உட்கட்டாசனம்”.
பின் நின்று கீழே குனிந்து கால் பெருவிரலை தொடும். இது “பாதஹஸ்த ஆசனம்”.
குழந்தை தூங்கும் பொழுது இரு கைவிரல் களைப் பார்த்தால் கட்டை விரலை உள்ளங்கையினுள் மடக்கி மற்ற நான்கு விரல்களை மூடியிருக்கும் இது “ஆதி முத்திரை”.
குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் பொழுது எண்ணமற்ற மவுனநிலையில் தியான நிலையில் இருக்கின்றது. இப்பொழுது கூறுங்கள்... யோகாசனம், முத்திரை, தியானம் நமக்கு புதிதல்ல. இதை மையப்படுத்திதான் ஆசன வரிசையை அமைத்துள்ளனர்.
1. நேராகப் படுத்து செய்யும் ஆசனங்கள்.
2. குப்புறப்படுத்து செய்யும் ஆசனங்கள்.
3. அமர்ந்து செய்யும் ஆச னங்கள்.
4. நின்று செய்யும் ஆசனங் கள்.
5. முத்திரைகள், மூச்சு பயிற்சி, தியானம்.
யோகாசனங்களை யார் செய்யலாம்?
ஆண்கள், பெண்கள் அனைவரும் பயிலலாம். எட்டு வயதிலிருந்து பயிலலாம். மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள். 140 என்றும் யோக சாஸ்திரம் கூறுகின்றது. இன்று 60 வயதானாலே வாழ்ந்தது போதும். உடலில் பல வியாதிகள் வரு கின்றது. வாழப்பிடிக்கவில்லை என்கின்றனர். பயப்படாதீர்கள். யோகக்கலைகளை முறையாகப் பயிலுங்கள். தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் மிகச்சிறப்பாக இயங்கும். உடல் ஆரோக்கியம் கிடைக்கும். உள் அமைதி கிடைக்கும். அவரவர்கள் வயது, உடல்நிலை, வியாதியின் தன்மைக்கு ஏற்ப யோகா சனங்களை முத்திரையை முறைப்படி தக்க யோக வல்லுனரின் மூலம் பயிலுங்கள்.
மனிதனின் குணமும் உள் உறுப்புகளும்
பய உணர்வு இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும். “கோபம்” இருந்தால் கல்லீரல் பாதிக் கப்படும். “மனசஞ்சலம்” இருந்தால் இதயம் பாதிக் கப்படும். “துக்கம், கவலை” இருந்தால் நுரையீரல் பாதிக்கப்படும். “வருத்தம்” இருந்தால் வயிறு ஜீரணம் பாதிக்கப்படும். இந்த உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்.
யோகாசனம் செய்தால் மட்டுமே மனதில் எழும் கோபம், பயம், மனசஞ்சலம், துக்கம், வருத்தத்தை அழித்து அமைதியான மனநிலையை கொடுக்கும். யாருடைய மனம் அமைதியாக உள்ளதோ அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி வராது. எவ்வளவு வயதானாலும் நலமாக வாழலாம்.
உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது. "ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்சனை தீரும்.
உடல் உழைப்பு குறைந்து கணினிமயமான இன்றைய உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. விளைவு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, நோய்களால் அவதிப்படுவதும், சிறு வயதிலேயே தொப்பை ஏற்படுவதும் என, பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.
வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து "ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ஆளாகின்றனர். இந்த பிரச்னைக்கு எளிய தீர்வாக இருப்பது, "ஸ்கிப்பிங்'. இதை வீட்டிலேயே அதற்கான கயிறை வாங்கி கிடைக்கும் நேரத்தில் செய்யலாம். ஜிம்முக்கு போகும் கட்டாயம் இல்லை. அனைத்துவிதமான உடல் உறுப்புகளுக்கும் இது மிகசிறந்த ஆரோக்கியத்தையம் தருகிறது.
உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது. "ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்சனை தீரும்.
தினமும் இப்பயிற்சி செய்தால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை பிரச்னை படிப்படியாக குறையும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது ஸ்கிப்பிங்.
இப்பயிற்சியால், இருதயமும், நுரையீரலும் வலுப்பெறுகின்றன. கை, கால், தொடையில் இருக்கும் தசைகளுக்கு அதிக சக்தியும், வலுவும் கிடைக்கின்றன.
"ஸ்கிப்பிங்' பயிற்சியை துவங்குமுன், இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஷூ பயன்படுத்துவது நல்லது. "ஸ்கிப்பிங்' கயிறு சரியான அளவு கொண்டதாக இருப்பது முக்கியம். அதிக நீளமாகவோ, குட்டையாகவோ இருப்பது கூடாது.
மிதமான அல்லது வெறும் வயிறுடன் பயிற்சி செய்வதே சரியானது. ஸ்கிப்பிங் பயிற்சி, சமமான, வழுக்கும் தன்மை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும்.
கற்கள் மிகுந்த இடத்திலோ, மார்பிள் பதித்த தரைகளிலோ பயிற்சி செய்யக்கூடாது.
முதலில் கயிறை உங்களது பின் குதிகாலின் அடிப்பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாகக் கயிறைச் சுழல விட, அந்த வேகத்துக்கு ஏற்பக் கயிறைத் தாண்ட வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் வேகத்தைக் கூட்ட வேண்டும்.
இவ்வாறு, நின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதே, முதல்படி. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். முன்புறம் தாவுதல், பின்புறம் தாவுதல், ஒடிக் கொண்டே தாவுதல், குறுக்கு வாக்கில் தாவுதல் என, பல வகைகளில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.
தினமும், அரை மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், உடலில் இருக்கும் 200 கலோரிகள் வரை எரிந்து காலியாகி விடும். அதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒரு சில மாதங்கள் "ஸ்கிப்பிங்' தொடரும் பட்சத்தில், தொப்பை உள்ளிட்ட உடல் பிரச்னைகள், நிச்சயமாக இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். அந்நிலையில் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப்பெற்றப் பின்னர் செய்வதுதான் நல்லது.
வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து "ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ஆளாகின்றனர். இந்த பிரச்னைக்கு எளிய தீர்வாக இருப்பது, "ஸ்கிப்பிங்'. இதை வீட்டிலேயே அதற்கான கயிறை வாங்கி கிடைக்கும் நேரத்தில் செய்யலாம். ஜிம்முக்கு போகும் கட்டாயம் இல்லை. அனைத்துவிதமான உடல் உறுப்புகளுக்கும் இது மிகசிறந்த ஆரோக்கியத்தையம் தருகிறது.
உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது. "ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்சனை தீரும்.
தினமும் இப்பயிற்சி செய்தால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை பிரச்னை படிப்படியாக குறையும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது ஸ்கிப்பிங்.
இப்பயிற்சியால், இருதயமும், நுரையீரலும் வலுப்பெறுகின்றன. கை, கால், தொடையில் இருக்கும் தசைகளுக்கு அதிக சக்தியும், வலுவும் கிடைக்கின்றன.
"ஸ்கிப்பிங்' பயிற்சியை துவங்குமுன், இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஷூ பயன்படுத்துவது நல்லது. "ஸ்கிப்பிங்' கயிறு சரியான அளவு கொண்டதாக இருப்பது முக்கியம். அதிக நீளமாகவோ, குட்டையாகவோ இருப்பது கூடாது.
மிதமான அல்லது வெறும் வயிறுடன் பயிற்சி செய்வதே சரியானது. ஸ்கிப்பிங் பயிற்சி, சமமான, வழுக்கும் தன்மை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும்.
கற்கள் மிகுந்த இடத்திலோ, மார்பிள் பதித்த தரைகளிலோ பயிற்சி செய்யக்கூடாது.
முதலில் கயிறை உங்களது பின் குதிகாலின் அடிப்பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாகக் கயிறைச் சுழல விட, அந்த வேகத்துக்கு ஏற்பக் கயிறைத் தாண்ட வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் வேகத்தைக் கூட்ட வேண்டும்.
இவ்வாறு, நின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதே, முதல்படி. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். முன்புறம் தாவுதல், பின்புறம் தாவுதல், ஒடிக் கொண்டே தாவுதல், குறுக்கு வாக்கில் தாவுதல் என, பல வகைகளில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.
தினமும், அரை மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், உடலில் இருக்கும் 200 கலோரிகள் வரை எரிந்து காலியாகி விடும். அதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒரு சில மாதங்கள் "ஸ்கிப்பிங்' தொடரும் பட்சத்தில், தொப்பை உள்ளிட்ட உடல் பிரச்னைகள், நிச்சயமாக இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். அந்நிலையில் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப்பெற்றப் பின்னர் செய்வதுதான் நல்லது.
வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது.
வெறுங்காலில் நடப்பதால், உடல் நரம்புமண்டலத்தின் செயலாற்றல் அதிகரிக்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளின் ஆற்றல்மையம் பாதங்களில்தான் உள்ளதென்பார்கள், வெறுங்காலில் நடப்பதன்மூலம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆற்றல்புள்ளிகள் தூண்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகி, உடல்நலமாகும். இதயபாதிப்புகள், இரத்தஅழுத்த கோளாறுகள், சர்க்கரைபாதிப்பு, நரம்புபிரச்னைகள், பார்வைக்குறைபாடு போன்றவற்றை வெறுங்காலில் நடப்பதன்மூலம், தீர்க்கமுடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
வெறுங்காலுடன் பனித்துளிகள் உறையும், பஞ்சுபோன்ற மென்மையான புல்தரையில் நடப்பது, நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் மென்மையான அனுபவமாக இருக்கும். அவை பாதத்தில் படும்போது, இயற்கையின் மின்காந்த அதிர்வுகள், நம் உடலின் அதிர்வுகளோடு இணையும்போது, உடலாற்றல் தூண்டப்பட்டு, ஏற்படும் புவித்தொடர்பால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்த பாதிப்புகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிப்பவர்களுக்கு, பாதிப்பைப்போக்கி, தூக்கத்தை இயல்பாக வரவழைக்கும்.
வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது. நரம்புகள் சுருட்டிக்கொள்வதால் ஏற்படும் வெரிகோஸ் வெயின், இரத்த சர்க்கரை பாதிப்பு, போன்றவற்றை குணப்படுத்துவதால், மேலைநாட்டினர், வெறுங்காலுடனேயே தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
வெறுங்காலுடன் நடக்கும்போது, இரத்த செல்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரித்து, உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கி, நோயெதிர்ப்பு திறன் வலுவடைகிறது. வெறுங்காலுடன் நடக்கையில் பூமிக்கும் உடலுக்குமான தொடர்பால், மின்காந்த ஆற்றல் வலுப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு, உடல் ஆரோக்கியம் அத்தியாவசியமென்கிறார்கள், நிபுணர்கள்.
கால்கள் நேரடியாகத் தரையில் படும்போது, உறுப்புகளின் ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கமும், மன ஆற்றலும் மேம்பட்டு, உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது. பாதங்கள் நேரடியாக பூமியில் படும்போது, உடலாற்றல் நேர்மறையாகவும், பூமியின் ஆற்றல் எதிர்மறையாகவும் செயல்பட்டு, அதனால் உண்டாகும் மின்காந்தஆற்றல் உடலெங்கும் பரவி, உடலியக்கத்தை சீராக்கி, நோய்கள், பாதிப்புகளைத்தீர்த்து, மனதில்அமைதியை ஏற்படுத்துகிறது.
வெறுங்காலுடன் பனித்துளிகள் உறையும், பஞ்சுபோன்ற மென்மையான புல்தரையில் நடப்பது, நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் மென்மையான அனுபவமாக இருக்கும். அவை பாதத்தில் படும்போது, இயற்கையின் மின்காந்த அதிர்வுகள், நம் உடலின் அதிர்வுகளோடு இணையும்போது, உடலாற்றல் தூண்டப்பட்டு, ஏற்படும் புவித்தொடர்பால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்த பாதிப்புகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிப்பவர்களுக்கு, பாதிப்பைப்போக்கி, தூக்கத்தை இயல்பாக வரவழைக்கும்.
வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது. நரம்புகள் சுருட்டிக்கொள்வதால் ஏற்படும் வெரிகோஸ் வெயின், இரத்த சர்க்கரை பாதிப்பு, போன்றவற்றை குணப்படுத்துவதால், மேலைநாட்டினர், வெறுங்காலுடனேயே தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
வெறுங்காலுடன் நடக்கும்போது, இரத்த செல்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரித்து, உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கி, நோயெதிர்ப்பு திறன் வலுவடைகிறது. வெறுங்காலுடன் நடக்கையில் பூமிக்கும் உடலுக்குமான தொடர்பால், மின்காந்த ஆற்றல் வலுப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு, உடல் ஆரோக்கியம் அத்தியாவசியமென்கிறார்கள், நிபுணர்கள்.
கால்கள் நேரடியாகத் தரையில் படும்போது, உறுப்புகளின் ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கமும், மன ஆற்றலும் மேம்பட்டு, உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது. பாதங்கள் நேரடியாக பூமியில் படும்போது, உடலாற்றல் நேர்மறையாகவும், பூமியின் ஆற்றல் எதிர்மறையாகவும் செயல்பட்டு, அதனால் உண்டாகும் மின்காந்தஆற்றல் உடலெங்கும் பரவி, உடலியக்கத்தை சீராக்கி, நோய்கள், பாதிப்புகளைத்தீர்த்து, மனதில்அமைதியை ஏற்படுத்துகிறது.
கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம்.
உடலினை உறுதிசெய்ய உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்று, பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும்.
இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். வார்ம் அப் பயிற்சிகள் முடிந்ததும், ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஸ்டிரெச்சிங் பயிற்சிகள், இறுக்கமான தசைகளைச் சற்று தளர்வடையச் செய்து, உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க உதவும். இந்தப் பயிற்சிகள் உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும், தசை நார்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் துணைபுரியும்.
ஸ்கிப்பிங் (Skipping)
உடல் உள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யப்படும் வார்ம் -அப் பயிற்சிகளில், மிகவும் முக்கியமானது ஸ்கிப்பிங். ஸ்கிப்பிங் செய்ய சாதாரண பிளாஸ்டிக் கயிறுகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான, ஸ்கிப்பிங் ரோப் கடைகளில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
முதுகுக்குப் பின் ஸ்கிப்பிங் ரோப் இருக்கும்படி, ஸ்கிப்பிங் கட்டைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மிதமான வேகத்தில் கைகளைச் சுழற்றி, ரோப்பை முன்புறம் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில், மெதுவாகக் குதித்தபடி, ரோப் கால்களில் மாட்டிக்கொள்ளாமல் பின்பக்கம் கொண்டுவர வேண்டும். இப்படி, மித வேகத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். எனவே, உடற்பயிற்சி செய்ய எளிதில் தயாராக முடியும்.
ஜம்ப் அண்ட் ஜாக்ஸ் (Jump and jacks)
கால்களை (V வடிவத்தில்) அகட்டிவைத்து, நேராக நிற்க வேண்டும். கைகள் தளர்வாக இருக்கட்டும். இப்போது, மெதுவாக குதித்தபடி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவந்து, குதித்தபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதைத் தொடர்ந்து, 15 விநாடிகள் செய்யவேண்டும்.
பலன்கள்: கை மற்றும் கால் பகுதியில் இருக்கும் தசைகளுக்கு இந்தப் பயிற்சி நல்லது.
ரன் ஆன் ப்ளேஸ் (Run on Place)
நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே மெதுவாக ஜாகிங் செய்ய வேண்டும். மிகவும் வேகமாகச் செய்ய வேண்டாம், மிதமான வேகத்தில் 15 விநாடிகள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
பலன்கள்: உடல் முழுவதும் உள்ள தசைகள், உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிய, இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
குவாட் ரைஸ் அப் (Quad rise up)
நேராக நிற்க வேண்டும். வலது காலை பின்புறமாக மடக்கி, வலது கையால் பாதத்தின் நுனிப்பகுதியைப் பிடித்து, சற்று இழுக்க வேண்டும். இதே நிலையில், ஐந்து விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், இடது காலுக்குச் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: பின்னங்கால் மற்றும் முட்டி பகுதியில் இருக்கும் தசைகள் வலுவடையும்.
ஷோல்டர் ஸ்ட்ரெச் (Solder stretch)
நேராக நின்று, இடது கையை நேராக நீட்ட வேண்டும். இடது கை மூட்டை வலது கையால் பிடித்தபடி, இடது கையை வலது தோள்பட்டைக்கு இணையாகக் கொண்டுவர வேண்டும். இதே நிலையில், 15 விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல வலது கைக்கும் செய்ய வேண்டும்.
பலன்கள்: கைப்பகுதியில் இருக்கும் தசைநார்கள் நன்றாகத் தளர்வடையும்.
ஆர்ம் ஸ்ட்ரெச் (Arm stretch)
நேராக நின்று, உள்ளங்கை மேலே பார்த்தபடி, இரண்டு கைகளையும் முன்பக்கமாக நேராக நீட்ட வேண்டும். இப்போது, நன்கு சுவாசித்தபடி, மார்பை விரித்து, இரண்டு கையையும் வெளிப்புறம் நீட்டி, ஒரே நேர்க்கோட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஐந்து விநாடிகளுக்குப் பிறகு, பழைய நிலைக்கு வர வேண்டும். இப்படி, ஐந்து முறை செய்யவேண்டும்.
பலன்கள்: மார்புத்தசைகள் நன்றாக விரிவடைய உதவும்.
இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். வார்ம் அப் பயிற்சிகள் முடிந்ததும், ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஸ்டிரெச்சிங் பயிற்சிகள், இறுக்கமான தசைகளைச் சற்று தளர்வடையச் செய்து, உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க உதவும். இந்தப் பயிற்சிகள் உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும், தசை நார்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் துணைபுரியும்.
ஸ்கிப்பிங் (Skipping)
உடல் உள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யப்படும் வார்ம் -அப் பயிற்சிகளில், மிகவும் முக்கியமானது ஸ்கிப்பிங். ஸ்கிப்பிங் செய்ய சாதாரண பிளாஸ்டிக் கயிறுகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான, ஸ்கிப்பிங் ரோப் கடைகளில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
முதுகுக்குப் பின் ஸ்கிப்பிங் ரோப் இருக்கும்படி, ஸ்கிப்பிங் கட்டைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மிதமான வேகத்தில் கைகளைச் சுழற்றி, ரோப்பை முன்புறம் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில், மெதுவாகக் குதித்தபடி, ரோப் கால்களில் மாட்டிக்கொள்ளாமல் பின்பக்கம் கொண்டுவர வேண்டும். இப்படி, மித வேகத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். எனவே, உடற்பயிற்சி செய்ய எளிதில் தயாராக முடியும்.
ஜம்ப் அண்ட் ஜாக்ஸ் (Jump and jacks)
கால்களை (V வடிவத்தில்) அகட்டிவைத்து, நேராக நிற்க வேண்டும். கைகள் தளர்வாக இருக்கட்டும். இப்போது, மெதுவாக குதித்தபடி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவந்து, குதித்தபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதைத் தொடர்ந்து, 15 விநாடிகள் செய்யவேண்டும்.
பலன்கள்: கை மற்றும் கால் பகுதியில் இருக்கும் தசைகளுக்கு இந்தப் பயிற்சி நல்லது.
ரன் ஆன் ப்ளேஸ் (Run on Place)
நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே மெதுவாக ஜாகிங் செய்ய வேண்டும். மிகவும் வேகமாகச் செய்ய வேண்டாம், மிதமான வேகத்தில் 15 விநாடிகள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
பலன்கள்: உடல் முழுவதும் உள்ள தசைகள், உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிய, இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
குவாட் ரைஸ் அப் (Quad rise up)
நேராக நிற்க வேண்டும். வலது காலை பின்புறமாக மடக்கி, வலது கையால் பாதத்தின் நுனிப்பகுதியைப் பிடித்து, சற்று இழுக்க வேண்டும். இதே நிலையில், ஐந்து விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், இடது காலுக்குச் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: பின்னங்கால் மற்றும் முட்டி பகுதியில் இருக்கும் தசைகள் வலுவடையும்.
ஷோல்டர் ஸ்ட்ரெச் (Solder stretch)
நேராக நின்று, இடது கையை நேராக நீட்ட வேண்டும். இடது கை மூட்டை வலது கையால் பிடித்தபடி, இடது கையை வலது தோள்பட்டைக்கு இணையாகக் கொண்டுவர வேண்டும். இதே நிலையில், 15 விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல வலது கைக்கும் செய்ய வேண்டும்.
பலன்கள்: கைப்பகுதியில் இருக்கும் தசைநார்கள் நன்றாகத் தளர்வடையும்.
ஆர்ம் ஸ்ட்ரெச் (Arm stretch)
நேராக நின்று, உள்ளங்கை மேலே பார்த்தபடி, இரண்டு கைகளையும் முன்பக்கமாக நேராக நீட்ட வேண்டும். இப்போது, நன்கு சுவாசித்தபடி, மார்பை விரித்து, இரண்டு கையையும் வெளிப்புறம் நீட்டி, ஒரே நேர்க்கோட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஐந்து விநாடிகளுக்குப் பிறகு, பழைய நிலைக்கு வர வேண்டும். இப்படி, ஐந்து முறை செய்யவேண்டும்.
பலன்கள்: மார்புத்தசைகள் நன்றாக விரிவடைய உதவும்.
தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய வெள்ளை கொண்டைக் கடலை - 1 கப்
பூண்டு - 3 பல்
மிளகுத்தூள் - சிறிதளவு
பெ.வெங்காயம், தக்காளி - தலா 1
பால் - 100 மில்லி
வெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கவும்.
அது ஆறியதும் கொண்டைக்கடலை கலவையை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
ஓரளவு கெட்டியானதும் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
கடைசியாக இறக்கி மிளகு தூள் தூவி ருசிக்கலாம்.
அருமையான முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் ரெடி.
முளைகட்டிய வெள்ளை கொண்டைக் கடலை - 1 கப்
பூண்டு - 3 பல்
மிளகுத்தூள் - சிறிதளவு
பெ.வெங்காயம், தக்காளி - தலா 1
பால் - 100 மில்லி
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கவும்.
அது ஆறியதும் கொண்டைக்கடலை கலவையை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
ஓரளவு கெட்டியானதும் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
கடைசியாக இறக்கி மிளகு தூள் தூவி ருசிக்கலாம்.
அருமையான முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எந்த வகையான நோயாளிகள் எந்த உடற்பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்வதால் மூளை மற்றும் இதயத்துக்கு ரத்தம் சீராகச் செல்கிறது. இதனால் ஆரோக்கியம் கூடும்; நினைவாற்றல் அதிகரிக்கும்; கவனக்குறைவு ஏற்படாது. ஆனால், உலக அளவில் ஆண்களில் 60 சதவிகிதம், பெண்களில் 74 சதவிகிதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை என்கிறது அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவல்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறைவதோடு, இன்சுலினின் தரம் மேம்படும். தினமும் நாற்பது நிமிடங்கள் வீதம் வாரத்தில் ஐந்து நாள்கள் நடைப்பயிற்சி செய்யலாம். சர்க்கரை நோய் இருப்பதால் செய்யக்கூடாத உடற்பயிற்சி என்று எதுவும் இல்லை. ஆனால், மருத்துவரிடமோ டிரெயினரிடமோ ஆலோசனைகளைக் கேட்கலாம். உடற்பயிற்சியின்போது சரியான ஷூவைத் தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
ரத்த அழுத்த நோயாளிகள்
ரத்த அழுத்த நோயாளிகள் சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இதனால், இதயத்துடிப்பு சீராகும். டிரெட்மில்லில் ஓடவோ நடக்கவோ செய்யலாம். இது இதயத் தசைகளைப் பலப்படுத்தும். தலையை அசைப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யக்கூடாது. டிக்லைன் பென்ச் பிரஸ் (Decline Bench Press), டிக்லைன் ட்ரைசெப்ஸ் (Decline Triceps) போன்ற பயிற்சிகளைத் தவிர்க்கலாம். நீண்ட நாள்களாக உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், பளு தூக்கும் பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இவர்களின் இதயம் பலவீனமாக இருக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயிற்சிகள் செய்யக்கூடாது.
இதய நோயாளிகள்
இதய நோயாளிகள், உடற்பயிற்சி செய்வதற்குமுன் மருத்துவரை அணுகவேண்டும். நோயின் தன்மையைப் பொறுத்து இவர்களுக்கு வேகமான நடைப்பயிற்சி (Brisk Walking), சாதாரண நடைப்பயிற்சி (Normal Walking), குறைந்த நடைப்பயிற்சி (Reduced Walking) போன்றவற்றில் ஏதாவது ஒன்று பரிந்துரைக்கப்படும். இதயம் தனக்கு வரும் ரத்தத்தில், குறைந்தது 60 சதவிகிதத்தை வெளித்தள்ள வேண்டும். இது இதயத்தின் எஜெக்ஷன் ஃபிராக்ஷன் (Ejection Fraction) எனப்படுகிறது. இந்த அளவு 60 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் கைகால்களை ஆட்டி வேகமாக நடக்கலாம். 40 முதல் 60 சதவிகிதம் வரை இருக்கிறவர்கள், வேகமான நடைப்பயிற்சி செய்யக்கூடாது; சாதாரண நடைப்பயிற்சிதான் செய்யவேண்டும்.
40 சதவிகிதத்தைவிடக் குறைவாக இருப்பவர்கள், வீட்டுக்குள்ளேயே நடப்பதுபோன்ற மிகக்குறைவான நடைப்பயிற்சிதான் செய்யவேண்டும்.
மாரடைப்பு வந்தவர்கள்
மாரடைப்பு வந்தவர்கள் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. கடினமான பயிற்சிகள் செய்தால் ரத்தக்குழாய் சுருங்கி மீண்டும் மாரடைப்பு வரலாம். நடைப்பயிற்சி செய்தால் ரத்தக்குழாய்கள் விரிவடையும். ஆனால், கைகாலை ஆட்டி வேகமாக நடக்கக்கூடாது. மிதமான வேகத்தில் நடக்கலாம்.
பக்கவாதம் வந்தவர்கள்
சாதாரண நடைப்பயிற்சி செய்யலாம். வேகமான நடைப்பயிற்சி வேண்டாம். பளு தூக்குவதைத் தவிர்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறைவதோடு, இன்சுலினின் தரம் மேம்படும். தினமும் நாற்பது நிமிடங்கள் வீதம் வாரத்தில் ஐந்து நாள்கள் நடைப்பயிற்சி செய்யலாம். சர்க்கரை நோய் இருப்பதால் செய்யக்கூடாத உடற்பயிற்சி என்று எதுவும் இல்லை. ஆனால், மருத்துவரிடமோ டிரெயினரிடமோ ஆலோசனைகளைக் கேட்கலாம். உடற்பயிற்சியின்போது சரியான ஷூவைத் தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
ரத்த அழுத்த நோயாளிகள்
ரத்த அழுத்த நோயாளிகள் சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இதனால், இதயத்துடிப்பு சீராகும். டிரெட்மில்லில் ஓடவோ நடக்கவோ செய்யலாம். இது இதயத் தசைகளைப் பலப்படுத்தும். தலையை அசைப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யக்கூடாது. டிக்லைன் பென்ச் பிரஸ் (Decline Bench Press), டிக்லைன் ட்ரைசெப்ஸ் (Decline Triceps) போன்ற பயிற்சிகளைத் தவிர்க்கலாம். நீண்ட நாள்களாக உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், பளு தூக்கும் பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இவர்களின் இதயம் பலவீனமாக இருக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயிற்சிகள் செய்யக்கூடாது.
இதய நோயாளிகள்
இதய நோயாளிகள், உடற்பயிற்சி செய்வதற்குமுன் மருத்துவரை அணுகவேண்டும். நோயின் தன்மையைப் பொறுத்து இவர்களுக்கு வேகமான நடைப்பயிற்சி (Brisk Walking), சாதாரண நடைப்பயிற்சி (Normal Walking), குறைந்த நடைப்பயிற்சி (Reduced Walking) போன்றவற்றில் ஏதாவது ஒன்று பரிந்துரைக்கப்படும். இதயம் தனக்கு வரும் ரத்தத்தில், குறைந்தது 60 சதவிகிதத்தை வெளித்தள்ள வேண்டும். இது இதயத்தின் எஜெக்ஷன் ஃபிராக்ஷன் (Ejection Fraction) எனப்படுகிறது. இந்த அளவு 60 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் கைகால்களை ஆட்டி வேகமாக நடக்கலாம். 40 முதல் 60 சதவிகிதம் வரை இருக்கிறவர்கள், வேகமான நடைப்பயிற்சி செய்யக்கூடாது; சாதாரண நடைப்பயிற்சிதான் செய்யவேண்டும்.
40 சதவிகிதத்தைவிடக் குறைவாக இருப்பவர்கள், வீட்டுக்குள்ளேயே நடப்பதுபோன்ற மிகக்குறைவான நடைப்பயிற்சிதான் செய்யவேண்டும்.
மாரடைப்பு வந்தவர்கள்
மாரடைப்பு வந்தவர்கள் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. கடினமான பயிற்சிகள் செய்தால் ரத்தக்குழாய் சுருங்கி மீண்டும் மாரடைப்பு வரலாம். நடைப்பயிற்சி செய்தால் ரத்தக்குழாய்கள் விரிவடையும். ஆனால், கைகாலை ஆட்டி வேகமாக நடக்கக்கூடாது. மிதமான வேகத்தில் நடக்கலாம்.
பக்கவாதம் வந்தவர்கள்
சாதாரண நடைப்பயிற்சி செய்யலாம். வேகமான நடைப்பயிற்சி வேண்டாம். பளு தூக்குவதைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றிப் பேசும் அதேவேளையில் நாம் நமது வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற சரியான உடற்பயிற்சியைத்தான் செய்கிறோமா என்பதும் மிக முக்கியம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று பார்ப்போமா?
குழந்தைகள்
குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுதல், நீச்சலடித்தல், யோகா போன்றவற்றைக் அவர்களுக்குக் கற்றுத் தரலாம். பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, சில அடி தூரத்துக்கு முன்னரே வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்க வைத்து அழைத்துச் செல்லலாம். வாலிபால், கிரிக்கெட், பாஸ்கெட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தலாம்.
வளரிளம் பருவத்தினர்
பதினெட்டு வயது ஆனதும் ஜிம்முக்கு அனுப்பலாம். தினமும் அரை மணி நேரம் ரன்னிங், ஜாகிங் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். நோய்கள் எதுவும் இல்லாதபட்சத்தில், வளரிளம் பருவத்தினர் செய்யக்கூடாத பயிற்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனால், எந்தத் தேவையுமின்றி `சிக்ஸ் பேக்’ வைப்பது போன்ற முயற்சிகளைத் தவிர்க்கவும்.
நடுத்தர வயதினர்
நடுத்தர வயதினர் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங், ஜாகிங், டிரெட் மில், குறைவான எடையில் பளுதூக்குதல், நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். நடுத்தர வயதில் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இதனால் கடுமையான தசைவலி, தசைப்பிடிப்பு ஏற்படும். உடற்பயிற்சியின் மீதான ஆர்வமும் குறைந்துவிடும்.
முதியவர்கள்
முதியவர்கள் மிக மிகக் குறைந்த எடையை (ஒரு கிலோ அளவுக்கான எடை) தூக்கலாம். எந்த நோய்களும் இல்லையென்றால் வேகமான நடைப்பயிற்சிகூடச் செய்யலாம். மூச்சு வாங்கும் அளவுக்கு எந்த உடற்பயிற்சியையும் செய்யக்கூடாது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு கட்டுக்குள் இருந்தால் ஜாகிங் செய்யலாம். ஆரோக்கியமாக உள்ள முதியவர்களும் ஜாகிங் செய்யும்போது கவனமாகச் செய்யவேண்டும்.
குழந்தைகள்
குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுதல், நீச்சலடித்தல், யோகா போன்றவற்றைக் அவர்களுக்குக் கற்றுத் தரலாம். பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, சில அடி தூரத்துக்கு முன்னரே வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்க வைத்து அழைத்துச் செல்லலாம். வாலிபால், கிரிக்கெட், பாஸ்கெட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தலாம்.
வளரிளம் பருவத்தினர்
பதினெட்டு வயது ஆனதும் ஜிம்முக்கு அனுப்பலாம். தினமும் அரை மணி நேரம் ரன்னிங், ஜாகிங் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். நோய்கள் எதுவும் இல்லாதபட்சத்தில், வளரிளம் பருவத்தினர் செய்யக்கூடாத பயிற்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனால், எந்தத் தேவையுமின்றி `சிக்ஸ் பேக்’ வைப்பது போன்ற முயற்சிகளைத் தவிர்க்கவும்.
நடுத்தர வயதினர்
நடுத்தர வயதினர் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங், ஜாகிங், டிரெட் மில், குறைவான எடையில் பளுதூக்குதல், நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். நடுத்தர வயதில் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இதனால் கடுமையான தசைவலி, தசைப்பிடிப்பு ஏற்படும். உடற்பயிற்சியின் மீதான ஆர்வமும் குறைந்துவிடும்.
முதியவர்கள்
முதியவர்கள் மிக மிகக் குறைந்த எடையை (ஒரு கிலோ அளவுக்கான எடை) தூக்கலாம். எந்த நோய்களும் இல்லையென்றால் வேகமான நடைப்பயிற்சிகூடச் செய்யலாம். மூச்சு வாங்கும் அளவுக்கு எந்த உடற்பயிற்சியையும் செய்யக்கூடாது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு கட்டுக்குள் இருந்தால் ஜாகிங் செய்யலாம். ஆரோக்கியமாக உள்ள முதியவர்களும் ஜாகிங் செய்யும்போது கவனமாகச் செய்யவேண்டும்.
இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதயம் சீராக செயல்பட தமனிகள் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ரத்தம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுப்பெற்று இதயம் நன்றாக செயல்பட முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.
* உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.
* உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.
* நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.
* வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.
* ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.
* சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.
* இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.
* உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.
* உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.
* நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.
* வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.
* ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.
* சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.
* இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.
கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.
ஒரு மாதத்திற்கு எவ்வளவு எடை உங்களால் குறைக்க முடியும்? இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா? கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.
இலக்கே இல்லாமல், உழைப்பை மட்டும் கொடுத்தால், எடை குறைவது குறித்த எந்த புரிதலும் இல்லாமல் போய்விடும். ஒருக்கட்டத்தில் நீங்கள் சோர்ந்து, உடற்பயிற்சியை கூட நிறுத்த நேரிடும்.
ஆகையால், ஒரு மனிதனால் வாரத்தில் எவ்வளவு கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நோய்த் தடுப்பு மற்றும் காத்தல் அமைப்பின் அறிக்கை படி, ஒரு மனிதனால், வாரத்திற்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைக்க முடியுமாம்(உங்கள் உடல் எடையைப் பொறுத்து). மாதத்திற்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை மட்டுமே குறைக்க முடியுமாம். கலோரிகளை எரிப்பதன் மூலமே, உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்.
ஆய்வின் படி, ஆரோக்கியமான முறையில் நீங்கள் எடை குறைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 500 - 1000 கலோரிகளை, குறைவான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலக்கே இல்லாமல், உழைப்பை மட்டும் கொடுத்தால், எடை குறைவது குறித்த எந்த புரிதலும் இல்லாமல் போய்விடும். ஒருக்கட்டத்தில் நீங்கள் சோர்ந்து, உடற்பயிற்சியை கூட நிறுத்த நேரிடும்.
ஆகையால், ஒரு மனிதனால் வாரத்தில் எவ்வளவு கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நோய்த் தடுப்பு மற்றும் காத்தல் அமைப்பின் அறிக்கை படி, ஒரு மனிதனால், வாரத்திற்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைக்க முடியுமாம்(உங்கள் உடல் எடையைப் பொறுத்து). மாதத்திற்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை மட்டுமே குறைக்க முடியுமாம். கலோரிகளை எரிப்பதன் மூலமே, உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்.
ஆய்வின் படி, ஆரோக்கியமான முறையில் நீங்கள் எடை குறைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 500 - 1000 கலோரிகளை, குறைவான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் (அ) தண்டால் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும்.
உடற்பயிற்சி செய்பவர்களின் நோக்கமே கட்டுமஸ்தான உடம்புதான். ஜிம்மிற்கு சென்றுதான் கட்டுமஸ்தான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான்.
தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்.
உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது.
பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது.தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும்.
மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது. முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது.
புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.
புஷ்அப்ஸ் மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. அது உங்களுக்கு சிறந்த பலன்களை தரவல்லது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் இதன் பலனை அனுபவித்தவர்கள் இது மட்டுமே சிறந்த உடற்பயிற்சி என்று எண்ணுவது தவறான ஒன்று. ஏனெனில் மற்ற உடற்பயிற்சிகளும் உங்களுக்கு பலனை தரக்கூடியவைதான். இதனால் உடலின் கீழ்ப்பகுதிக்கு கிடைக்கும் பலன்கள் மிகக்குறைவே.
தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்.
உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது.
பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது.தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும்.
மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது. முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது.
புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.
புஷ்அப்ஸ் மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. அது உங்களுக்கு சிறந்த பலன்களை தரவல்லது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் இதன் பலனை அனுபவித்தவர்கள் இது மட்டுமே சிறந்த உடற்பயிற்சி என்று எண்ணுவது தவறான ஒன்று. ஏனெனில் மற்ற உடற்பயிற்சிகளும் உங்களுக்கு பலனை தரக்கூடியவைதான். இதனால் உடலின் கீழ்ப்பகுதிக்கு கிடைக்கும் பலன்கள் மிகக்குறைவே.






