என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.
* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்பொழுதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதுவும் குடும்ப நலன்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகளே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. அதுபோல பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவெனில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினை விட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அதுபோன்று குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது. முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்கு சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு. அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும், நாம் அதுபோல சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிக் கதைகளை அவர்களுக்குள் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காது அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதுவும் குடும்ப நலன்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகளே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. அதுபோல பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவெனில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினை விட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அதுபோன்று குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது. முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்கு சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு. அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும், நாம் அதுபோல சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிக் கதைகளை அவர்களுக்குள் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காது அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
அந்த காலத்தில் 80 வயது ஆனவுடன் தான், வயதாகிவிட்டது, மூட்டுக்கள் தேய்ந்து விட்டது, மூட்டுவலி உள்ளது, உட்கார முடியவில்லை, உட்கார்ந்தால் எழ முடிய வில்லை என்று கூறுவார்கள். ஆனால் இன்று 8 வயதிலேயே மூட்டுவலி உள்ளது என்று சிறியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சை வரை செய்யும் அவல நிலையைக் காண்கிறோம்.
உடலில் உள்ள எந்த ஒரு மூட்டிலும் ஏற்படுவது மூட்டுவலி. நாம் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படுகின்ற வலியை தான் மூட்டுவலி என்று கூறுகிறோம். நமது உடலில் உள்ள அசையும் மூட்டுக்களில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு.
முதலில் மூட்டு வலியின் வகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
1) குழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி. இதில் ரிக்கட்ஸ் நோய், போலியோ இருவகை உள்ளது.
ரிக்கட்ஸ் மூட்டுவலி:- ரிக் கட்ஸ் வரக் காரணம் மனித உடலுக்குத் தேவை யான சூரிய வெளிச் சம் கிடைக்காதது தான். இன்று எல்லாக் குடும் பங்களும் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்ஸ்சில் சொகு சாக குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அலுவலகம் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு கூட்டி செல்ல ஏ.சி கார். படிக்கும் பள்ளிகளிலும் இன்று ஏ.சி வந்து விட்டது.
சிறு குழந்தைகளுக்கு பேண்ட், சர்ட், ஷூ, டை, இறுக்கமான உடை, வீட்டிற்குள்ளும் சூரிய வெளிச்ச கதிர் படுவதில்லை. வெளியிலும்படுவதில்லை. ல்போனும், இன்டர்நெட்டும் பார்க்ககூட நேரமில்லை, இதில் சூரியனை யார் பார்ப்பது என்ற நிலையில் வாழ்வதால் குழந்தைகளின் மூட்டுக்களில் சூரிய ஒளி படாததால் மூட்டில் உள்ள சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் ஒழுங்காக சுரக்காமல் சிறுவர்களுக்கு மூட்டுவலி வருகின்றது. மேலும் உடலுக்குத் தேவையான கால்சியம் பற்றாக்குறை, வைட்டமின்--டி பற்றாக்குறையால் ரிக்கட்ஸ் என்ற மூட்டுவலி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
இந்த மூட்டுவலி வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்;
பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
போலியோ:- போலியோ வைரஸ் என்ற கிருமி தாக்குவதால் முதுகுத்தண்டிலுள்ள நரம்புகளை பாதிக்கச் செய்கின்றது. அதனால் கைகள், கால்கள் வலுவிழந்து விடுகின்றது, மூட்டு வலி வருகின்றது.
ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
உடலில் உள்ள எந்த ஒரு மூட்டிலும் ஏற்படுவது மூட்டுவலி. நாம் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படுகின்ற வலியை தான் மூட்டுவலி என்று கூறுகிறோம். நமது உடலில் உள்ள அசையும் மூட்டுக்களில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு.
முதலில் மூட்டு வலியின் வகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
1) குழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி. இதில் ரிக்கட்ஸ் நோய், போலியோ இருவகை உள்ளது.
ரிக்கட்ஸ் மூட்டுவலி:- ரிக் கட்ஸ் வரக் காரணம் மனித உடலுக்குத் தேவை யான சூரிய வெளிச் சம் கிடைக்காதது தான். இன்று எல்லாக் குடும் பங்களும் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்ஸ்சில் சொகு சாக குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அலுவலகம் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு கூட்டி செல்ல ஏ.சி கார். படிக்கும் பள்ளிகளிலும் இன்று ஏ.சி வந்து விட்டது.
சிறு குழந்தைகளுக்கு பேண்ட், சர்ட், ஷூ, டை, இறுக்கமான உடை, வீட்டிற்குள்ளும் சூரிய வெளிச்ச கதிர் படுவதில்லை. வெளியிலும்படுவதில்லை. ல்போனும், இன்டர்நெட்டும் பார்க்ககூட நேரமில்லை, இதில் சூரியனை யார் பார்ப்பது என்ற நிலையில் வாழ்வதால் குழந்தைகளின் மூட்டுக்களில் சூரிய ஒளி படாததால் மூட்டில் உள்ள சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் ஒழுங்காக சுரக்காமல் சிறுவர்களுக்கு மூட்டுவலி வருகின்றது. மேலும் உடலுக்குத் தேவையான கால்சியம் பற்றாக்குறை, வைட்டமின்--டி பற்றாக்குறையால் ரிக்கட்ஸ் என்ற மூட்டுவலி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
இந்த மூட்டுவலி வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்;
பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
போலியோ:- போலியோ வைரஸ் என்ற கிருமி தாக்குவதால் முதுகுத்தண்டிலுள்ள நரம்புகளை பாதிக்கச் செய்கின்றது. அதனால் கைகள், கால்கள் வலுவிழந்து விடுகின்றது, மூட்டு வலி வருகின்றது.
ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலு ங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும்.
உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலை முறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாக, நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செலுத்துங்கள்.
உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும்.
அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள். உங்களுடைய குழந்தை உங்களால் இந்த உலகிற்கு வந்தது என்னும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள். உங்களின் நிறை வேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள்.
அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள். பெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.
உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலை முறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாக, நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செலுத்துங்கள்.
உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும்.
அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள். உங்களுடைய குழந்தை உங்களால் இந்த உலகிற்கு வந்தது என்னும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள். உங்களின் நிறை வேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள்.
அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள். பெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிக அதிகமாகவே தேவையாகிறது. குறிப்பாக பெண் குழந்தையின் வளர்ப்பில் அன்னைக்கு நல்ல விழிப்புணர்வும், தெளிவான மனநிலையும் மிகமிக அவசியம்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. கலாச்சார சீர்கேடுகள் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிக அதிகமாகவே தேவையாகிறது. குறிப்பாக பெண் குழந்தையின் வளர்ப்பில் அன்னைக்கு நல்ல விழிப்புணர்வும், தெளிவான மனநிலையும் மிகமிக அவசியம். அப்படி இல்லாதவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு இது போன்ற சம்பவங்களே ஆதாரம்.
பதினைந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் அழகிய இளம் மொட்டு பொன்மணி. பெயருக்கு ஏற்றவாறு கரும்பொன்னாக பளபளவென மின்னுபவள். அது என்னவோ இந்த பெண் குழந்தைகளுக்கு பெரிய மனுசி ஆனவுடனே ஒரு தனி தோரணையும், பெருமையும் வந்து விடுகின்றன. அப்பா லாரி ஓட்டும் தொழில் என்பதால் பெரும்பாலும் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வரமுடியும். அம்மா, கலைச்செல்வி காட்டு வேலைக்குச் செல்பவள். காலை 9 மணிக்கு மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக் குச் சென்று விட்டு மாலை ஆறு மணிக்குதான் வீடு வந்து சேருவாள்.
ஒரே செல்லப்பெண் என்பதால் அதிகமாகவே செல்லம் கொடுத்து சக்திக்கு மீறி வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்தார்கள். படிப்பில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும் அந்த வயதிற்கே உரிய அழகுணர்வு அவளிடம் சற்று அதிக மாகவே இருந்தது. விளம்பரங்களில் பார்க்கும் அத்தனை அழகுப் பொருட்களையும் வாங்கத் துடிப்பாள். அப்பாவிடம் ஒன்று, அம்மாவிடம் ஒன்று என்று கொஞ்சிப் பேசியே சாதிப்பவள், ஒரு கட்டத்தில் பொய் காரணங்கள் சொல்லி பணம் வாங்கி செலவு செய்யவும் தீய நட்புகள் மூலம் பழகியிருந்தாள். கலைச்செல்வி ஒரு விவரமான தாயாக விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் வெளித்தோற்றத்திற்கு அளவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முதல் மாற்றத்திலேயே கிள்ளி எறிந்திருப்பாள். இப்படி ஒரு அசம்பாவிதத்தில் போய் முடிய விட்டிருக்கமாட்டாள்.
எதற்கெடுத்தாலும் அவளுடைய சக தோழிகளை ஒப்பிட்டு,போட்டி போட்டுக்கொண்டு அழகுபடுத்திக் கொள்ளத் துடிப்பாள் பொன்மணி. நட்பு வட்டத்தில் தான் மட்டுமே முன்னணியில் இருக்கவேண்டும் என்ற தற்பெருமை தலைதூக்கியதால் மகளிடம் ஏற்பட்ட அந்த பலவிதமான மாற்றங்களைக்கூட கவனிக்காமல் விட்டுவிட்டாள் கலைச்செல்வி. ஒருவேளை அதை சரியாகக் கையாண்டிருந்தால், பொன்மணி பள்ளிக்கும் ஒழுங்காகச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்து கண்டித்து திருத்தியிருக்கலாம்.
இன்றைய சமூக-கலாச்சார சூழல் மிகப்பெரிய வேகத்தில் மாற்றத்தை அடைந்து வரும் நிலையில் அவரவர் குடும்பத்திற்கான தனிப்பட்ட இயக்கவியல் பின்னணியில் எத்தகைய மாற்றங்களை சந்திக்க நேரலாம் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு தாய்க்கும் மிக அவசியம். கலைச்செல்வி மகளிடம் ஏற்பட்டுள்ள எந்த மாற்றத்தையும் கவனிக்காமல், அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டு தான் உண்டு தன் வேலையுண்டு என்று மெத்தனமாக இருந்ததன் பலனை நன்றாகவேஅனுபவித்துவிட்டாள். பதின்மக்கால நினைவுகள்எல்லோருக்கும் கடைசிவரை நீங்காமல் இருப்பது.
கண்ணாடியின் முன் நின்று முன்னும், பின்னும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த என்னை,அருகிலிருந்த என் அம்மாவின் குரல் சற்றே கண்டிப்பு கலந்த புன்னகையுடன், “பன்னிக்குட்டி கூட பருவத்தில் அழகாய்த்தான் இருக்கும். இதெல்லாம் நிரந்தரம் இல்லை. போய் ஒழுங்கா படிச்சு பொழைக்கிற வழியைப் பாரு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது இன்றும் என் உள்ளத்தில் ஆழப்பதிந்துதான் இருக்கிறது!ஆனாலும் அந்தப் பருவத்தில் இதுபோன்ற பொன் மொழிகள் வசை மொழிகளாகத்தான் அந்த நேர உற்சாகத்தை பொசுக்கி விடக்கூடும். பல நேரங்களில் மன அழுத்தங்களைக்கூட ஏற்படுத்தலாம். ஆனாலும் இது போன்ற அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டும் அருமருந்து என்கிறது தற்கால உயிரியல் ஆய்வுகள்.
நம் கலாச்சாரம் இதை போகிறபோக்கில் புரிய வைத்துக்கொண்டிருக்க, சமீபத்திய ஆய்வுகள் இதை உளவியல், உயிரியல் கோட்பாடுகள் மூலமாக நிரூபித்துள்ளன. மிகச்சிறிய அளவில் இதுபோன்று அளிக்கப்படும் அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டுகின்றனவாம்!
ஓர்மிசிசு என்பது கடந்த 20-- ஆண்டுகளில் மிக விரிவான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு உயிரியல் கோட்பாடு என்றாலும், உளவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பெரிதும் பயன்படும் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலக்கூறுகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
ஆம், பெற்றோர் கொடுக்கும் சிறிய அளவிலான தண்டனைகள் மன அழுத்தம் அல்லது துன்பம் ஏற்படுத்தக்கூடியதன்று. மாறாக அவர்களின் மன வலிமையை அதிகரிக்கும் ஊக்க சக்தியே தவிர உயிராக நினைக்கும் குழந்தைகளை வதைக்கும் செயல் அல்ல என்கிறது அந்த ஆய்வுகள். அவை அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்ற அக்கறைதான் என்பதை பெற்றோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதற்கு எந்தத் தயக்கமும் காட்ட வேண்டியதில்லை.
முன்பெல்லாம் பேருந்துகளில் செல்லும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று கருதி அவர்களை பேருந்தின் முன்புறம், ஓட்டுநர் பார்வையில் இருக்குமாறு உட்கார வைப்பார்கள். ஆனால் சிலர் செய்யும் தவறுகள், வேலியே பயிரை மேயும் கதைகளாகிவிடுவதால் தற்போது அப்படி முன்புறம் அமர அறிவுறுத்தப்படுவதில்லை. சமூகத்தில் இதுபோன்று பாதுகாப்பு குறைவாக இருக்கும்போது பெற்றோரின் பொறுப்பு இரட்டிப்பாகிறது. அதுவும் பொன்மணியின் தந்தை போல தினமும் வீட்டிற்கு வர முடியாத பணியில் இருக்கும்போது அந்த தாயின் பொறுப்பு இன்னும் பன்மடங்காகிறது என்பதை கலைச்செல்வி சற்றும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இது சமூகத்தைச் சீர்குலைக்க அலையும் சில தீய சக்திகளுக்கு சாதகமாகிவிட்டது.
பொதுவாகவே இந்த வயதுக் குழந்தைகள் தன்னை யாராவது அழகு என்று சொல்லிவிட்டால் அப்படியே அந்த போதைக்கு அடிமையாகி விடுவதுண்டு. வீட்டில் கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் அந்த மயக்கத்தில் விவரம் அறியாது பெரும் பிரச்சனையில் சென்று மாட்டிக் கொள்வதுண்டு. இது போன்ற குழந்தைகளே அதிகமாக கயவர்களால் கவரப்படுகிறார்கள். இப்படித்தான் பொன் மணியையும் உசுப்பேற்றிவிட்டு ஒரு பையனை காதலிக்க வைத்திருக்கிறார்கள். அந்த வெகுளிப் பெண்ணும் எந்த விவரமும் புரியாமல் அவர்கள் இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத் திருக்கிறாள். மகளின் இந்த அபாயகரமான மாற்றத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாத பேதையாக இருந்த அந்த தாயை என்ன சொல்வது!
வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கலைச்செல்வி வெளித் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு மகளை அழைத்து தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டாள். ஒரு சத்தமும் இல்லாததால் மீண்டும் 2, 3 மூன்று முறை அழைத்துவிட்டு உள்ளே ஒருவேளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று சத்தமிட்டவாறே உள்ளே சென்றவள், ஒரு கணம் அதிர்ந்து பின் வீரிட்டது அந்தத் தெருவையே கூட்டிவிட்டது.
ஆம், அந்த பிஞ்சுக் குழந்தை மின் விசிறியில் தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. மயங்கிச் சரிந்தவள் வாழ்க்கை அப்படியே முடங்கித்தான் போனது. மகளுக்கு என்ன நேர்ந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. காலையில் வேலைக்குச் செல்லும்போது கூட பள்ளி விடுமுறை என்றும் சிநேகிதிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கப் போவதாகத்தானே சொன்னாள், அதற்குள் என்ன நடந்திருக்கும், கணவன் அன்பு மகளின் நிலையைக் கண்டால் தன்னை அடித்தேக் கொன்றுவிடுவானே என்றும் அஞ்சி நடுங்கி சுருண்டுக் கிடந்தாள்.
தானாக மேலே ஏறி தூக்கு மாட்டிக் கொள்ளும் அளவிற்கு உயரமானவளும் இல்லை, கீழே நாற்காலி ஏதும் போடப்படவும் இல்லை. இது எல்லோருக்கும் புரிந்தாலும் யாரும் அதைப்பற்றி பேசவும் தயாராக இல்லை. அதற்குப் பிறகு யார் யாரோ என்னென்னமோ கதையும், காரணமும் சொல்லிக்கொண்டிருந்தாலும், பெற்றோருக்கு மட்டுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு அது. கலைச்செல்வி அதற்குப் பிறகு மீண்டு வரவேயில்லை. வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. கணவனின் வெறுப்பிற்கும் ஆளானாள்.
ஒரு தாயாக, கணவனும் அதிக நேரம் வெளியில் இருக்கும் நிலையில் மகளுடன் ஒரு நெருக்கமான உறவை உருவாக்கியிருந்தால்அந்த பருவத்திற்கே உரிய அவளுடையமாற்றங்களை உணர்ந்திருக்கலாம். அல்ப ஆயுளில் போய்ச் சேராமல் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததன் விளைவு வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.
இந்தப்பருவம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் மாற்றம், அதில் பிரச்சனைகள் வந்தால் அதன் பாதிப்பு, பின் விளைவுகள் என அனைத்தையும் குழந்தைக்கு முன்கூட்டியே, சமயம் அறிந்து புரிய வைத்திருக்க வேண்டியது ஒரு தாயின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். மகளுடைய பொழுதுபோக்குகள், எண்ணங்கள், விருப்பத் தேர்வுகள், விருப்பக் காட்சிகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் கவனித்திருந்தால் அவள் எப்படிப்பட்டவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்திருக்கலாம்.
சர்வதேச அளவில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் நம் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதும், இணையக் குற்றங்கள்27,248, பாலியல் வன்முறைகள் 2,039 என்ற எண்ணிக்கைகளிலும் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ( ஆகஸ்டு 2019 முதல் பிப்ரவரி 5, 2020 வரை மட்டும் 33,152 புகார்கள் வந்துள்ளன).
இன்றைய கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமூகப் பின்னணியில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். சமூகம் சார்ந்த புதிய வாழ்க்கை முறைகள், நவீனகலாச்சாரம், சில தளங்களின் மதிப்பீடுகள் போன்றவைகள் ஆராயப்படவேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் மூலமே சமூக ஒழுங்கு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஊக்குவிக்கத் தகுந்த சட்டங்களை உருவாக்க இயலும்.
சமூகத்தை சீராகக் கொண்டு செல்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகள் அவசியம். இந்த ஆய்வுகள் மூலமே அறியாமையை ஒழிக்கவும், மறைக்கப்படும் சிக்கல்களை வெளிக்கொண்டுவரவும் இயலும். அறிவியல் அடிப்படையிலான தகவல்களைக் கொண்ட, புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும் இந்த ஆய்வின் முடிவுகள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்பதிலும் ஐயமில்லை. இதனால் சமூக வளர்ச்சியும், வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடும் சாத்தியமாகிறது.
தொடருவோம்...
பதினைந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் அழகிய இளம் மொட்டு பொன்மணி. பெயருக்கு ஏற்றவாறு கரும்பொன்னாக பளபளவென மின்னுபவள். அது என்னவோ இந்த பெண் குழந்தைகளுக்கு பெரிய மனுசி ஆனவுடனே ஒரு தனி தோரணையும், பெருமையும் வந்து விடுகின்றன. அப்பா லாரி ஓட்டும் தொழில் என்பதால் பெரும்பாலும் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வரமுடியும். அம்மா, கலைச்செல்வி காட்டு வேலைக்குச் செல்பவள். காலை 9 மணிக்கு மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக் குச் சென்று விட்டு மாலை ஆறு மணிக்குதான் வீடு வந்து சேருவாள்.
ஒரே செல்லப்பெண் என்பதால் அதிகமாகவே செல்லம் கொடுத்து சக்திக்கு மீறி வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்தார்கள். படிப்பில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும் அந்த வயதிற்கே உரிய அழகுணர்வு அவளிடம் சற்று அதிக மாகவே இருந்தது. விளம்பரங்களில் பார்க்கும் அத்தனை அழகுப் பொருட்களையும் வாங்கத் துடிப்பாள். அப்பாவிடம் ஒன்று, அம்மாவிடம் ஒன்று என்று கொஞ்சிப் பேசியே சாதிப்பவள், ஒரு கட்டத்தில் பொய் காரணங்கள் சொல்லி பணம் வாங்கி செலவு செய்யவும் தீய நட்புகள் மூலம் பழகியிருந்தாள். கலைச்செல்வி ஒரு விவரமான தாயாக விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் வெளித்தோற்றத்திற்கு அளவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முதல் மாற்றத்திலேயே கிள்ளி எறிந்திருப்பாள். இப்படி ஒரு அசம்பாவிதத்தில் போய் முடிய விட்டிருக்கமாட்டாள்.
எதற்கெடுத்தாலும் அவளுடைய சக தோழிகளை ஒப்பிட்டு,போட்டி போட்டுக்கொண்டு அழகுபடுத்திக் கொள்ளத் துடிப்பாள் பொன்மணி. நட்பு வட்டத்தில் தான் மட்டுமே முன்னணியில் இருக்கவேண்டும் என்ற தற்பெருமை தலைதூக்கியதால் மகளிடம் ஏற்பட்ட அந்த பலவிதமான மாற்றங்களைக்கூட கவனிக்காமல் விட்டுவிட்டாள் கலைச்செல்வி. ஒருவேளை அதை சரியாகக் கையாண்டிருந்தால், பொன்மணி பள்ளிக்கும் ஒழுங்காகச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்து கண்டித்து திருத்தியிருக்கலாம்.
இன்றைய சமூக-கலாச்சார சூழல் மிகப்பெரிய வேகத்தில் மாற்றத்தை அடைந்து வரும் நிலையில் அவரவர் குடும்பத்திற்கான தனிப்பட்ட இயக்கவியல் பின்னணியில் எத்தகைய மாற்றங்களை சந்திக்க நேரலாம் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு தாய்க்கும் மிக அவசியம். கலைச்செல்வி மகளிடம் ஏற்பட்டுள்ள எந்த மாற்றத்தையும் கவனிக்காமல், அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டு தான் உண்டு தன் வேலையுண்டு என்று மெத்தனமாக இருந்ததன் பலனை நன்றாகவேஅனுபவித்துவிட்டாள். பதின்மக்கால நினைவுகள்எல்லோருக்கும் கடைசிவரை நீங்காமல் இருப்பது.
கண்ணாடியின் முன் நின்று முன்னும், பின்னும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த என்னை,அருகிலிருந்த என் அம்மாவின் குரல் சற்றே கண்டிப்பு கலந்த புன்னகையுடன், “பன்னிக்குட்டி கூட பருவத்தில் அழகாய்த்தான் இருக்கும். இதெல்லாம் நிரந்தரம் இல்லை. போய் ஒழுங்கா படிச்சு பொழைக்கிற வழியைப் பாரு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது இன்றும் என் உள்ளத்தில் ஆழப்பதிந்துதான் இருக்கிறது!ஆனாலும் அந்தப் பருவத்தில் இதுபோன்ற பொன் மொழிகள் வசை மொழிகளாகத்தான் அந்த நேர உற்சாகத்தை பொசுக்கி விடக்கூடும். பல நேரங்களில் மன அழுத்தங்களைக்கூட ஏற்படுத்தலாம். ஆனாலும் இது போன்ற அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டும் அருமருந்து என்கிறது தற்கால உயிரியல் ஆய்வுகள்.
நம் கலாச்சாரம் இதை போகிறபோக்கில் புரிய வைத்துக்கொண்டிருக்க, சமீபத்திய ஆய்வுகள் இதை உளவியல், உயிரியல் கோட்பாடுகள் மூலமாக நிரூபித்துள்ளன. மிகச்சிறிய அளவில் இதுபோன்று அளிக்கப்படும் அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டுகின்றனவாம்!
ஓர்மிசிசு என்பது கடந்த 20-- ஆண்டுகளில் மிக விரிவான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு உயிரியல் கோட்பாடு என்றாலும், உளவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பெரிதும் பயன்படும் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலக்கூறுகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
ஆம், பெற்றோர் கொடுக்கும் சிறிய அளவிலான தண்டனைகள் மன அழுத்தம் அல்லது துன்பம் ஏற்படுத்தக்கூடியதன்று. மாறாக அவர்களின் மன வலிமையை அதிகரிக்கும் ஊக்க சக்தியே தவிர உயிராக நினைக்கும் குழந்தைகளை வதைக்கும் செயல் அல்ல என்கிறது அந்த ஆய்வுகள். அவை அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்ற அக்கறைதான் என்பதை பெற்றோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதற்கு எந்தத் தயக்கமும் காட்ட வேண்டியதில்லை.
முன்பெல்லாம் பேருந்துகளில் செல்லும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று கருதி அவர்களை பேருந்தின் முன்புறம், ஓட்டுநர் பார்வையில் இருக்குமாறு உட்கார வைப்பார்கள். ஆனால் சிலர் செய்யும் தவறுகள், வேலியே பயிரை மேயும் கதைகளாகிவிடுவதால் தற்போது அப்படி முன்புறம் அமர அறிவுறுத்தப்படுவதில்லை. சமூகத்தில் இதுபோன்று பாதுகாப்பு குறைவாக இருக்கும்போது பெற்றோரின் பொறுப்பு இரட்டிப்பாகிறது. அதுவும் பொன்மணியின் தந்தை போல தினமும் வீட்டிற்கு வர முடியாத பணியில் இருக்கும்போது அந்த தாயின் பொறுப்பு இன்னும் பன்மடங்காகிறது என்பதை கலைச்செல்வி சற்றும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இது சமூகத்தைச் சீர்குலைக்க அலையும் சில தீய சக்திகளுக்கு சாதகமாகிவிட்டது.
பொதுவாகவே இந்த வயதுக் குழந்தைகள் தன்னை யாராவது அழகு என்று சொல்லிவிட்டால் அப்படியே அந்த போதைக்கு அடிமையாகி விடுவதுண்டு. வீட்டில் கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் அந்த மயக்கத்தில் விவரம் அறியாது பெரும் பிரச்சனையில் சென்று மாட்டிக் கொள்வதுண்டு. இது போன்ற குழந்தைகளே அதிகமாக கயவர்களால் கவரப்படுகிறார்கள். இப்படித்தான் பொன் மணியையும் உசுப்பேற்றிவிட்டு ஒரு பையனை காதலிக்க வைத்திருக்கிறார்கள். அந்த வெகுளிப் பெண்ணும் எந்த விவரமும் புரியாமல் அவர்கள் இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத் திருக்கிறாள். மகளின் இந்த அபாயகரமான மாற்றத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாத பேதையாக இருந்த அந்த தாயை என்ன சொல்வது!
வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கலைச்செல்வி வெளித் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு மகளை அழைத்து தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டாள். ஒரு சத்தமும் இல்லாததால் மீண்டும் 2, 3 மூன்று முறை அழைத்துவிட்டு உள்ளே ஒருவேளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று சத்தமிட்டவாறே உள்ளே சென்றவள், ஒரு கணம் அதிர்ந்து பின் வீரிட்டது அந்தத் தெருவையே கூட்டிவிட்டது.
ஆம், அந்த பிஞ்சுக் குழந்தை மின் விசிறியில் தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. மயங்கிச் சரிந்தவள் வாழ்க்கை அப்படியே முடங்கித்தான் போனது. மகளுக்கு என்ன நேர்ந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. காலையில் வேலைக்குச் செல்லும்போது கூட பள்ளி விடுமுறை என்றும் சிநேகிதிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கப் போவதாகத்தானே சொன்னாள், அதற்குள் என்ன நடந்திருக்கும், கணவன் அன்பு மகளின் நிலையைக் கண்டால் தன்னை அடித்தேக் கொன்றுவிடுவானே என்றும் அஞ்சி நடுங்கி சுருண்டுக் கிடந்தாள்.
தானாக மேலே ஏறி தூக்கு மாட்டிக் கொள்ளும் அளவிற்கு உயரமானவளும் இல்லை, கீழே நாற்காலி ஏதும் போடப்படவும் இல்லை. இது எல்லோருக்கும் புரிந்தாலும் யாரும் அதைப்பற்றி பேசவும் தயாராக இல்லை. அதற்குப் பிறகு யார் யாரோ என்னென்னமோ கதையும், காரணமும் சொல்லிக்கொண்டிருந்தாலும், பெற்றோருக்கு மட்டுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு அது. கலைச்செல்வி அதற்குப் பிறகு மீண்டு வரவேயில்லை. வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. கணவனின் வெறுப்பிற்கும் ஆளானாள்.
ஒரு தாயாக, கணவனும் அதிக நேரம் வெளியில் இருக்கும் நிலையில் மகளுடன் ஒரு நெருக்கமான உறவை உருவாக்கியிருந்தால்அந்த பருவத்திற்கே உரிய அவளுடையமாற்றங்களை உணர்ந்திருக்கலாம். அல்ப ஆயுளில் போய்ச் சேராமல் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததன் விளைவு வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.
இந்தப்பருவம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் மாற்றம், அதில் பிரச்சனைகள் வந்தால் அதன் பாதிப்பு, பின் விளைவுகள் என அனைத்தையும் குழந்தைக்கு முன்கூட்டியே, சமயம் அறிந்து புரிய வைத்திருக்க வேண்டியது ஒரு தாயின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். மகளுடைய பொழுதுபோக்குகள், எண்ணங்கள், விருப்பத் தேர்வுகள், விருப்பக் காட்சிகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் கவனித்திருந்தால் அவள் எப்படிப்பட்டவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்திருக்கலாம்.
சர்வதேச அளவில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் நம் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதும், இணையக் குற்றங்கள்27,248, பாலியல் வன்முறைகள் 2,039 என்ற எண்ணிக்கைகளிலும் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ( ஆகஸ்டு 2019 முதல் பிப்ரவரி 5, 2020 வரை மட்டும் 33,152 புகார்கள் வந்துள்ளன).
இன்றைய கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமூகப் பின்னணியில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். சமூகம் சார்ந்த புதிய வாழ்க்கை முறைகள், நவீனகலாச்சாரம், சில தளங்களின் மதிப்பீடுகள் போன்றவைகள் ஆராயப்படவேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் மூலமே சமூக ஒழுங்கு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஊக்குவிக்கத் தகுந்த சட்டங்களை உருவாக்க இயலும்.
சமூகத்தை சீராகக் கொண்டு செல்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகள் அவசியம். இந்த ஆய்வுகள் மூலமே அறியாமையை ஒழிக்கவும், மறைக்கப்படும் சிக்கல்களை வெளிக்கொண்டுவரவும் இயலும். அறிவியல் அடிப்படையிலான தகவல்களைக் கொண்ட, புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும் இந்த ஆய்வின் முடிவுகள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்பதிலும் ஐயமில்லை. இதனால் சமூக வளர்ச்சியும், வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடும் சாத்தியமாகிறது.
தொடருவோம்...
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.
* தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.
* அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
* மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.
* குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.
* குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.
* குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.
* குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
* சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.
* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.
* தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.
* அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
* மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.
* குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.
* குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.
* குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.
* குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
* சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.
இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திட ஆக்க சக்தியினை பயன்படுத்துவதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.
இளைஞர்கள் தங்களின் தனித்தன்மையை காட்டிட ஆக்க வழி விடுத்து வன்முறை செயல்களை மேற்கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனையோ, சக மனிதரையோ, காயப்படுத்துவதும், அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னை பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என நம்புகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டிய இளைஞர்கள் சமூகம் வன்முறைச் செயல்களால் பெரிதும் பாதிப்பு அடைகிறது. மனித நேயம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நேரத்திலும் புதிதாய் சந்திக்கும் மனிதனை ஒரு பொருட்டாக நினைப்பது கிடையாது. சுயநலம், சுயவருவாய், தனித்த பொழுதுபோக்கு, கேளிக்கை, உல்லாசம் இதற்கு தடையாக வரும் சக மனிதனையும், வன்முறைச் செயல்களால் தாக்கக்கூடிய கொடிய மனப்போக்கு வளர்ந்து கொண்டே வருகிறது.
1950 முதல் 1980 வரை ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை அரசு தொடங்கியது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இது வாழ்வில் அச்சமற்றும் நீண்ட நாட்களுக்கு பயன்தரக்கூடியதும் பயமற்ற பொருளாதார வரவுகளையும் கொடுத்தது. இதனால் இளைஞர்கள் ஒரு நிரந்தரமான வாழ்வியல் நிலைகளை உணர்ந்தார்கள்.
இன்று தனியார் மய கொள்கைகள் மெல்ல தலை எடுக்கத் தொடங்கிய பிறகு தான் பதுக்கல், ஊழல், கருப்புப்பணம் என்பது உருவாகத் தொடங்கியது.
தனியார் சந்தைகள் விவசாயிகள் உற்பத்தியைக் கூடத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாய் இடைத்தரகர்கள் பெருகினார்கள். உழைக்காமல் வருவாயை ஈட்டிடும் தனியார் முதலாளிகளின் கை ஓங்கியதால் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, வயதுக்கு ஏற்ற வாழ்க்கை கிடைக்காமல் போனது. இதன் காரணமாய் இளைஞர்கள் மனதில் குறுக்கு வழியில் ஆதாயம் பெறக்கூடிய எண்ணம் தோன்றியது. கடின உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் கைவிட்டுப் போனது. குறுக்கு வழியில் உயர்வதே வாழ்வில் புத்திசாலித்தனம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது.
இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திட ஆக்க சக்தியினை பயன்படுத்துவதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனை தாக்கி காயப்படுத்துவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னைப் பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் இளைஞர் பலர் குற்றச் சம்பவங்களில் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையே இழக்கிறார்கள். பல இளைஞர்களுக்கு தாங்கள் ஈடுபடும் வன்முறை செயல்களுக்கு கிடைக்கும் தண்டனை எவை, இதன் விளைவால் ஏற்படக்கூடிய குடும்ப மற்றும் சுற்றுப்புற உறவுகளின் பாதிப்பு எவை என்பதை அறியாமேலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர்களிடையே பரவும் வன்முறை கலாசாரம் அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. அறியாமையும் ஒவ்வொரு குற்றத்திற்கு என்ன விதமான தண்டனை என்பதனை அறியாத அலட்சியப்போக்கும் எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கை வறட்சி போன்றவையே பெரிதும் இன்றைய இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. எனவே இளைஞர்களை வன்முறையில் ஈடுபட வைப்பது அவர்களின் மனோநிலை மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளே ஆகும். இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு போதுமான அளவுக்கு சட்டம் பற்றியும் குற்றங்களுக்கு கிடைக்கும் தண்டனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. வெற்றியாளர்கள் தொடர் உழைப்பும் இடைவிடாத முயற்சியால் தான் உருவாகிறார்கள் என்பதை உணர்த்தும் கடமை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாகும்.
முனைவர் பெ.வைரமூர்த்தி,
இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி, குளித்தலை.
1950 முதல் 1980 வரை ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை அரசு தொடங்கியது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இது வாழ்வில் அச்சமற்றும் நீண்ட நாட்களுக்கு பயன்தரக்கூடியதும் பயமற்ற பொருளாதார வரவுகளையும் கொடுத்தது. இதனால் இளைஞர்கள் ஒரு நிரந்தரமான வாழ்வியல் நிலைகளை உணர்ந்தார்கள்.
இன்று தனியார் மய கொள்கைகள் மெல்ல தலை எடுக்கத் தொடங்கிய பிறகு தான் பதுக்கல், ஊழல், கருப்புப்பணம் என்பது உருவாகத் தொடங்கியது.
தனியார் சந்தைகள் விவசாயிகள் உற்பத்தியைக் கூடத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாய் இடைத்தரகர்கள் பெருகினார்கள். உழைக்காமல் வருவாயை ஈட்டிடும் தனியார் முதலாளிகளின் கை ஓங்கியதால் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, வயதுக்கு ஏற்ற வாழ்க்கை கிடைக்காமல் போனது. இதன் காரணமாய் இளைஞர்கள் மனதில் குறுக்கு வழியில் ஆதாயம் பெறக்கூடிய எண்ணம் தோன்றியது. கடின உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் கைவிட்டுப் போனது. குறுக்கு வழியில் உயர்வதே வாழ்வில் புத்திசாலித்தனம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது.
இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திட ஆக்க சக்தியினை பயன்படுத்துவதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனை தாக்கி காயப்படுத்துவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னைப் பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் இளைஞர் பலர் குற்றச் சம்பவங்களில் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையே இழக்கிறார்கள். பல இளைஞர்களுக்கு தாங்கள் ஈடுபடும் வன்முறை செயல்களுக்கு கிடைக்கும் தண்டனை எவை, இதன் விளைவால் ஏற்படக்கூடிய குடும்ப மற்றும் சுற்றுப்புற உறவுகளின் பாதிப்பு எவை என்பதை அறியாமேலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர்களிடையே பரவும் வன்முறை கலாசாரம் அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. அறியாமையும் ஒவ்வொரு குற்றத்திற்கு என்ன விதமான தண்டனை என்பதனை அறியாத அலட்சியப்போக்கும் எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கை வறட்சி போன்றவையே பெரிதும் இன்றைய இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. எனவே இளைஞர்களை வன்முறையில் ஈடுபட வைப்பது அவர்களின் மனோநிலை மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளே ஆகும். இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு போதுமான அளவுக்கு சட்டம் பற்றியும் குற்றங்களுக்கு கிடைக்கும் தண்டனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. வெற்றியாளர்கள் தொடர் உழைப்பும் இடைவிடாத முயற்சியால் தான் உருவாகிறார்கள் என்பதை உணர்த்தும் கடமை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாகும்.
முனைவர் பெ.வைரமூர்த்தி,
இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி, குளித்தலை.
குழந்தைகளைத்தான் கொசுக்கள் எளிதில் கடிக்கும். மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களையும் பரப்பிவிடும். அதில் மலேரியாதான் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
கொசுக்களால் பரவும் முக்கிய நோயாக மலேரியா அமைந் திருக்கிறது. மற்ற வயதினரை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளைத்தான் கொசுக்கள் எளிதில் கடிக்கும். மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களையும் பரப்பிவிடும். அதில் மலேரியாதான் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மலேரியா நோய்க்கான அறிகுறிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வேறுபடும். அதனை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
* வெப்பமான காலநிலைதான் மலேரியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். எரிச்சல், பசியின்மை, தூங்குவதில் சிக்கல் போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். சளி, காய்ச்சல் இரண்டாம் கட்ட அறிகுறிகளாகும். காய்ச்சலின்போது குழந்தைகள் வேகமாக சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்கள் உடல் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். சில சமயங்களில் திடீரென்று 105 டிகிரிக்கும் மேல் செல்லும்.
* காய்ச்சல் குறையும்போது உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்ப தொடங்கும். அப்போது வியர்வையும் வெளிப்படும்.
* வியர்வை, காய்ச்சல், குளிர்த்தன்மை போன்ற அறிகுறிகள் இரண்டு மூன்று நாட்களாக மாறி மாறி தொடர்ந்து கொண்டிருந்தால் அது மலேரியா தொற்று பரவுவதற்கான அறிகுறியாகும்.
* குமட்டல், தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. மலேரியா வைரஸ் குழந்தைகளின் மூளை மற்றும் சிறுநீரகத்தையும் பாதிக்கும். மூளையில் அதன் தாக்கம் அதிகரிக்கும்போது ஞாபகத்திறன் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்போது குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் அளவு குறையும். இத்தகைய அறிகுறி கள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. சரியான சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். குழந்தைகள் வெளியே செல்லும்போது கொசுக்களை விரட்டும் கிரீம், லோஷன்களை கை, கால்களில் தடவுவது பாதுகாப்பானது. வீட்டிலும் கொசு விரட்டியை உபயோகியுங்கள்.
* வெப்பமான காலநிலைதான் மலேரியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். எரிச்சல், பசியின்மை, தூங்குவதில் சிக்கல் போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். சளி, காய்ச்சல் இரண்டாம் கட்ட அறிகுறிகளாகும். காய்ச்சலின்போது குழந்தைகள் வேகமாக சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்கள் உடல் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். சில சமயங்களில் திடீரென்று 105 டிகிரிக்கும் மேல் செல்லும்.
* காய்ச்சல் குறையும்போது உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்ப தொடங்கும். அப்போது வியர்வையும் வெளிப்படும்.
* வியர்வை, காய்ச்சல், குளிர்த்தன்மை போன்ற அறிகுறிகள் இரண்டு மூன்று நாட்களாக மாறி மாறி தொடர்ந்து கொண்டிருந்தால் அது மலேரியா தொற்று பரவுவதற்கான அறிகுறியாகும்.
* குமட்டல், தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. மலேரியா வைரஸ் குழந்தைகளின் மூளை மற்றும் சிறுநீரகத்தையும் பாதிக்கும். மூளையில் அதன் தாக்கம் அதிகரிக்கும்போது ஞாபகத்திறன் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்போது குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் அளவு குறையும். இத்தகைய அறிகுறி கள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. சரியான சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். குழந்தைகள் வெளியே செல்லும்போது கொசுக்களை விரட்டும் கிரீம், லோஷன்களை கை, கால்களில் தடவுவது பாதுகாப்பானது. வீட்டிலும் கொசு விரட்டியை உபயோகியுங்கள்.
தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும், பள்ளிக்கூடம் செல்லாதவர்கள்கூட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம். இதற்கு என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை வாய்ப்பளிக்கிறது. அதுபற்றி விளக்கும் கட்டுரை இதோ..
தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும், பள்ளிக்கூடம் செல்லாதவர்கள்கூட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம். இதற்கு என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை வாய்ப்பளிக்கிறது. அதுபற்றி விளக்கும் கட்டுரை இதோ..
என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை
என்.ஐ.ஓ.எஸ். என்பது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் திறந்தவெளி கல்விமுறை திட்டம். இதில் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம். தினந்தோறும் பள்ளிக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை. புரியாத பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஒரு வருடத்திற்கு சில வகுப்புகள் (அதிகபட்சமாக 15 வகுப்புகள்) மட்டுமே, அருகில் இருக்கும் பள்ளிகளில் நடத்தப்படும். அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
இதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஏதேனும் ஒரு மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். இந்த கல்வித்திட்டத்தின் வழியே 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம். 9-ம் வகுப்பு வரை படித்தவராக இருந்தாலும் சரி, மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவராக இருந்தாலும் சரி.. என்.ஐ.ஓ.எஸ். கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்.
இதில் எப்படி இணைவது?
www.nios.ac.in என்ற இணையதளம் வழியே உள்நுழைந்து, மாணவர்களுக்கான கணக்கைத் தொடங்கி, வீட்டு முகவரி ஆவணம், ஆதார் எண் விவரம், டி.சி. (இருக்கும் பட்சத்தில்), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், ரூ.2100 கட்டணத்தை (புத்தகம் செலவு உட்பட) செலுத்த வேண்டும். அதன்பிறகு புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு வருடத்தில், ஜூலை மற்றும் செப்டம்பர் என இருமுறை அட்மிஷனும், அதற்கு தகுந்தாற்போல இருவேறு காலக்கட்டங்களில் தேர்வுகளும் நடத்தப்படும். விண்ணப்பம், தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் இணையதளத்திலேயே கிடைப்பதால், அலைச்சல் மிச்சம்.
இதன் சிறப்பு என்ன?
இது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையானது. நமக்கு பிடித்த பாடத்தை நாமே தேர்ந்தெடுத்து படிக்கும் வசதி இந்தக் கல்வி முறையில் இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்தும், பொதுவாக அறியப்படும் 10-ம் வகுப்பு பாடங்கள். ஆனால் என்.ஐ. ஓ.எஸ். கல்வி முறையில் ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்பட்டாலும், அதை பயன்படுத்த முடியாதவர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி, எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு பாடங்கள்
தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம், அரபி என நீளும் மொழிப்பாடங்களில் நமக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிகபட்சமாக இரண்டு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பும் உண்டு. அதேசமயம், கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், தொழில் படிப்புகள், வீட்டு அறிவியல், சைகாலஜி, இந்திய கலாசாரம் மற்றும் பெருமைகள், அக்கவுண்டன்சி, பெயிண்டிங், டேட்டா எண்ட்ரி செயல்பாடுகள், ஹிந்துஸ்தானி மியூசிக், கர்னாட்டிக் மியூசிக் என கல்லூரி மாணவர்களே வியந்துபோகும் வகையில் பல்சுவையான பாடத்திட்டங்கள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
12-ம் வகுப்பு பாடங்கள்
12-ம் வகுப்பில் மொழிப்பாடங்களோடு கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், பொருளாதாரம், வீட்டு அறிவியல், சோசியாலஜி, பெயிண்டிங், மாஸ் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்ட படிப்பு, நூலக அறிவியல், ராணுவ வரலாறு, ராணுவ படிப்புகள், குழந்தை பராமறிப்பு... என 12-ம் வகுப்பு பாடத்திட்டமும் அசத்துகிறது.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் வகையில், ‘டியூட்டர் மார்க் அசைன்மெண்ட்' (டி.எம்.ஏ.) என்பது கொடுக்கப்படும். இதை சரிவர முடித்து, தேர்விற்கு முன் சமர்ப்பித்தால், 30 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்து தேர்வில் கிடைக்கும் மதிப்பெண், 70 மதிப்பெண்களுக்கு கன்வெர்ட் செய்யப்பட்டு, மொத்த மதிப்பெண் வழங்கப்படும். அதாவது ‘டி.எம்.ஏ. + எழுத்து தேர்வு = மொத்த மதிப்பெண்' என்ற அடிப்படையில் தேர்வு முடிவுகள் வரும். பெயிண்டிங் போன்ற பாடங்களுக்கு செய்முறை தேர்வுகளும் (வரைந்து காட்டுதல்) நடத்தப்படும்.
யார், யாருக்கு பொருந்தும்?
பிசியாக இருக்கும் குட்டி சினிமா பிரபலங்கள், இளம் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களே இந்த கல்வித்திட்டத்தை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பெற்றோரின் வழிகாட்டுதலோடு, வீட்டிலேயே சுயமாக தேடி படிக்கும் ஆர்வமுடைய குழந்தைகளும் இந்த கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயிலலாம். பாடத்திணிப்பு இன்றி, விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பதினாலும், மனப்பாடம் குறையும். கல்வி அறிவு வளரும்.
அங்கீகாரம் உண்டா?
ரெகுலர் பள்ளியில் படித்த மாணவனுக்கு கிடைக்கும் எல்லா உயர்கல்வி வாய்ப்புகளும், என்.ஐ.ஓ.எஸ். மாணவனுக்கு கிடைக்கும். 72 நாடுகள் இந்த கல்விமுறை அங்கீகரித்துள்ளன.
என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை
என்.ஐ.ஓ.எஸ். என்பது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் திறந்தவெளி கல்விமுறை திட்டம். இதில் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம். தினந்தோறும் பள்ளிக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை. புரியாத பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஒரு வருடத்திற்கு சில வகுப்புகள் (அதிகபட்சமாக 15 வகுப்புகள்) மட்டுமே, அருகில் இருக்கும் பள்ளிகளில் நடத்தப்படும். அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
இதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஏதேனும் ஒரு மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். இந்த கல்வித்திட்டத்தின் வழியே 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம். 9-ம் வகுப்பு வரை படித்தவராக இருந்தாலும் சரி, மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவராக இருந்தாலும் சரி.. என்.ஐ.ஓ.எஸ். கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்.
இதில் எப்படி இணைவது?
www.nios.ac.in என்ற இணையதளம் வழியே உள்நுழைந்து, மாணவர்களுக்கான கணக்கைத் தொடங்கி, வீட்டு முகவரி ஆவணம், ஆதார் எண் விவரம், டி.சி. (இருக்கும் பட்சத்தில்), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், ரூ.2100 கட்டணத்தை (புத்தகம் செலவு உட்பட) செலுத்த வேண்டும். அதன்பிறகு புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு வருடத்தில், ஜூலை மற்றும் செப்டம்பர் என இருமுறை அட்மிஷனும், அதற்கு தகுந்தாற்போல இருவேறு காலக்கட்டங்களில் தேர்வுகளும் நடத்தப்படும். விண்ணப்பம், தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் இணையதளத்திலேயே கிடைப்பதால், அலைச்சல் மிச்சம்.
இதன் சிறப்பு என்ன?
இது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையானது. நமக்கு பிடித்த பாடத்தை நாமே தேர்ந்தெடுத்து படிக்கும் வசதி இந்தக் கல்வி முறையில் இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்தும், பொதுவாக அறியப்படும் 10-ம் வகுப்பு பாடங்கள். ஆனால் என்.ஐ. ஓ.எஸ். கல்வி முறையில் ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்பட்டாலும், அதை பயன்படுத்த முடியாதவர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி, எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு பாடங்கள்
தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம், அரபி என நீளும் மொழிப்பாடங்களில் நமக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிகபட்சமாக இரண்டு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பும் உண்டு. அதேசமயம், கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், தொழில் படிப்புகள், வீட்டு அறிவியல், சைகாலஜி, இந்திய கலாசாரம் மற்றும் பெருமைகள், அக்கவுண்டன்சி, பெயிண்டிங், டேட்டா எண்ட்ரி செயல்பாடுகள், ஹிந்துஸ்தானி மியூசிக், கர்னாட்டிக் மியூசிக் என கல்லூரி மாணவர்களே வியந்துபோகும் வகையில் பல்சுவையான பாடத்திட்டங்கள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
12-ம் வகுப்பு பாடங்கள்
12-ம் வகுப்பில் மொழிப்பாடங்களோடு கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், பொருளாதாரம், வீட்டு அறிவியல், சோசியாலஜி, பெயிண்டிங், மாஸ் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்ட படிப்பு, நூலக அறிவியல், ராணுவ வரலாறு, ராணுவ படிப்புகள், குழந்தை பராமறிப்பு... என 12-ம் வகுப்பு பாடத்திட்டமும் அசத்துகிறது.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் வகையில், ‘டியூட்டர் மார்க் அசைன்மெண்ட்' (டி.எம்.ஏ.) என்பது கொடுக்கப்படும். இதை சரிவர முடித்து, தேர்விற்கு முன் சமர்ப்பித்தால், 30 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்து தேர்வில் கிடைக்கும் மதிப்பெண், 70 மதிப்பெண்களுக்கு கன்வெர்ட் செய்யப்பட்டு, மொத்த மதிப்பெண் வழங்கப்படும். அதாவது ‘டி.எம்.ஏ. + எழுத்து தேர்வு = மொத்த மதிப்பெண்' என்ற அடிப்படையில் தேர்வு முடிவுகள் வரும். பெயிண்டிங் போன்ற பாடங்களுக்கு செய்முறை தேர்வுகளும் (வரைந்து காட்டுதல்) நடத்தப்படும்.
யார், யாருக்கு பொருந்தும்?
பிசியாக இருக்கும் குட்டி சினிமா பிரபலங்கள், இளம் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களே இந்த கல்வித்திட்டத்தை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பெற்றோரின் வழிகாட்டுதலோடு, வீட்டிலேயே சுயமாக தேடி படிக்கும் ஆர்வமுடைய குழந்தைகளும் இந்த கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயிலலாம். பாடத்திணிப்பு இன்றி, விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பதினாலும், மனப்பாடம் குறையும். கல்வி அறிவு வளரும்.
அங்கீகாரம் உண்டா?
ரெகுலர் பள்ளியில் படித்த மாணவனுக்கு கிடைக்கும் எல்லா உயர்கல்வி வாய்ப்புகளும், என்.ஐ.ஓ.எஸ். மாணவனுக்கு கிடைக்கும். 72 நாடுகள் இந்த கல்விமுறை அங்கீகரித்துள்ளன.
இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனை வருவதற்கு மூல காரணம் உடல் உஷ்ணம் மற்றும் வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது.
பிறந்த குழந்தை இரண்டு நாட்கள் வரை சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என அர்த்தம். இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனை வருவதற்கு மூல காரணம் உடல் உஷ்ணம் மற்றும் வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும் குழந்தைக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி தண்ணீரின் சரியான அளவை கொண்டு சேர்க்கவேண்டும். தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவது அரிதுதான்.இருப்பினும், தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய காரணத்தினால் குழந்தை அடிக்கடி மலம் கழிக்கக்கூடும்.
இரண்டு மாத குழந்தை உடல் வறட்சியின் காரணமாக கூட மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். எனவே தினமும் தேவையான அளவு ஆறிய வெந்நீரை கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது குழந்தையின் உச்சி தலையில் ஒரு துளி எண்ணெய் வைத்திவிட வேண்டும். ஏனென்றால் குழந்தையின் உடல் உஷ்ணத்தினால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம்.
குழந்தைக்கு உலர்திராட்சையை நீரில் ஊறவைத்து ஒரு சங்களவு குழந்தைக்கு தினமும் கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
மேல் கூறிய மூன்று முறைகளை செய்தும் குழந்தைக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால். தாய் தினமும் இஞ்சி நீர் குடித்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
வசம்பு குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு (baby constipation) சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே வசம்பை அடுப்பில் எரித்து அவற்றை உரசுமக்கல்லில் நன்றாக உரசி ஒரு சங்களவு தாய்ப்பாலில் இந்த வசம்பை கலந்து குழந்தைக்கு, வாரத்தில் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக குழந்தைக்கு குடல் சம்மந்தமான பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம். எனவே குழந்தையை கண்டிப்பாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
உங்கள் குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி தண்ணீரின் சரியான அளவை கொண்டு சேர்க்கவேண்டும். தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவது அரிதுதான்.இருப்பினும், தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய காரணத்தினால் குழந்தை அடிக்கடி மலம் கழிக்கக்கூடும்.
இரண்டு மாத குழந்தை உடல் வறட்சியின் காரணமாக கூட மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். எனவே தினமும் தேவையான அளவு ஆறிய வெந்நீரை கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது குழந்தையின் உச்சி தலையில் ஒரு துளி எண்ணெய் வைத்திவிட வேண்டும். ஏனென்றால் குழந்தையின் உடல் உஷ்ணத்தினால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம்.
குழந்தைக்கு உலர்திராட்சையை நீரில் ஊறவைத்து ஒரு சங்களவு குழந்தைக்கு தினமும் கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
மேல் கூறிய மூன்று முறைகளை செய்தும் குழந்தைக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால். தாய் தினமும் இஞ்சி நீர் குடித்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
வசம்பு குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு (baby constipation) சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே வசம்பை அடுப்பில் எரித்து அவற்றை உரசுமக்கல்லில் நன்றாக உரசி ஒரு சங்களவு தாய்ப்பாலில் இந்த வசம்பை கலந்து குழந்தைக்கு, வாரத்தில் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக குழந்தைக்கு குடல் சம்மந்தமான பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம். எனவே குழந்தையை கண்டிப்பாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.
குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை!
இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:
* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.
* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.
* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.
* ஒரே இடத்தில் படுத்துக்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இடம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.
குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை!
இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:
* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.
* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.
* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.
* ஒரே இடத்தில் படுத்துக்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இடம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.
குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.
சாதாரணமா சூரியக்கதிர்களிடமிருந்து நம்மை காத்துகொள்ளவே பெரும் பாடுபடுகிறோம். இதுல குழந்தைகளை வெயில்ல வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பா குழந்தையைத்தான் அதிகமா இந்த சூரியக்கதிர்கள் தாக்கும். எனவே குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.
பொதுவாக இது அன்னவருக்குமே சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாம் வெளில செல்கிறோம் என்றால் கண்டிப்பா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து செல்வது மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.
ஏனென்றால் வெயில் காலத்தில் வெளியே செல்கிறோம் என்றால் வெயிலின் தாக்குதலால் உடலில் இருக்கும் நீர்சத்தை குறைத்து உடலை வறட்சியடைய வழிவகுக்கிறது. எனவே குழந்தையை வெளியே அழைத்து செல்லும் பொது கண்டிப்பாக ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.
குழந்தை வெயிலில் வெளியே சென்று வந்தால் ஒரு கிளாஸ் ஜூஸ் தரலாம். இவ்வாறு தருவதனால் குழந்தையின் உடல் வெப்பத்தை கண்டிப்பாக தணிக்க உதவும்.
வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.
குழந்தையை வெயில்காலத்தில் வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் எரிச்சலுட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளவும். அதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நம்மையாகும். வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகட்டாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.
விளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.
குழந்தைக்கும் வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும். குறிப்பாக குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏன்னென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்படும்.
பொதுவாக இது அன்னவருக்குமே சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாம் வெளில செல்கிறோம் என்றால் கண்டிப்பா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து செல்வது மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.
ஏனென்றால் வெயில் காலத்தில் வெளியே செல்கிறோம் என்றால் வெயிலின் தாக்குதலால் உடலில் இருக்கும் நீர்சத்தை குறைத்து உடலை வறட்சியடைய வழிவகுக்கிறது. எனவே குழந்தையை வெளியே அழைத்து செல்லும் பொது கண்டிப்பாக ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.
குழந்தை வெயிலில் வெளியே சென்று வந்தால் ஒரு கிளாஸ் ஜூஸ் தரலாம். இவ்வாறு தருவதனால் குழந்தையின் உடல் வெப்பத்தை கண்டிப்பாக தணிக்க உதவும்.
வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.
குழந்தையை வெயில்காலத்தில் வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் எரிச்சலுட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளவும். அதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நம்மையாகும். வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகட்டாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.
விளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.
குழந்தைக்கும் வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும். குறிப்பாக குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏன்னென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்படும்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.
ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.
பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.
குழந்தையின் வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும்.
0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.
1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம்.
பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.
குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.
பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள்.
காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும்.
ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.
பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.
பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.
குழந்தையின் வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும்.
0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.
1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம்.
பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.
குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.
பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள்.
காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும்.
ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.






