என் மலர்
ஸ்லோகங்கள்
இத்துதியை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியின் படத்தின் முன் தம்பதி சமேதராய் அமர்ந்து கூறி வர குருவருளால் குடும்ப வளமும், தாம்பத்திய ஒற்றுமையும் கிட்டும்.
வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதாமன்யோன்யமா லிங்கிதாம்
ஸ்யாமாமுத்பலதாரிணீம் ஸஸிநிபாஞ்சாலோகயந்தம் ஸிவம்
ஆஸ்லிஷ்டேன கரேண புஸ்தகமதோ கும்பம்ஸுதாபூரிதம்
முத்ராம் ஞானமயீம் ததானமபரை: முக்தாக்ஷமாலாம் பஜே
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள்:
தன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே! தங்களுக்கு நமஸ்காரம்.
ஸ்யாமாமுத்பலதாரிணீம் ஸஸிநிபாஞ்சாலோகயந்தம் ஸிவம்
ஆஸ்லிஷ்டேன கரேண புஸ்தகமதோ கும்பம்ஸுதாபூரிதம்
முத்ராம் ஞானமயீம் ததானமபரை: முக்தாக்ஷமாலாம் பஜே
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள்:
தன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே! தங்களுக்கு நமஸ்காரம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
அங்காரக காயத்ரி
அங்காரக ஸ்துதி
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
அங்காரக காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்.அங்காரக ஸ்துதி
தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்
யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம்சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்
சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.
ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே.
பொதுப் பொருள்:
தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ. தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும். பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி! என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும். சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை காரடையான் நோன்பன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே.
பொதுப் பொருள்:
தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ. தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும். பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி! என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும். சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை காரடையான் நோன்பன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.
பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
நரசிம்ம மந்திரம்
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது. பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
க்லீம் துக்க ஹந்த்யை
துர்க்காயை தே நம ஸ்வாஹா ||
பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது. பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
க்லீம் துக்க ஹந்த்யை
துர்க்காயை தே நம ஸ்வாஹா ||
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமை, பவுர்ணமி தோறும் பாராயணம் செய்ய மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்டும்.
ஸந்தான ஸம்பத் பரிசுத்த பக்தி
விஞ்ஞான வாக் தேஹ ஸுபாடவாதீன்
தத்வா சரீரோத்ஸமஸ்த தோஷான்
ஸத்வாஸ நோவ்யாத் குரு ராகவேந்த்ர:
- ஸ்ரீராகவேந்திரர் துதி
பொதுப்பொருள்: தூய்மையான இறைபக்தியும், சிறந்த ஞானமும், வாக்கு வன்மையும், திடகாத்திர தேகமும் அருளும் மகான் ராகவேந்திரரே நமஸ்காரம். எங்களுக்கு மக்கட் பேறு முதலான அனைத்து செல்வங்களையும், அளிப்பதோடு, உடலில் உண்டாகும் அனைத்து தோஷங்களையும் அழித்து எங்களைக் காப்பீராக.
விஞ்ஞான வாக் தேஹ ஸுபாடவாதீன்
தத்வா சரீரோத்ஸமஸ்த தோஷான்
ஸத்வாஸ நோவ்யாத் குரு ராகவேந்த்ர:
- ஸ்ரீராகவேந்திரர் துதி
பொதுப்பொருள்: தூய்மையான இறைபக்தியும், சிறந்த ஞானமும், வாக்கு வன்மையும், திடகாத்திர தேகமும் அருளும் மகான் ராகவேந்திரரே நமஸ்காரம். எங்களுக்கு மக்கட் பேறு முதலான அனைத்து செல்வங்களையும், அளிப்பதோடு, உடலில் உண்டாகும் அனைத்து தோஷங்களையும் அழித்து எங்களைக் காப்பீராக.
துர்க்கையை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:
-சூலினி துர்க்கா ஸ்லோகம்
பொதுப் பொருள்:
சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:
-சூலினி துர்க்கா ஸ்லோகம்
பொதுப் பொருள்:
சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயனாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும்.
ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா
ஸம்ரக்ஷனே தீக்ஷிதம்
த்ராதாரம் ஸகலாத்பயாத்
ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்!
கந்தாரம் நிஸிரக்ஷணாய
கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்
ப்ரத்யக்ஷம் து கலென
த்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே!!
பொதுப் பொருள்:
உங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய அன்புக்கும், பாத்ரமானவரும், அழிவற்றவரும், இரவில் பக்தர்களைக் காப்பதற்காகக் கூடச் செல்பவரும், யானையின் மேல் அமர்ந்தவரும், சீக்ரம் ஷேமத்தைக் கொடுப்பவரும், கலியில் ப்ரத்யஷமானவரும், த்ரியம்பகபுரம் என்கிற (எருமத்தலை ஷேத்திரத்திற்கு ஈசுவரனுமான) ஸ்ரீ மஹா சாஸ்தாவை (ஸ்ரீ ஐயனாரை) பூஜிக்கிறேன்.
ஸம்ரக்ஷனே தீக்ஷிதம்
த்ராதாரம் ஸகலாத்பயாத்
ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்!
கந்தாரம் நிஸிரக்ஷணாய
கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்
ப்ரத்யக்ஷம் து கலென
த்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே!!
பொதுப் பொருள்:
உங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய அன்புக்கும், பாத்ரமானவரும், அழிவற்றவரும், இரவில் பக்தர்களைக் காப்பதற்காகக் கூடச் செல்பவரும், யானையின் மேல் அமர்ந்தவரும், சீக்ரம் ஷேமத்தைக் கொடுப்பவரும், கலியில் ப்ரத்யஷமானவரும், த்ரியம்பகபுரம் என்கிற (எருமத்தலை ஷேத்திரத்திற்கு ஈசுவரனுமான) ஸ்ரீ மஹா சாஸ்தாவை (ஸ்ரீ ஐயனாரை) பூஜிக்கிறேன்.
இத்துதிகளை ராகு-கேது பெயர்ச்சி தினமான இன்றும், பொதுவாகவே ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளிலும் பாராயணம் செய்து வர, ராகு-கேது தோஷங்கள் நீங்கி மங்களங்கள் பெருகும்.
ராகு தியானம் :
ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்
ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபயப் ரதம்
ராஹும் சதுர்புஜம் சர்மஸூல கட்கவராங்கிதம்
க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலே பனம்
கோமேதகவிபூஷம் சவிசித்ர மகுடான்விதம்
க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாப்ரத க்ஷிணம்.
பொதுப்பொருள்: கிரீடத்தை தரிப்பவரே, நாகத்தின் வடிவை உடையவரே, ஸிம்ஹிகையின் புதல்வரே, ராகு பகவானே நமஸ்காரம். பயங்கரமான முகத்தைக் கொண்டிருந்தாலும் பக்தர்களுக்கு பயமின்மையை அளிப்பவரே, கேடயம், சூலம், கத்தி இவற்றை மூன்று கரங்களிலும் ஒரு கரம் வரத ஹஸ்தமாகவும் கொண்டவரே, கருத்த மாலைகள், வஸ்திரங்களைத் தரிப்பவரே, கருத்த சந்தனத்தை உடலெங்கும் பூசியவரே, கோமேதகம் எனும் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டவரே, விந்தையான மகுடம் சூடியவரே, கருமை நிற சிம்ம ரதத்தில் பவனி வருபவரே, மேருமலையை அப்பிரதட்சணமாக சுற்றி வருபவரே, ராகு பகவானே நமஸ்காரம்.
கேது தியானம் :
தூம்ரவர்ணம் த்வஜாகாரம் கதாவரகரத்வயம்
சித்ராம்பரதரம் கேதும் சித்ரகந்தானுலேபனம்
வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய மகுடோஜ் வலம்
சித்ரம் கபோதமாருஹ்ய மேரும் யாந்தமதக்ஷிணம்
கேதும் கராளவதனம் சித்ரவர்ணம் கிரிடீனம்
ப்ரணமாமி ஸதாதேவம் த்வஜாகாரம் க்ரஹேஸ்வரம்
பொதுப்பொருள்: செங்கருப்பு நிறம் கொண்டவரே, கொடி போன்ற உருவமுடையவரே, கதையை ஏந்தியவரே, வரமளிக்கும் முத்திரை தரித்தவரே, கேது பகவானே நமஸ்காரம். விசித்திரமான வஸ்திரம் அணிந்தவரே, விசித்திரமாக சந்தனம் பூசியவரே, வைடூர்யங்களால் செய்த ஆபரணங்களைத் தரித்தவரே, பல வண்ணம் கொண்ட புறாவை வாகனமாகக் கொண்டவரே, மேருமலையை அப்பிரதட்சணமாகச் சுற்றுபவரே, கேதுபகவானே நமஸ்காரம்.
ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்
ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபயப் ரதம்
ராஹும் சதுர்புஜம் சர்மஸூல கட்கவராங்கிதம்
க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலே பனம்
கோமேதகவிபூஷம் சவிசித்ர மகுடான்விதம்
க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாப்ரத க்ஷிணம்.
பொதுப்பொருள்: கிரீடத்தை தரிப்பவரே, நாகத்தின் வடிவை உடையவரே, ஸிம்ஹிகையின் புதல்வரே, ராகு பகவானே நமஸ்காரம். பயங்கரமான முகத்தைக் கொண்டிருந்தாலும் பக்தர்களுக்கு பயமின்மையை அளிப்பவரே, கேடயம், சூலம், கத்தி இவற்றை மூன்று கரங்களிலும் ஒரு கரம் வரத ஹஸ்தமாகவும் கொண்டவரே, கருத்த மாலைகள், வஸ்திரங்களைத் தரிப்பவரே, கருத்த சந்தனத்தை உடலெங்கும் பூசியவரே, கோமேதகம் எனும் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டவரே, விந்தையான மகுடம் சூடியவரே, கருமை நிற சிம்ம ரதத்தில் பவனி வருபவரே, மேருமலையை அப்பிரதட்சணமாக சுற்றி வருபவரே, ராகு பகவானே நமஸ்காரம்.
கேது தியானம் :
தூம்ரவர்ணம் த்வஜாகாரம் கதாவரகரத்வயம்
சித்ராம்பரதரம் கேதும் சித்ரகந்தானுலேபனம்
வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய மகுடோஜ் வலம்
சித்ரம் கபோதமாருஹ்ய மேரும் யாந்தமதக்ஷிணம்
கேதும் கராளவதனம் சித்ரவர்ணம் கிரிடீனம்
ப்ரணமாமி ஸதாதேவம் த்வஜாகாரம் க்ரஹேஸ்வரம்
பொதுப்பொருள்: செங்கருப்பு நிறம் கொண்டவரே, கொடி போன்ற உருவமுடையவரே, கதையை ஏந்தியவரே, வரமளிக்கும் முத்திரை தரித்தவரே, கேது பகவானே நமஸ்காரம். விசித்திரமான வஸ்திரம் அணிந்தவரே, விசித்திரமாக சந்தனம் பூசியவரே, வைடூர்யங்களால் செய்த ஆபரணங்களைத் தரித்தவரே, பல வண்ணம் கொண்ட புறாவை வாகனமாகக் கொண்டவரே, மேருமலையை அப்பிரதட்சணமாகச் சுற்றுபவரே, கேதுபகவானே நமஸ்காரம்.
தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
(நமசிவாய துதி)
பொதுப்பொருள்:
நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அப்பர் பல கடும் சோதனைகளைக் கடந்தார். அவர் அருளிய நமசிவாய பதிகத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மந்திரம் தன்னை ஜபிப்பவரை வழித்துணையாக வந்து காக்கும்.
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
(நமசிவாய துதி)
பொதுப்பொருள்:
நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அப்பர் பல கடும் சோதனைகளைக் கடந்தார். அவர் அருளிய நமசிவாய பதிகத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மந்திரம் தன்னை ஜபிப்பவரை வழித்துணையாக வந்து காக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது ஆடிப்பூரம் அன்று நாம் பாராயணம் செய்து, வந்தால் ஆண்டாள், அரங்கன் திருவருள் கிடைப்பது நிச்சயம்.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
- திருப்பாவை
பொதுப் பொருள்: மகாபலிச் சக்ரவர்த்தியின் தான கர்வத்தை அழித்து, அவனளிப்பவை மட்டுமல்லாமல் அவனும் உனக்குரியவன்தான் என்பதை மூன்றடிகளால் உணர்த்திய திருமாலே நமஸ்காரம். சீதையை மீட்க, தெற்குப் பகுதியில் உள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வென்று வெற்றி கொண்டு வீரத்தை நிரூபித்த ஸ்ரீராமபிரானே நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தி மக்களைக் காத்து புகழ் பெற்றவனே நமஸ்காரம்.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை அப்படியே பற்றி, விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து இரு அரக்கரையும் ஒருசேர அழித்தவனே, வீரக்கழல் அணிந்த உன் கால்களில் நமஸ்காரம். கோவர்த்தனகிரியை குடையாக்கி இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து ஆயர்குலத்தவரைக் காத்தவனே, உன் கருணை மனதுக்கு நமஸ்காரம். பலம் மிக்கப் பகைவர்களையும் உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே, அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
- திருப்பாவை
பொதுப் பொருள்: மகாபலிச் சக்ரவர்த்தியின் தான கர்வத்தை அழித்து, அவனளிப்பவை மட்டுமல்லாமல் அவனும் உனக்குரியவன்தான் என்பதை மூன்றடிகளால் உணர்த்திய திருமாலே நமஸ்காரம். சீதையை மீட்க, தெற்குப் பகுதியில் உள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வென்று வெற்றி கொண்டு வீரத்தை நிரூபித்த ஸ்ரீராமபிரானே நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தி மக்களைக் காத்து புகழ் பெற்றவனே நமஸ்காரம்.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை அப்படியே பற்றி, விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து இரு அரக்கரையும் ஒருசேர அழித்தவனே, வீரக்கழல் அணிந்த உன் கால்களில் நமஸ்காரம். கோவர்த்தனகிரியை குடையாக்கி இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து ஆயர்குலத்தவரைக் காத்தவனே, உன் கருணை மனதுக்கு நமஸ்காரம். பலம் மிக்கப் பகைவர்களையும் உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே, அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேரர் அஷ்டோத்திரத்தை சொல்லி குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.
‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்றார் திருவள்ளுவர். திருப்பதி பெருமாளே பத்மாவதியை மணமுடிக்க பொருள் இல்லாமல் குபேரனிடம் கடன் பெற்றது புராண வரலாறு. கடன்கள் அடைய, அருளும் பொருளும் நிறைய, குபேர வழிபாடு மிகச்சிறந்தது. அஷ்டதிக்பாலகர்களுள் தன்னை மட்டுமே மனிதர்கள் உருவப்படமாக வைத்து வழிபடும் பெருமை பெற்றவன் குபேரன். லலிதாம்பிகையின் ஸௌபாக்ய பஞ்சதசீ வித்யையை உபாசித்துதான் குபேரன் சகல செல்வங்களையும், சங்கநிதி பத்மநிதியோடு நவநிதிகளையும் பெற்றான். குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.
ஓம் குபேராய நம:
ஓம் தநதாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் யக்ஷேஸாய நம:
ஓம் குஹ்யகேஸ்வராய நம:
ஓம் நிதீஸாய நம:
ஓம் ஸங்கரஸகாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம:
ஓம் மஹாபத்மநிதீஸாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பத்மநிதீஸ்வராய நம:
ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம:
ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:
ஓம் ஸுகச்சபநிதீஸாய நம:
ஓம் முகுந்தநிதிநாயகாய நம:
ஓம் குந்தகாயநிதிநாயகாய நம:
ஓம் நீலநித்யதிபாய நம:
ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் வரநித்யதிபாய நம:
ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம:
ஓம் இலபிலாபத்யாய நம:
ஓம் கோஸாதீஸாய நம:
ஓம் குலோசிதாய நம:
ஓம் அஸ்வாரூடாய நம:
ஓம் விஸ்வவந்த்யாய நம:
ஓம் வஸேஷஜ்ஞாய நம:
ஓம் விஸாரதாய நம:
ஓம் நளகூபரநாதாய நம:
ஓம் மணிக்ரீவபித்ரே நம:
ஓம் கூடமந்த்ராய நம:
ஓம் வைஸ்ரவணாய நம:
ஓம் சித்ரலேகா மந: ப்ரியாய நம:
ஓம் ஏகபிங்காய நம:
ஓம் அளகாதீஸாய நம:
ஓம் பௌலஸ்த்யாய நம:
ஓம் நரவாஹநாய நம:
ஓம் கைலாஸஸைலநிலயாய நம:
ஓம் ராஜ்யதாய நம:
ஓம் ராவணாக்ரஜாய நம:
ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம:
ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் மஹாப்ராஜ்ஞாய நம:
ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம:
ஓம் ஸார்வபௌமாய நம:
ஓம் அங்கநாதாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம:
ஓம் புண்யாத்மநே நம:
ஓம் புருஸுதஸ்ரியை நம:
ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம:
ஓம் நீதிவேத்ரே நம:
ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம:
ஓம் யக்ஷாய நம:
ஓம் பரமாஸாந்தாத்மநே நம:
ஓம் யக்ஷராஜே நம:
ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம:
ஓம் கிந்நரேஸாய நம:
ஓம் கிம்புருஷநாதாய நம:
ஓம் கட்காயுதாய நம:
ஓம் வஸிநே நம:
ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம:
ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம:
ஓம் தர்மார்க்கைகநிரதாய நம:
ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:
ஓம் நித்யேஸ்வராய நம:
ஓம் தநாத்யக்ஷாய நம:
ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம:
ஓம் மநுஷ்யதர்மிணே நம:
ஓம் ஸத்வ்ருத்தாய நம:
ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம:
ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம:
ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம:
ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம:
ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம:
ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம:
ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம:
ஓம் பூஜ்யாய நம:
ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம:
ஓம் நித்யாநந்தாய நம:
ஓம் ஸுகாஸ்ரயாய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிதித்ராத்ரே நம:
ஓம் நிராஸாய நம:
ஓம் நிருபத்வராய நம:
ஓம் நித்யகாமாய நம:
ஓம் நிராகாங்க்ஷவய நம:
ஓம் நிருபாதிகவாஸபுவே நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் ஸர்வகுணோபேதாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஸம்மதாய நம:
ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம:
ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம:
ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸௌகந்திகஸுமப்ரியாய நம:
ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:
ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம:
ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:
ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸிவபூஜாதராய நம:
ஓம் அநகாய நம:
ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:
ஓம் ராஜஸேகரபூஜகாய நம:
ஓம் ராஜராஜாய நம:
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் குபேர துதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (மூலவர் பழைய படத்திற்கு)க்கு துளசி தளங்களால் அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள். அந்த மகா மந்திரம் இதுதான்: “விஸ்தார ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம் பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ மகாகோசோ மகாபோகோ மகாதந:’’ என்பதே அந்த மந்திரம்.
ஓம் குபேராய நம:
ஓம் தநதாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் யக்ஷேஸாய நம:
ஓம் குஹ்யகேஸ்வராய நம:
ஓம் நிதீஸாய நம:
ஓம் ஸங்கரஸகாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம:
ஓம் மஹாபத்மநிதீஸாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பத்மநிதீஸ்வராய நம:
ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம:
ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:
ஓம் ஸுகச்சபநிதீஸாய நம:
ஓம் முகுந்தநிதிநாயகாய நம:
ஓம் குந்தகாயநிதிநாயகாய நம:
ஓம் நீலநித்யதிபாய நம:
ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் வரநித்யதிபாய நம:
ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம:
ஓம் இலபிலாபத்யாய நம:
ஓம் கோஸாதீஸாய நம:
ஓம் குலோசிதாய நம:
ஓம் அஸ்வாரூடாய நம:
ஓம் விஸ்வவந்த்யாய நம:
ஓம் வஸேஷஜ்ஞாய நம:
ஓம் விஸாரதாய நம:
ஓம் நளகூபரநாதாய நம:
ஓம் மணிக்ரீவபித்ரே நம:
ஓம் கூடமந்த்ராய நம:
ஓம் வைஸ்ரவணாய நம:
ஓம் சித்ரலேகா மந: ப்ரியாய நம:
ஓம் ஏகபிங்காய நம:
ஓம் அளகாதீஸாய நம:
ஓம் பௌலஸ்த்யாய நம:
ஓம் நரவாஹநாய நம:
ஓம் கைலாஸஸைலநிலயாய நம:
ஓம் ராஜ்யதாய நம:
ஓம் ராவணாக்ரஜாய நம:
ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம:
ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் மஹாப்ராஜ்ஞாய நம:
ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம:
ஓம் ஸார்வபௌமாய நம:
ஓம் அங்கநாதாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம:
ஓம் புண்யாத்மநே நம:
ஓம் புருஸுதஸ்ரியை நம:
ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம:
ஓம் நீதிவேத்ரே நம:
ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம:
ஓம் யக்ஷாய நம:
ஓம் பரமாஸாந்தாத்மநே நம:
ஓம் யக்ஷராஜே நம:
ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம:
ஓம் கிந்நரேஸாய நம:
ஓம் கிம்புருஷநாதாய நம:
ஓம் கட்காயுதாய நம:
ஓம் வஸிநே நம:
ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம:
ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம:
ஓம் தர்மார்க்கைகநிரதாய நம:
ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:
ஓம் நித்யேஸ்வராய நம:
ஓம் தநாத்யக்ஷாய நம:
ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம:
ஓம் மநுஷ்யதர்மிணே நம:
ஓம் ஸத்வ்ருத்தாய நம:
ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம:
ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம:
ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம:
ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம:
ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம:
ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம:
ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம:
ஓம் பூஜ்யாய நம:
ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம:
ஓம் நித்யாநந்தாய நம:
ஓம் ஸுகாஸ்ரயாய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிதித்ராத்ரே நம:
ஓம் நிராஸாய நம:
ஓம் நிருபத்வராய நம:
ஓம் நித்யகாமாய நம:
ஓம் நிராகாங்க்ஷவய நம:
ஓம் நிருபாதிகவாஸபுவே நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் ஸர்வகுணோபேதாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஸம்மதாய நம:
ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம:
ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம:
ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸௌகந்திகஸுமப்ரியாய நம:
ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:
ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம:
ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:
ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸிவபூஜாதராய நம:
ஓம் அநகாய நம:
ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:
ஓம் ராஜஸேகரபூஜகாய நம:
ஓம் ராஜராஜாய நம:
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் குபேர துதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (மூலவர் பழைய படத்திற்கு)க்கு துளசி தளங்களால் அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள். அந்த மகா மந்திரம் இதுதான்: “விஸ்தார ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம் பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ மகாகோசோ மகாபோகோ மகாதந:’’ என்பதே அந்த மந்திரம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை, மனதார பாராயணம் செய்யும் மாணவர்களுக்கு, தாம் விரும்பும் மேல் படிப்புக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.
லக்ஷ்மீகராம் போருஹ ஹேமகும்ப
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே
- ஹயக்ரீவ கவசம்
பொதுப் பொருள்: மஹாலக்ஷ்மியின் தாமரை போன்ற மென்மையான கரத்தில் உள்ள ஸ்வர்ண குடத்திலிருக்கும் அமுதத்தால் அபிஷேகம் செய்யப் பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின் முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தரித்திருக்கிற ஹயக்ரீவப் பெருமாளே நமஸ்காரம்.
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே
- ஹயக்ரீவ கவசம்
பொதுப் பொருள்: மஹாலக்ஷ்மியின் தாமரை போன்ற மென்மையான கரத்தில் உள்ள ஸ்வர்ண குடத்திலிருக்கும் அமுதத்தால் அபிஷேகம் செய்யப் பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின் முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தரித்திருக்கிற ஹயக்ரீவப் பெருமாளே நமஸ்காரம்.






