search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kubera pooja"

    கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேரர் அஷ்டோத்திரத்தை சொல்லி குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.
    ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்றார் திருவள்ளுவர். திருப்பதி பெருமாளே பத்மாவதியை மணமுடிக்க பொருள் இல்லாமல் குபேரனிடம் கடன் பெற்றது  புராண வரலாறு. கடன்கள் அடைய, அருளும் பொருளும் நிறைய, குபேர வழிபாடு மிகச்சிறந்தது. அஷ்டதிக்பாலகர்களுள் தன்னை மட்டுமே மனிதர்கள் உருவப்படமாக வைத்து வழிபடும் பெருமை பெற்றவன் குபேரன். லலிதாம்பிகையின் ஸௌபாக்ய பஞ்சதசீ வித்யையை உபாசித்துதான் குபேரன் சகல செல்வங்களையும், சங்கநிதி பத்மநிதியோடு நவநிதிகளையும் பெற்றான். குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.

    ஓம் குபேராய நம:
    ஓம் தநதாய நம:
    ஓம் ஸ்ரீமதே நம:
    ஓம் யக்ஷேஸாய நம:
    ஓம் குஹ்யகேஸ்வராய நம:
    ஓம் நிதீஸாய நம:
    ஓம் ஸங்கரஸகாய நம:
    ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம:
    ஓம் மஹாபத்மநிதீஸாய நம:
    ஓம் பூர்ணாய நம:
    ஓம் பத்மநிதீஸ்வராய நம:
    ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம:
    ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:
    ஓம் ஸுகச்சபநிதீஸாய நம:
    ஓம் முகுந்தநிதிநாயகாய நம:
    ஓம் குந்தகாயநிதிநாயகாய நம:
    ஓம் நீலநித்யதிபாய நம:
    ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம:
    ஓம் மஹதே நம:
    ஓம் வரநித்யதிபாய நம:
    ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம:
    ஓம் இலபிலாபத்யாய நம:
    ஓம் கோஸாதீஸாய நம:
    ஓம் குலோசிதாய நம:
    ஓம் அஸ்வாரூடாய நம:
    ஓம் விஸ்வவந்த்யாய நம:
    ஓம் வஸேஷஜ்ஞாய நம:
    ஓம் விஸாரதாய நம:
    ஓம் நளகூபரநாதாய நம:
    ஓம் மணிக்ரீவபித்ரே நம:
    ஓம் கூடமந்த்ராய நம:
    ஓம் வைஸ்ரவணாய நம:
    ஓம் சித்ரலேகா மந: ப்ரியாய நம:
    ஓம் ஏகபிங்காய நம:
    ஓம் அளகாதீஸாய நம:
    ஓம் பௌலஸ்த்யாய நம:
    ஓம் நரவாஹநாய நம:
    ஓம் கைலாஸஸைலநிலயாய நம:
    ஓம் ராஜ்யதாய நம:
    ஓம் ராவணாக்ரஜாய நம:
    ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம:
    ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:
    ஓம் மஹோத்ஸாஹாய நம:
    ஓம் மஹாப்ராஜ்ஞாய நம:
    ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம:
    ஓம் ஸார்வபௌமாய நம:
    ஓம் அங்கநாதாய நம:
    ஓம் ஸோமாய நம:
    ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம:
    ஓம் புண்யாத்மநே நம:
    ஓம் புருஸுதஸ்ரியை நம:
    ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம:
    ஓம் நீதிவேத்ரே நம:
    ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம:
    ஓம் யக்ஷாய நம:
    ஓம் பரமாஸாந்தாத்மநே நம:
    ஓம் யக்ஷராஜே நம:
    ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம:
    ஓம் கிந்நரேஸாய நம:
    ஓம் கிம்புருஷநாதாய நம:
    ஓம் கட்காயுதாய நம:
    ஓம் வஸிநே நம:
    ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம:
    ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம:
    ஓம் தர்மார்க்கைகநிரதாய நம:
    ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:
    ஓம் நித்யேஸ்வராய நம:
    ஓம் தநாத்யக்ஷாய நம:
    ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம:
    ஓம் மநுஷ்யதர்மிணே நம:
    ஓம் ஸத்வ்ருத்தாய நம:
    ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம:
    ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம:
    ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம:
    ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம:
    ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம:
    ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம:
    ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம:
    ஓம் பூஜ்யாய நம:
    ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம:
    ஓம் நித்யாநந்தாய நம:
    ஓம் ஸுகாஸ்ரயாய நம:
    ஓம் நித்யத்ருப்தாய நம:
    ஓம் நிதித்ராத்ரே நம:
    ஓம் நிராஸாய நம:
    ஓம் நிருபத்வராய நம:
    ஓம் நித்யகாமாய நம:
    ஓம் நிராகாங்க்ஷவய நம:
    ஓம் நிருபாதிகவாஸபுவே நம:
    ஓம் ஸாந்தாய நம:
    ஓம் ஸர்வகுணோபேதாய நம:
    ஓம் ஸர்வஜ்ஞாய நம:
    ஓம் ஸர்வஸம்மதாய நம:
    ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம:
    ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம:
    ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம:
    ஓம் ஸௌகந்திகஸுமப்ரியாய நம:
    ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:
    ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம:
    ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:
    ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம:
    ஓம் துஷ்டாய நம:
    ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:
    ஓம் ஸிவபூஜாதராய நம:
    ஓம் அநகாய நம:
    ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:
    ஓம் ராஜஸேகரபூஜகாய நம:
    ஓம் ராஜராஜாய நம:

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் குபேர துதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை மற்றும்  செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (மூலவர் பழைய படத்திற்கு)க்கு துளசி தளங்களால் அர்ச்சனை செய்து  வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள். அந்த மகா மந்திரம் இதுதான்: “விஸ்தார ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்  பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ மகாகோசோ மகாபோகோ மகாதந:’’ என்பதே அந்த மந்திரம்.

    ×