என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்ட ஸ்லோகம்
    X

    மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்ட ஸ்லோகம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமை, பவுர்ணமி தோறும் பாராயணம் செய்ய மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்டும்.
    ஸந்தான ஸம்பத் பரிசுத்த பக்தி
    விஞ்ஞான வாக் தேஹ ஸுபாடவாதீன்
    தத்வா சரீரோத்ஸமஸ்த தோஷான்
    ஸத்வாஸ நோவ்யாத் குரு ராகவேந்த்ர:

    - ஸ்ரீராகவேந்திரர் துதி

    பொதுப்பொருள்: தூய்மையான இறைபக்தியும், சிறந்த ஞானமும், வாக்கு வன்மையும், திடகாத்திர தேகமும் அருளும் மகான் ராகவேந்திரரே நமஸ்காரம்.  எங்களுக்கு மக்கட் பேறு முதலான அனைத்து செல்வங்களையும், அளிப்பதோடு, உடலில் உண்டாகும் அனைத்து தோஷங்களையும் அழித்து எங்களைக் காப்பீராக.
    Next Story
    ×