என் மலர்
ஸ்லோகங்கள்
சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.
நம்மை அனைத்து வித துன்பங்களிலிருந்தும் காப்பவர்களாக காவல் தெய்வங்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் சிவபெருமான் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர். அந்த சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இதோ.
சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.
சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் தெய்வ வழிபாட்டையும் செய்து வந்தால், மாணவர்களின் ஒரு வருட உழைப்பு, 100 சதவீதம் நல்ல பலனைத் தரும்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் அரசு பொதுத் தேர்வை நினைத்து, ஜனவரி மாதத்திலேயே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறு பய உணர்வு தோன்ற ஆரம்பித்து விடும். மாணவச் செல்வங்கள், தேர்விற்கு 15 நாட்களுக்கு முன்பே அன்றாட வாழ்வியல், உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்தால் உங்களின் ஓராண்டு உழைப்பு பலன் தரும்.
இவற்றோடு உங்கள் ராசிக்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் தெய்வ வழிபாட்டையும் செய்து வந்தால், உங்களின் ஒரு வருட உழைப்பு, 100 சதவீதம் நல்ல பலனைத் தரும். எந்த ராசிக்காரர்கள், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும், எந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
மேஷம்
அரசு பொதுத் தேர்விற்காக அயராது படித்த நீங்கள், உங்களுடைய உழைப்பிற்கான முழு பலன் கிடைக்க சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்.
‘ஓம் வாக்தேவ்யை ச
வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீ
ப்ரசோதயாத்’
என்ற மந்திரத்தை 9 முறை உச்சரித்து, சரஸ்வதியை வழிபட வேண்டும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.
ரிஷபம்
ஒவ்வொரு நாளும் நீங்கள் திட்டமிட்டு படித்த பாடம், பொதுத் தேர்வு அன்று முழு வெற்றியைத் தர விநாயகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’
என்ற சுலோகத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து, விநாயகரை வழிபடுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம்- வெண்மை.
மிதுனம்
உடன்படிக்கும் நண்பர்களுக்கு பாடத்தை புரிய வைக்கும் வல்லமை பெற்ற நீங்கள், பொதுத் தேர்வில் முழு மதிப்பெண் பெற மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது நன்மை தரும்.
‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி தந்தோ
விஷ்ணு: ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தை தினமும் 5 முறை பாராயணம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - பச்சை.
கடகம்
‘முயற்சிக்கு முக்கியத்துவம் தந்தால் வெற்றி நமக்கே’ என்ற தாரக மந்திரத்தோடு அயராது படித்த நீங்கள், சாதனை படைக்க வேண்டுமானால் அபிராமி அன்னையை வழிபட வேண்டும்.
‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’
இந்த அபிராமி அந்தாதி பாடலை தினமும் 2 முறை பாராயணம் செய்வதோடு, அபிராமியை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை.
சிம்மம்
பகவலன் போல் அயராது பரீட்சை எப்பொழுது வரும் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், தினமும் உங்கள் ராசிநாதனான சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.
‘ஓம் நமோ ஆதித்யாய..
ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா!’
என்ற மந்திரத்தை தினமும் காலை வேளையில் சூரிய நமஸ்காரணம் செய்யும் போது பாராயணம் செய்து வாருங்கள். அதோடு ஆதித்ய ஹிருதயம் கேட்பதும் நல்ல பலன் தரும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.
கன்னி
கண்ணால் காண்பதை, அப்படியே மனதில் பதிய வைக்கும் வல்லமைப் பெற்றவர்கள் நீங்கள். உங்களுடைய இலக்கை அடைவதற்காகவும், நீங்கள் கற்ற கல்வி பல மடங்கு பயன் தரவும் தினமும் ஹயக்ரீவரை வழிபாடு செய்யுங்கள்.
‘ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே’
என்ற மந்திரத்தை தினமும் 5 முறை படித்து ஹயக்ரீவரை வழிபாடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை.
துலாம்
கல்லூரி படிப்பை லட்சியமாக கொண்டு ஆர்வத்துடன் படிக்கும் நீங்கள், பள்ளியின் அரசு பொதுத் தேர்வில் விரும்பிய மதிப்பெண்களைப் பெற புவனேஸ்வரி அம்மனை வழிபாடு செய்யுங்கள்.
‘ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
புவனேஸ்வர்யை நமஹ’
என்ற மந்திரத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து வந்தால், பெரும் சாதனையை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை.
விருச்சிகம்
போலீஸ், ராணுவம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் உங்கள் லட்சியம் நிறைவேற, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.
‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு’
என்று செவ்வாய் கிரகத்திற்கான பாடலை, தினமும் 9 முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றிக் கனியை எளிதில் பறிக்கலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
தனுசு
ஆசிரியருடைய பயிற்சிக்கு ஒத்துழைத்து, உயர் கல்விக்கு அடியெடுத்து வைக்க ஆவலுடன் இருக்கும் நீங்கள், தினமும் குரு பகவானை வழிபாடு செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
‘குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்’
என்ற குரு கவச பாடலை தினமும் மூன்று முறை உச்சரித்து குருவை வணங்கினால், வெற்றிகள் மேலோங்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
மகரம்
சனி பகவானை போல் நேர்மையாக, புத்திசாலித்தனத்துடன் படித்து அரசு பொதுத் தேர்வின் வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் நீங்கள், தினமும் ராம பக்தரான ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வாருங்கள்.
‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற மந்திரத்தை தினமும் 8 முறை பாராயணம் செய்து அனுமனை வழிபாடு செய்து வந்தால், காரியங்கள் வெற்றியாகும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - கருப்பு.
கும்பம்
கோபுர கலசத்தில் இருந்தாலும், தரையில் இருந்தாலும் கும்பத்திற்கு மதிப்புதான். அதேபோல் வாழ்நாள் முழுவதும் மதிப்புடன் வாழ்வதற்கு, நீங்கள் கற்றக் கல்வி பயன் தர வேண்டுமானால், தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.
‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்’
என்ற மந்திரத்தை தினமும் 8 முறை கூறி வழிபாடு செய்து வந்தால், முன்னேற்றமும், அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடி வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - நீலம்.
மீனம்
சோதனைகளை சாதனைகளாக மாற்றி, வாழ்வில் வெற்றி பெற அல்லும் பகலும் படித்த கல்வி கை கொடுக்க வேண்டுமானால், தினமும் முக்தியடைந்த சித்தர்களை வழிபட வேண்டும்.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’
என்ற குரு மந்திரத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றி வந்து சேரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
இவற்றோடு உங்கள் ராசிக்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் தெய்வ வழிபாட்டையும் செய்து வந்தால், உங்களின் ஒரு வருட உழைப்பு, 100 சதவீதம் நல்ல பலனைத் தரும். எந்த ராசிக்காரர்கள், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும், எந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
மேஷம்
அரசு பொதுத் தேர்விற்காக அயராது படித்த நீங்கள், உங்களுடைய உழைப்பிற்கான முழு பலன் கிடைக்க சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்.
‘ஓம் வாக்தேவ்யை ச
வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீ
ப்ரசோதயாத்’
என்ற மந்திரத்தை 9 முறை உச்சரித்து, சரஸ்வதியை வழிபட வேண்டும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.
ரிஷபம்
ஒவ்வொரு நாளும் நீங்கள் திட்டமிட்டு படித்த பாடம், பொதுத் தேர்வு அன்று முழு வெற்றியைத் தர விநாயகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’
என்ற சுலோகத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து, விநாயகரை வழிபடுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம்- வெண்மை.
மிதுனம்
உடன்படிக்கும் நண்பர்களுக்கு பாடத்தை புரிய வைக்கும் வல்லமை பெற்ற நீங்கள், பொதுத் தேர்வில் முழு மதிப்பெண் பெற மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது நன்மை தரும்.
‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி தந்தோ
விஷ்ணு: ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தை தினமும் 5 முறை பாராயணம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - பச்சை.
கடகம்
‘முயற்சிக்கு முக்கியத்துவம் தந்தால் வெற்றி நமக்கே’ என்ற தாரக மந்திரத்தோடு அயராது படித்த நீங்கள், சாதனை படைக்க வேண்டுமானால் அபிராமி அன்னையை வழிபட வேண்டும்.
‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’
இந்த அபிராமி அந்தாதி பாடலை தினமும் 2 முறை பாராயணம் செய்வதோடு, அபிராமியை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை.
சிம்மம்
பகவலன் போல் அயராது பரீட்சை எப்பொழுது வரும் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், தினமும் உங்கள் ராசிநாதனான சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.
‘ஓம் நமோ ஆதித்யாய..
ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா!’
என்ற மந்திரத்தை தினமும் காலை வேளையில் சூரிய நமஸ்காரணம் செய்யும் போது பாராயணம் செய்து வாருங்கள். அதோடு ஆதித்ய ஹிருதயம் கேட்பதும் நல்ல பலன் தரும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.
கன்னி
கண்ணால் காண்பதை, அப்படியே மனதில் பதிய வைக்கும் வல்லமைப் பெற்றவர்கள் நீங்கள். உங்களுடைய இலக்கை அடைவதற்காகவும், நீங்கள் கற்ற கல்வி பல மடங்கு பயன் தரவும் தினமும் ஹயக்ரீவரை வழிபாடு செய்யுங்கள்.
‘ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே’
என்ற மந்திரத்தை தினமும் 5 முறை படித்து ஹயக்ரீவரை வழிபாடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை.
துலாம்
கல்லூரி படிப்பை லட்சியமாக கொண்டு ஆர்வத்துடன் படிக்கும் நீங்கள், பள்ளியின் அரசு பொதுத் தேர்வில் விரும்பிய மதிப்பெண்களைப் பெற புவனேஸ்வரி அம்மனை வழிபாடு செய்யுங்கள்.
‘ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
புவனேஸ்வர்யை நமஹ’
என்ற மந்திரத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து வந்தால், பெரும் சாதனையை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை.
விருச்சிகம்
போலீஸ், ராணுவம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் உங்கள் லட்சியம் நிறைவேற, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.
‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு’
என்று செவ்வாய் கிரகத்திற்கான பாடலை, தினமும் 9 முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றிக் கனியை எளிதில் பறிக்கலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
தனுசு
ஆசிரியருடைய பயிற்சிக்கு ஒத்துழைத்து, உயர் கல்விக்கு அடியெடுத்து வைக்க ஆவலுடன் இருக்கும் நீங்கள், தினமும் குரு பகவானை வழிபாடு செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
‘குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்’
என்ற குரு கவச பாடலை தினமும் மூன்று முறை உச்சரித்து குருவை வணங்கினால், வெற்றிகள் மேலோங்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
மகரம்
சனி பகவானை போல் நேர்மையாக, புத்திசாலித்தனத்துடன் படித்து அரசு பொதுத் தேர்வின் வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் நீங்கள், தினமும் ராம பக்தரான ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வாருங்கள்.
‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற மந்திரத்தை தினமும் 8 முறை பாராயணம் செய்து அனுமனை வழிபாடு செய்து வந்தால், காரியங்கள் வெற்றியாகும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - கருப்பு.
கும்பம்
கோபுர கலசத்தில் இருந்தாலும், தரையில் இருந்தாலும் கும்பத்திற்கு மதிப்புதான். அதேபோல் வாழ்நாள் முழுவதும் மதிப்புடன் வாழ்வதற்கு, நீங்கள் கற்றக் கல்வி பயன் தர வேண்டுமானால், தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.
‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்’
என்ற மந்திரத்தை தினமும் 8 முறை கூறி வழிபாடு செய்து வந்தால், முன்னேற்றமும், அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடி வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - நீலம்.
மீனம்
சோதனைகளை சாதனைகளாக மாற்றி, வாழ்வில் வெற்றி பெற அல்லும் பகலும் படித்த கல்வி கை கொடுக்க வேண்டுமானால், தினமும் முக்தியடைந்த சித்தர்களை வழிபட வேண்டும்.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’
என்ற குரு மந்திரத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றி வந்து சேரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசமான இன்று இந்தப் பாடலை பக்தியுடன் பாடினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை வளமாகும்.
தைப்பூசம் அன்று பாடவேண்டிய முருகன் பாடல்
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்று ஓதுவார் முன்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்த வேலுண்டே துணை.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.
ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்று ஓதுவார் முன்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்த வேலுண்டே துணை.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.
ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!
ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த மந்திரத்தை துதிப்பதன் பயனாக நம் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் யாவரும் நமக்கெதிராக செய்யும் செயல்கள் யாவும் தூள் தூளாக போகும்.
ஹரிஓம் பஹவதி
ஆதிபகவதி அனாதரட்சகி, அகிலத்தையாண்ட
ப்ரமாண்ட நாயகியே,
ஆனந்த தாண்டவி
ரேணுகா பரமேஸ்வரி தாயே, ஆதிமுதல்வியே
ஹரியையும் அயனையும் படைத்த அமுதவல்லித்தாயே,
அண்டசராசரம் யாவும் துதிக்கும்
ரேணுகா பரமேஸ்வரித்தாயே, ப
ண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும், ஈன்ற
ரேணுகா பரமேஸ்வரித்தாயே,
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும்,
ஓங்காரி றீங்காரி, வாவா வாவா,
வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ.
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.
ஆதிபகவதி அனாதரட்சகி, அகிலத்தையாண்ட
ப்ரமாண்ட நாயகியே,
ஆனந்த தாண்டவி
ரேணுகா பரமேஸ்வரி தாயே, ஆதிமுதல்வியே
ஹரியையும் அயனையும் படைத்த அமுதவல்லித்தாயே,
அண்டசராசரம் யாவும் துதிக்கும்
ரேணுகா பரமேஸ்வரித்தாயே, ப
ண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும், ஈன்ற
ரேணுகா பரமேஸ்வரித்தாயே,
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும்,
ஓங்காரி றீங்காரி, வாவா வாவா,
வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ.
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.
தேவிக்கு உகந்த இத்துதியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்தால் உடல் வலிமை பெறும்.
யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ
பொதுப்பொருள்: எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப்படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப்படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப்படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ
பொதுப்பொருள்: எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப்படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப்படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப்படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
மன பயம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே
– வீரலக்ஷ்மி ஸ்லோகம்
பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே
– வீரலக்ஷ்மி ஸ்லோகம்
பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.
தைக்கிருத்திகை தினமான இன்று முருகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை வளமாகும்.
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!
துஷ்ட சக்திகளின் தப்பிக்க
ஓம் ரீங் வசரஹணப
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!
துஷ்ட சக்திகளின் தப்பிக்க
ஓம் ரீங் வசரஹணப
இந்தத் தில்லை அம்பல நடராஜனைப் பலவாறு வர்ணித்து, விவரித்து, விளக்கி முனுசுவாமி முதலியார் இயற்றிய நடராஜ பத்து ஸ்லோகங்களில் ஒன்றான இதை, பாடி குறையொன்றுமில்லாமல் நிறைவான செல்வத்துடன் வாழ்வோம்.
மானாட மழுவாட மதியாடப் புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாடத் திரையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலியுடையாடக் குழந்தை முருகேசனாட
ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதினெட்டு முனியாட பாலகருமாட
நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
- நடராஜப் பத்து.
பொதுப்பொருள்: சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.
மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், ‘சிதம்பர ரகசியம்’ எனப்படுகிறது. இந்தத் தில்லை அம்பல நடராஜனைப் பலவாறு வர்ணித்து, விவரித்து, விளக்கி முனுசுவாமி முதலியார் இயற்றிய நடராஜ பத்து ஸ்லோகங்களில் ஒன்றான இதை, பாடி குறையொன்றுமில்லாமல் நிறைவான செல்வத்துடன் வாழ்வோம்.
மாலாட நூலாட மறையாடத் திரையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலியுடையாடக் குழந்தை முருகேசனாட
ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதினெட்டு முனியாட பாலகருமாட
நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
- நடராஜப் பத்து.
பொதுப்பொருள்: சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.
மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், ‘சிதம்பர ரகசியம்’ எனப்படுகிறது. இந்தத் தில்லை அம்பல நடராஜனைப் பலவாறு வர்ணித்து, விவரித்து, விளக்கி முனுசுவாமி முதலியார் இயற்றிய நடராஜ பத்து ஸ்லோகங்களில் ஒன்றான இதை, பாடி குறையொன்றுமில்லாமல் நிறைவான செல்வத்துடன் வாழ்வோம்.
வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமும், முயற்சியும் உங்கள் மனதில் உள்ளதா? அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.
“ஓம் அங்காரகாய நம”
பூமிக்கு சொந்தக்காரர் என்றால் அது செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன். செவ்வாய்க் கிழமை தோறும் நவக்கிரகம் உள்ள கோவிலுக்குச் சென்று, நவகிரகங்களில் ஒருவரான செவ்வாயின் முன்பு மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
செவ்வாய் பகவானுக்கு உகந்த செவ்வாழைப்பழமும், அரளிப்பூயையும் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். மந்திரத்தை மனதார உச்சரித்து, உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை அந்த செவ்வாய் பகவானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கி நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.
பூமிக்கு சொந்தக்காரர் என்றால் அது செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன். செவ்வாய்க் கிழமை தோறும் நவக்கிரகம் உள்ள கோவிலுக்குச் சென்று, நவகிரகங்களில் ஒருவரான செவ்வாயின் முன்பு மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
செவ்வாய் பகவானுக்கு உகந்த செவ்வாழைப்பழமும், அரளிப்பூயையும் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். மந்திரத்தை மனதார உச்சரித்து, உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை அந்த செவ்வாய் பகவானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கி நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.
விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.
விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.
விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.
பாதயாத்திரையாக 7 மலைகளை கடந்து செல்பவர்கள் ஒவ்வொரு மலையை அடையும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்து செல்பவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு கோடி புண்ணியம் ஏற்படும்.
ஏழு மலைகளை தாண்டி இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பதால் அந்த பெருமாளை ‘ஏழுமலையான்’ என்று அழைக்கின்றோம். பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த ஏழு மலைகளுடன் சேர்த்து மற்ற ஏழு சிறப்புகளை பற்றியும், ஏழு மலைகளுக்கு உண்டான மந்திரத்தை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஏழுமலையின் பெயர்கள்: கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி
நீலாத்ரி
நீலப்பெருவரையை மேவும் நெடுமாலை,
மூலப்பொருளை, முழுமையினை- கோலத்
துளப மணிமார்பின் தூயோனை, நெஞ்சில்
உளனை ஒருவனையே நம்பு.
அஞ்சனாத்ரி:
மைக்குன்றம் கொண்டானை, மாசு மனத்தகத்தே
பொய்கின்ற வாறு புரிந்தானை – மெய்க்கென்றும்
வித்தாகி நின்றானை வேங்கடத்து மாமணியை
எத்தாலும் நெஞ்சமே ஏத்து.
கருடாத்ரி:
பருந்தின் வரையுடையான் பாவனனெம் நெஞ்சில்
இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தியாம்
அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே
இன்பமெலாம் பெற்றேரும் பெறற்கரிய பேறு.
சேஷாத்ரி:
பார்தாங்கும் பாந்தள் பெருநாகத் துற்றானைச்
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம் – சீர்பெற்றிம் மண்ணிலுறை
வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.
வ்ருஷபாத்ரி:
இடபப் பெருமலையில் ஏறியவர்க்கு (உ)ண்டோ
இடரும் பிறவித் தொடரும் – சுடரும்
திருவாழி கைக்கொண்ட தெய்வத்தைப்
பற்றீர் பெருவாழ்வு பெற்றீர் பெரிது.
வேங்கடாத்ரி:
வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி – னூங்கு
திருவும் எழிலுடனும் தெய்வீகமும்
சேரும் ஒருபதியும் உண்டோ உரை.
நாராயணாத்ரி:
நாரணனின் நாமம் நமைக்காத்துப் பொய்யுறவு
தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் – பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.
தசாவதார வந்தனம்:
வேதங்கள் காத்து வியனுலகைத் தாங்கியொரு
பாதகனைக் கொன்றடக்கிப் பாரளந்து – தீதழிய
வில்லும் மழுவும் உழுபடையும் நேமியொடு
தொல்வாள் எடுத்தான் துணை.
பாதயாத்திரையாக 7 மலைகளை கடந்து செல்பவர்கள் ஒவ்வொரு மலையை அடையும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்து செல்பவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு கோடி புண்ணியம் ஏற்படும். உங்களின் துன்பங்கள் எல்லாம் நீங்க திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு திருப்பம் ஏற்பட இந்த மந்திரம் உதவியாக இருக்கும்.
ஏழுமலையின் பெயர்கள்: கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி
நீலாத்ரி
நீலப்பெருவரையை மேவும் நெடுமாலை,
மூலப்பொருளை, முழுமையினை- கோலத்
துளப மணிமார்பின் தூயோனை, நெஞ்சில்
உளனை ஒருவனையே நம்பு.
அஞ்சனாத்ரி:
மைக்குன்றம் கொண்டானை, மாசு மனத்தகத்தே
பொய்கின்ற வாறு புரிந்தானை – மெய்க்கென்றும்
வித்தாகி நின்றானை வேங்கடத்து மாமணியை
எத்தாலும் நெஞ்சமே ஏத்து.
கருடாத்ரி:
பருந்தின் வரையுடையான் பாவனனெம் நெஞ்சில்
இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தியாம்
அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே
இன்பமெலாம் பெற்றேரும் பெறற்கரிய பேறு.
சேஷாத்ரி:
பார்தாங்கும் பாந்தள் பெருநாகத் துற்றானைச்
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம் – சீர்பெற்றிம் மண்ணிலுறை
வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.
வ்ருஷபாத்ரி:
இடபப் பெருமலையில் ஏறியவர்க்கு (உ)ண்டோ
இடரும் பிறவித் தொடரும் – சுடரும்
திருவாழி கைக்கொண்ட தெய்வத்தைப்
பற்றீர் பெருவாழ்வு பெற்றீர் பெரிது.
வேங்கடாத்ரி:
வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி – னூங்கு
திருவும் எழிலுடனும் தெய்வீகமும்
சேரும் ஒருபதியும் உண்டோ உரை.
நாராயணாத்ரி:
நாரணனின் நாமம் நமைக்காத்துப் பொய்யுறவு
தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் – பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.
தசாவதார வந்தனம்:
வேதங்கள் காத்து வியனுலகைத் தாங்கியொரு
பாதகனைக் கொன்றடக்கிப் பாரளந்து – தீதழிய
வில்லும் மழுவும் உழுபடையும் நேமியொடு
தொல்வாள் எடுத்தான் துணை.
பாதயாத்திரையாக 7 மலைகளை கடந்து செல்பவர்கள் ஒவ்வொரு மலையை அடையும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்து செல்பவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு கோடி புண்ணியம் ஏற்படும். உங்களின் துன்பங்கள் எல்லாம் நீங்க திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு திருப்பம் ஏற்பட இந்த மந்திரம் உதவியாக இருக்கும்.
துர்கா சந்திரகலாவிற்கு உகந்த இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும்.
காந்தார மத்ய த்ருடலக்ன தயாவஸந்நா;
மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா;
யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். இதேபோன்று நவராத்திரி சமயங்களில் ஒன்பது நாளும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், எதிரிகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா;
யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். இதேபோன்று நவராத்திரி சமயங்களில் ஒன்பது நாளும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், எதிரிகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.






