search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சண்டிகேஸ்வரர்
    X
    சண்டிகேஸ்வரர்

    சிவனின் அன்புக்குரிய பக்தரான சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்

    சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.
    நம்மை அனைத்து வித துன்பங்களிலிருந்தும் காப்பவர்களாக காவல் தெய்வங்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் சிவபெருமான் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர். அந்த சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இதோ.

    சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்


    ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
    ஸிவ பக்தாய தீமஹி
    தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

    பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.
    Next Story
    ×