என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பஞ்சபூத பயங்களையும் போக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி
Byமாலை மலர்28 Jan 2020 8:11 AM GMT (Updated: 28 Jan 2020 8:11 AM GMT)
துர்கா சந்திரகலாவிற்கு உகந்த இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும்.
காந்தார மத்ய த்ருடலக்ன தயாவஸந்நா;
மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா;
யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். இதேபோன்று நவராத்திரி சமயங்களில் ஒன்பது நாளும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், எதிரிகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா;
யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். இதேபோன்று நவராத்திரி சமயங்களில் ஒன்பது நாளும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், எதிரிகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X