புதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்...
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மாசி மாத ஏகாதசி விரதம்
பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை மாசி மாத ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும்.
விரதம் இருந்து வீட்டில் சொர்ண பைரவர் வழிபாடு நடத்துவது எப்படி?
ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
சுபபோக வாழ்வு தரும் பீஷ்மாஷ்டமி விரதம்
பீஷ்மாஷ்டமி அன்று, விரதம் இருந்து நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
கணவனை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய ரத சப்தமி விரதம்
கணவனை இழந்தவர்கள் ரத சப்தமி விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
விரதம் இருந்து கடவுளுக்கு தேங்காயில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்
விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியமான 5 வகையான பிரதோஷ விரதங்கள்
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.
இன்று வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்
வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.
வாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை
நாளை சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டிய கடவுள்
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாட்களில் எந்த இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
கால சர்ப்ப தோஷம் நீங்க நாகராஜருக்கு விரதம் இருந்து வழிபடுங்க..
காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீங்க நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
முன்னோர்களின் ஆசியைத் தரும் தை அமாவாசை விரத வழிபாடு
மாதந்தோறும் அமாவாசைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இன்பமான வாழ்வமைய நாளை தை அமாவாசைக்கு விரதம் இருங்க
தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் விரதம் இருந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து நம்பிக்கையுடன் கோரிக்கைகள் வைத்தால் நிறைவேற்றும் பைரவர்
விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.
21 நாட்கள் விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள்
விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ஜங்சன் பகுதியில் இருந்து சமயபுரம் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து 21 நாட்கள் விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
முடக்குவாத நோய் நீங்க விரதம் இருந்து வழிபட வேண்டிய கோவில்
முடக்குவாத நோய்க்கு ஆளானவர்கள் இந்த கோவிலில் உள்ள முருகனை ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து வந்து வழிபடவேண்டும்.
திருமண தடை நீங்க விரதம் இருந்து அலகுக்காவடி எடுங்க...
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
இன்று விரதம் இருந்து இவரை வழிபாடு செய்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
கோடி புண்ணியம் தரும் கோமாதா விரத பூஜை
பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
மூன்று அமாவாசை அங்காளம்மனுக்கு விரதம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.
சிவனுக்கு விரதம் இருந்து கோவிலில் வழிபடும் முறை
சிவனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபட வேண்டும். சிவனை முறையாக வழிபட்டு சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.