என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எதிர்கட்சி தலைவர்
நீங்கள் தேடியது "எதிர்கட்சி தலைவர்"
பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். #Biharlegislativecouncil #Rabri #oppositionleader
பாட்னா:
பீகார் மாநிலத்தை ஆட்சி செய்த ராஷ்டரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் கூட்டனியில் இரு கட்சிகளின் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.
பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சிய நிதிஷ் குமார் தக்கவைத்து கொண்டார். இந்நிலையில், 75 உறுப்பினர்களை பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி முன்னர் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு என்னும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சிக்கு இல்லாததால் அவரது கோரிக்கை முன்னர் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில், மேல்சபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ராஷ்டரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏழிலிருந்து ஒன்பதாக உயர்ந்தது.
இதைதொடர்ந்து, சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என மேல்சபை சபாநாயகருக்கு ரப்ரி தேவி நேற்று மீண்டும் கடிதம் எழுதி இருந்தார்.
இதையேற்று, பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை சட்ட மேல்சபை துணை சபாநாயகர் ஹாரூன் ரஷீத் இன்று வெளியிட்டார். #Biharlegislativecouncil #Rabri #oppositionleader
பீகார் மாநிலத்தை ஆட்சி செய்த ராஷ்டரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் கூட்டனியில் இரு கட்சிகளின் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.
பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சிய நிதிஷ் குமார் தக்கவைத்து கொண்டார். இந்நிலையில், 75 உறுப்பினர்களை பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி முன்னர் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு என்னும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சிக்கு இல்லாததால் அவரது கோரிக்கை முன்னர் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில், மேல்சபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ராஷ்டரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏழிலிருந்து ஒன்பதாக உயர்ந்தது.
இதைதொடர்ந்து, சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என மேல்சபை சபாநாயகருக்கு ரப்ரி தேவி நேற்று மீண்டும் கடிதம் எழுதி இருந்தார்.
இதையேற்று, பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை சட்ட மேல்சபை துணை சபாநாயகர் ஹாரூன் ரஷீத் இன்று வெளியிட்டார். #Biharlegislativecouncil #Rabri #oppositionleader
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X