என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 95995
நீங்கள் தேடியது "திருப்பதி"
தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணியிலிருந்து 1.30 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சாமிக்கு சீனிவாச கல்யாணம் நடக்கிறது.
அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட ரூ.ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம்
எனினும் ஏழை எளிய பக்தர்கள் பங்கேற்று வழிபட முடியாததால் கோவிலுக்கு வெளியே வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண உற்சவம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட ரூ.ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம்
எனினும் ஏழை எளிய பக்தர்கள் பங்கேற்று வழிபட முடியாததால் கோவிலுக்கு வெளியே வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண உற்சவம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கு பக்தர்கள் 26-ந்தேதி மாலை 3 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
26-ந்தேதி மாலை 6 மணியளவில் ஆன்லைனில் குலுக்கல் நடக்கும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெறலாம்.
மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவம்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்குகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்...தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கு பக்தர்கள் 26-ந்தேதி மாலை 3 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
26-ந்தேதி மாலை 6 மணியளவில் ஆன்லைனில் குலுக்கல் நடக்கும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெறலாம்.
மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவம்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்குகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்...தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X