என் மலர்
நீங்கள் தேடியது "நிதி அகர்வால்"
- மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார். டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
- பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
- அடுத்ததாக பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அடுத்ததாக பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் நாளை காலை 10.52 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.
இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
- இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நிதி அகர்வால்
இப்படத்தில் நடித்த கதாநாயகி நிதி அகர்வால் சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கலகத் தலைவன் படத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதியுடன் நடித்தது குறித்தும் படத்தில் பணியாற்றிய பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், ஒரு நாள் மகிழ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரை சந்திப்பதற்காக சென்றேன் முதலில் முகத்தை கழுவி வர சென்னார். ஏனென்றால் இந்த படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும். இந்த படத்திற்காக வெறும் லுக் டெஸ்ட் மட்டுமே நடைபெற்றது. தமிழ் படங்களில் நடித்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொண்டேன். படத்தின் முதல் ஷாட் எடுக்கும் பொழுதே நடிகர்களை மிகவும் அரவணைப்புடன் உதயநிதி நடத்துவார் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
- இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
இப்படத்தில் நடித்த உதயநிதி மற்றும் நிதி அகர்வால் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, மகிழ் சார் ஒரே காட்சியை மூன்று நாட்கள் எடுப்பார். ரொம்ப பொறுமையா எடுப்பாரு, எடுக்குற எல்லாம் காட்சிகளையும் ரசிச்சு ரசிச்சு எடுப்பார். அதனால் தான் படத்திற்கு இந்த அளவிற்கு நேரம் எடுத்துக்குது. எங்களுக்கு இயக்குனர் நடிச்சு காட்டினார். இந்த படத்துல நிதி அகர்வால் மைத்திலி என்ற மருத்துவர் கதாப்பாத்திரம் நடிச்சிருக்காங்க. ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரம் அது. இந்த படத்துடைய காட்சி ஒன்று எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது தேர்தல் தேதி அறிவிச்சாங்க அப்போதான் அருண்ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதி படத்தின் கதையை சொல்லியிருந்தார். ரெண்டு பேரு கிட்டயும் 40 நாட்கள் வரமாட்டேன் தேர்தல் பிரச்சாரத்துக்கு போறேன்னு டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன் என்றார்.
- மகிழ் திருமேனி தற்போது இயக்கியுள்ள படம் ‘கலகத் தலைவன்’.
- இந்த திரைப்படம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நிதி அகர்வால்
இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு பல பிரச்சினைகள் இருக்கும் பொறுப்பு இருக்கும் ஆனால் அதை அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் கூட காட்டியதில்லை" என்று கூறினார்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- ‘கலகத் தலைவன்’ இன்று திரையரங்குகளில் வெளியானது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

நிதி அகர்வால்
இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "மகிழ் சார் நல்ல டேக்கிற்கு ஓகே சொல்ல மாட்டார். சூப்பர் டேக்கிற்கு மட்டும் தான் ஓகே சொல்லுவார். அவர் எப்பவுமே கட் சொல்ல மாட்டார். ஏதாவது புதிதாக வரும் அதற்காக கீப்ஸ் ரோலிங் சொல்லிக் கொண்டே இருப்பார். சில சீன்ஸ் கஷ்டமாக தான் இருந்தது. நான் நடித்தது மருத்துவர் கதாபாத்திரம். ஸ்கிரிப்டில் கதாபாத்திரம் கிராஃப் மிகவும் அழகாக இருந்தது" என்று பேசினார்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- ‘கலகத் தலைவன்’ நேற்று திரையரங்குகளில் வெளியானது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கலகத் தலைவன்
இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

கலகத் தலைவன்
இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

கலகத் தலைவன்
இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தடம் பதித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருப்பது, பாக்ஸ் ஆபிஸில் கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
- நிதி அகர்வால் ’கலகத் தலைவன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
- இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

நிதி அகர்வால்
முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Sometimes you gotta be a beauty and a beast ? pic.twitter.com/CplVJHABbi
— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) March 16, 2023
- இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
தெலுங்கு திரையிலகின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். சினிமாவிலிருந்து அரசியலில் களம் கண்ட பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
துணை முதல்வராக இருந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் பவன் கல்யாண் நடித்து வருகிறார். அவ்வகையில் ஹரி ஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் க்ரிஷ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , மலையாளம் என ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான கேட்கணும் குருவே பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது. வரும் 17 ஆம் தேதி முழு பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலின் தமிழ் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.






