search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Board of Directors"

    • தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ண குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக சிதம்பர பாரதி (ஆவியூர்), சேகர் (குரண்டி), ஜெகன் (செங்குன்றாபுரம்), அய்யனார் (அதிவீரன் பட்டி), கார்த்திகேயன் (விருதுநகர்), திலீபன் மஞ்சுநாத் (சிவகாசி ரிசர்வ் லைன்).

    தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளராக தனுஷ் எம்.குமார் எம்.பி. நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக தங்கம் ரவி கண்ணன் (ஸ்ரீவில்லி புத்தூர்), பாபு (அருப்புக் கோட்டை), பாசறை ஆனந்த் (ராஜபாளையம்), கார்த்திக் (ராஜபாளையம்), கே.கார்த்திக் (வெம்பக்கோட்டை).மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    • ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டம் நடந்தது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார்.கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பல்லவி ராஜா கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசிலிங்கம், திராவிடமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் இளஞ்செழியன் பாபு, சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, பேரூர் செயலாளர்கள் உதயகுமார், சுப்ரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, வள்ளி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் நன்றி கூறினார்.

    • மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், மாநில செயலாளர் பனங்காடி வி.எம்.எஸ்.அழகர் மற்றும் தென் மாவட்ட பொறுப்பாளராக பதவி ேயற்ற மதுரை மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மதுரை மாவட்ட மகளிர் அணி கவிதா, மதுரை மாவட்ட இளைஞர் அணி ராஜ்குமார், ஆதி முருகன், கரிசல்குளம் செல்லபாண்டி, மேலூர் ஒன்றிய செயலாளர் ஆத்துகரைபட்டி சரவணன் பங்கேற்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட கிழக்கு நத்தம் மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம், அழகுராஜா, வத்திபட்டி துணை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி சங்கிலி, திண்டுக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட விஜய் அம்பலம், திண்டுக்கல் எழில் அன்பு, டாக்டர் அவைத் தலைவர் தூத்துக்குடி மாவட்டம் இசக்கிமுத்து, தேனி மாவட்டம் வழக்கறிஞர் மணிகண்டன், தென்காசி மாவட்டம் திருமலை, மதுரை மாவட்டம் கல்லுபட்டி ராஜ்குமார், ஆனையூர் பகுதி நிவாஸ், மதுரை மாநகரம் பரசுராம்.

    தென் மாவட்ட மாநில மாவட்ட மகளிர் அணி,இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி பெரியசாமி ஏராளமான பெண்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • மின் கட்டணத்தை எதிர்த்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

    பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    அவர் பேசுகையில், பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு அனுதினமும் மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு தற்போது மின்சார கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

    இதை கண்டித்து வருகிற 25-ந் தேதி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பாயூரணி பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலு சேர்க்கும் வகையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தி.மு.க. பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார் வட்டச் செயலாளர் என்.எஸ்.

    ×