என் மலர்
பெண்கள் மருத்துவம்
அதிக நேரம் உட்கார்ந்து நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
அதிக நேரம் உட்கார்ந்து நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். பாலூட்டும் போது தாய்மார்கள் சரியாக அமராமல் இருப்பது முதுகு வலி வர காரணமாகிறது. மேலும் ஏற்கனவே பிரசவ காலத்தின் போது நீங்கள் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டால் பிரசவத்துக்கு பிறகும் அது தொடர வாய்ப்புள்ளது குறிப்பாக நீங்கள் பாலூட்டும் போது.
ஆனால் இந்த காரணங்களுக்காக நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்த முடியாது. ஏனென்றால் தாய்ப்பால் தான் குழந்தைக்கு உட்டச்சத்து வழங்கும் பிரதான உணவாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது.
சரியான நிலையில் அமர்ந்து தாய்பாலூட்டுவது முதுகுவலி வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்பாலூட்டுவதற்கு பல்வேறு நிலைகள் உள்ளன (உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையில்) அவற்றில் எது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதியானதாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த நிலையில் பாலுட்ட பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அடிக்கடி பாலூட்டும் நிலைகளை மாற்றிக்கொள்ளுங்கள் இது உங்கள் தசைகளுக்கு சற்று ஓய்வைக் கொடுக்கும். பாலூட்டும் போது அதிகமாக முன்னோக்கி சாய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வசதியாக அமர்ந்த நிலையில் பாலூட்டினாலும், கட்டாயம் தலையணைகளை பயன்படுத்தி உங்கள் முதுகுக்கு சிறிது தாங்கும் வலிமையை கொடுங்கள். மேலும் கழுத்து வலி வராமலிருக்க தலையணையை பயன்படுத்தி உங்கள் குழந்தையை உங்கள் அருகில் கொண்டுவாருங்கள்.
தாய்பாலூட்டும் தாய்மார்கள் குஷன் வைத்த நாற்காலிகளை தவிர்த்து உறுதியான நாற்காலியை தேர்ந்தெடுத்து அதில் நேராக அமர்ந்து பாலூட்ட வேண்டும். இது அதிகமாக முதுகுவலி வருவதை தடுக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குழந்தை உறங்கும் சமயத்தை பயன்படுத்தி பாலூட்டும் தாய்மார்கள் தங்களது முதுகுக்கு சில உடற்பயிற்சிகளை செய்துக் கொள்ளவேண்டும் மேலும் யோகா செய்வதன் மூலம் உங்கள் உடலை வலுவாக வைத்து கொள்ளவும் மன அழுத்தமில்லாமலும் இருக்கலாம்.
உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாமலிருப்பதும் உடல் வலியை உண்டாக்கும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தேவையான தண்ணீர் அருந்துவதுடன் தாய்பால் ஊட்டும் பொழுது மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமருவதை தவிர்த்து, சின்ன சின்ன இடைவெளி விட்டு பாலூட்டவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த காரணங்களுக்காக நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்த முடியாது. ஏனென்றால் தாய்ப்பால் தான் குழந்தைக்கு உட்டச்சத்து வழங்கும் பிரதான உணவாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது.
சரியான நிலையில் அமர்ந்து தாய்பாலூட்டுவது முதுகுவலி வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்பாலூட்டுவதற்கு பல்வேறு நிலைகள் உள்ளன (உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையில்) அவற்றில் எது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதியானதாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த நிலையில் பாலுட்ட பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அடிக்கடி பாலூட்டும் நிலைகளை மாற்றிக்கொள்ளுங்கள் இது உங்கள் தசைகளுக்கு சற்று ஓய்வைக் கொடுக்கும். பாலூட்டும் போது அதிகமாக முன்னோக்கி சாய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வசதியாக அமர்ந்த நிலையில் பாலூட்டினாலும், கட்டாயம் தலையணைகளை பயன்படுத்தி உங்கள் முதுகுக்கு சிறிது தாங்கும் வலிமையை கொடுங்கள். மேலும் கழுத்து வலி வராமலிருக்க தலையணையை பயன்படுத்தி உங்கள் குழந்தையை உங்கள் அருகில் கொண்டுவாருங்கள்.
தாய்பாலூட்டும் தாய்மார்கள் குஷன் வைத்த நாற்காலிகளை தவிர்த்து உறுதியான நாற்காலியை தேர்ந்தெடுத்து அதில் நேராக அமர்ந்து பாலூட்ட வேண்டும். இது அதிகமாக முதுகுவலி வருவதை தடுக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குழந்தை உறங்கும் சமயத்தை பயன்படுத்தி பாலூட்டும் தாய்மார்கள் தங்களது முதுகுக்கு சில உடற்பயிற்சிகளை செய்துக் கொள்ளவேண்டும் மேலும் யோகா செய்வதன் மூலம் உங்கள் உடலை வலுவாக வைத்து கொள்ளவும் மன அழுத்தமில்லாமலும் இருக்கலாம்.
உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாமலிருப்பதும் உடல் வலியை உண்டாக்கும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தேவையான தண்ணீர் அருந்துவதுடன் தாய்பால் ஊட்டும் பொழுது மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமருவதை தவிர்த்து, சின்ன சின்ன இடைவெளி விட்டு பாலூட்டவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல பெண்கள் இன்று அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர்.
பல பெண்கள் குழந்தை பேரு எப்படி பெறுவது என்பதை பற்றின விழிப்புணர்வு இல்லாமல் இருகின்றனர். இதனால் அவர்கள் கர்ப்பம் அடையும் காலம் தள்ளிப்போவதோ அல்லது, சரியாக கருவுற முடியாமல் போவது வழக்கமாகிவிடுகின்றது. இதனை தவிர்க்க பெண்களுக்கு(women) போதிய விழிப்புணர்வு தேவைப்படுகின்றது.
பல பெண்கள் இன்று அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர். இது அவர்கள் சரியாக கருவுற முடியாத ஒரு சூழலையும் உண்டாக்குகின்றது. நீங்கள் சில அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:
* கர்ப்பம் அடைவதற்கான காலம் பொதுவாக உங்கள் மாதவிடாயின் முதல் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை இருக்கும்.
* கரு முட்டைகள் மாதம் ஒரு முறை முதிர்ச்சி அடைகின்றது
* கருவுற்ற முட்டைகளைத் தயார் செய்ய உங்கள் கருப்பையின் புறணி தடிமனாகத் தொடங்குகிறது
* முட்டை முதிர்ச்சி அடைந்த பின், கருப்பையில் இருந்து வெளியேற்றப் படுகின்றது, இதுவே அண்டவிடுப்பு என்று அழைக்கப்படுகின்றது
* அண்டவிடுப்பின் போது உங்கள் கர்ப்பப்பை வாய் சளி (இது உங்கள் கருப்பை வாயில், யோனி மற்றும் கருப்பைக்கு இடையில் உள்ள பொருள்) மெல்லியதாகவும் தெளிவாகவும் மாறும், இதனால் விந்தணுக்கள் முட்டையை நோக்கி எளிதாக நீந்தி செல்ல முடியும்
* அண்டவிடுப்பின் கட்டத்தில் விந்து இருந்தாளோ, அல்லது அடுத்த 24 மணி நேரத்தில், முட்டை கருவுற்றிருக்கும் (pregnant) வாய்ப்பு உண்டாகின்றது. இது நடக்க ஒரு விந்து மட்டுமே முட்டையுடன் சேர வேண்டும்
* முட்டை கருவுற்றிருந்தால், அது கருப்பை நோக்கி நகர்ந்து அதிக உயிரணுக்களாகப் பிரியத் தொடங்குகிறது.
* இது கருப்பையை அடைந்ததும் கருவுற்ற முட்டை கருப்பையின் புறணியை இணைக்க வேண்டும். இது உள்வைப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கர்ப்பத்தின் தொடக்கமாகும்.
* பல கருவுற்ற முட்டைகள் இதனுடன் பொருத்தப்படாமல், உடலுக்கு வெளியே அனுப்பப்படுகின்றன.
* முட்டை கருவுறாவிட்டால், அது மீண்டும் உடலால் உறிஞ்சப்பட்டு, ஹார்மோன் அளவு குறைகிறது. மேலும் கருப்பைப் புறணி சிந்தப்படுகிறது - உங்கள் அடுத்த மாதவிடாயின் தோத்க்கமாகும்
கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம் (Pregnancy Is The Best Time For Sex )
பெண்கள் விரைவாக கருவுற வேண்டும் என்றால், அதற்கு சரியான நேரத்தை உடலுறவு கொள்ள தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வகையில், இங்கே சில தகவல்கள்:
* கருவுறும் வாய்ப்பை அதிகபடுத்த முதலில், நீங்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியமான விந்தணு முட்டையுடன் சேர வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்
* உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு, முட்டைகள் முழு வளர்ச்சி பெற்றிருக்கும் நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில், நீங்கள் கருவுறும் முயற்சிகளை செய்யலாம். இது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்
* பொதுவாக உங்கள் மாத விடை ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் உள்ள காலகட்டம் கருவுற ஏற்ற காலமாகும்
கருவுறும் வாய்ப்பை பாதிக்கும் காரணங்கள்
அனைத்து பெண்களுக்கும் இது இயல்பாக எழும் கேள்வி தான். தான் கருவுற உள்ள சாத்தியங்கள் மற்றும் கருவுற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் எவ்வளு உள்ளன என்று தெறித்து கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில், நலல் ஆரோக்கியமாக இருக்கும் தம்பதியினர்கள், கருவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர். எனினும், அப்படி கருவுற முடியாமல் போனால், அதற்க்கான வாய்ப்புகள் 15% முதல் 25% மட்டுமே இருக்கும்.
எனினும், ஒரு பெண் கருவுற முடியாமல் போவதற்கு சில குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன. அவை:
* 30 வயதுக்கு மேலாகும் பெண்களுக்கு கருவுறம் வாய்ப்புகள் 3௦ வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை விட குறைவாக இருக்கும்
* இந்த சதவிதம் 40 வயது பெண்களுக்கு மேலும் குறையும்
* சீரற்ற மாத விடை மேலும் கருவுறும் காலத்தை பாதிக்கின்றது. இதனால் சரியான உடலுறவு கொள்ளும் நாட்களை கணக்கிட முடியாமல் போகலாம்
* நீங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்கிறீர்கள் எனபதை பொருத்தும், கருவுறும் வாய்ப்புகள் அதிகமாகின்றது. குறைந்த அளவே அல்லது வெகு சில நாட்களே உடலுறவு கொள்கின்றீர்கள் என்றால், கருவுறும் வாய்ப்பும் குறையும்
* நீங்கள் எத்தனை காலம் கருவுறம் முயற்சியில் உள்ளீர்கள் என்பதும் இதில் அடங்கும். நீங்கள் ஒரு ஆண்டு காலம் முயற்சி செய்தும் கருவுறவில்லை என்றால், நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்
* நீங்கள் ஏதாவது மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கருவுறும் வாய்ப்பு பாதிக்கப்படும்
கற்பகாலத்தின் தொடக்க அறிகுறிகள் (Early Symptoms Of Pregnancy)
ஓவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் தரித்ததன் அறிகுறி மாறுபடும். எனினும், பொதுவாக சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விழிப்புணர்வோடு இருக்கலாம். இங்கே உங்களுக்காக அந்த தகவல்கள்;
* முதல் அறிகுறியாக உங்கள் மாத விடாய் ஏற்படாது
* மார்பகங்கள் மிருதுவாகவும், அல்லது வீக்கம் உள்ளது போலவும் தோன்றும்
* வாந்தி மற்றும் கொமட்டல் ஏற்படும்
* உடலில் அதிக சோர்வு உண்டாகும்
* ஒரு சிலருக்கு உடலில் வீக்கம் உண்டாகும்
* மல சிக்கல் உண்டாகும்
* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்
இதில் சில அறிகுறிகள், உங்கள் உடலில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் உண்டாகலாம். அதனால், உங்கள் கர்ப்பத்தை உறுதிபடுத்திக் கொள்ள, கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பல பெண்கள் இன்று அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர். இது அவர்கள் சரியாக கருவுற முடியாத ஒரு சூழலையும் உண்டாக்குகின்றது. நீங்கள் சில அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:
* கர்ப்பம் அடைவதற்கான காலம் பொதுவாக உங்கள் மாதவிடாயின் முதல் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை இருக்கும்.
* கரு முட்டைகள் மாதம் ஒரு முறை முதிர்ச்சி அடைகின்றது
* கருவுற்ற முட்டைகளைத் தயார் செய்ய உங்கள் கருப்பையின் புறணி தடிமனாகத் தொடங்குகிறது
* முட்டை முதிர்ச்சி அடைந்த பின், கருப்பையில் இருந்து வெளியேற்றப் படுகின்றது, இதுவே அண்டவிடுப்பு என்று அழைக்கப்படுகின்றது
* அண்டவிடுப்பின் போது உங்கள் கர்ப்பப்பை வாய் சளி (இது உங்கள் கருப்பை வாயில், யோனி மற்றும் கருப்பைக்கு இடையில் உள்ள பொருள்) மெல்லியதாகவும் தெளிவாகவும் மாறும், இதனால் விந்தணுக்கள் முட்டையை நோக்கி எளிதாக நீந்தி செல்ல முடியும்
* அண்டவிடுப்பின் கட்டத்தில் விந்து இருந்தாளோ, அல்லது அடுத்த 24 மணி நேரத்தில், முட்டை கருவுற்றிருக்கும் (pregnant) வாய்ப்பு உண்டாகின்றது. இது நடக்க ஒரு விந்து மட்டுமே முட்டையுடன் சேர வேண்டும்
* முட்டை கருவுற்றிருந்தால், அது கருப்பை நோக்கி நகர்ந்து அதிக உயிரணுக்களாகப் பிரியத் தொடங்குகிறது.
* இது கருப்பையை அடைந்ததும் கருவுற்ற முட்டை கருப்பையின் புறணியை இணைக்க வேண்டும். இது உள்வைப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கர்ப்பத்தின் தொடக்கமாகும்.
* பல கருவுற்ற முட்டைகள் இதனுடன் பொருத்தப்படாமல், உடலுக்கு வெளியே அனுப்பப்படுகின்றன.
* முட்டை கருவுறாவிட்டால், அது மீண்டும் உடலால் உறிஞ்சப்பட்டு, ஹார்மோன் அளவு குறைகிறது. மேலும் கருப்பைப் புறணி சிந்தப்படுகிறது - உங்கள் அடுத்த மாதவிடாயின் தோத்க்கமாகும்
கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம் (Pregnancy Is The Best Time For Sex )
பெண்கள் விரைவாக கருவுற வேண்டும் என்றால், அதற்கு சரியான நேரத்தை உடலுறவு கொள்ள தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வகையில், இங்கே சில தகவல்கள்:
* கருவுறும் வாய்ப்பை அதிகபடுத்த முதலில், நீங்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியமான விந்தணு முட்டையுடன் சேர வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்
* உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு, முட்டைகள் முழு வளர்ச்சி பெற்றிருக்கும் நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில், நீங்கள் கருவுறும் முயற்சிகளை செய்யலாம். இது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்
* பொதுவாக உங்கள் மாத விடை ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் உள்ள காலகட்டம் கருவுற ஏற்ற காலமாகும்
கருவுறும் வாய்ப்பை பாதிக்கும் காரணங்கள்
அனைத்து பெண்களுக்கும் இது இயல்பாக எழும் கேள்வி தான். தான் கருவுற உள்ள சாத்தியங்கள் மற்றும் கருவுற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் எவ்வளு உள்ளன என்று தெறித்து கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில், நலல் ஆரோக்கியமாக இருக்கும் தம்பதியினர்கள், கருவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர். எனினும், அப்படி கருவுற முடியாமல் போனால், அதற்க்கான வாய்ப்புகள் 15% முதல் 25% மட்டுமே இருக்கும்.
எனினும், ஒரு பெண் கருவுற முடியாமல் போவதற்கு சில குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன. அவை:
* 30 வயதுக்கு மேலாகும் பெண்களுக்கு கருவுறம் வாய்ப்புகள் 3௦ வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை விட குறைவாக இருக்கும்
* இந்த சதவிதம் 40 வயது பெண்களுக்கு மேலும் குறையும்
* சீரற்ற மாத விடை மேலும் கருவுறும் காலத்தை பாதிக்கின்றது. இதனால் சரியான உடலுறவு கொள்ளும் நாட்களை கணக்கிட முடியாமல் போகலாம்
* நீங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்கிறீர்கள் எனபதை பொருத்தும், கருவுறும் வாய்ப்புகள் அதிகமாகின்றது. குறைந்த அளவே அல்லது வெகு சில நாட்களே உடலுறவு கொள்கின்றீர்கள் என்றால், கருவுறும் வாய்ப்பும் குறையும்
* நீங்கள் எத்தனை காலம் கருவுறம் முயற்சியில் உள்ளீர்கள் என்பதும் இதில் அடங்கும். நீங்கள் ஒரு ஆண்டு காலம் முயற்சி செய்தும் கருவுறவில்லை என்றால், நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்
* நீங்கள் ஏதாவது மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கருவுறும் வாய்ப்பு பாதிக்கப்படும்
கற்பகாலத்தின் தொடக்க அறிகுறிகள் (Early Symptoms Of Pregnancy)
ஓவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் தரித்ததன் அறிகுறி மாறுபடும். எனினும், பொதுவாக சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விழிப்புணர்வோடு இருக்கலாம். இங்கே உங்களுக்காக அந்த தகவல்கள்;
* முதல் அறிகுறியாக உங்கள் மாத விடாய் ஏற்படாது
* மார்பகங்கள் மிருதுவாகவும், அல்லது வீக்கம் உள்ளது போலவும் தோன்றும்
* வாந்தி மற்றும் கொமட்டல் ஏற்படும்
* உடலில் அதிக சோர்வு உண்டாகும்
* ஒரு சிலருக்கு உடலில் வீக்கம் உண்டாகும்
* மல சிக்கல் உண்டாகும்
* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்
இதில் சில அறிகுறிகள், உங்கள் உடலில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் உண்டாகலாம். அதனால், உங்கள் கர்ப்பத்தை உறுதிபடுத்திக் கொள்ள, கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு, இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம்.
இன்றைக்குப் பல பெண்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தவண்ணம்தான் வேலைப் பார்க்கிறார்கள். அதிலும், குறிப்பாக குஷன் நாற்காலிகளில் உட்கார்ந்து வேலைப் பார்க்கிற பெண்களுக்கு மூலச்சூடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வராமல் தடுக்க, உணவில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.
வந்துவிட்டால், இரவுகளில் நான் மேலே சொன்னபடி, விளக்கெண்ணெய் கலந்த வெந்நீர் குடிக்கலாம்.
கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெயை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
பலருக்கும் விளக்கெண்ணெயின் குளிர்ச்சித் தன்மை குறித்த பயம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், தொப்புளில் உச்சந்தலையில், இரவுகளில் உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணெய் குளியலும் எடுக்கலாம். உடல்சூட்டை நன்கு தணிக்கும்.
விளக்கெண்ணெயின் நம்பகத்தன்மைக் குறித்துச் சந்தேகப்படுபவர்கள், ஆமணக்கு விதையை வாங்கி, செக்கில் கொடுத்து ஆட்டிப் பயன்படுத்தலாம்.
இன்றைக்குப் பல பெண்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தவண்ணம்தான் வேலைப் பார்க்கிறார்கள். அதிலும், குறிப்பாக குஷன் நாற்காலிகளில் உட்கார்ந்து வேலைப் பார்க்கிற பெண்களுக்கு மூலச்சூடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வராமல் தடுக்க, உணவில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.
வந்துவிட்டால், இரவுகளில் நான் மேலே சொன்னபடி, விளக்கெண்ணெய் கலந்த வெந்நீர் குடிக்கலாம்.
கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெயை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
பலருக்கும் விளக்கெண்ணெயின் குளிர்ச்சித் தன்மை குறித்த பயம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், தொப்புளில் உச்சந்தலையில், இரவுகளில் உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணெய் குளியலும் எடுக்கலாம். உடல்சூட்டை நன்கு தணிக்கும்.
விளக்கெண்ணெயின் நம்பகத்தன்மைக் குறித்துச் சந்தேகப்படுபவர்கள், ஆமணக்கு விதையை வாங்கி, செக்கில் கொடுத்து ஆட்டிப் பயன்படுத்தலாம்.
கர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.
கர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டிலேயே முதன் முதலாக இங்கு தொடங்கப்படும் இந்த படிப்பை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படிக்கலாம். வரும் கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. கல்வி நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. கர்ப்ப கால நடை முறைகள், கர்ப்பகால உணவுகள், உடற்பயிற்சிகள், குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் உள்பட்ட அனைத்து விஷயங்களும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
‘‘இந்த பாடத்திட்டத்தில் 16 பகுதிகள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள், குடும்ப உடல் ஆரோக்கியம் உள்பட இந்த புதிய பாடத்திட்டத்தில் ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெறும்’’ என்கிறார், லக்னோ பல்கலைக்கழக அதிகாரி, துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா.
இந்த புதிய பாடத்திட்டத்துக்கு மகளிர் நலம் சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்த இந்த பாடத்திட்டம் உதவும் என்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் மது குப்தா. ‘‘கருத்தரித்த நாளில் இருந்தே நமது நாட்டு பெண்களின் உணர்ச்சிகளும், சிந்தனைகளும் குழந்தையை சுற்றியே இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் பெண் களின் செயல்பாடுகள், உணவு பழக்கங்கள், மன நலம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. இந்த பாடத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். இந்த பல்கலைக்கழகத்தை பின்பற்றி பிற கல்வி நிறுவனங்களும் கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய கல்வியை புகுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றும் சொல்கிறார்.
‘‘இந்த பாடத்திட்டத்தில் 16 பகுதிகள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள், குடும்ப உடல் ஆரோக்கியம் உள்பட இந்த புதிய பாடத்திட்டத்தில் ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெறும்’’ என்கிறார், லக்னோ பல்கலைக்கழக அதிகாரி, துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா.
இந்த புதிய பாடத்திட்டத்துக்கு மகளிர் நலம் சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்த இந்த பாடத்திட்டம் உதவும் என்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் மது குப்தா. ‘‘கருத்தரித்த நாளில் இருந்தே நமது நாட்டு பெண்களின் உணர்ச்சிகளும், சிந்தனைகளும் குழந்தையை சுற்றியே இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் பெண் களின் செயல்பாடுகள், உணவு பழக்கங்கள், மன நலம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. இந்த பாடத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். இந்த பல்கலைக்கழகத்தை பின்பற்றி பிற கல்வி நிறுவனங்களும் கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய கல்வியை புகுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றும் சொல்கிறார்.
நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம். பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம்.
எல்லா நோய்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொடுப்பதில்லை. நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இந்த நோய் பெண்கள் மற்றும் ஆண்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. அதனால்தான், இந்த நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம். பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம்.
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தால், ஆண்களைப் போலவே அதே அறிகுறிகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். இருப்பினும், சில தனித்துவமான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. இரண்டையும் புரிந்துகொள்வது நீரிழிவு நோயைக் கண்டறிந்து ஆரம்ப சிகிச்சையை எடுக்க உதவும்.
தனித்துவமான பெண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:
* யோனி மற்றும் வாயில் பூஞ்சை தொற்று மற்றும் யோனி மீது ஒரு சொறி
* சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
* பாலியல் செயலிழப்பு
* பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
பெண்களுக்கு நீரிழிவு அறிகுறிகள் ஆண்களால் கூட அனுபவிக்கப்படலாம்:
* பெரும்பாலும் தாகமும் பசியும் இருக்கும்
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் எடை அதிகரிப்பு வியத்தகு அளவில் உயர்கிறது
* சுறுசுறுப்பான, சோர்வான மற்றும் மந்தமானதாக தோன்றுகிறது
* மங்கலான பார்வை
* காயம் மெதுவாக குணமடைகிறது
* குமட்டல்
* தோல் தொற்று
* மடிப்புகளைக் கொண்ட உடல் பாகங்களில் கருப்பு புள்ளிகள்
* இனிப்பு மூச்சு அல்லது அசிட்டோன்
* கால்களிலும் கைகளிலும் சுவைக்க குறைந்த உணர்திறன்

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலான அறிகுறிகள் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உங்கள் நீரிழிவு நோயை சரியாகக் கட்டுப்படுத்த வழக்கமான இரத்த சர்க்கரை சோதனை சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு நீரிழிவு அபாயத்தை எந்த காரணிகள் அதிகரிக்கின்றன?
நீங்கள் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் இருந்தால்:
* 45 வயதுக்கு மேற்பட்ட வயது
* அதிக எடை அல்லது பருமனான
* நீரிழிவு நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருங்கள்
* 4 கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுங்கள்
* கர்ப்பகால நீரிழிவு நோய்
* உயர் இரத்த அழுத்தம் வேண்டும்
* அதிக கொழுப்பு உள்ளது
* வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாக உடற்பயிற்சி செய்யுங்கள்
* பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற இன்சுலின் பயன்பாடு தொடர்பான பிற சுகாதார நிலைமைகளைக் கொண்டிருங்கள்
* இதய நோய் அல்லது பக்கவாதம் வரலாறு
இயற்கையாகவே, ஒரு பெண்ணின் உடல் நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் அதிக சவால்களை உருவாக்குகிறது.
* மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இது பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.
* பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.
* உடலில் உள்ள குளுக்கோஸ் பூஞ்சை தொற்று ஏற்படுத்தும்.
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தால், ஆண்களைப் போலவே அதே அறிகுறிகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். இருப்பினும், சில தனித்துவமான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. இரண்டையும் புரிந்துகொள்வது நீரிழிவு நோயைக் கண்டறிந்து ஆரம்ப சிகிச்சையை எடுக்க உதவும்.
தனித்துவமான பெண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:
* யோனி மற்றும் வாயில் பூஞ்சை தொற்று மற்றும் யோனி மீது ஒரு சொறி
* சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
* பாலியல் செயலிழப்பு
* பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
பெண்களுக்கு நீரிழிவு அறிகுறிகள் ஆண்களால் கூட அனுபவிக்கப்படலாம்:
* பெரும்பாலும் தாகமும் பசியும் இருக்கும்
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் எடை அதிகரிப்பு வியத்தகு அளவில் உயர்கிறது
* சுறுசுறுப்பான, சோர்வான மற்றும் மந்தமானதாக தோன்றுகிறது
* மங்கலான பார்வை
* காயம் மெதுவாக குணமடைகிறது
* குமட்டல்
* தோல் தொற்று
* மடிப்புகளைக் கொண்ட உடல் பாகங்களில் கருப்பு புள்ளிகள்
* இனிப்பு மூச்சு அல்லது அசிட்டோன்
* கால்களிலும் கைகளிலும் சுவைக்க குறைந்த உணர்திறன்

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலான அறிகுறிகள் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உங்கள் நீரிழிவு நோயை சரியாகக் கட்டுப்படுத்த வழக்கமான இரத்த சர்க்கரை சோதனை சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு நீரிழிவு அபாயத்தை எந்த காரணிகள் அதிகரிக்கின்றன?
நீங்கள் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் இருந்தால்:
* 45 வயதுக்கு மேற்பட்ட வயது
* அதிக எடை அல்லது பருமனான
* நீரிழிவு நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருங்கள்
* 4 கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுங்கள்
* கர்ப்பகால நீரிழிவு நோய்
* உயர் இரத்த அழுத்தம் வேண்டும்
* அதிக கொழுப்பு உள்ளது
* வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாக உடற்பயிற்சி செய்யுங்கள்
* பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற இன்சுலின் பயன்பாடு தொடர்பான பிற சுகாதார நிலைமைகளைக் கொண்டிருங்கள்
* இதய நோய் அல்லது பக்கவாதம் வரலாறு
இயற்கையாகவே, ஒரு பெண்ணின் உடல் நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் அதிக சவால்களை உருவாக்குகிறது.
* மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இது பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.
* பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.
* உடலில் உள்ள குளுக்கோஸ் பூஞ்சை தொற்று ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள், அலுவலகத்தில் இரவுப் பணி செய்வதால் கருச்சிதைவு ஏற்படலாம்’ என்ற புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள், அலுவலகத்தில் இரவுப் பணி செய்வதால் கருச்சிதைவு ஏற்படலாம்’ என்ற புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற இந்த ஆய்வில், 23 ஆயிரம் கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.
ஆய்வின் முடிவில், கர்ப்பம் தரித்து 8 வாரங்களுக்கு மேலான பெண்கள், ஒரு வாரத்தில் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான நாட்கள் இரவுப் பணி செய்தால், கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இரவுப் பணியில் ஈடுபடாத கர்ப்பிணிகளைக் காட்டிலும் கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு 32 சதவிகிதம் அதிகமாக இருக்கிறதாம். இந்த ஆய்வு முடிவு அதிகாரபூர்வ மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
“இரவில் பணியாற்றும் கர்ப்பிணிகள், அலுவலகத்தில் செயற்கை வெளிச்சத்தில் அதிகமாக உள்ளதால், அவர்களது உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும். மேலும் உறக்கம், விழிப்பு இரண்டையும் நிர்வகிக்கும் மெலடோனின் என்ற ஹோர்மோன் சுரப்பையும் குறைக்கும். கர்ப்ப காலம் முழுமையாகப் பூர்த்தியடைவதற்கு, மெலடோனின் சுரப்பு மிகவும் அவசியம். இந்த ஹோர்மோன் சுரப்பு பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நடைபெற்ற ஆய்வில், இரவுப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டது. மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக ஏற்படும்போது, அந்தப் பெண்களுக்கு இதய-இரத்தநாள நோய்கள், எலும்புப் புரை, நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டது.
ஆய்வின் முடிவில், கர்ப்பம் தரித்து 8 வாரங்களுக்கு மேலான பெண்கள், ஒரு வாரத்தில் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான நாட்கள் இரவுப் பணி செய்தால், கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இரவுப் பணியில் ஈடுபடாத கர்ப்பிணிகளைக் காட்டிலும் கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு 32 சதவிகிதம் அதிகமாக இருக்கிறதாம். இந்த ஆய்வு முடிவு அதிகாரபூர்வ மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
“இரவில் பணியாற்றும் கர்ப்பிணிகள், அலுவலகத்தில் செயற்கை வெளிச்சத்தில் அதிகமாக உள்ளதால், அவர்களது உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும். மேலும் உறக்கம், விழிப்பு இரண்டையும் நிர்வகிக்கும் மெலடோனின் என்ற ஹோர்மோன் சுரப்பையும் குறைக்கும். கர்ப்ப காலம் முழுமையாகப் பூர்த்தியடைவதற்கு, மெலடோனின் சுரப்பு மிகவும் அவசியம். இந்த ஹோர்மோன் சுரப்பு பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நடைபெற்ற ஆய்வில், இரவுப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டது. மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக ஏற்படும்போது, அந்தப் பெண்களுக்கு இதய-இரத்தநாள நோய்கள், எலும்புப் புரை, நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டது.
இரத்த சோகை யாரையும் பாதிக்கலாம், ஆனால் ஆண்களை விட பெண்களில் இரத்த சோகை அதிகம் தாக்குகிறது. அதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
இரத்த சோகை யாரையும் பாதிக்கலாம், ஆனால் ஆண்களை விட பெண்களில் இரத்த சோகை அதிகம் தாக்குகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், உங்கள் உடலில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லை. ஒருவருக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான போக்கு ஹீமோகுளோபின் மற்றும் குறைந்த ஹீமாடோக்ரிட் அளவுகளால் அளவிடப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும், இது இரத்தம் உடல் முழுவதும் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. 100 மில்லி இரத்த அளவிற்கு சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையின் சதவீதமே ஹீமாடோக்ரிட்.
ஆண்களை விட பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் ஹீமாடோக்ரிட் அளவு குறைவாக உள்ளது. ஆரோக்கியமான ஆண்களில், சாதாரண ஹீமோகுளோபின் அளவு 14-18 கிராம் / டி.எல் மற்றும் ஹீமாடோக்ரிட் 38.5 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். ஆரோக்கியமான பெண்களில், சாதாரண ஹீமோகுளோபின் அளவு 12-16 கிராம் / டி.எல் மற்றும் ஹீமாடோக்ரிட் 34.9 முதல் 44.5 சதவிகிதம் வரை இருக்கலாம். இந்த வேறுபாடு ஆண்களை விட பெண்களுக்கு இரத்த சோகைக்கு ஆளாகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பராமரிக்க ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காது.
கூடுதலாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவை. மாதவிடாய், கர்ப்பம், தாய்ப்பால் மற்றும் மாதவிடாய் போன்ற பெண்கள் அனுபவிக்கும் சிறப்பு நிலைமைகள் ஒரு பெண்ணின் உடலில் அதிக இரும்புச்சத்து பெற வேண்டும் என்று கோருகின்றன. பருவ வயதில் இருக்கும் டீனேஜ் சிறுமிகளுக்கும் இளம்பருவ சிறுவர்களை விட இரும்புச்சத்து அதிகம் தேவை. பூர்த்தி செய்யப்படாவிட்டால், இந்த நிலைமைகள் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன, இது இரத்த சோகையாக உருவாகலாம்.
பெண்களுக்கு இரத்த சோகைக்கு காரணமான பிற காரணிகள் பிரசவம் மற்றும் பியூர்பெரியத்தின் போது மகப்பேறு பெண்களை உருவாக்குகிறது நிறைய இரத்தத்தை இழந்து, ஆண்களை விட இரத்த சோகைக்கு ஆளாகும். நீங்கள் அடிக்கடி கர்ப்பமாகி பிரசவிக்கும்போது, உங்களுக்கு நீண்டகால இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண்களில் இரத்த சோகை தடுப்பது எப்படி?
இரும்புத் தேவையற்ற இரத்த சோகை காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். எனவே, இரத்த சோகையைத் தடுக்க, உங்கள் இரும்புச்சத்து உணவை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இரும்பு உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவும் உணவு மற்றும் பானத்தையும் விரிவாக்குங்கள். உதாரணமாக ஆரஞ்சு சாறு, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி அல்லது வைட்டமின் சி கொண்ட பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும்போது காபி அல்லது தேநீர் ஒரு பானமாக குடிப்பதைத் தவிர்க்கவும். இந்த பானம் உடலுக்கு இரும்புச்சத்து உறிஞ்சுவதை கடினமாக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் ஹீமாடோக்ரிட் அளவு குறைவாக உள்ளது. ஆரோக்கியமான ஆண்களில், சாதாரண ஹீமோகுளோபின் அளவு 14-18 கிராம் / டி.எல் மற்றும் ஹீமாடோக்ரிட் 38.5 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். ஆரோக்கியமான பெண்களில், சாதாரண ஹீமோகுளோபின் அளவு 12-16 கிராம் / டி.எல் மற்றும் ஹீமாடோக்ரிட் 34.9 முதல் 44.5 சதவிகிதம் வரை இருக்கலாம். இந்த வேறுபாடு ஆண்களை விட பெண்களுக்கு இரத்த சோகைக்கு ஆளாகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பராமரிக்க ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காது.
கூடுதலாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவை. மாதவிடாய், கர்ப்பம், தாய்ப்பால் மற்றும் மாதவிடாய் போன்ற பெண்கள் அனுபவிக்கும் சிறப்பு நிலைமைகள் ஒரு பெண்ணின் உடலில் அதிக இரும்புச்சத்து பெற வேண்டும் என்று கோருகின்றன. பருவ வயதில் இருக்கும் டீனேஜ் சிறுமிகளுக்கும் இளம்பருவ சிறுவர்களை விட இரும்புச்சத்து அதிகம் தேவை. பூர்த்தி செய்யப்படாவிட்டால், இந்த நிலைமைகள் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன, இது இரத்த சோகையாக உருவாகலாம்.
பெண்களுக்கு இரத்த சோகைக்கு காரணமான பிற காரணிகள் பிரசவம் மற்றும் பியூர்பெரியத்தின் போது மகப்பேறு பெண்களை உருவாக்குகிறது நிறைய இரத்தத்தை இழந்து, ஆண்களை விட இரத்த சோகைக்கு ஆளாகும். நீங்கள் அடிக்கடி கர்ப்பமாகி பிரசவிக்கும்போது, உங்களுக்கு நீண்டகால இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண்களில் இரத்த சோகை தடுப்பது எப்படி?
இரும்புத் தேவையற்ற இரத்த சோகை காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். எனவே, இரத்த சோகையைத் தடுக்க, உங்கள் இரும்புச்சத்து உணவை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இரும்பு உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவும் உணவு மற்றும் பானத்தையும் விரிவாக்குங்கள். உதாரணமாக ஆரஞ்சு சாறு, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி அல்லது வைட்டமின் சி கொண்ட பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும்போது காபி அல்லது தேநீர் ஒரு பானமாக குடிப்பதைத் தவிர்க்கவும். இந்த பானம் உடலுக்கு இரும்புச்சத்து உறிஞ்சுவதை கடினமாக்கும்.
கர்ப்ப ஹார்மோன்களின் தாக்கத்தால் கர்ப்ப காலத்தில் முகப்பரு தோன்றும். ஆனால் முகப்பரு மருந்துகள் கர்ப்பமாக இருக்கும்போது பயன்படுத்தக்கூடாது.
கர்ப்ப ஹார்மோன்களின் தாக்கத்தால் கர்ப்ப காலத்தில் முகப்பரு தோன்றும். அதற்கு சிகிச்சையளிக்க, தாய் முகப்பரு மருந்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லதா? கவனமாக இருங்கள்.
கர்ப்ப காலத்தில் முகப்பருவை சமாளிப்பது எளிதான விஷயம் அல்ல. ஏன்? ஏனெனில் பல முகப்பரு மருந்துகள் கர்ப்பமாக இருக்கும்போது பயன்படுத்தக்கூடாது. சில முகப்பரு மருந்துகள் கருவறையில் கருவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும், மேலும் கருவின் பிறப்பு குறைபாடுகளையும் கூட ஏற்படுத்தும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது பின்வரும் முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது:
ஐசோட்ரெடினோயின், பொதுவாக அக்குட்டானில் காணப்படுகிறது. நீங்கள் தவிர்க்க வேண்டிய முகப்பரு மருந்து பொருட்களில் ஒன்றாகும், ஏனெனில் இது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும். கூடுதலாக, இந்த மருந்து கருச்சிதைவு மற்றும் குழந்தை இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கும்.
மேற்பூச்சு ரெட்டினாய்டுகள் அல்லது ட்ரெடினோயின், அடாபலீன் மற்றும் டாசரோடின் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும். ஐசோட்ரெடினோயின் போலவே, இந்த மருந்தும் பிறப்பு குறைபாடுள்ள குழந்தைகளையும் ஏற்படுத்தும். இந்த மருந்துகள் குழந்தையின் இரத்த ஓட்டத்தில் நுழையலாம்.
டெட்ராசைக்ளின், டாக்ஸிசைக்ளின் மற்றும் மினோசைக்ளின் . இந்த பொருட்களுடன் கூடிய முகப்பரு மருந்துகள் கர்ப்பிணிப் பெண்களின் கல்லீரலை (கல்லீரலை) சேதப்படுத்தும். குழந்தைகளுக்கு கூடுதலாக, இந்த மருந்து எலும்பு வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் குழந்தையின் பற்களின் நிறத்தையும் சேதப்படுத்தும்.
ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்ட்ரோஜன் ஃப்ளூட்டமைடு மற்றும் ஸ்பைரோனோலாக்டோன் உள்ளிட்ட ஹார்மோன் சிகிச்சையும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த முகப்பரு மருந்து பிறப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
மருந்துகள் இல்லாமல் கர்ப்ப காலத்தில் முகப்பருவை எவ்வாறு சமாளிப்பது?
கர்ப்ப காலத்தில் முகப்பரு என்பது யாருக்கும் ஏற்படக்கூடிய இயற்கையான நிலை. வழக்கமாக, உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் இயல்பு நிலைக்கு வரும்போது முகப்பரு மறைந்துவிடும். எனவே, கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் பருக்கள் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.
நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உங்கள் கருவுக்கு நல்லதல்ல. பின்னர், உங்கள் முகப்பருவை சமாளிக்க, மருந்துகளைப் பயன்படுத்தாத இயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் செய்யக்கூடிய சில வழிகள்:
லேசான சோப்பு அல்லது எண்ணெய் இல்லாத மற்றும் ஆல்கஹால் இல்லாத சுத்தப்படுத்தியுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.
உங்கள் முகத்தை கழுவும் போது உங்கள் முகத்தை தீவிரமாக தேய்க்க வேண்டாம், ஏனெனில் இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும், இதனால் ஜிட்ஸ் மோசமடையும். உங்கள் முகத்தை மெதுவாக கழுவவும்.
முகத்தை கழுவிய பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் முகத்தை உலர வைக்க, உங்கள் முகத்தை ஒரு துணியால் மெதுவாகத் தட்டுவது நல்லது.
பருக்களை அழுத்தவோ தேய்க்கவோ வேண்டாம். இது உண்மையில் உங்கள் முகப்பருவை மோசமாக்கும் மற்றும் வடுவை ஏற்படுத்தும்.
உங்கள் முகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டாம். இது உண்மையில் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை அதிகமாக தூண்டுகிறது.
நீங்கள் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு எண்ணெயை இலவசமாக தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் ஒப்பனை பயன்படுத்தினால், நீர் சார்ந்த மற்றும் எண்ணெய் இல்லாத ஒப்பனை தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். "Noncomedogenic" அல்லது "nonacnegenic" என்று பெயரிடப்பட்டவர்களையும் தேர்வு செய்யவும். இந்த லேபிள் தயாரிப்பு துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தாது என்று விளக்குகிறது.
நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் மேக்கப்பை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
கர்ப்ப காலத்தில் முகப்பருவை சமாளிப்பது எளிதான விஷயம் அல்ல. ஏன்? ஏனெனில் பல முகப்பரு மருந்துகள் கர்ப்பமாக இருக்கும்போது பயன்படுத்தக்கூடாது. சில முகப்பரு மருந்துகள் கருவறையில் கருவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும், மேலும் கருவின் பிறப்பு குறைபாடுகளையும் கூட ஏற்படுத்தும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது பின்வரும் முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது:
ஐசோட்ரெடினோயின், பொதுவாக அக்குட்டானில் காணப்படுகிறது. நீங்கள் தவிர்க்க வேண்டிய முகப்பரு மருந்து பொருட்களில் ஒன்றாகும், ஏனெனில் இது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும். கூடுதலாக, இந்த மருந்து கருச்சிதைவு மற்றும் குழந்தை இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கும்.
மேற்பூச்சு ரெட்டினாய்டுகள் அல்லது ட்ரெடினோயின், அடாபலீன் மற்றும் டாசரோடின் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும். ஐசோட்ரெடினோயின் போலவே, இந்த மருந்தும் பிறப்பு குறைபாடுள்ள குழந்தைகளையும் ஏற்படுத்தும். இந்த மருந்துகள் குழந்தையின் இரத்த ஓட்டத்தில் நுழையலாம்.
டெட்ராசைக்ளின், டாக்ஸிசைக்ளின் மற்றும் மினோசைக்ளின் . இந்த பொருட்களுடன் கூடிய முகப்பரு மருந்துகள் கர்ப்பிணிப் பெண்களின் கல்லீரலை (கல்லீரலை) சேதப்படுத்தும். குழந்தைகளுக்கு கூடுதலாக, இந்த மருந்து எலும்பு வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் குழந்தையின் பற்களின் நிறத்தையும் சேதப்படுத்தும்.
ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்ட்ரோஜன் ஃப்ளூட்டமைடு மற்றும் ஸ்பைரோனோலாக்டோன் உள்ளிட்ட ஹார்மோன் சிகிச்சையும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த முகப்பரு மருந்து பிறப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
மருந்துகள் இல்லாமல் கர்ப்ப காலத்தில் முகப்பருவை எவ்வாறு சமாளிப்பது?
கர்ப்ப காலத்தில் முகப்பரு என்பது யாருக்கும் ஏற்படக்கூடிய இயற்கையான நிலை. வழக்கமாக, உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் இயல்பு நிலைக்கு வரும்போது முகப்பரு மறைந்துவிடும். எனவே, கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் பருக்கள் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.
நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உங்கள் கருவுக்கு நல்லதல்ல. பின்னர், உங்கள் முகப்பருவை சமாளிக்க, மருந்துகளைப் பயன்படுத்தாத இயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் செய்யக்கூடிய சில வழிகள்:
லேசான சோப்பு அல்லது எண்ணெய் இல்லாத மற்றும் ஆல்கஹால் இல்லாத சுத்தப்படுத்தியுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.
உங்கள் முகத்தை கழுவும் போது உங்கள் முகத்தை தீவிரமாக தேய்க்க வேண்டாம், ஏனெனில் இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும், இதனால் ஜிட்ஸ் மோசமடையும். உங்கள் முகத்தை மெதுவாக கழுவவும்.
முகத்தை கழுவிய பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் முகத்தை உலர வைக்க, உங்கள் முகத்தை ஒரு துணியால் மெதுவாகத் தட்டுவது நல்லது.
பருக்களை அழுத்தவோ தேய்க்கவோ வேண்டாம். இது உண்மையில் உங்கள் முகப்பருவை மோசமாக்கும் மற்றும் வடுவை ஏற்படுத்தும்.
உங்கள் முகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டாம். இது உண்மையில் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை அதிகமாக தூண்டுகிறது.
நீங்கள் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு எண்ணெயை இலவசமாக தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் ஒப்பனை பயன்படுத்தினால், நீர் சார்ந்த மற்றும் எண்ணெய் இல்லாத ஒப்பனை தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். "Noncomedogenic" அல்லது "nonacnegenic" என்று பெயரிடப்பட்டவர்களையும் தேர்வு செய்யவும். இந்த லேபிள் தயாரிப்பு துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தாது என்று விளக்குகிறது.
நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் மேக்கப்பை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
எல்லா மார்பக கட்டிகளும் நிச்சயமாக மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். மார்பகத்தின் சில கட்டிகள் தீங்கற்ற கட்டிகளாகவும் இருக்கலாம், அவை பாதிப்பில்லாதவை.
மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடிப்பது பெண்களுக்கு ஒரு கனவாக இருக்கலாம். இருப்பினும், முதலில் பீதியைத் தூண்ட வேண்டாம். எல்லா மார்பக கட்டிகளும் நிச்சயமாக மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். மார்பகத்தின் சில கட்டிகள் தீங்கற்ற கட்டிகளாகவும் இருக்கலாம், அவை பாதிப்பில்லாதவை. மார்பக சுய பரிசோதனை செய்யும்போது (உங்கள் சொந்த மார்பகங்களை சரிபார்க்கவும்) மற்றும் கட்டிகளைக் கண்டுபிடிக்கவும், கீழே உள்ள மார்பகக் கோளாறுகளில் உள்ள கட்டிகளின் சில குணாதிசயங்களைக் கவனியுங்கள்:
1. ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகள்
பெரும்பாலான மார்பக கட்டிகள் ஃபைப்ரோஸிஸ் அல்லது நீர்க்கட்டிகள் ஆகும், அவை மார்பக திசுக்களில் அசாதாரண மாற்றங்கள் மற்றும் அவை வீரியம் மிக்கவை அல்லது புற்றுநோயற்றவை அல்ல. இந்த மாற்றங்கள் பொதுவாக ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக மாற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக மார்பகத்தில் ஒரு கட்டி, வலி அல்லது மார்பகத்தில் வீக்கம் காரணமாக கண்டறியப்படுகின்றன. இந்த அறிகுறிகள் பொதுவாக ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தின் தொடக்கத்துடன் மோசமடைகின்றன. மார்பகத்தில் உணரப்படும் கட்டிகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம், சில சமயங்களில் முலைக்காம்பிலிருந்து கொஞ்சம் கொந்தளிப்பான திரவம் வெளியே வரும். இந்த நிலைமை பொதுவாக குழந்தை பிறக்கும் பெண்களால் அனுபவிக்கப்படுகிறது மற்றும் ஒரு மார்பகத்தில் அல்லது இரண்டு மார்பகங்களிலும் ஏற்படலாம்.
2. ஃபைப்ரோஸிஸ்
இந்த திசு காயம் திசுக்களுடன் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது. தொட்டால், மார்பகத்தில் ஃபைப்ரோஸிஸ் வசந்தமாகவும், திடமாகவும், கடினமாகவும் இருக்கும். இந்த கோளாறு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது அல்லது உருவாக்காது. ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து தொடர்பான ஆராய்ச்சி கலவையான முடிவுகளை உருவாக்குகிறது. உங்களிடம் ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகள் இருந்தால், எதிர்காலத்தில் மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகள் இருந்தால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது என்று சொல்பவர்களும் உள்ளனர்.
3. நீர்க்கட்டி
நீர்க்கட்டிகள் திரவத்தால் நிரப்பப்பட்ட சாக்குகள். ஒரு நீர்க்கட்டியின் இருப்பு பொதுவாக அதன் அளவு பெரிதாகும்போது அல்லது (மேக்ரோ நீர்க்கட்டி) அழைக்கப்படும் போது மட்டுமே கண்டறியப்படுகிறது, அங்கு அளவு 2.5-5 செ.மீ. இந்த கட்டத்தில் நீங்கள் ஏற்கனவே மார்பகத்தில் ஒரு கட்டியை உணர முடியும். மாதவிடாயை நெருங்கும் போது நீர்க்கட்டிகள் பெரிதாகி மென்மையாகின்றன. மார்பக நீர்க்கட்டிகளின் கட்டிகள் பொதுவாக வட்டமான அல்லது ஓவல் மற்றும் தொட்டால் எளிதில் நகர்த்தப்படுகின்றன அல்லது நகர்த்தப்படுகின்றன, அதாவது பளிங்குகளைத் தொடுவது போன்றவை. ஆனால் சிஸ்டிக் கட்டிகள் மற்றும் பிற திட கட்டிகளை வேறுபடுத்துவது கடினம். கட்டி உண்மையில் ஒரு நீர்க்கட்டி என்பதை துல்லியமான தரவைப் பெற மேலும் சோதனைகள் தேவை. ஃபைப்ரோஸிஸைப் போலவே, நீர்க்கட்டிகள் உங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது.
4. ஃபைப்ரோடெனோமா
ஒரு வகை தீங்கற்ற கட்டி என்பது பெரும்பாலும் பெண்கள் அனுபவிக்கும். அதன் குணாதிசயங்கள் அசையும் அல்லது அசையும். அழுத்தினால், கட்டை திடமான அல்லது திடமான, சுற்று அல்லது ஓவல் மற்றும் வசந்தமாக இருக்கும். பொதுவாக இந்த மார்பக கட்டிகளும் அழுத்தும் போது வலியை ஏற்படுத்தாது. ஃபைப்ரோடெனோமா பொதுவாக 20-30 வயதுடையவர்களால் அனுபவிக்கப்படுகிறது மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனங்கள் பிற்கால வாழ்க்கையில் ஃபைப்ரோடெனோமாவை வளர்ப்பதற்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன. கூடுதலாக, ஃபைப்ரோடெனோமா கட்டிகள் பொதுவாக பெரிதாக மாற நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் அந்த அளவு மிகப் பெரியதாக மாறும் (அல்லது ஒரு மாபெரும் ஃபைப்ரோடெனோமா என்று அழைக்கப்படுகிறது). ஃபைப்ரோடெனோமா புற்றுநோயாக உருவாகாது, ஃபைப்ரோஸிஸ் மற்றும் நீர்க்கட்டிகளைப் போலவே, ஃபைப்ரோடெனோமா எதிர்காலத்தில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி இன்னும் உறுதியான பதிலை அளிக்கவில்லை.
5. இன்ட்ரடக்டல் பாப்பிலோமா
இது பாலூட்டி சுரப்பியில் உருவாகும் ஒரு தீங்கற்ற, புற்றுநோய் அல்லாத கட்டியாகும். வழக்கமாக இன்ட்ரடக்டல் பாப்பிலோமா முலைக்காம்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பெரிய கட்டியின் வடிவத்தில் தெளிவாகத் தெரியும், அல்லது இது முலைக்காம்பிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள பல சிறிய கட்டிகளின் வடிவத்திலும் இருக்கலாம். இந்த கட்டி கட்டியின் அளவு 1-2 செ.மீ வரை இருக்கும், கட்டி எங்கே வளர்கிறது என்பதைப் பொறுத்து பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். சுரப்பிகள், நார்ச்சத்து செல்கள் மற்றும் இரத்த நாளங்களிலிருந்து உருவாகும், 35 முதல் 55 வயதுடையவர்களுக்கு இன்ட்ரடக்டல் பாப்பிலோமா மிகவும் பொதுவானது. இன்ட்ரடக்டல் பாப்பிலோமா ஒரே ஒரு கட்டியைக் கொண்டிருக்கிறது மற்றும் முலைக்காம்புக்கு நெருக்கமாக இருந்தால், இந்த நிலை பொதுவாக மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது அல்ல. இருப்பினும், பல பாப்பிலோமாக்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் மற்றும் முலைக்காம்பிலிருந்து வெகு தொலைவில் மார்பகத்தில் பரவுகின்றன, இது பிற்கால வாழ்க்கையில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை சிறிது அதிகரிக்கச் செய்யலாம். ஏனென்றால், பல பாப்பிலோமாக்கள் பெரும்பாலும் புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் அதிபிகல் ஹைப்பர் பிளேசியா என அழைக்கப்படுகின்றன.
1. ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகள்
பெரும்பாலான மார்பக கட்டிகள் ஃபைப்ரோஸிஸ் அல்லது நீர்க்கட்டிகள் ஆகும், அவை மார்பக திசுக்களில் அசாதாரண மாற்றங்கள் மற்றும் அவை வீரியம் மிக்கவை அல்லது புற்றுநோயற்றவை அல்ல. இந்த மாற்றங்கள் பொதுவாக ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக மாற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக மார்பகத்தில் ஒரு கட்டி, வலி அல்லது மார்பகத்தில் வீக்கம் காரணமாக கண்டறியப்படுகின்றன. இந்த அறிகுறிகள் பொதுவாக ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தின் தொடக்கத்துடன் மோசமடைகின்றன. மார்பகத்தில் உணரப்படும் கட்டிகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம், சில சமயங்களில் முலைக்காம்பிலிருந்து கொஞ்சம் கொந்தளிப்பான திரவம் வெளியே வரும். இந்த நிலைமை பொதுவாக குழந்தை பிறக்கும் பெண்களால் அனுபவிக்கப்படுகிறது மற்றும் ஒரு மார்பகத்தில் அல்லது இரண்டு மார்பகங்களிலும் ஏற்படலாம்.
2. ஃபைப்ரோஸிஸ்
இந்த திசு காயம் திசுக்களுடன் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது. தொட்டால், மார்பகத்தில் ஃபைப்ரோஸிஸ் வசந்தமாகவும், திடமாகவும், கடினமாகவும் இருக்கும். இந்த கோளாறு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது அல்லது உருவாக்காது. ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து தொடர்பான ஆராய்ச்சி கலவையான முடிவுகளை உருவாக்குகிறது. உங்களிடம் ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகள் இருந்தால், எதிர்காலத்தில் மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் ஃபைப்ரோசிஸ்டிக் கோளாறுகள் இருந்தால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது என்று சொல்பவர்களும் உள்ளனர்.
3. நீர்க்கட்டி
நீர்க்கட்டிகள் திரவத்தால் நிரப்பப்பட்ட சாக்குகள். ஒரு நீர்க்கட்டியின் இருப்பு பொதுவாக அதன் அளவு பெரிதாகும்போது அல்லது (மேக்ரோ நீர்க்கட்டி) அழைக்கப்படும் போது மட்டுமே கண்டறியப்படுகிறது, அங்கு அளவு 2.5-5 செ.மீ. இந்த கட்டத்தில் நீங்கள் ஏற்கனவே மார்பகத்தில் ஒரு கட்டியை உணர முடியும். மாதவிடாயை நெருங்கும் போது நீர்க்கட்டிகள் பெரிதாகி மென்மையாகின்றன. மார்பக நீர்க்கட்டிகளின் கட்டிகள் பொதுவாக வட்டமான அல்லது ஓவல் மற்றும் தொட்டால் எளிதில் நகர்த்தப்படுகின்றன அல்லது நகர்த்தப்படுகின்றன, அதாவது பளிங்குகளைத் தொடுவது போன்றவை. ஆனால் சிஸ்டிக் கட்டிகள் மற்றும் பிற திட கட்டிகளை வேறுபடுத்துவது கடினம். கட்டி உண்மையில் ஒரு நீர்க்கட்டி என்பதை துல்லியமான தரவைப் பெற மேலும் சோதனைகள் தேவை. ஃபைப்ரோஸிஸைப் போலவே, நீர்க்கட்டிகள் உங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது.
4. ஃபைப்ரோடெனோமா
ஒரு வகை தீங்கற்ற கட்டி என்பது பெரும்பாலும் பெண்கள் அனுபவிக்கும். அதன் குணாதிசயங்கள் அசையும் அல்லது அசையும். அழுத்தினால், கட்டை திடமான அல்லது திடமான, சுற்று அல்லது ஓவல் மற்றும் வசந்தமாக இருக்கும். பொதுவாக இந்த மார்பக கட்டிகளும் அழுத்தும் போது வலியை ஏற்படுத்தாது. ஃபைப்ரோடெனோமா பொதுவாக 20-30 வயதுடையவர்களால் அனுபவிக்கப்படுகிறது மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனங்கள் பிற்கால வாழ்க்கையில் ஃபைப்ரோடெனோமாவை வளர்ப்பதற்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன. கூடுதலாக, ஃபைப்ரோடெனோமா கட்டிகள் பொதுவாக பெரிதாக மாற நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் அந்த அளவு மிகப் பெரியதாக மாறும் (அல்லது ஒரு மாபெரும் ஃபைப்ரோடெனோமா என்று அழைக்கப்படுகிறது). ஃபைப்ரோடெனோமா புற்றுநோயாக உருவாகாது, ஃபைப்ரோஸிஸ் மற்றும் நீர்க்கட்டிகளைப் போலவே, ஃபைப்ரோடெனோமா எதிர்காலத்தில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி இன்னும் உறுதியான பதிலை அளிக்கவில்லை.
5. இன்ட்ரடக்டல் பாப்பிலோமா
இது பாலூட்டி சுரப்பியில் உருவாகும் ஒரு தீங்கற்ற, புற்றுநோய் அல்லாத கட்டியாகும். வழக்கமாக இன்ட்ரடக்டல் பாப்பிலோமா முலைக்காம்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பெரிய கட்டியின் வடிவத்தில் தெளிவாகத் தெரியும், அல்லது இது முலைக்காம்பிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள பல சிறிய கட்டிகளின் வடிவத்திலும் இருக்கலாம். இந்த கட்டி கட்டியின் அளவு 1-2 செ.மீ வரை இருக்கும், கட்டி எங்கே வளர்கிறது என்பதைப் பொறுத்து பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். சுரப்பிகள், நார்ச்சத்து செல்கள் மற்றும் இரத்த நாளங்களிலிருந்து உருவாகும், 35 முதல் 55 வயதுடையவர்களுக்கு இன்ட்ரடக்டல் பாப்பிலோமா மிகவும் பொதுவானது. இன்ட்ரடக்டல் பாப்பிலோமா ஒரே ஒரு கட்டியைக் கொண்டிருக்கிறது மற்றும் முலைக்காம்புக்கு நெருக்கமாக இருந்தால், இந்த நிலை பொதுவாக மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது அல்ல. இருப்பினும், பல பாப்பிலோமாக்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் மற்றும் முலைக்காம்பிலிருந்து வெகு தொலைவில் மார்பகத்தில் பரவுகின்றன, இது பிற்கால வாழ்க்கையில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை சிறிது அதிகரிக்கச் செய்யலாம். ஏனென்றால், பல பாப்பிலோமாக்கள் பெரும்பாலும் புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் அதிபிகல் ஹைப்பர் பிளேசியா என அழைக்கப்படுகின்றன.
உண்மையில், கட்டிப்பிடிப்பவரை விட கட்டிப்பிடிக்கப்படுபவருக்கு பலன்கள் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இருதரப்பிலும் ஒருவரை ஒருவரை விரும்பினால் மட்டுமே இது நடக்கும்.
ஒரு நாளுக்கு ஒரு கட்டிப்பிடி வைத்தியம் என்பது பல உடல் நலப்பிரச்னைகளை தூரத்தில் வைக்கும்.
கட்டிப்பிடிப்பதில் கூட விருப்பம் இல்லையா? எனினும் கட்டிப்பிடிப்பது பற்றிக் கற்றுக் கொள்வது, பல்வேறு உடல் ஆரோக்கியபலன்களை அளிக்கலாம். இது உங்கள் மனதை மாற்றும். கட்டிப்பிடித்தல் என்பது ஒரு எளிய செயல். இது தேவையற்றது என்று பலரும் நினைக்கலாம். ஆனால், ஒரு அரவணைப்பில் பல்வேறு குணப்படுத்தும் சக்திகள் அடங்கியிருக்கின்றன. அவை உங்கள் நலத்தில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும்.
* எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் விரும்பும் யாரேனும் ஒருவரை நீங்கள் ஆரத்தழுவும் போது, உங்களின் நரம்புகள் சில்லிடும். நரம்பானது, மூளைக்கு தகவல் அனுப்பி, உங்கள் அழுத்தத்தைக் குறைக்கும். உங்கள் உடல் மற்றும் தோல் தூண்டப்படுவதை உணரத்தொடங்கி, உடலின் பிற பாகங்களுக்கு நரம்பின் கிளைகள் மூலம் அந்த உணர்வு பரவும், இந்த உணர்வு உங்களை அமைதிப்படுத்தும்.
* இது வெளிப்படையான உண்மை. உங்களுக்குள் அழுத்தம் குறைவாக இருந்தால், உங்கள் கவலை தணிந்து விடும். உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் இருக்கும். ஒரு எளிதான கட்டிபிடித்தல், என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். நல்லதூக்கத்துக்காக படுக்கைக்கு போகும் பத்து நிமிடங்களுக்கு முன்பு, நீங்கள் விரும்பும் ஒருவரிடம், கட்டித்தழுவுவது குறித்து மனதளவில் நெருங்கிப் பேசலாம்.

* ஒரு மகிழ்ச்சியான, அன்பு நிறைந்த தொடுதல் என்பது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உடலின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன், இது இயற்கையிலேயே மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. தவிர, இது ஆக்சிடோசின் உற்பத்தியை அதிகரிக்கும். தவிர இது காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது.
* உங்களுடைய நரம்புகள் அழுத்தம் குறைந்திருக்கும் நிலையில் உங்களுடைய இதயத்துடிப்பு இயல்பாக இருக்கும். உங்கள் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்போது, உங்களுடைய நோய் எதிர்ப்புத் திறன் வலுப்பெறும். மிகவும் தளர்வான மூளை, நோய்களில் இருந்து உங்களை தூரத்தில் வைக்கும், குளிரின் தாக்கத்தைக் குறைக்கும். இதனால், உடல்நல வல்லுநர்கள் தியானத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒருவரை கட்டிப்பிடிப்பது, இந்த அனைத்தையும் செய்யும், அதிகமாகவும் செய்யும்.
கட்டிப்பிடிக்கப்படுபவரும் கூட ஒரு நல்ல மனநிலையை பெறமுடியும். உண்மையில், கட்டிப்பிடிப்பவரை விட கட்டிப்பிடிக்கப்படுபவருக்கு பலன்கள் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இருதரப்பிலும் ஒருவரை ஒருவரை விரும்பினால் மட்டுமே இது நடக்கும்.
கட்டிப்பிடிப்பதில் கூட விருப்பம் இல்லையா? எனினும் கட்டிப்பிடிப்பது பற்றிக் கற்றுக் கொள்வது, பல்வேறு உடல் ஆரோக்கியபலன்களை அளிக்கலாம். இது உங்கள் மனதை மாற்றும். கட்டிப்பிடித்தல் என்பது ஒரு எளிய செயல். இது தேவையற்றது என்று பலரும் நினைக்கலாம். ஆனால், ஒரு அரவணைப்பில் பல்வேறு குணப்படுத்தும் சக்திகள் அடங்கியிருக்கின்றன. அவை உங்கள் நலத்தில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும்.
* எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் விரும்பும் யாரேனும் ஒருவரை நீங்கள் ஆரத்தழுவும் போது, உங்களின் நரம்புகள் சில்லிடும். நரம்பானது, மூளைக்கு தகவல் அனுப்பி, உங்கள் அழுத்தத்தைக் குறைக்கும். உங்கள் உடல் மற்றும் தோல் தூண்டப்படுவதை உணரத்தொடங்கி, உடலின் பிற பாகங்களுக்கு நரம்பின் கிளைகள் மூலம் அந்த உணர்வு பரவும், இந்த உணர்வு உங்களை அமைதிப்படுத்தும்.
* இது வெளிப்படையான உண்மை. உங்களுக்குள் அழுத்தம் குறைவாக இருந்தால், உங்கள் கவலை தணிந்து விடும். உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் இருக்கும். ஒரு எளிதான கட்டிபிடித்தல், என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். நல்லதூக்கத்துக்காக படுக்கைக்கு போகும் பத்து நிமிடங்களுக்கு முன்பு, நீங்கள் விரும்பும் ஒருவரிடம், கட்டித்தழுவுவது குறித்து மனதளவில் நெருங்கிப் பேசலாம்.

* ஒரு மகிழ்ச்சியான, அன்பு நிறைந்த தொடுதல் என்பது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உடலின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன், இது இயற்கையிலேயே மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. தவிர, இது ஆக்சிடோசின் உற்பத்தியை அதிகரிக்கும். தவிர இது காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது.
* உங்களுடைய நரம்புகள் அழுத்தம் குறைந்திருக்கும் நிலையில் உங்களுடைய இதயத்துடிப்பு இயல்பாக இருக்கும். உங்கள் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்போது, உங்களுடைய நோய் எதிர்ப்புத் திறன் வலுப்பெறும். மிகவும் தளர்வான மூளை, நோய்களில் இருந்து உங்களை தூரத்தில் வைக்கும், குளிரின் தாக்கத்தைக் குறைக்கும். இதனால், உடல்நல வல்லுநர்கள் தியானத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒருவரை கட்டிப்பிடிப்பது, இந்த அனைத்தையும் செய்யும், அதிகமாகவும் செய்யும்.
கட்டிப்பிடிக்கப்படுபவரும் கூட ஒரு நல்ல மனநிலையை பெறமுடியும். உண்மையில், கட்டிப்பிடிப்பவரை விட கட்டிப்பிடிக்கப்படுபவருக்கு பலன்கள் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இருதரப்பிலும் ஒருவரை ஒருவரை விரும்பினால் மட்டுமே இது நடக்கும்.
உயிருக்கு ஆபத்தானது தவிர, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குழந்தைகளைப் பெற முடியாத கருவுறுதலையும் பாதிக்கிறது என்ற அனுமானமும் உள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஒரு கசையாகும். உயிருக்கு ஆபத்தானது தவிர, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குழந்தைகளைப் பெற முடியாத கருவுறுதலையும் பாதிக்கிறது என்ற அனுமானமும் உள்ளது.
HPV வைரஸ் கருவுறுதலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. இருப்பினும், வைரஸ் இல்லாதவர்களைக் காட்டிலும் HPV க்கு சாதகமான நோயாளிகள் கர்ப்பம் தரிப்பது குறைவு என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள், பெண்களுக்கு கரு வளர்ச்சியை சிரமப்படுத்தலாம், அவற்றின் நோயெதிர்ப்பு அமைப்புகள் HPV வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது முன்கூட்டியே உயிரணு சிகிச்சையாகும், இது பொதுவாக கர்ப்பமாக இருக்க முடியாத அபாயத்தை அதிகரிக்கும்.
இது ஒரு நல்ல யோசனை, நீங்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்தால், நீங்கள் செல்ல வேண்டிய சிறந்த சிகிச்சை என்ன என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவரை அணுகவும். பொதுவாக கருவுறுதலில் தலையிடாதபடி நீங்கள் எடுக்கக்கூடிய பல தேர்வுகளை மருத்துவர் உங்களுக்குக் கொடுப்பார்.
கருப்பை நீக்கம் மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சைகள் ஆகும், அவை பயனுள்ளவையாக இருந்தாலும், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் அல்லது அகற்றலாம். உங்கள் கருப்பை அகற்றுவதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சையே கருப்பை நீக்கம் ஆகும். கதிரியக்க சிகிச்சை என்பது கருப்பை வேலையைத் தடுக்கும் மற்றும் தடுக்கும் ஒரு வகை சிகிச்சையாகும், எனவே இந்த சிகிச்சையின் பின்னர் நீங்கள் பெரும்பாலும் கர்ப்பமாக இருக்க முடியாது.
HPV வைரஸ் கருவுறுதலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. இருப்பினும், வைரஸ் இல்லாதவர்களைக் காட்டிலும் HPV க்கு சாதகமான நோயாளிகள் கர்ப்பம் தரிப்பது குறைவு என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள், பெண்களுக்கு கரு வளர்ச்சியை சிரமப்படுத்தலாம், அவற்றின் நோயெதிர்ப்பு அமைப்புகள் HPV வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது முன்கூட்டியே உயிரணு சிகிச்சையாகும், இது பொதுவாக கர்ப்பமாக இருக்க முடியாத அபாயத்தை அதிகரிக்கும்.
இது ஒரு நல்ல யோசனை, நீங்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்தால், நீங்கள் செல்ல வேண்டிய சிறந்த சிகிச்சை என்ன என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவரை அணுகவும். பொதுவாக கருவுறுதலில் தலையிடாதபடி நீங்கள் எடுக்கக்கூடிய பல தேர்வுகளை மருத்துவர் உங்களுக்குக் கொடுப்பார்.
கருப்பை நீக்கம் மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சைகள் ஆகும், அவை பயனுள்ளவையாக இருந்தாலும், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் அல்லது அகற்றலாம். உங்கள் கருப்பை அகற்றுவதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சையே கருப்பை நீக்கம் ஆகும். கதிரியக்க சிகிச்சை என்பது கருப்பை வேலையைத் தடுக்கும் மற்றும் தடுக்கும் ஒரு வகை சிகிச்சையாகும், எனவே இந்த சிகிச்சையின் பின்னர் நீங்கள் பெரும்பாலும் கர்ப்பமாக இருக்க முடியாது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு வகை புற்றுநோயாகும், இது பெரும்பாலும் பெண்களைத் தாக்கும். வீரியம் மிக்கதாக இருந்தாலும், கர்ப்பப்பை வாயில் உருவாகும் புற்றுநோயை உண்மையில் தடுக்கலாம் மற்றும் ஆரம்பத்தில் கண்டறியலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு வகை புற்றுநோயாகும், இது பெரும்பாலும் பெண்களைத் தாக்கும். வீரியம் மிக்கதாக இருந்தாலும், கர்ப்பப்பை வாயில் உருவாகும் புற்றுநோயை உண்மையில் தடுக்கலாம் மற்றும் ஆரம்பத்தில் கண்டறியலாம். நிச்சயமாக, இது மீட்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். தற்போது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய பல வழிகள் உள்ளன, அதாவது பேப் ஸ்மியர்ஸ் மற்றும் ஐவிஏ சோதனைகள். எனவே, ஐ.வி.ஏ சோதனை மற்றும் பேப் ஸ்மியர் என்றால் என்ன? கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் புற்றுநோயாகும், இது பாலியல் தொடர்பு மூலமாகவோ அல்லது தோல்-க்கு-தோல் தொடர்பு மூலமாகவோ பரவுகிறது. மற்ற வகை புற்றுநோய்களைப் போலவே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் அதன் ஆரம்ப நிலையில் காண முடிந்தால், அது நிச்சயமாக குணப்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும். வழக்கமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் செய்யப்படுகிறது:
பேப் ஸ்மியர்
பேப் ஸ்மியர்ஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய சுகாதார சோதனைகள். இந்த சோதனை புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளையும் கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூட கூறுகின்றனர் - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு கட்டம்.
நீங்கள் திருமணமாகும்போது அல்லது பாலியல் உறவு கொள்ளும்போது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் பேப் ஸ்மியர் வழக்கமாகத் தொடங்க வேண்டும். இந்த காசோலை உங்கள் கர்ப்பப்பை வாய் செல் திசு அல்லது கருப்பை வாய் ஆகியவற்றை ஆராய்கிறது. உங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது தேர்வு செய்யப்படுகிறது. எனவே, பரிசோதனை முடிந்ததும், மருத்துவர் கருப்பை வாயின் ஒரு சிறிய பகுதியை எடுத்து, பின்னர் ஆய்வக பரிசோதனையுடன் தொடருவார்.
இந்த நெட்வொர்க்கிலிருந்து, உங்கள் கர்ப்பப்பை வாய் செல்கள் இயல்பானதா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். பேப் ஸ்மியர் சோதனை செய்ய வேண்டிய நேரம் குறைவு, சுமார் 10-20 நிமிடங்கள் மட்டுமே. பேப் ஸ்மியர் செய்யப் போகும்போது, முதலில் பின்வரும் விதிகளைக் கவனியுங்கள்:
சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உடலுறவு கொள்ள வேண்டாம்.
சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு யோனியை ஒரு டச்சினால் சுத்தம் செய்ய வேண்டாம். யோனியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
நுரை, கிரீம் அல்லது ஜெல்லி போன்ற யோனி கருத்தடைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
யோனிக்கு மருந்துகள் பயன்படுத்த வேண்டாம்.
வழக்கமாக, சோதனைக்கு சற்று முன்பு உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்யும்படி கேட்கப்படுவீர்கள். கூடுதலாக, நீங்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
IVA சோதனை
நன்கு அறியக்கூடிய பேப் ஸ்மியர் போலல்லாமல், ஐ.வி.ஏ சோதனை (அசிட்டிக் அமிலத்தின் காட்சி ஆய்வு) என்பது கர்ப்பப்பை வாய் பரிசோதனையாகும், இது முதல் கண்டறிதலாகவும் பயன்படுத்தப்படலாம். பேப் ஸ்மியர்ஸுடன் ஒப்பிடும்போது, ஐ.வி.ஏ சோதனைகள் மலிவானவை, ஏனெனில் பரிசோதனை மற்றும் முடிவுகள் நேரடியாக செயலாக்கப்படுகின்றன, ஆய்வக முடிவுகளுக்காக காத்திருக்காமல்.
எனவே, ஐ.வி.ஏ சோதனை 3-5 சதவிகித அளவுகளுடன் அசிட்டிக் அமிலம் அல்லது வினிகரைப் பயன்படுத்துகிறது, பின்னர் அவை கருப்பை வாயில் பயன்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இல்லையா என்பது உடனடியாக முடிவுகள் கண்டறியப்படும்.
இது பயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த பரிசோதனை வலிமிகுந்ததல்ல, சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
கர்ப்பப்பை வாய் திசுக்களில் புற்றுநோய் செல்கள் இருக்கும்போது, பொதுவாக திசு காயமடைந்து, வெண்மையாக மாறும், அல்லது அசிட்டிக் அமிலம் கொடுக்கும்போது இரத்தம் வரும். இதற்கிடையில், சாதாரண கர்ப்பப்பை வாய் திசு, எந்த மாற்றங்களையும் காட்டாது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய இந்த பரிசோதனை ஒரு பயனுள்ள மற்றும் மலிவான ஆரம்ப பரிசோதனையாக கருதப்படுகிறது. ஏனெனில், முடிவுகளை அறிய அதிக நேரம் மற்றும் ஆய்வக அவதானிப்புகள் தேவையில்லை. கூடுதலாக, பிற IVA சோதனைகளின் நன்மை என்னவென்றால், இந்த காசோலை எந்த நேரத்திலும் செய்ய பாதுகாப்பானது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் புற்றுநோயாகும், இது பாலியல் தொடர்பு மூலமாகவோ அல்லது தோல்-க்கு-தோல் தொடர்பு மூலமாகவோ பரவுகிறது. மற்ற வகை புற்றுநோய்களைப் போலவே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் அதன் ஆரம்ப நிலையில் காண முடிந்தால், அது நிச்சயமாக குணப்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும். வழக்கமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் செய்யப்படுகிறது:
பேப் ஸ்மியர்
பேப் ஸ்மியர்ஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய சுகாதார சோதனைகள். இந்த சோதனை புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளையும் கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூட கூறுகின்றனர் - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு கட்டம்.
நீங்கள் திருமணமாகும்போது அல்லது பாலியல் உறவு கொள்ளும்போது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் பேப் ஸ்மியர் வழக்கமாகத் தொடங்க வேண்டும். இந்த காசோலை உங்கள் கர்ப்பப்பை வாய் செல் திசு அல்லது கருப்பை வாய் ஆகியவற்றை ஆராய்கிறது. உங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது தேர்வு செய்யப்படுகிறது. எனவே, பரிசோதனை முடிந்ததும், மருத்துவர் கருப்பை வாயின் ஒரு சிறிய பகுதியை எடுத்து, பின்னர் ஆய்வக பரிசோதனையுடன் தொடருவார்.
இந்த நெட்வொர்க்கிலிருந்து, உங்கள் கர்ப்பப்பை வாய் செல்கள் இயல்பானதா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். பேப் ஸ்மியர் சோதனை செய்ய வேண்டிய நேரம் குறைவு, சுமார் 10-20 நிமிடங்கள் மட்டுமே. பேப் ஸ்மியர் செய்யப் போகும்போது, முதலில் பின்வரும் விதிகளைக் கவனியுங்கள்:
சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உடலுறவு கொள்ள வேண்டாம்.
சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு யோனியை ஒரு டச்சினால் சுத்தம் செய்ய வேண்டாம். யோனியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
நுரை, கிரீம் அல்லது ஜெல்லி போன்ற யோனி கருத்தடைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
யோனிக்கு மருந்துகள் பயன்படுத்த வேண்டாம்.
வழக்கமாக, சோதனைக்கு சற்று முன்பு உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்யும்படி கேட்கப்படுவீர்கள். கூடுதலாக, நீங்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
IVA சோதனை
நன்கு அறியக்கூடிய பேப் ஸ்மியர் போலல்லாமல், ஐ.வி.ஏ சோதனை (அசிட்டிக் அமிலத்தின் காட்சி ஆய்வு) என்பது கர்ப்பப்பை வாய் பரிசோதனையாகும், இது முதல் கண்டறிதலாகவும் பயன்படுத்தப்படலாம். பேப் ஸ்மியர்ஸுடன் ஒப்பிடும்போது, ஐ.வி.ஏ சோதனைகள் மலிவானவை, ஏனெனில் பரிசோதனை மற்றும் முடிவுகள் நேரடியாக செயலாக்கப்படுகின்றன, ஆய்வக முடிவுகளுக்காக காத்திருக்காமல்.
எனவே, ஐ.வி.ஏ சோதனை 3-5 சதவிகித அளவுகளுடன் அசிட்டிக் அமிலம் அல்லது வினிகரைப் பயன்படுத்துகிறது, பின்னர் அவை கருப்பை வாயில் பயன்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இல்லையா என்பது உடனடியாக முடிவுகள் கண்டறியப்படும்.
இது பயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த பரிசோதனை வலிமிகுந்ததல்ல, சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
கர்ப்பப்பை வாய் திசுக்களில் புற்றுநோய் செல்கள் இருக்கும்போது, பொதுவாக திசு காயமடைந்து, வெண்மையாக மாறும், அல்லது அசிட்டிக் அமிலம் கொடுக்கும்போது இரத்தம் வரும். இதற்கிடையில், சாதாரண கர்ப்பப்பை வாய் திசு, எந்த மாற்றங்களையும் காட்டாது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய இந்த பரிசோதனை ஒரு பயனுள்ள மற்றும் மலிவான ஆரம்ப பரிசோதனையாக கருதப்படுகிறது. ஏனெனில், முடிவுகளை அறிய அதிக நேரம் மற்றும் ஆய்வக அவதானிப்புகள் தேவையில்லை. கூடுதலாக, பிற IVA சோதனைகளின் நன்மை என்னவென்றால், இந்த காசோலை எந்த நேரத்திலும் செய்ய பாதுகாப்பானது.






