என் மலர்
அழகுக் குறிப்புகள்
ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது பெண்கள் குறிப்பாக ஐந்து தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகள் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஆடை- அணிகலனில் அபாரமாக ஜொலிப்பார்கள்!
பெண்கள் டிரெண்டிங்கில் இருக்கும் பேஷன் உடைகளை வாங்கி அணிய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடைகளில் அதனை ஆடையாக பார்க்கும்போது அழகாக இருக்கும். ஆனால் அவர்கள் அணிந்து பார்க்கும்போது அது எடுபடாமல் போய்விடும். அதற்கு என்ன காரணம்? ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது பெண்கள் குறிப்பாக ஐந்து தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகள் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஆடை- அணிகலனில் அபாரமாக ஜொலிப்பார்கள்!
அதிக அளவில் ஆபரணம் அணிதல்: வளையல்கள், இந்திய பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதிய வயது பெண்கள் வரை வளையல் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தேர்வு செய்யும்போது அவற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணமயமான வளையல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரோ கைக்கடிகாரம் அணிந்திருக்கும் கையிலும் வளையல்களை அணிகிறார்கள். இது பேஷன் தவறுகளில் முக்கியமானதாகும். வளையல் அணியும்போது கைக்கடிகாரம் அணியாமல் இருப்பதுதான் சரியானது. ஒருவேளை கைக்கடிகாரம் அணிய விரும்பினால் அந்த கையில் கடிகாரத்தை மட்டுமே அணிய வேண்டும். மற்றொரு கையில் வளையல்களை அணிந்து கொள்ளலாம். அதேபோல் உடுத்திருக்கும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப அணியும் வளையல்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். அதிக வளையல்கள் அணிவதும் நல்லதல்ல. அதிக ஆபரணங்கள் அணிவது ஆடைகளின் அழகை கெடுப்பதோடு, ஒட்டுமொத்த அழகையும் குன்றச்செய்துவிடும்.
கூந்தல் அலங்காரம்: பெரும்பாலான பெண்கள் கூந்தல் அலங்காரத்தில் தவறு செய்கிறார்கள். ரப்பர் பேண்ட், பின்கள், ஹெட்பேண்ட் போன்றவற்றை ஒரே சமயத்தில் பயன்படுத்த வேண்டியதில்லை. கூந்தல் அலங்கார பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று நினைப்பது தவறானது. அதில் ஒன்றிரண்டை பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் ஜடை பின்னி அலங்காரம் செய்துகொள்ளலாம். அதுவும் அழகான தோற்றத்தைத் தரும். ஒட்டுமொத்த கூந்தல் அலங்காரத்தையும் செய்துமுடித்துவிட்டு, ஒருமுறை கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்த பின்பு வெளியே கிளம்புங்கள்.
மேக்கப்பில் கவனம் தேவை: மேக்கப் போடுவது ஒரு கலை. அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்து மேக்கப் வகைகளையும் ஒரே நேரத்தில் முயற்சித்து பார்ப்பது அழகை கெடுத்துவிடும். ஐ ஷேடோ, லிப் பாம் போன்றவைகளே அன்றாட அலங்காரத்திற்கு போதுமானது. ஐ லைனர், பிளஷ், ஷிம்மர், லிப் கலர் போன்றவைகளை திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் பயன்படுத்தலாம். பேஷியல் மேக்கப் போடும்போது சருமத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஒரு பகுதியில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தால் அதனை முழுமைப்படுத்திய பிறகு அடுத்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களுக்கு ஒப்பனை செய்ய விரும்பினால், உதடு களுக்கு கனமான லிப்ஸ்டிக் ஷேடுகளை தவிர்க்க வேண்டும். கண் ஒப்பனைக்கு பயன்படுத்தும் மஸ்காராவும், உதட்டுக்கு உபயோகிக்கும் லிப் பாமும் மிதமாக இருக்க வேண்டும். லிப் லைனர், லிப்ஸ்டிக் ஷேடு போன்றவற்றின் தேர்வில் கவனம் தேவை. இல்லாவிட்டால் முகப்பொலிவு மங்கிவிடும்.
கனமான நகைகள் அணிதல்: அதிக கனமான மற்றும் அளவுக்கு அதிகமான நகைகளை அணிவதும் பேஷனுக்கு பொருத்தமாக அமையாது. பல பெண்கள் கனமான நெக்லஸ், காதணிகளை அணிகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள்தான் கனமான அணிகலன்களை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அணிகலன்களில் அதிக கவனம் செலுத்தும்போது ஆடையின் அழகு குறைந்துபோய்விடுகிறது. வித்தியாசமான உடைகளை விரும்பி அணியும்போது குறைவான எடைகொண்ட தோடுகளை அணிந்தால்போதும்.
வண்ணங்களின் தேர்வு: அணியும் ஆடையில் அதிக நிறங்கள் இடம்பெற்றிருப்பதும், ஒரே நேரத்தில் பல வண்ண நிறங்களை கொண்ட அணிகலன்களை அணிந்து அழகு பார்ப்பதும் பேஷனில் செய்யும் மற்றொரு தவறாகும். சரும நிறத்திற்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். நக பூச்சும் அணியும் ஆடை, சருமத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போது உடுத்தும் உடைக்கு ஏற்ற ஹேண்ட் பேக்கையும் தேர்வு செய்யுங்கள்.
அதிக அளவில் ஆபரணம் அணிதல்: வளையல்கள், இந்திய பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதிய வயது பெண்கள் வரை வளையல் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தேர்வு செய்யும்போது அவற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணமயமான வளையல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரோ கைக்கடிகாரம் அணிந்திருக்கும் கையிலும் வளையல்களை அணிகிறார்கள். இது பேஷன் தவறுகளில் முக்கியமானதாகும். வளையல் அணியும்போது கைக்கடிகாரம் அணியாமல் இருப்பதுதான் சரியானது. ஒருவேளை கைக்கடிகாரம் அணிய விரும்பினால் அந்த கையில் கடிகாரத்தை மட்டுமே அணிய வேண்டும். மற்றொரு கையில் வளையல்களை அணிந்து கொள்ளலாம். அதேபோல் உடுத்திருக்கும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப அணியும் வளையல்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். அதிக வளையல்கள் அணிவதும் நல்லதல்ல. அதிக ஆபரணங்கள் அணிவது ஆடைகளின் அழகை கெடுப்பதோடு, ஒட்டுமொத்த அழகையும் குன்றச்செய்துவிடும்.
கூந்தல் அலங்காரம்: பெரும்பாலான பெண்கள் கூந்தல் அலங்காரத்தில் தவறு செய்கிறார்கள். ரப்பர் பேண்ட், பின்கள், ஹெட்பேண்ட் போன்றவற்றை ஒரே சமயத்தில் பயன்படுத்த வேண்டியதில்லை. கூந்தல் அலங்கார பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று நினைப்பது தவறானது. அதில் ஒன்றிரண்டை பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் ஜடை பின்னி அலங்காரம் செய்துகொள்ளலாம். அதுவும் அழகான தோற்றத்தைத் தரும். ஒட்டுமொத்த கூந்தல் அலங்காரத்தையும் செய்துமுடித்துவிட்டு, ஒருமுறை கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்த பின்பு வெளியே கிளம்புங்கள்.
மேக்கப்பில் கவனம் தேவை: மேக்கப் போடுவது ஒரு கலை. அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்து மேக்கப் வகைகளையும் ஒரே நேரத்தில் முயற்சித்து பார்ப்பது அழகை கெடுத்துவிடும். ஐ ஷேடோ, லிப் பாம் போன்றவைகளே அன்றாட அலங்காரத்திற்கு போதுமானது. ஐ லைனர், பிளஷ், ஷிம்மர், லிப் கலர் போன்றவைகளை திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் பயன்படுத்தலாம். பேஷியல் மேக்கப் போடும்போது சருமத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஒரு பகுதியில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தால் அதனை முழுமைப்படுத்திய பிறகு அடுத்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களுக்கு ஒப்பனை செய்ய விரும்பினால், உதடு களுக்கு கனமான லிப்ஸ்டிக் ஷேடுகளை தவிர்க்க வேண்டும். கண் ஒப்பனைக்கு பயன்படுத்தும் மஸ்காராவும், உதட்டுக்கு உபயோகிக்கும் லிப் பாமும் மிதமாக இருக்க வேண்டும். லிப் லைனர், லிப்ஸ்டிக் ஷேடு போன்றவற்றின் தேர்வில் கவனம் தேவை. இல்லாவிட்டால் முகப்பொலிவு மங்கிவிடும்.
கனமான நகைகள் அணிதல்: அதிக கனமான மற்றும் அளவுக்கு அதிகமான நகைகளை அணிவதும் பேஷனுக்கு பொருத்தமாக அமையாது. பல பெண்கள் கனமான நெக்லஸ், காதணிகளை அணிகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள்தான் கனமான அணிகலன்களை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அணிகலன்களில் அதிக கவனம் செலுத்தும்போது ஆடையின் அழகு குறைந்துபோய்விடுகிறது. வித்தியாசமான உடைகளை விரும்பி அணியும்போது குறைவான எடைகொண்ட தோடுகளை அணிந்தால்போதும்.
வண்ணங்களின் தேர்வு: அணியும் ஆடையில் அதிக நிறங்கள் இடம்பெற்றிருப்பதும், ஒரே நேரத்தில் பல வண்ண நிறங்களை கொண்ட அணிகலன்களை அணிந்து அழகு பார்ப்பதும் பேஷனில் செய்யும் மற்றொரு தவறாகும். சரும நிறத்திற்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். நக பூச்சும் அணியும் ஆடை, சருமத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போது உடுத்தும் உடைக்கு ஏற்ற ஹேண்ட் பேக்கையும் தேர்வு செய்யுங்கள்.
பெண்களுக்கு செருப்பின் மீதான ஆவல் சிறு வயதில் அவர்கள் கேட்ட சிண்ட்ரெல்லா கதை முதலே ஆரம்பித்து விடுகிறது. இந்த காலத்து சிண்ட்ரெல்லாக்கள் அணியும் காலணி வகைகள் பற்றியே இந்த தொகுப்பு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு செருப்பின் மீதான ஆவல் சிறு வயதில் அவர்கள் கேட்ட சிண்ட்ரெல்லா கதை முதலே ஆரம்பித்து விடுகிறது. அதிலும் உடைகளுக்கு தகுந்தவாறு செருப்பு அணியும் பழக்கம், இந்திய பெண்களிடம் உள்ளது. இந்த காலத்து சிண்ட்ரெல்லாக்கள் அணியும் காலணி வகைகள் பற்றியே இந்த தொகுப்பு தெரிவிக்கிறது.
இரண்டு பட்டை செருப்பு( டபுள் ஸ்ட்ராப் சான்டல்ஸ்)
அன்றாடம் பயன்படுத்தும் இந்த செருப்பின் வகையே அனைத்து உடைகளுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும். அவற்றின் எளிய வடிவம் காரணமாக அணிவதற்கு சுலபமாகவும், சவுகரியமாகவும் இருக்கும்.
ஸ்னிக்கர்ஸ்
மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட காலசாரத்தில் இந்த வகை காலணிகளை அணிவதும் ஒன்று. பெரும்பாலும் மேற்கத்திய நாகரிக உடைகளுக்கே இவை பொருத்தமாக இருக்கும்.
பிளாக் ஹீல்ஸ்
சிறிய சதுரம் போன்ற வடிவம் கொண்ட ஹீல்ஸ் என்ற காரணத்தினால் இந்த வகை காலணிகள் பிளாக் ஹீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை ஃபார்மல் மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
பிளாட்பாரம் ஹீல்ஸ்
இவ்வகை காலணிகள் 1990 ஆண்டில் சினிமா கதாநாயகிகளின் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவற்றை ஐஸ்வர்யா ராய் முதல் நமது ஊர் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை அணியாத நடிகைகளே இல்லை. அனைத்து வகையான உடைகளுக்கும் எடுப்பாக இருக்கும்.
பீப் டோ ஹீல்ஸ்
பாயின்ட் ஹீல்ஸ் வகையில் கால் விரல்கள் வெளியில் தெரியும் வகையில் இருப்பதே பீப் டோ ஹீல்ஸின் தனித்துவமான வடிவமைப்பாகும். பெரும்பாலும் பென்சில் கட் பேண்ட், ஸ்கர்ட் மற்றும் ஜம்சூட் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
வெட்ஜஸ்
இத்தாலியில் 1930-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு 1980-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த காலணி வகை வெட்ஜஸ் ஆகும். ஒரே விதமான மூலப்பொருளை கொண்டு தயார் செய்யப்படுகின்றன. பலாசோ, ஜீன்ஸ போன்ற உடைகளுக்கு இவை பொருத்தமாக இருக்கும்.
ஜூட்டிஸ்
ஜூட்டிஸ் மிகவும் பழமை வாய்ந்தது. இவை நமது பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
படுகாஸ்
நாகரீகம் வளர்ந்த நிலையில் இந்தியாவில் இவ்வகை மாடல் உருவாக்கப்பட்டது. இவ்வகை காலணிகள் சேலை, சல்வார் என பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
இரண்டு பட்டை செருப்பு( டபுள் ஸ்ட்ராப் சான்டல்ஸ்)
அன்றாடம் பயன்படுத்தும் இந்த செருப்பின் வகையே அனைத்து உடைகளுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும். அவற்றின் எளிய வடிவம் காரணமாக அணிவதற்கு சுலபமாகவும், சவுகரியமாகவும் இருக்கும்.
ஸ்னிக்கர்ஸ்
மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட காலசாரத்தில் இந்த வகை காலணிகளை அணிவதும் ஒன்று. பெரும்பாலும் மேற்கத்திய நாகரிக உடைகளுக்கே இவை பொருத்தமாக இருக்கும்.
பிளாக் ஹீல்ஸ்
சிறிய சதுரம் போன்ற வடிவம் கொண்ட ஹீல்ஸ் என்ற காரணத்தினால் இந்த வகை காலணிகள் பிளாக் ஹீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை ஃபார்மல் மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
பிளாட்பாரம் ஹீல்ஸ்
இவ்வகை காலணிகள் 1990 ஆண்டில் சினிமா கதாநாயகிகளின் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவற்றை ஐஸ்வர்யா ராய் முதல் நமது ஊர் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை அணியாத நடிகைகளே இல்லை. அனைத்து வகையான உடைகளுக்கும் எடுப்பாக இருக்கும்.
பீப் டோ ஹீல்ஸ்
பாயின்ட் ஹீல்ஸ் வகையில் கால் விரல்கள் வெளியில் தெரியும் வகையில் இருப்பதே பீப் டோ ஹீல்ஸின் தனித்துவமான வடிவமைப்பாகும். பெரும்பாலும் பென்சில் கட் பேண்ட், ஸ்கர்ட் மற்றும் ஜம்சூட் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
வெட்ஜஸ்
இத்தாலியில் 1930-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு 1980-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த காலணி வகை வெட்ஜஸ் ஆகும். ஒரே விதமான மூலப்பொருளை கொண்டு தயார் செய்யப்படுகின்றன. பலாசோ, ஜீன்ஸ போன்ற உடைகளுக்கு இவை பொருத்தமாக இருக்கும்.
ஜூட்டிஸ்
ஜூட்டிஸ் மிகவும் பழமை வாய்ந்தது. இவை நமது பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
படுகாஸ்
நாகரீகம் வளர்ந்த நிலையில் இந்தியாவில் இவ்வகை மாடல் உருவாக்கப்பட்டது. இவ்வகை காலணிகள் சேலை, சல்வார் என பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
பன்னீர் ரோஜாவில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க ரோஜா இதழ்கை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.
முகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கும் பலநன்மைகளை அளிக்கக்கூடியது ரோஜா மலர். இதன் இதழ்களில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க ரோஜா இதழ்கை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.
ரோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.
வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,
கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு டீஸ்பூன் தேன் அரை டீஸ்பூன் கலந்து உதடுகளின் மேல் பூசி வரலலாம்.
அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
வியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
வெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாக தோன்றும் கருப்பான பகுதிகளில் ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை அரைத்து பேக் போல முகத்தில் தடவலாம்.
மேற்கண்ட எளிய பராமரிப்புகளுக்கு நாட்டு பன்னீர் ரோஜா வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹைப்ரிட் வகை ரோஜாவை பயன்படுத்தக்கூடாது. பன்னீர் ரோஜா செடிகளை வீட்டு தோட்டத்திலோ அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம். முகத்துக்கு பொலிவு அளிப்பது மட்டுமின்றி தினமும் பன்னீர் ரோஜாப்பூ இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.
ரோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.
வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,
கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு டீஸ்பூன் தேன் அரை டீஸ்பூன் கலந்து உதடுகளின் மேல் பூசி வரலலாம்.
அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
வியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
வெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாக தோன்றும் கருப்பான பகுதிகளில் ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை அரைத்து பேக் போல முகத்தில் தடவலாம்.
மேற்கண்ட எளிய பராமரிப்புகளுக்கு நாட்டு பன்னீர் ரோஜா வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹைப்ரிட் வகை ரோஜாவை பயன்படுத்தக்கூடாது. பன்னீர் ரோஜா செடிகளை வீட்டு தோட்டத்திலோ அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம். முகத்துக்கு பொலிவு அளிப்பது மட்டுமின்றி தினமும் பன்னீர் ரோஜாப்பூ இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.
பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும்.
ஆவாரரை சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும்.
உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம்.
ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறோடு சேர்த்து அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும்.
ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும்.
ஆவாரம் பூவின் பொடியை பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம்.
ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறோடு சேர்த்து அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும்.
ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும்.
ஆவாரம் பூவின் பொடியை பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள். அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.
சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள். ஆனால் பிளீச்சிங்குக்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனம் உள்ளது. இது சருமத்தில் உள்ள முடியை ஒழிக்கும்தன்மை கொண்டது. அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.
மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்யும்போது மெலனின் உற்பத்தி குறையும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய நிறமியாகும். சருமத்தில் மெலனின் எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு சருமத்தின் வெளிப்புற அடுக்கு கருமையாக இருக்கும். மெலனின் உற்பத்தி பெரும்பாலும் மரபியலுடன் தொடர்புடையது. கருமையான சருமம் கொண்டவர்களிடம் மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோ குயினோன் போன்ற சருமத்திற்கு பிரகாசம் கொடுக்கும் பிளீச்சிங் பொருட்களை உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகளின் அளவு குறையும். அதன் காரணமாக மெலனின் உற்பத்தியும் குறைந்துவிடும். அதனால் காலப்போக்கில் சருமத்தின் நிறம் மங்கத் தொடங்கும்.
பிளீச்சிங் செய்யும்பொது சருமத்திற்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. பக்கவிளைவுகளும் உண்டாகின்றன. அதுபற்றி பார்ப்போம்.
நன்மைகள்: பிளீச்சிங், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள கறைகள், அழுக்குகளை போக்கவும் உதவும். முகத்திற்கு தற்காலிக பொலிவையும் கொடுக்கும். நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் சரும மாற்றங்களையும் தற்காலிகமாக போக்கும்.
சில பெண்கள் சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்கள் முகம் சோர்வாக காணப்படும். சருமத்தில் முடிகளும் ஆங்காங்கே தென்படும். அப்படிப்பட்டவர்கள் பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். ‘பேஸ் ப்ளீச் கிரீம்’களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை ஒளிரச்செய்து 10 நிமிடங்களுக்குள் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை அளிக்கும்.
பக்கவிளைவுகள்: பிளீச்சிங் செய்தபிறகு தோல் அழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு சருமம் சிவத்தல், கொப்புளம், படை, வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். மார்பு, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளிலும் பாதிப்பு உருவாகலாம். சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் நச்சுத்தன்மை கொண்ட பாதரச திரவம் இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் பாதரசம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளில் இருந்து மீள நீண்ட காலமாகும். சிலருக்கு மார்பு பகுதியில் பரு உண்டாகும்.
மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்யும்போது மெலனின் உற்பத்தி குறையும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய நிறமியாகும். சருமத்தில் மெலனின் எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு சருமத்தின் வெளிப்புற அடுக்கு கருமையாக இருக்கும். மெலனின் உற்பத்தி பெரும்பாலும் மரபியலுடன் தொடர்புடையது. கருமையான சருமம் கொண்டவர்களிடம் மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோ குயினோன் போன்ற சருமத்திற்கு பிரகாசம் கொடுக்கும் பிளீச்சிங் பொருட்களை உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகளின் அளவு குறையும். அதன் காரணமாக மெலனின் உற்பத்தியும் குறைந்துவிடும். அதனால் காலப்போக்கில் சருமத்தின் நிறம் மங்கத் தொடங்கும்.
பிளீச்சிங் செய்யும்பொது சருமத்திற்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. பக்கவிளைவுகளும் உண்டாகின்றன. அதுபற்றி பார்ப்போம்.
நன்மைகள்: பிளீச்சிங், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள கறைகள், அழுக்குகளை போக்கவும் உதவும். முகத்திற்கு தற்காலிக பொலிவையும் கொடுக்கும். நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் சரும மாற்றங்களையும் தற்காலிகமாக போக்கும்.
சில பெண்கள் சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்கள் முகம் சோர்வாக காணப்படும். சருமத்தில் முடிகளும் ஆங்காங்கே தென்படும். அப்படிப்பட்டவர்கள் பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். ‘பேஸ் ப்ளீச் கிரீம்’களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை ஒளிரச்செய்து 10 நிமிடங்களுக்குள் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை அளிக்கும்.
பக்கவிளைவுகள்: பிளீச்சிங் செய்தபிறகு தோல் அழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு சருமம் சிவத்தல், கொப்புளம், படை, வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். மார்பு, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளிலும் பாதிப்பு உருவாகலாம். சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் நச்சுத்தன்மை கொண்ட பாதரச திரவம் இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் பாதரசம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளில் இருந்து மீள நீண்ட காலமாகும். சிலருக்கு மார்பு பகுதியில் பரு உண்டாகும்.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும்.
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை சரும நலனுக்கு ஏற்றது. அதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
* கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெய்யின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
* புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
* கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
* லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
* லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
* கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெய்யின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
* புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
* கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
* லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள்.
கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும். அதிலும் பெண்கள் அதிகம் கவலை கொள்வார்கள். முகம் முழுவதும் மேக்கப் போடுவதற்கு கண்ணாடி தடையாக இருக்கும். விழிகள், அதன் மேல்புறம் படர்ந்திருக்கும் புருவங்களை அழகுபடுத்தி பார்ப்பதற்கு கண்ணாடி இடையூறாக அமைவதாக கருதுவார்கள். இது தவிர கண்ணாடி அணிவது தங்களை வயதானவர் போல் காட்சியளிக்க வைத்துவிடுமோ என்று வருத்தப்படவும் செய்வார்கள். அதேவேளையில் ‘பார்வை குறைபாட்டை சரி செய்வதற்கு கண்ணாடி தானே உதவுகிறது. அதை தவிர்க்க முடியாதே’ என்று தங்களுக்குள் சமாதானம் செய்தும் கொள்வார்கள்.
இப்போதெல்லாம் இளம் வயதினர் அதிகமாக கண்ணாடி அணிவதை காண முடிகிறது. குறிப்பாக கண்ணாடி அணியும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, அலைபேசி இப்படிப்பட்ட நவீன சாதனங்கள்தான் அதற்கு காரணம். இது போன்ற சாதனங்களை நேரம் காலம் கருதாமல் தேவைக்கு அதிகமாகவே உபயோகித்து இளம் வயதிலேயே பார்வை குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனால் கண்ணாடி அணிவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகம் கவலை கொள்வதும் அவர்கள்தான்.
கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தால் கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. பார்வை குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருந்தாலும், கண்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கண்ணாடி அணிபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கண்ணாடிகளின் பயன்பாடும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் யாரையும் கண்ணாடி அணிவதை குறிப்பிட்டு கேலி செய்வதில்லை. அதற்கு காரணம், நிறைய பேர் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மற்றவர்களை குறை சொல்வதில்லை.
ஆண்களை பொறுத்தவரை கண்ணாடி அணிவதை, தங்களின் ‘பர்சனாலிட்டி’யை உயர்த்தி காட்டுவதாக கருதுகிறார்கள். ஆனால் கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள். இந்த மனநிலை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுகிறது.
கண்ணாடி அணிவதை கவுரவ குறைவாக கருதும் நிலை மாறிவிட்டது. நட்சத்திரங்கள் பலரும் கண்ணாடி அணிகிறார்கள். எனினும் சில நட்சத்திரங்கள் பொது வெளியில் கண்ணாடி அணிவதற்கு தயங்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கண்ணாடி அணிந்து வந்த தீபிகா படுகோனே, ‘‘நான் ஏன் கண்ணாடி அணிவதை மறைக்க வேண்டும். விரைவில் இது பேஷனாகப் போகிறது’’ என்றார்.
கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டால் பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது.
* முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியை அணிவதை தவிருங்கள்.
* விலை குறைந்த பிரேம்கள் மூக்கில் அழுத்தமாக பதிந்து கருப்பு அடையாளத்தை ஏற்படுத்தும். ஆதலால் அழுத்தம் கொடுக்காத ‘வெயிட்லெஸ்’ பிரேம்களை பயன்படுத்துங்கள்.
* ‘பெதர்டச்’ கண்ணாடிகளையும் தேர்வு செய்யலாம். அவை கீழே விழுந்தாலும் சட்டென்று உடையாது என்பதால் தயக்கமின்றி அணியலாம்.
* தினமும் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியை கழற்றிவிட்டு விளக்கெண்ணெய்யை விரல்களில் எடுத்து கண் புருவம், மூக்கு பகுதியில் தேய்த்து விடுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருப்பு அடையாளங்கள் தோன்றாது.
* மேடையில் நாட்டியமாடும் பெண்களுக்கு கண்ணாடி அசவுரியத்தை ஏற்படுத்தும். நாட்டியத்திற்கு கண்கள் முக்கியம். விழி அசைவு, பாவனைகள் இவைகளை கண்ணாடி வழியாக காண்பிக்க முடியாது. ‘காண்டாக்ட் லென்ஸ்’ அணிந்து நிலைமையை சமாளிக்கலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களுக்கென்று பிரத்யேக மேக் அப் உள்ளது. புருவங்களுக்கு சற்று அழுத்தமான ‘ஷேடு’ கொடுத்து இமைகளுக்கு ‘மஸ்காரா’ போட்டு கண்களுக்கு அழுத்தமான ‘ஐலைன்’ கொடுத்து ‘ஐ ஷேட்’டை சற்று மென்மையான கலரில் கொடுத்தால் போதும். கண்ணாடி அணிந்திருந்தாலும் அதன் வழியே கண்கள் அழகாக தெரியும். கண்ணாடியை மெல்லியதாக அணிந்தால் பார்க்க அழகாகவும் இருக்கும். இந்த மேக்கப்பை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களின் முகம் வசீகரமாக தெரிவதற்கு, முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம். இதுதான் மிகவும் முக்கியம். வட்ட வடிவமான முகம் கொண்டவர்கள் வட்டமான கண்ணாடி அணியக்கூடாது.
* கண்ணாடி அணிந்தாக வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் முகத்தை எப்படி வசீகரமாக வைத்துக்கொள்வது என்று பாருங்கள். கண் இமைகள் அடர்த்தியாக இருந்தால் கண்கள், கண்ணாடியை தாண்டியும் அழகாக தெரியும்.
* விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கண் ணாடி போன்ற தொல்லையான விஷயம் எதுவுமில்லை.
இருந்தாலும் அதையும் தாண்டி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அழகாக தோற்றமளிக்க விரும்புபவர்கள் கண் ணாடியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் முன்பு கூடுமானவரை கண்ணாடி அணிவதை தவிர்க்கிறார்கள். அதனால் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இப்போதெல்லாம் இளம் வயதினர் அதிகமாக கண்ணாடி அணிவதை காண முடிகிறது. குறிப்பாக கண்ணாடி அணியும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, அலைபேசி இப்படிப்பட்ட நவீன சாதனங்கள்தான் அதற்கு காரணம். இது போன்ற சாதனங்களை நேரம் காலம் கருதாமல் தேவைக்கு அதிகமாகவே உபயோகித்து இளம் வயதிலேயே பார்வை குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனால் கண்ணாடி அணிவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகம் கவலை கொள்வதும் அவர்கள்தான்.
கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தால் கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. பார்வை குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருந்தாலும், கண்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கண்ணாடி அணிபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கண்ணாடிகளின் பயன்பாடும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் யாரையும் கண்ணாடி அணிவதை குறிப்பிட்டு கேலி செய்வதில்லை. அதற்கு காரணம், நிறைய பேர் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மற்றவர்களை குறை சொல்வதில்லை.
ஆண்களை பொறுத்தவரை கண்ணாடி அணிவதை, தங்களின் ‘பர்சனாலிட்டி’யை உயர்த்தி காட்டுவதாக கருதுகிறார்கள். ஆனால் கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள். இந்த மனநிலை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுகிறது.
கண்ணாடி அணிவதை கவுரவ குறைவாக கருதும் நிலை மாறிவிட்டது. நட்சத்திரங்கள் பலரும் கண்ணாடி அணிகிறார்கள். எனினும் சில நட்சத்திரங்கள் பொது வெளியில் கண்ணாடி அணிவதற்கு தயங்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கண்ணாடி அணிந்து வந்த தீபிகா படுகோனே, ‘‘நான் ஏன் கண்ணாடி அணிவதை மறைக்க வேண்டும். விரைவில் இது பேஷனாகப் போகிறது’’ என்றார்.
கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டால் பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது.
* முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியை அணிவதை தவிருங்கள்.
* விலை குறைந்த பிரேம்கள் மூக்கில் அழுத்தமாக பதிந்து கருப்பு அடையாளத்தை ஏற்படுத்தும். ஆதலால் அழுத்தம் கொடுக்காத ‘வெயிட்லெஸ்’ பிரேம்களை பயன்படுத்துங்கள்.
* ‘பெதர்டச்’ கண்ணாடிகளையும் தேர்வு செய்யலாம். அவை கீழே விழுந்தாலும் சட்டென்று உடையாது என்பதால் தயக்கமின்றி அணியலாம்.
* தினமும் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியை கழற்றிவிட்டு விளக்கெண்ணெய்யை விரல்களில் எடுத்து கண் புருவம், மூக்கு பகுதியில் தேய்த்து விடுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருப்பு அடையாளங்கள் தோன்றாது.
* மேடையில் நாட்டியமாடும் பெண்களுக்கு கண்ணாடி அசவுரியத்தை ஏற்படுத்தும். நாட்டியத்திற்கு கண்கள் முக்கியம். விழி அசைவு, பாவனைகள் இவைகளை கண்ணாடி வழியாக காண்பிக்க முடியாது. ‘காண்டாக்ட் லென்ஸ்’ அணிந்து நிலைமையை சமாளிக்கலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களுக்கென்று பிரத்யேக மேக் அப் உள்ளது. புருவங்களுக்கு சற்று அழுத்தமான ‘ஷேடு’ கொடுத்து இமைகளுக்கு ‘மஸ்காரா’ போட்டு கண்களுக்கு அழுத்தமான ‘ஐலைன்’ கொடுத்து ‘ஐ ஷேட்’டை சற்று மென்மையான கலரில் கொடுத்தால் போதும். கண்ணாடி அணிந்திருந்தாலும் அதன் வழியே கண்கள் அழகாக தெரியும். கண்ணாடியை மெல்லியதாக அணிந்தால் பார்க்க அழகாகவும் இருக்கும். இந்த மேக்கப்பை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களின் முகம் வசீகரமாக தெரிவதற்கு, முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம். இதுதான் மிகவும் முக்கியம். வட்ட வடிவமான முகம் கொண்டவர்கள் வட்டமான கண்ணாடி அணியக்கூடாது.
* கண்ணாடி அணிந்தாக வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் முகத்தை எப்படி வசீகரமாக வைத்துக்கொள்வது என்று பாருங்கள். கண் இமைகள் அடர்த்தியாக இருந்தால் கண்கள், கண்ணாடியை தாண்டியும் அழகாக தெரியும்.
* விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கண் ணாடி போன்ற தொல்லையான விஷயம் எதுவுமில்லை.
இருந்தாலும் அதையும் தாண்டி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அழகாக தோற்றமளிக்க விரும்புபவர்கள் கண் ணாடியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் முன்பு கூடுமானவரை கண்ணாடி அணிவதை தவிர்க்கிறார்கள். அதனால் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ‘பனாரஸ்’ புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ‘பனாரஸ்’ புடவைகளும் குறிப்பிடத்தக்கவை. இவை பட்டு நூலால் நெய்யப்பட்டு ஜரிகை வேலைப்பாடுகளால் அழகுற டிசைன்கள் செய்யப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு டிசைனர் புடவைகள் போல காட்சியளிக்கும். வாரணாசி என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான். இந்த பகுதியின் புவிசார் குறியீடும் இதற்கு கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.
இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது. தன் மகளை பனாரஸ் புடவை உடுத்தி திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான தாய்மார்களின் கனவாக இருக்கிறது. அதுபோலவே பல தாய்மார்களின் கனவை நிஜமாக்கிய பெருமை இந்த பனாரஸ் புடவைகளுக்கு உண்டு.
பெண்களுக்கு புடவை போல் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை. திருமணம் போன்ற எந்தவொரு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தாலும் அவர்களின் முதல் விருப்ப தேர்வு பட்டுப்புடவையாகத்தான் இருக்கும். எந்த புடவையை உடுத்தலாம் என்ற சிந்தனையிலேயே தங்களிடம் இருக்கும் அனைத்து புடவைகளையும் பார்த்து ரசித்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடு வார்கள். பெண்களை மன மகிழ்ச்சியில் ஆழ்த்துவது எது என்றால் அது புடவையாகத்தான் இருக்கும். அதிலும் பனாரஸ் புடவை பல பெண்களுக்கு இஷ்ட தெய்வம் போன்றது. ‘‘வாரணாசிக்கு பெருமை தரும் விஷயங்கள் பல இருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் பனாரஸ் புடவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பரம்பரை பரம்பரையாக பனாரஸ் புடவை தயாரிப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறர்கள். தற்போது இதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும் பனாரஸ் புடவைக்கான மவுசு குறையவில்லை. பண்டைய காலத்தில் அரசர் குடும்பத்தினரின் தேவைக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இந்த பனாரஸ் புடவைகள் இன்று அனைவரின் தேவைக்கு ஏற்றவிதமாகவும், விரும்பும் டிசைன்களுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுகின்றன.
பலதரப்பட்ட மக்களும் பனாரஸ் புடவைகளை விரும்பி வாங்குவதால், அதன் தேவை அதிகமாகிவிட்டது. அதனால் குறைந்த விலையிலும் பனாரஸ் புடவைகளை தயார் செய்கிறார்கள். ஆனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அசல் ஜரிகை கொண்ட பனாரஸ் புடவைகளே பயன்படுத்தப்படுகிறது. காலங்களை கடந்து பேசப்படும் நினைவு பரிசு போல் விலைமதிப்பற்றதாக விளங்கு வதால், இதன் விலையை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பனாரஸ் புடவையில் இடம் பெறும் ஜரிகைகள் பார்ப்பதற்கு பளபளப்பாக ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், அசல் ஜரிகைகள் வெகு காலம் பொலிவு மங்காமல் காட்சியளிக்கும். அதற்கு காரணம் இதற்கு பயன்படுத்தப்படும் பட்டு நூல் தனிச்சிறப்பு மிக்கது.
வெகுகாலமாக சீனாவில் இருந்து இந்த பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது பெங்களூருவில் தயாராகி வருகிறது. பெரும்பாலும் இந்த புடவை கைகளாலேயே நெய்யப்படுகிறது. நுட்பமான கலை நுணுக்கத்துடனும், அழகிய டிசைன்களுடனும் தயார் செய்யப்படுகிறது. ஒரு புடவையை தயார் செய்வதற்கு மூன்று பேர் 30 நாட்கள் கூட பணி புரிவார்கள். வாரணாசி தெருக்களில் பனாரஸ் புடவை நெசவு செய்பவர்களை பார்க்கலாம்.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் பனாரஸ் புடவையை விரும்பி அணிகிறார்கள். ஹேமமாலினி, ரேகா போன்றோர் சினிமா நிகழ்ச்சிகளில் பனாரஸ் புடவையில் தோன்றுவார்கள். பத்மாவதி படத்தின் வெற்றி விழாவில் தீபிகா படுகோனே பனாரஸ் புடவை அணிந்து வந்தார். அவருக்கு நடிகை ரேகா பச்சை நிற பனாரஸ் புடவையை பரிசாக வழங்கினார். ‘‘புடவைகளில் எனக்கு பிடித்தமானது பனாரஸ்தான். நான் எப்போதும் அதை தான் உடுத்துவேன். மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் செய்வேன்’’ என்கிறார், ரேகா.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமானது பனாரஸ் புடவைகள்தான். ‘பனாரஸ் புடவை உடுத்துவதற்கு எளிதாக இருக்கும். அழகான தோற்றத்தை தரும்’ என்று கூறுவார். இதில் நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய மறைவுக்கு பிறகு, அவர் உடலுக்கு பனாரஸ் புடவை போர்த்தப்பட்டது. தீபிகா படுகோனே, அனுஷ்கா, சோனம் கபூர் போன்றோர் திருமணத்தின்போது பனாரஸ் புடவைதான் அணிந்திருந்தார்கள். வித்யாபாலன், ஐஸ்வர்யாராய் விரும்பி அணிவதும் பனாரஸ் புடவைதான். பாலிவுட் நட்சத்திரங்களுக்காகவே பனாரஸ் புடவைகள் பிரத்யேகமாக தயார் செய்யப்படுவதுண்டு. அப்படி தயாரிக்கப்படும் புடவைகளை ஆல்பம் போட்டு தயாரிப்பாளர்கள் வைத்திருப்பார்கள். வித்யாபாலன் புடவை, ஐஸ்வர்யா ராய் புடவை என பனாரஸ் புடவைக்கு தனி பெயர்களும் இருக்கின்றன. பாலிவுட் திருமணங்களில் பனாரஸ் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
பனாரஸ் என்பது ஒரு ஊரின் பெயராக அறியப்பட்டாலும் அது முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க டிசைன்களை குறிப்பிடுவதாகும். முகலாய காலத்தில் வடிவமைக்கப்பட்ட டிசைன்கள் பனாரஸ் புடவைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரிமம் பெற்ற இந்த டிசைன்களை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.
பனாரஸ் புடவையை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து பார்ப்போம்.
* பனாரஸ் புடவைகளை தயார் செய்வதற்கு வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் விலையும் அதிகமாகத்தான் இருக்கும். குறைந்த விலையில் பனாரஸ் புடவைகளை வாங்க முடியாது.
* கைவேலை நிறைந்த ஒரிஜினல் பனாரஸ் புடவைகளை தொட்டு பார்த்தாலே தெரிந்துவிடும். டிசைன்கள் வழவழப்பாக இருந்தால் அது இயந்திரத்தில் நெய்யப்பட்டதாக இருக்கும். ஜரிகை நூல்கள் மேலும், கீழுமாக இருந்தால் அது கைவேலைப்பாடுகளால் தயார் செய்யப்பட்டதாகும். ஒரிஜினல் ஜரிகைகளை கைகளால்தான் டிசைன்களாக வடிவமைக்க முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் ஒருசில பணிகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.
* பனாரஸ் புடவையில் பட்டாம்பூச்சி வடிவத்தில் ‘சில்க் மார்க்’ போடப்பட்டிருக்கும். முந்தானை டிசைன்கள் ஆரம்பிக்கும் இடத்தில் கொஞ்சம் இடம் விட்டு டிசைன்கள் தொடங்கும்.
இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது. தன் மகளை பனாரஸ் புடவை உடுத்தி திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான தாய்மார்களின் கனவாக இருக்கிறது. அதுபோலவே பல தாய்மார்களின் கனவை நிஜமாக்கிய பெருமை இந்த பனாரஸ் புடவைகளுக்கு உண்டு.
பெண்களுக்கு புடவை போல் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை. திருமணம் போன்ற எந்தவொரு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தாலும் அவர்களின் முதல் விருப்ப தேர்வு பட்டுப்புடவையாகத்தான் இருக்கும். எந்த புடவையை உடுத்தலாம் என்ற சிந்தனையிலேயே தங்களிடம் இருக்கும் அனைத்து புடவைகளையும் பார்த்து ரசித்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடு வார்கள். பெண்களை மன மகிழ்ச்சியில் ஆழ்த்துவது எது என்றால் அது புடவையாகத்தான் இருக்கும். அதிலும் பனாரஸ் புடவை பல பெண்களுக்கு இஷ்ட தெய்வம் போன்றது. ‘‘வாரணாசிக்கு பெருமை தரும் விஷயங்கள் பல இருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் பனாரஸ் புடவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பரம்பரை பரம்பரையாக பனாரஸ் புடவை தயாரிப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறர்கள். தற்போது இதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும் பனாரஸ் புடவைக்கான மவுசு குறையவில்லை. பண்டைய காலத்தில் அரசர் குடும்பத்தினரின் தேவைக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இந்த பனாரஸ் புடவைகள் இன்று அனைவரின் தேவைக்கு ஏற்றவிதமாகவும், விரும்பும் டிசைன்களுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுகின்றன.
பலதரப்பட்ட மக்களும் பனாரஸ் புடவைகளை விரும்பி வாங்குவதால், அதன் தேவை அதிகமாகிவிட்டது. அதனால் குறைந்த விலையிலும் பனாரஸ் புடவைகளை தயார் செய்கிறார்கள். ஆனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அசல் ஜரிகை கொண்ட பனாரஸ் புடவைகளே பயன்படுத்தப்படுகிறது. காலங்களை கடந்து பேசப்படும் நினைவு பரிசு போல் விலைமதிப்பற்றதாக விளங்கு வதால், இதன் விலையை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பனாரஸ் புடவையில் இடம் பெறும் ஜரிகைகள் பார்ப்பதற்கு பளபளப்பாக ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், அசல் ஜரிகைகள் வெகு காலம் பொலிவு மங்காமல் காட்சியளிக்கும். அதற்கு காரணம் இதற்கு பயன்படுத்தப்படும் பட்டு நூல் தனிச்சிறப்பு மிக்கது.
வெகுகாலமாக சீனாவில் இருந்து இந்த பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது பெங்களூருவில் தயாராகி வருகிறது. பெரும்பாலும் இந்த புடவை கைகளாலேயே நெய்யப்படுகிறது. நுட்பமான கலை நுணுக்கத்துடனும், அழகிய டிசைன்களுடனும் தயார் செய்யப்படுகிறது. ஒரு புடவையை தயார் செய்வதற்கு மூன்று பேர் 30 நாட்கள் கூட பணி புரிவார்கள். வாரணாசி தெருக்களில் பனாரஸ் புடவை நெசவு செய்பவர்களை பார்க்கலாம்.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் பனாரஸ் புடவையை விரும்பி அணிகிறார்கள். ஹேமமாலினி, ரேகா போன்றோர் சினிமா நிகழ்ச்சிகளில் பனாரஸ் புடவையில் தோன்றுவார்கள். பத்மாவதி படத்தின் வெற்றி விழாவில் தீபிகா படுகோனே பனாரஸ் புடவை அணிந்து வந்தார். அவருக்கு நடிகை ரேகா பச்சை நிற பனாரஸ் புடவையை பரிசாக வழங்கினார். ‘‘புடவைகளில் எனக்கு பிடித்தமானது பனாரஸ்தான். நான் எப்போதும் அதை தான் உடுத்துவேன். மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் செய்வேன்’’ என்கிறார், ரேகா.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமானது பனாரஸ் புடவைகள்தான். ‘பனாரஸ் புடவை உடுத்துவதற்கு எளிதாக இருக்கும். அழகான தோற்றத்தை தரும்’ என்று கூறுவார். இதில் நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய மறைவுக்கு பிறகு, அவர் உடலுக்கு பனாரஸ் புடவை போர்த்தப்பட்டது. தீபிகா படுகோனே, அனுஷ்கா, சோனம் கபூர் போன்றோர் திருமணத்தின்போது பனாரஸ் புடவைதான் அணிந்திருந்தார்கள். வித்யாபாலன், ஐஸ்வர்யாராய் விரும்பி அணிவதும் பனாரஸ் புடவைதான். பாலிவுட் நட்சத்திரங்களுக்காகவே பனாரஸ் புடவைகள் பிரத்யேகமாக தயார் செய்யப்படுவதுண்டு. அப்படி தயாரிக்கப்படும் புடவைகளை ஆல்பம் போட்டு தயாரிப்பாளர்கள் வைத்திருப்பார்கள். வித்யாபாலன் புடவை, ஐஸ்வர்யா ராய் புடவை என பனாரஸ் புடவைக்கு தனி பெயர்களும் இருக்கின்றன. பாலிவுட் திருமணங்களில் பனாரஸ் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
பனாரஸ் என்பது ஒரு ஊரின் பெயராக அறியப்பட்டாலும் அது முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க டிசைன்களை குறிப்பிடுவதாகும். முகலாய காலத்தில் வடிவமைக்கப்பட்ட டிசைன்கள் பனாரஸ் புடவைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரிமம் பெற்ற இந்த டிசைன்களை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.
பனாரஸ் புடவையை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து பார்ப்போம்.
* பனாரஸ் புடவைகளை தயார் செய்வதற்கு வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் விலையும் அதிகமாகத்தான் இருக்கும். குறைந்த விலையில் பனாரஸ் புடவைகளை வாங்க முடியாது.
* கைவேலை நிறைந்த ஒரிஜினல் பனாரஸ் புடவைகளை தொட்டு பார்த்தாலே தெரிந்துவிடும். டிசைன்கள் வழவழப்பாக இருந்தால் அது இயந்திரத்தில் நெய்யப்பட்டதாக இருக்கும். ஜரிகை நூல்கள் மேலும், கீழுமாக இருந்தால் அது கைவேலைப்பாடுகளால் தயார் செய்யப்பட்டதாகும். ஒரிஜினல் ஜரிகைகளை கைகளால்தான் டிசைன்களாக வடிவமைக்க முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் ஒருசில பணிகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.
* பனாரஸ் புடவையில் பட்டாம்பூச்சி வடிவத்தில் ‘சில்க் மார்க்’ போடப்பட்டிருக்கும். முந்தானை டிசைன்கள் ஆரம்பிக்கும் இடத்தில் கொஞ்சம் இடம் விட்டு டிசைன்கள் தொடங்கும்.
நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த நகைகள் மட்டுமில்லாமல் காகிதக்கூழ், டெரகோட்டா, பட்டுநூலிலும் விதிவிதமாக நகைகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
,சணல் நகைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. நவீனமும், பாரம்பரியமும் கலந்த டிசைன்களில் கிடைக்கிறது. இவற்றின் நிறம் மங்குவதில்லை. தனித்துவமாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் அனைத்து வயதினரையும் ஈர்க்கின்றன. இதனால் உலக சந்தையில் இவற்றுக்கு தனி மவுசு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மெட்டீரியல்ல சணலுக்குத்தான் முதலிடம். சணல்ல இன்னிக்கு உடைகள், செருப்புகள் வரை சகலமும் பண்றாங்க. சணல் நகைகள் லேசானவை. ‘சணலா... சருமத்தை உறுத்தாதா’னு பயப்பட வேணாம். கொஞ்சம்கூட உறுத்தாது. எந்த கலர் டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா சணல் நகைகள் பண்ண முடியும்கிறது இதுல சிறப்பு. பட்டு, காட்டன்னு எந்த மெட்டீரியலுக்கும், புடவை, சல்வார், வெஸ்டர்ன்னு எந்த டிரெஸ்ஸுக்கும் இந்த நகைகள் பொருத்தமா இருக்கும். குறிப்பா காட்டனுக்கு ரொம்பப் பிரமாதமா பொருந்தும்.
சணல் துணி, சணல் கயிறு, சாயம், பசை, மரமணிகள், அலங்காரப் பொருட்கள், லேஸ் என இதற்குத் தேவையான பொருட்களுக்கான முதலீடாக 1,000 ரூபாய் போதும்.‘‘சணல் துணியைப் பதப்படுத்திச் செய்யற முறை, சணல் கயிறுகள்ல சாயம் ஏத்திச் செய்யற முறை, ஒட்டற முறை, தைக்கிற முறை, லேஸ் வைத்துச் செய்யற முறைனு இதுல 5 வகை உண்டு.
சணல் வளையல்களையும் 2 விதமான செய்முறையில டிசைன் பண்ணலாம். இந்த 7 அடிப்படைகளைத் தெரிஞ்சுக்கிட்டாலே நூற்றுக்கணக்கான டிசைன்களை கற்பனைக்கேத்த படி உருவாக்க முடியும். 100 ரூபாய்லேருந்து அதிகபட்சமா 400 ரூபாய் வரை விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். தோடு, ஜிமிக்கி, ஹாரம், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பேண்டு... இப்படி என்ன வேணா டிசைன் பண்ணலாம்..
,சணல் நகைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. நவீனமும், பாரம்பரியமும் கலந்த டிசைன்களில் கிடைக்கிறது. இவற்றின் நிறம் மங்குவதில்லை. தனித்துவமாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் அனைத்து வயதினரையும் ஈர்க்கின்றன. இதனால் உலக சந்தையில் இவற்றுக்கு தனி மவுசு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மெட்டீரியல்ல சணலுக்குத்தான் முதலிடம். சணல்ல இன்னிக்கு உடைகள், செருப்புகள் வரை சகலமும் பண்றாங்க. சணல் நகைகள் லேசானவை. ‘சணலா... சருமத்தை உறுத்தாதா’னு பயப்பட வேணாம். கொஞ்சம்கூட உறுத்தாது. எந்த கலர் டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா சணல் நகைகள் பண்ண முடியும்கிறது இதுல சிறப்பு. பட்டு, காட்டன்னு எந்த மெட்டீரியலுக்கும், புடவை, சல்வார், வெஸ்டர்ன்னு எந்த டிரெஸ்ஸுக்கும் இந்த நகைகள் பொருத்தமா இருக்கும். குறிப்பா காட்டனுக்கு ரொம்பப் பிரமாதமா பொருந்தும்.
சணல் துணி, சணல் கயிறு, சாயம், பசை, மரமணிகள், அலங்காரப் பொருட்கள், லேஸ் என இதற்குத் தேவையான பொருட்களுக்கான முதலீடாக 1,000 ரூபாய் போதும்.‘‘சணல் துணியைப் பதப்படுத்திச் செய்யற முறை, சணல் கயிறுகள்ல சாயம் ஏத்திச் செய்யற முறை, ஒட்டற முறை, தைக்கிற முறை, லேஸ் வைத்துச் செய்யற முறைனு இதுல 5 வகை உண்டு.
சணல் வளையல்களையும் 2 விதமான செய்முறையில டிசைன் பண்ணலாம். இந்த 7 அடிப்படைகளைத் தெரிஞ்சுக்கிட்டாலே நூற்றுக்கணக்கான டிசைன்களை கற்பனைக்கேத்த படி உருவாக்க முடியும். 100 ரூபாய்லேருந்து அதிகபட்சமா 400 ரூபாய் வரை விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். தோடு, ஜிமிக்கி, ஹாரம், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பேண்டு... இப்படி என்ன வேணா டிசைன் பண்ணலாம்..
ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்...
கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவர்களுக்கு மட்டுமே சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். வெப்பம், வியர்வை, உடலின் நீர் வறட்சி மற்றும் மின் விளக்கு வெளிச்சம் போன்றவற்றாலும் பாதிப்பு வரலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்...
எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.
முதல் நாள இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை அந்த கலவையை தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.
எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தின் மாஸ்க் போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையடையும்.
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் மாஸ்க் போன்று தடவலாம்.
முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரை கலந்து சருமத்தில் தடவினால் அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்ச்சி தரும்.
எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதில் ஒரு ஸ்பூன் எடுத்து கால் ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம். எலுமிச்சை பொடி, சந்தனப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி எண்ணெய் சுரப்பை குறைக்க செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.
முதல் நாள இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை அந்த கலவையை தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.
எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தின் மாஸ்க் போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையடையும்.
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் மாஸ்க் போன்று தடவலாம்.
முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரை கலந்து சருமத்தில் தடவினால் அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்ச்சி தரும்.
எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதில் ஒரு ஸ்பூன் எடுத்து கால் ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம். எலுமிச்சை பொடி, சந்தனப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி எண்ணெய் சுரப்பை குறைக்க செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
முகத்தில் உள்ள சில தழும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள்.
முகத்தில் உள்ள சில தழும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள். அவர்களுக்காகவே கொழுந்து வெற்றிலை கொண்டு எவ்வாறு பேசியல் செய்யலாம் என பார்ப்போம்.
முடி உதிர்தல்: வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
பொடுகு: வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.
முகப்பரு: இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும். வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.
வியர்வை நாற்ற்றம்: உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும். அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.
முடி உதிர்தல்: வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
பொடுகு: வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.
முகப்பரு: இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும். வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.
வியர்வை நாற்ற்றம்: உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும். அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.






