என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tom moody
நீங்கள் தேடியது "Tom Moody"
ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் எங்கள் பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என டாம் மூடி கூறியுள்ளார். #IPL2018 #SRH
ஐபிஎல் 11-வது சீசனில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ஐதராபாத், புனே போன்ற கடினமான ஆடுகளத்திலும், வான்கடே, சின்னசாமி போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு பந்து வீச்சில் அசத்துகிறார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொள்வதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.
இதுகுறித்து டாம் மூடி கூறுகையில் ‘‘நீங்கள் அனைத்து அணியின் பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட ஆடுகளத்திற்கு ஏற்றபடி அதிக அளவில் மாறியிருப்பார்கள். சின்ன மைதானம் என்றால் கூட சூழ்நிலையை தங்களுக்க சாதகமாக்கி 140 முதல் 150 டார்கெட்டிற்குள் எதிரணியை மடக்கி விடுவார்கள்.
எங்களுடைய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் வலுவான பந்து வீச்சு யுனிட்டை கட்டமைத்துள்ளோம்’’ என்றார்.
சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு பந்து வீச்சில் அசத்துகிறார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொள்வதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.
இதுகுறித்து டாம் மூடி கூறுகையில் ‘‘நீங்கள் அனைத்து அணியின் பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட ஆடுகளத்திற்கு ஏற்றபடி அதிக அளவில் மாறியிருப்பார்கள். சின்ன மைதானம் என்றால் கூட சூழ்நிலையை தங்களுக்க சாதகமாக்கி 140 முதல் 150 டார்கெட்டிற்குள் எதிரணியை மடக்கி விடுவார்கள்.
எங்களுடைய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் வலுவான பந்து வீச்சு யுனிட்டை கட்டமைத்துள்ளோம்’’ என்றார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின் விளையாடவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள் என டாம் மூடி குறிப்பிட்டுள்ளார். #IPL2018 #SRH
ஐபிஎல் 2018 சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில பங்கேற்று 8-ல் வெற்றி வகை சூடியுள்ளது.
சொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்கு எதிராக 183 ரன்னை சேஸிங் செய்யும்போது 178 ரன்கள் எடுத்து 4 ரன்னில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி 178 ரன்கள் சேர்த்து 15 ரன்னில் தோற்றது. சேஸிங்கில்தான் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.
சொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்கு எதிராக 183 ரன்னை சேஸிங் செய்யும்போது 178 ரன்கள் எடுத்து 4 ரன்னில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி 178 ரன்கள் சேர்த்து 15 ரன்னில் தோற்றது. சேஸிங்கில்தான் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X