என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கால்பந்து போட்டியில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை அணி வெற்றி
Byமாலை மலர்30 April 2022 10:30 AM GMT (Updated: 30 April 2022 10:30 AM GMT)
ரெயில்வே கோட்ட கால்பந்து போட்டி: சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை அணி வெற்றி பெற்றது.
சேலம்:
தெற்கு ரெயில்வே கோட்டங்களுக்கு இடை யிலான ரெயில்வே பாது காப்புப் படையினருக்கான கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே பாதுகாப்பு படை அணிகள் பங்கேற்றன.
இறுதி ஆட்டத்தில் சேலம் மற்றும் பாலக்காடு அணிகள் மோதின. இதில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மேலும், சேலம் ரெயில்வே பாது காப்பு படை காவலர் ஸ்ரீ ஜேம்ஸ் ராஜா சிங் சிறந்த கோல்கீப்பராக விருது பெற்றார்.
வெற்றி பெற்ற சேலம் ரயில்வே பாதுகாப்பு படை அணியினர் உதவி பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீ ரதீஷ் பாபு தலைமையில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீ கவுதம் ஸ்ரீனிவாசை சந்தித்தனர், அவர்களுக்கு கோட்ட மேலாளர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X