என் மலர்
பெண்கள் மருத்துவம்
முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம் காட்டுகிறார்கள்.
முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக் கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.
தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி, குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக் கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.
தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி, குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைப் பாக்கியம் என்பது ஒரு வரம் என்றே கூற வேண்டும். கருத்தரிக்க திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைப் பாக்கியம் என்பது ஒரு வரம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பல தம்பதியர் தற்போதெல்லாம் குழந்தைப் பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சிலரோ குழந்தைப் பாக்கியத்தை இனிதே அனுபவித்து வருகின்றனர்.
திருமணம் ஆகி ஓரிரு மாதத்திலேயே கருவுறுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள், எவ்வளவோ முயற்சித்தும் குழந்தைப் பாக்கியம் இன்றி வாடுபவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் போதும் 20 - 25 சதவீதம் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இதன் மூலம் இனிதே குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று கூற முடியாது.
இருப்பினும் கருவுறுவதற்கான வாய்ப்பை 40 - 45 வீதமாக அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
* தொடர்ந்து புகைப் பிடிக்கும் ஆணாக இருந்தால் உடனடியாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். புகைப்பிடிப்பது விந்துக்களின் வீரியத்தை குறைக்கும். இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் புகைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதனால் கரு முட்டைகள் வலுவிழப்பதோடு கருவுற்றாலும் அடிக்கடி கருக்கலைதல் நிகழும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

* குறித்த தம்பதியருக்கு கருவுறுதல் எட்டாக்கனியாக உள்ளதெனில், அது மதுசாரத்தை உட்கொள்வதனாலாகவும் இருக்கலாம். மது அருந்தும் பழக்கம் இருக்கும் எனின் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். குழந்தைப் பேறு தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கு முன்னரும் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
* உடற்பருமன் அதிகமாக இருந்தாலோ அல்லது உடற்பருமன் குறைவாக இருந்தாலோ கருவுறுவது தொடர்பில் சில சிக்கல்கள் தோன்றலாம். எடை அதிகமாக இருந்தால் படிப்படியாக அதை குறைத்தல் வேண்டும். அதே போல் எடை குறைவாக இருந்தால் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பெறுதல் வேண்டும். பொதுவாக பி.டிம்.ஐ ஆனது 15.5 - 24.9 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
* வெள்ளைப்படுதல் என்பது ஒவ்வொருவருக்கும் நிகழும் சாதாரணமான விடயமாகும். சளியம் போன்ற காணப்படும் இந்த வெள்ளை நிற திரவத்தின் தன்மையை வைத்து எந்த நாட்களில் கருவுறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பதைக் கண்டறியலாம். நல்ல வழுவழுப்புத் தன்மை கொண்டதாக காணப்படும் நாட்களில் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்க முடியும்.
* பொதுவாக ஆண்களுக்கு காலை வேளையில் விந்துக்களின் வீரியம் அதிகமாக இருக்கும். எனவே காலையில் எழுந்ததும் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.
திருமணம் ஆகி ஓரிரு மாதத்திலேயே கருவுறுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள், எவ்வளவோ முயற்சித்தும் குழந்தைப் பாக்கியம் இன்றி வாடுபவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் போதும் 20 - 25 சதவீதம் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இதன் மூலம் இனிதே குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று கூற முடியாது.
இருப்பினும் கருவுறுவதற்கான வாய்ப்பை 40 - 45 வீதமாக அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
* தொடர்ந்து புகைப் பிடிக்கும் ஆணாக இருந்தால் உடனடியாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். புகைப்பிடிப்பது விந்துக்களின் வீரியத்தை குறைக்கும். இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் புகைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதனால் கரு முட்டைகள் வலுவிழப்பதோடு கருவுற்றாலும் அடிக்கடி கருக்கலைதல் நிகழும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

* குறித்த தம்பதியருக்கு கருவுறுதல் எட்டாக்கனியாக உள்ளதெனில், அது மதுசாரத்தை உட்கொள்வதனாலாகவும் இருக்கலாம். மது அருந்தும் பழக்கம் இருக்கும் எனின் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். குழந்தைப் பேறு தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கு முன்னரும் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
* உடற்பருமன் அதிகமாக இருந்தாலோ அல்லது உடற்பருமன் குறைவாக இருந்தாலோ கருவுறுவது தொடர்பில் சில சிக்கல்கள் தோன்றலாம். எடை அதிகமாக இருந்தால் படிப்படியாக அதை குறைத்தல் வேண்டும். அதே போல் எடை குறைவாக இருந்தால் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பெறுதல் வேண்டும். பொதுவாக பி.டிம்.ஐ ஆனது 15.5 - 24.9 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
* வெள்ளைப்படுதல் என்பது ஒவ்வொருவருக்கும் நிகழும் சாதாரணமான விடயமாகும். சளியம் போன்ற காணப்படும் இந்த வெள்ளை நிற திரவத்தின் தன்மையை வைத்து எந்த நாட்களில் கருவுறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பதைக் கண்டறியலாம். நல்ல வழுவழுப்புத் தன்மை கொண்டதாக காணப்படும் நாட்களில் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்க முடியும்.
* பொதுவாக ஆண்களுக்கு காலை வேளையில் விந்துக்களின் வீரியம் அதிகமாக இருக்கும். எனவே காலையில் எழுந்ததும் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் சில பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். கண்டிப்பாக அது ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய தருணமாக இருக்கும்.
கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். கண்டிப்பாக அது ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய தருணமாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும்.
"கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.
கரு பதித்தல் கசிவு இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும். எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
கருச்சிதைவை யூகிக்கவோ, தடுக்கவோ எந்த ஒரு வழியும் இல்லை. ஆனால் இரத்த கசிவு ஏற்படும் போது படுக்கையில் ஓய்வாக இருப்பது அவசியமாகும். அதேப்போல் உடலுறவையும் தடுக்க வேண்டும். பெண்ணுறுப்பு பாதையில் இருந்து கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை இரத்த கசிவு நீடித்தால், வலி அதிகரித்தால், காய்ச்சல், சோர்வு, மயக்கம் போன்ற நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் நஞ்சுக்கொடி கீழே இறங்குதல் பிரச்சனையாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும். இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும்.
"கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.
கரு பதித்தல் கசிவு இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும். எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
கருச்சிதைவை யூகிக்கவோ, தடுக்கவோ எந்த ஒரு வழியும் இல்லை. ஆனால் இரத்த கசிவு ஏற்படும் போது படுக்கையில் ஓய்வாக இருப்பது அவசியமாகும். அதேப்போல் உடலுறவையும் தடுக்க வேண்டும். பெண்ணுறுப்பு பாதையில் இருந்து கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை இரத்த கசிவு நீடித்தால், வலி அதிகரித்தால், காய்ச்சல், சோர்வு, மயக்கம் போன்ற நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் நஞ்சுக்கொடி கீழே இறங்குதல் பிரச்சனையாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும். இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
குழந்தைகளால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த இயலாமல், அதை மறக்க முடியாமல் தொடர்ந்து தானும் கஷ்டப்பட்டு தாயையும் கஷ்டப்படுத்துவர். இந்த பதிப்பில் குழந்தைகளை தாய்ப்பாலினை எப்படி மறக்கச் செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஓரிரு வயது ஆகும் வரை நிறுத்தாமல் கொடுக்கப்படும் உணவு, தாய்ப்பால்; குழந்தைகள் தாயின் அரவணைப்பிலேயே பிறந்தது, வளர்ந்து வருகின்றனர். குழந்தைகள் அழுதால், உடனே தாய் அவர்களுக்கு பால் அளித்து அவர்தம் அழுகையை நிறுத்தச் செய்திடுவாள்; குழந்தைகள் பயந்தாலோ அல்லது அவர்களின் மீது தனது நேசத்தை காட்ட எண்ணினாலோ, அவர்களை மார்போடு அணைத்துக் கொள்வாள் அன்னை. இந்த மாதிரியான விஷயங்களால் குழந்தைகளால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த இயலாமல், அதை மறக்க முடியாமல் தொடர்ந்து தானும் கஷ்டப்பட்டு தாயையும் கஷ்டப்படுத்துவர். இந்த பதிப்பில் குழந்தைகளை தாய்ப்பாலினை எப்படி மறக்கச் செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
1. தாய்ப்பாலை உடனே நிறுத்துவதால், தாயின் உடலில் சில மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உண்டாகலாம்; மார்பகங்களில் பால் கட்டிக்கொள்வது, மார்பகத்தில் வலி, மார்பகம் வீக்கமடைதல் - இது போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
2. குழந்தைக்கோ மனரீதியாக அழுத்தம் உண்டாகலாம்; தாய் தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்ப்பது குழந்தையிடத்தில் ஏக்கத்தை ஏற்படுத்திவிடும்; குழந்தையை தவிப்பில் ஆழ்த்திவிடும்.
நிறுத்துவது எப்படி?
1. முதலில் தாய் தன்னை கூர்ந்து கவனிக்க வேண்டும்; அதாவது, தாய்ப்பால் சுரக்க சில உணவுகளை உண்டிருப்பீர். அதேபோல் இப்பொழுது தாய்ப்பாலை நிறுத்த உதவும் உணவுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றை உண்ண வேண்டும்; அல்லது தாய்ப்பால் சுரப்பை தூண்டும் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
2. முட்டைகோஸ் இலைகளை மார்பக பகுதியில் சில மணிநேரம் வைத்திருப்பதால் கூட தாய்ப்பால் சுரப்பை நிறுத்த இயலும்.
3. குழந்தைகள் தாயின் மார்பகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்; அதாவது குழந்தைகள் முன் உடை மாற்றுவது, அவர்களுடன் சேர்ந்து குளிப்பது, பால் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
4. குழந்தைக்கு பாலை புட்டியில் வைத்து அளிக்க வேண்டும்; அதுவும் குழந்தைக்கு பிடித்த வண்ணம், வடிவம் கொண்ட பாட்டிலில் பால் ஊற்றி அளிக்க வேண்டும்.
5. குழந்தையுடன் சேர்ந்து உறங்கும் போது, குழந்தை மார்பகத்தை தொடாமல், பால் அருந்த முயற்சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. குழந்தையின் கவனத்தை திசை திருப்ப அவர்களுக்கு கதை சொல்வது, அவர்களுடன் பேசுவது, வீடியோ கட்டுவது, பாடல் கேட்க வைப்பது, வெளியே அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
பொதுவாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்தும் போது, உடனடியாக எதுவும் செய்துவிடாமல், மெதுவாக, படிப்படியாக நிறுத்த வேண்டும்; அதே சமயம் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்திருக்க வேண்டும். குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது தாய்ப்பாலை நிறுத்துவது உசிதமானது.!
1. தாய்ப்பாலை உடனே நிறுத்துவதால், தாயின் உடலில் சில மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உண்டாகலாம்; மார்பகங்களில் பால் கட்டிக்கொள்வது, மார்பகத்தில் வலி, மார்பகம் வீக்கமடைதல் - இது போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
2. குழந்தைக்கோ மனரீதியாக அழுத்தம் உண்டாகலாம்; தாய் தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்ப்பது குழந்தையிடத்தில் ஏக்கத்தை ஏற்படுத்திவிடும்; குழந்தையை தவிப்பில் ஆழ்த்திவிடும்.
நிறுத்துவது எப்படி?
1. முதலில் தாய் தன்னை கூர்ந்து கவனிக்க வேண்டும்; அதாவது, தாய்ப்பால் சுரக்க சில உணவுகளை உண்டிருப்பீர். அதேபோல் இப்பொழுது தாய்ப்பாலை நிறுத்த உதவும் உணவுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றை உண்ண வேண்டும்; அல்லது தாய்ப்பால் சுரப்பை தூண்டும் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
2. முட்டைகோஸ் இலைகளை மார்பக பகுதியில் சில மணிநேரம் வைத்திருப்பதால் கூட தாய்ப்பால் சுரப்பை நிறுத்த இயலும்.
3. குழந்தைகள் தாயின் மார்பகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்; அதாவது குழந்தைகள் முன் உடை மாற்றுவது, அவர்களுடன் சேர்ந்து குளிப்பது, பால் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
4. குழந்தைக்கு பாலை புட்டியில் வைத்து அளிக்க வேண்டும்; அதுவும் குழந்தைக்கு பிடித்த வண்ணம், வடிவம் கொண்ட பாட்டிலில் பால் ஊற்றி அளிக்க வேண்டும்.
5. குழந்தையுடன் சேர்ந்து உறங்கும் போது, குழந்தை மார்பகத்தை தொடாமல், பால் அருந்த முயற்சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. குழந்தையின் கவனத்தை திசை திருப்ப அவர்களுக்கு கதை சொல்வது, அவர்களுடன் பேசுவது, வீடியோ கட்டுவது, பாடல் கேட்க வைப்பது, வெளியே அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
பொதுவாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்தும் போது, உடனடியாக எதுவும் செய்துவிடாமல், மெதுவாக, படிப்படியாக நிறுத்த வேண்டும்; அதே சமயம் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்திருக்க வேண்டும். குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது தாய்ப்பாலை நிறுத்துவது உசிதமானது.!
மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது.
மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கும் மருத்துவர் மாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரக் குறிப்புகளை பட்டியலிடுகிறார்.
* இப்போது டாம்பூன்கள், சானிட்டரி நாப்கின்கள், மென்சுரல் கப்கள் என பல வழிகள் பெண்களுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். உதிரப்போக்கின் அளவுக்கு தகுந்தவாறும், உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றில் நாப்கின்தான் சிறந்தது. டாம்பூன் (Tampoon)உபயோகிப்பவர்களுக்கு Toxic Shock Syndrome ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.
* சிலர் நாப்கின் நனையாதவரை மாற்ற மாட்டார்கள். அப்படிச் செய்வது தவறு. உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும், நாப்கின் நனையாவிட்டாலும்கூட 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், ஒருமுறை உடலிலிருந்து வெளியேறி ஏற்கனவே நாப்கினில் படிந்திருக்கும் உதிரம் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும்.
இதனால் சிறுநீரகப்பாதைத் தொற்று, பிறப்புறுப்பில் அழற்சி, தொற்றுகள் ஏற்படலாம். பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் இடைவேளைகளிலோ, சாப்பாட்டு நேரத்திலோ சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களும் மறக்காமல் இதை பின்பற்றவேண்டும்.
* முழுவதும் நனைந்த நாப்கின்களை மாற்றாமல் இருப்பதால், சில பெண்களுக்கு தொடைப்பகுதியில் சிராய்ப்புகள் தோன்றும். இதை Pad rash என்று சொல்கிறோம். தொடை இடுக்குகளில் நனைந்த பேடுகள் உராசுவதால் இது வருகிறது. அதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி Pad Rash வந்தால் அதற்கு ஆன்ட்டிசெப்டிக் ஆயின்மென்ட் தடவிக் கொள்ளலாம்.
* மாதவிடாய் நேரங்களில் உதிரத்துளிகள் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அதை சரியாக சுத்தம் செய்யாவிடில் துர்நாற்றம் வீசும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும்போதும் சுத்தமான தண்ணீராலோ, அல்லது ஈரப்பதமுள்ள டிஷ்யூ பேப்பராலோ துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.
* இயற்கையிலேயே பெண்ணின் பிறப்புறுப்புக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. அதனால் சோப்புத் தண்ணீரால் பிறப்புறுப்பு உட்பகுதியை கழுவ வேண்டியதில்லை. சோப்பு நீர் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். வெளிப்புறப் பகுதிகளை வேண்டுமானால் சோப்பு நீரால் சுத்தப்படுத்தலாம். அவ்வாறு சுத்தம் செய்யும்போது ஈரப்பதம் உள்ள டிஷ்யூ பேப்பரால் யோனியிலிருந்து கீழ்ப்புறமாக மலவாய் வரை துடைக்க வேண்டும். கீழிருந்து மேலாக துடைப்பதால் மலவாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு.
* இன்றளவும்கூட மாதவிடாய் நாட்களில் குளிக்கக்கூடாது என்று ஒரு தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. அது தவறான நம்பிக்கை. கண்டிப்பாக காலை, மாலை இருவேளையும் தவறாமல் குளிக்க வேண்டும்.
* ஏதாவது ஒரு முறையை, ஒரு பிராண்டை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். சிலர் இந்த மாதம் ஒரு பிராண்டு, அடுத்த மாதம் ஒரு பிராண்டு. இன்று நாப்கின், நாளை டாம்பூன் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பார்கள். இது சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்பதால் தனக்கு எந்த வகையான முறை ஒத்துக் கொள்கிறதோ அதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது. இப்போது இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களும் சந்தையில் வந்துவிட்டது என்பதால் முடிந்தவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கலாம்.
* இறுதியாக நமக்கு எத்தனை நாட்களில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சுழற்சி சரியாக வருபவர்கள் 20-வது நாள் தொடங்கி கைப்பையில் தயாராக நாப்கினை வைத்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு இருப்பவர்கள் எப்போதுமே கைவசம் நாப்கினை வைத்திருப்பது நல்லது. இதனால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாமே. அதேபோல் கைப்பையில், சானிடைசர், பேப்பர் டவல், துணி டவல், தண்ணீர் பாட்டில், ஆன்ட்டிசெப்டிக் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது டாம்பூன்கள், சானிட்டரி நாப்கின்கள், மென்சுரல் கப்கள் என பல வழிகள் பெண்களுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். உதிரப்போக்கின் அளவுக்கு தகுந்தவாறும், உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றில் நாப்கின்தான் சிறந்தது. டாம்பூன் (Tampoon)உபயோகிப்பவர்களுக்கு Toxic Shock Syndrome ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.
* சிலர் நாப்கின் நனையாதவரை மாற்ற மாட்டார்கள். அப்படிச் செய்வது தவறு. உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும், நாப்கின் நனையாவிட்டாலும்கூட 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், ஒருமுறை உடலிலிருந்து வெளியேறி ஏற்கனவே நாப்கினில் படிந்திருக்கும் உதிரம் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும்.
இதனால் சிறுநீரகப்பாதைத் தொற்று, பிறப்புறுப்பில் அழற்சி, தொற்றுகள் ஏற்படலாம். பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் இடைவேளைகளிலோ, சாப்பாட்டு நேரத்திலோ சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களும் மறக்காமல் இதை பின்பற்றவேண்டும்.
* முழுவதும் நனைந்த நாப்கின்களை மாற்றாமல் இருப்பதால், சில பெண்களுக்கு தொடைப்பகுதியில் சிராய்ப்புகள் தோன்றும். இதை Pad rash என்று சொல்கிறோம். தொடை இடுக்குகளில் நனைந்த பேடுகள் உராசுவதால் இது வருகிறது. அதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி Pad Rash வந்தால் அதற்கு ஆன்ட்டிசெப்டிக் ஆயின்மென்ட் தடவிக் கொள்ளலாம்.
* மாதவிடாய் நேரங்களில் உதிரத்துளிகள் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அதை சரியாக சுத்தம் செய்யாவிடில் துர்நாற்றம் வீசும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும்போதும் சுத்தமான தண்ணீராலோ, அல்லது ஈரப்பதமுள்ள டிஷ்யூ பேப்பராலோ துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.
* இயற்கையிலேயே பெண்ணின் பிறப்புறுப்புக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. அதனால் சோப்புத் தண்ணீரால் பிறப்புறுப்பு உட்பகுதியை கழுவ வேண்டியதில்லை. சோப்பு நீர் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். வெளிப்புறப் பகுதிகளை வேண்டுமானால் சோப்பு நீரால் சுத்தப்படுத்தலாம். அவ்வாறு சுத்தம் செய்யும்போது ஈரப்பதம் உள்ள டிஷ்யூ பேப்பரால் யோனியிலிருந்து கீழ்ப்புறமாக மலவாய் வரை துடைக்க வேண்டும். கீழிருந்து மேலாக துடைப்பதால் மலவாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு.
* இன்றளவும்கூட மாதவிடாய் நாட்களில் குளிக்கக்கூடாது என்று ஒரு தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. அது தவறான நம்பிக்கை. கண்டிப்பாக காலை, மாலை இருவேளையும் தவறாமல் குளிக்க வேண்டும்.
* ஏதாவது ஒரு முறையை, ஒரு பிராண்டை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். சிலர் இந்த மாதம் ஒரு பிராண்டு, அடுத்த மாதம் ஒரு பிராண்டு. இன்று நாப்கின், நாளை டாம்பூன் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பார்கள். இது சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்பதால் தனக்கு எந்த வகையான முறை ஒத்துக் கொள்கிறதோ அதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது. இப்போது இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களும் சந்தையில் வந்துவிட்டது என்பதால் முடிந்தவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கலாம்.
* இறுதியாக நமக்கு எத்தனை நாட்களில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சுழற்சி சரியாக வருபவர்கள் 20-வது நாள் தொடங்கி கைப்பையில் தயாராக நாப்கினை வைத்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு இருப்பவர்கள் எப்போதுமே கைவசம் நாப்கினை வைத்திருப்பது நல்லது. இதனால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாமே. அதேபோல் கைப்பையில், சானிடைசர், பேப்பர் டவல், துணி டவல், தண்ணீர் பாட்டில், ஆன்ட்டிசெப்டிக் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது. ஆம், ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.
சோயா, கோதுமை, பசு பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன் போன்றவை ஒருமுறை அலர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால், அலர்ஜி அற்ற உணவை நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் எந்த வகையான உணவுகள் என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி அறிவது அவசியம். இயற்கையை பாட்டிலிலும், பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித பயனுமில்லை.
கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.
சோயா, கோதுமை, பசு பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன் போன்றவை ஒருமுறை அலர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால், அலர்ஜி அற்ற உணவை நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் எந்த வகையான உணவுகள் என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி அறிவது அவசியம். இயற்கையை பாட்டிலிலும், பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித பயனுமில்லை.
கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.
தமிழ்நாட்டில் 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தையும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தசோகையால் ஏன் இவ்வளவு பேர் பாதிக்கின்றனர். எதனால் இந்த பிரச்சனை வருகிறது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். முதலில் ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.
* ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் (Red Blood Cells) இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.
* நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும்.
* சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* ரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் ரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
* ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் (Red Blood Cells) இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.
* நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும்.
* சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* ரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் ரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
குழந்தைக்கு பாலூட்டும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். இதைத் தாயானவள் உணர்ந்து தன்னுடைய உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
குழந்தைக்கு பாலூட்டும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்களைத் தாயின் சத்து வங்கிகளான தசைகளிலிருந்து உடல் எடுத்துக்கொள்ளும். அப்போது தாயின் உடல் மெலியும். எனவே, அம்மா, குழந்தை இருவரின் நலனும் அம்மாவின் உணவில்தான் உள்ளது. இதைத் தாயானவள் உணர்ந்து தன்னுடைய உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம். எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால் தருவதும் பாலூட்டும் தாய்க்கு மிகவும் அவசியமான செயல்பாடுகள். காரணம், தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்கத்தான் தாய்க்குப் பால் ஊறும். தாய்ப்பாலைக் குழந்தை உறிஞ்சிக் குடிக்கும்போது தாயின் உடலில் ஏற்படும் நரம்புத் தூண்டல்களும் ஹார்மோன் இயக்கங்களும் தாய்ப்பால் சுரப்பதையும் தூண்டுகின்றன என்கிறது அறிவியல்.
சமச்சீரான உணவு தேவை முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தாயாகி விட்டதாலேயே மிகவும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றும் எதுவுமில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் சிலர் அதீத அக்கறை காரணமாக ‘பிரசவத்துக்குப் பிறகு சாப்பிடக் கூடாதவை’ என்று பெரிய உணவு பட்டியலையே தருவார்கள். அதிலெல்லாம் முழு உண்மையில்லை. பாலூட்டும் தாயானவள் தினமும் 2500 முதல் 3000 கலோரிகள் வரை தரும் உணவை சாப்பிட வேண்டும்.
தேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். குழந்தையின் உடல் அதை ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சி நிலைகளும் வயதுக்குத் தகுந்தாற்போல் அமையும். பால் பொருட்கள் முக்கியம் குழந்தையின் உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். குழந்தைக்கு இதை தாய்ப்பால்தான் கொடுக்க முடியும். எனவே, தாயானவள் தினமும் குறைந்தது 2 டம்ளர் பாலும், 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.
சிலருக்குக் கர்ப்ப காலத்தில் உடல் எடை மிகவும் அதிகமாகிவிடும். இவர்கள் பாலூட்டும் காலத்தில் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் வேண்டுமானால் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை அருந்தலாம். பாலாடைக் கட்டி, பன்னீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
அதேவேளையில் கொழுப்பு மட்டுமே மிகுந்துள்ள நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சேவு, மிக்ஸர், முறுக்கு, வடை, போண்டா, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது கார்போஹைட்ரேட்கள்தான். இவை தானிய உணவுகளில் அதிகம் உள்ளன. அரிசி சாதத்தை அதிகப்படுத்தினால் கலோரிகள் அதிகமாகிவிடும். உடற்பருமன் வந்துவிடும். எனவே, வழக்கம்போல் எடுத்துக் கொள்ளும் அரிசி சாதத்தின் அளவை அதிகமாக்க வேண்டாம். விரும்பினால் முழுதானிய உணவுகள் அல்லது சிறுதானிய உணவுகளைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் அவ்வளவாக கலோரிகள் அதிகரிக்காது.
ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை உணவில் அரிசி சாதத்தைக் குறைத்துக்கொண்டு ஏதேனும் ஒரு பருப்பு ரெசிபி, முட்டை ரெசிபி போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம். காய்களும் பழங்களும் முக்கியம். தினமும் 3 அல்லது 4 கரண்டி காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் மிகவும் நல்லது. தினமும் 2 அல்லது 3 கப் பழங்கள் சாப்பிட வேண்டியதும் கட்டாயம்.
தினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்கறிகளைத் தேர்வு செய்யும்போது தினமும் ஒரு வண்ணம் உள்ள காயாக அமைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீர்க்கை, பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தர வல்லவை. இந்த ஆற்றல் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் சென்றடையும். அப்போது குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாக வளரும்.
மேலும் காய்கறிகளையும் பழங்களையும் தேவையான அளவுக்குச் சாப்பிடும்போது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்பு, ஃபோலிக் அமிலம், அயோடின், துத்தநாகம் போன்ற தாதுக்களும் கிடைத்துவிடும். இவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள்கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை, அவல், ஓட்ஸ், எள், சோயா, சுண்டைக்காய், நூல்கோல், கொத்துமல்லி, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நல்லது.
முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை ஆகியவற்றில் ஒன்றை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம்பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சையைத் தினமும் 8 முதல் 10 சுளைகள் வரை சாப்பிடலாம். பாலில் பூண்டு கலந்து சாப்பிடுவதும் நல்லது. தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகளைப் போலவே பிரசவத்துக்குப் பிறகும் தாய்க்கு உடற்பயிற்சிகள் தேவை. சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து உடற்பயிற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கலாம். சிசேரியன் என்றால், மருத்துவரின் பரிந்துரைப்படி, பிரசவத்துக்குப் பிறகு 6 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.
முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம். எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால் தருவதும் பாலூட்டும் தாய்க்கு மிகவும் அவசியமான செயல்பாடுகள். காரணம், தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்கத்தான் தாய்க்குப் பால் ஊறும். தாய்ப்பாலைக் குழந்தை உறிஞ்சிக் குடிக்கும்போது தாயின் உடலில் ஏற்படும் நரம்புத் தூண்டல்களும் ஹார்மோன் இயக்கங்களும் தாய்ப்பால் சுரப்பதையும் தூண்டுகின்றன என்கிறது அறிவியல்.
சமச்சீரான உணவு தேவை முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தாயாகி விட்டதாலேயே மிகவும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றும் எதுவுமில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் சிலர் அதீத அக்கறை காரணமாக ‘பிரசவத்துக்குப் பிறகு சாப்பிடக் கூடாதவை’ என்று பெரிய உணவு பட்டியலையே தருவார்கள். அதிலெல்லாம் முழு உண்மையில்லை. பாலூட்டும் தாயானவள் தினமும் 2500 முதல் 3000 கலோரிகள் வரை தரும் உணவை சாப்பிட வேண்டும்.
தேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். குழந்தையின் உடல் அதை ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சி நிலைகளும் வயதுக்குத் தகுந்தாற்போல் அமையும். பால் பொருட்கள் முக்கியம் குழந்தையின் உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். குழந்தைக்கு இதை தாய்ப்பால்தான் கொடுக்க முடியும். எனவே, தாயானவள் தினமும் குறைந்தது 2 டம்ளர் பாலும், 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.
சிலருக்குக் கர்ப்ப காலத்தில் உடல் எடை மிகவும் அதிகமாகிவிடும். இவர்கள் பாலூட்டும் காலத்தில் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் வேண்டுமானால் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை அருந்தலாம். பாலாடைக் கட்டி, பன்னீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
அதேவேளையில் கொழுப்பு மட்டுமே மிகுந்துள்ள நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சேவு, மிக்ஸர், முறுக்கு, வடை, போண்டா, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது கார்போஹைட்ரேட்கள்தான். இவை தானிய உணவுகளில் அதிகம் உள்ளன. அரிசி சாதத்தை அதிகப்படுத்தினால் கலோரிகள் அதிகமாகிவிடும். உடற்பருமன் வந்துவிடும். எனவே, வழக்கம்போல் எடுத்துக் கொள்ளும் அரிசி சாதத்தின் அளவை அதிகமாக்க வேண்டாம். விரும்பினால் முழுதானிய உணவுகள் அல்லது சிறுதானிய உணவுகளைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் அவ்வளவாக கலோரிகள் அதிகரிக்காது.
ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை உணவில் அரிசி சாதத்தைக் குறைத்துக்கொண்டு ஏதேனும் ஒரு பருப்பு ரெசிபி, முட்டை ரெசிபி போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம். காய்களும் பழங்களும் முக்கியம். தினமும் 3 அல்லது 4 கரண்டி காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் மிகவும் நல்லது. தினமும் 2 அல்லது 3 கப் பழங்கள் சாப்பிட வேண்டியதும் கட்டாயம்.
தினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்கறிகளைத் தேர்வு செய்யும்போது தினமும் ஒரு வண்ணம் உள்ள காயாக அமைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீர்க்கை, பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தர வல்லவை. இந்த ஆற்றல் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் சென்றடையும். அப்போது குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாக வளரும்.
மேலும் காய்கறிகளையும் பழங்களையும் தேவையான அளவுக்குச் சாப்பிடும்போது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்பு, ஃபோலிக் அமிலம், அயோடின், துத்தநாகம் போன்ற தாதுக்களும் கிடைத்துவிடும். இவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள்கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை, அவல், ஓட்ஸ், எள், சோயா, சுண்டைக்காய், நூல்கோல், கொத்துமல்லி, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நல்லது.
முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை ஆகியவற்றில் ஒன்றை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம்பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சையைத் தினமும் 8 முதல் 10 சுளைகள் வரை சாப்பிடலாம். பாலில் பூண்டு கலந்து சாப்பிடுவதும் நல்லது. தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகளைப் போலவே பிரசவத்துக்குப் பிறகும் தாய்க்கு உடற்பயிற்சிகள் தேவை. சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து உடற்பயிற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கலாம். சிசேரியன் என்றால், மருத்துவரின் பரிந்துரைப்படி, பிரசவத்துக்குப் பிறகு 6 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.
தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது. குறிப்பாக 10.30 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது. காலை 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறப்பு.
பொரித்த மீன்களை உண்ண கூடாது. வறுத்த, வேக வைத்த மீன்களை சாப்பிடலாம்.
நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து உள்ளது.
கோழி முட்டையை வாரம் 5 முறை சாப்பிடலாம். முடிந்த அளவு நாட்டு கோழி முட்டையை சாப்பிடுங்கள்.
துளசி தண்ணீர், துளசி டீ ஆகியவற்றை சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் அளவு குறையும். ஹார்மோன் பிரச்சனை மெல்ல சீராகும். அஷ்வகந்தா எனும் மூலிகையை உங்களது ஹெல்த் மிக்ஸ் பவுடரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மாலை, காலை நேர சத்து மாவு கஞ்சியாக செய்து குடிக்கலாம். ஹார்மோன் பிரச்சனை சீராகும்.
மூச்சு பயிற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். ஹார்மோன்கள் சிறப்பாக இயங்கும். லாவண்டர் எண்ணெய், தைம் எண்ணெய், சந்தன எண்ணெய், ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை தினமும் ஒரு எண்ணெய் என வீட்டில் 5 சொட்டு அளவு தெளிக்கலாம். இதை சுவாசிக்கையில் மனதுக்கு அமைதி கிடைக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சீராகும்.
சூரியனிடமிருந்து விட்டமின் டி சத்துகளைப் பெற வேண்டும். நாள்தோறும் சூரிய வெயில் படும்படி 20 நிமிடங்கள் நிற்கலாம்.
தயிர், மோர், யோகர்ட் போன்ற ப்ரொபயாட்டிக் உணவுகளை சாப்பிடுவதால் வயிறு நலம் பெறும். இன்சுலின், கிரெலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு சீராக இருக்கும்.
கர்ப்பத்தடைக்காக மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தால் அதைநிறுத்தி விடுங்கள். இவற்றால் ஹார்மோன்கள் பாதிக்கும். பாதுகாப்பான கர்ப்பத்தடைகளைப் பயன்படுத்தலாம். அதில், காண்டம் பாதுகாப்பானது.
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கும் உணவுகளை அவசியம் தவிருங்கள்.
தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது. குறிப்பாக 10.30 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது. காலை 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறப்பு.
பொரித்த மீன்களை உண்ண கூடாது. வறுத்த, வேக வைத்த மீன்களை சாப்பிடலாம்.
நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து உள்ளது.
கோழி முட்டையை வாரம் 5 முறை சாப்பிடலாம். முடிந்த அளவு நாட்டு கோழி முட்டையை சாப்பிடுங்கள்.
துளசி தண்ணீர், துளசி டீ ஆகியவற்றை சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் அளவு குறையும். ஹார்மோன் பிரச்சனை மெல்ல சீராகும். அஷ்வகந்தா எனும் மூலிகையை உங்களது ஹெல்த் மிக்ஸ் பவுடரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மாலை, காலை நேர சத்து மாவு கஞ்சியாக செய்து குடிக்கலாம். ஹார்மோன் பிரச்சனை சீராகும்.
மூச்சு பயிற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். ஹார்மோன்கள் சிறப்பாக இயங்கும். லாவண்டர் எண்ணெய், தைம் எண்ணெய், சந்தன எண்ணெய், ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை தினமும் ஒரு எண்ணெய் என வீட்டில் 5 சொட்டு அளவு தெளிக்கலாம். இதை சுவாசிக்கையில் மனதுக்கு அமைதி கிடைக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சீராகும்.
சூரியனிடமிருந்து விட்டமின் டி சத்துகளைப் பெற வேண்டும். நாள்தோறும் சூரிய வெயில் படும்படி 20 நிமிடங்கள் நிற்கலாம்.
தயிர், மோர், யோகர்ட் போன்ற ப்ரொபயாட்டிக் உணவுகளை சாப்பிடுவதால் வயிறு நலம் பெறும். இன்சுலின், கிரெலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு சீராக இருக்கும்.
கர்ப்பத்தடைக்காக மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தால் அதைநிறுத்தி விடுங்கள். இவற்றால் ஹார்மோன்கள் பாதிக்கும். பாதுகாப்பான கர்ப்பத்தடைகளைப் பயன்படுத்தலாம். அதில், காண்டம் பாதுகாப்பானது.
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கும் உணவுகளை அவசியம் தவிருங்கள்.
டி.வி.யை ஓடவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. 43,722 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 35 முதல் 74 வயது வரையிலான பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? டி.வி.யை ஓடவிட்டு தூங்குவீர்களா? அல்லது வெளிச்சம் எதுவுமின்றி உறங்குவீர்களா? என கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் இருட்டு அறையில் தூங்கும் பெண்களை விட டி.வி.யை ஒட விட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கும் பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தனர்.

இதன் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை ‘ஜமா’ இண்டர்நேஷனல் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. 43,722 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 35 முதல் 74 வயது வரையிலான பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? டி.வி.யை ஓடவிட்டு தூங்குவீர்களா? அல்லது வெளிச்சம் எதுவுமின்றி உறங்குவீர்களா? என கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் இருட்டு அறையில் தூங்கும் பெண்களை விட டி.வி.யை ஒட விட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கும் பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தனர்.
டி.வி.யில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சம் தாக்கத்தை ஏற்படுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.

இதன் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை ‘ஜமா’ இண்டர்நேஷனல் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. கருத்தரிக்க தடையாக இருப்பதற்கு நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.
எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.
ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.
அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.
சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…
எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.
கீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.
பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.
மாறிப்போன உணவுப் பழக்கங்கள்.
தவறான வாழ்வியல் பழக்கம்.
காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.
மாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.
மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.
அதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்… பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.
புது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.
பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.
நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.
இதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.
ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.
அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.
சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…
எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.
கீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.
பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.
மாறிப்போன உணவுப் பழக்கங்கள்.
தவறான வாழ்வியல் பழக்கம்.
காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.
மாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.
மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.
அதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்… பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.
புது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.
பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.
நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.
இதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். தசை பிணைப்புகளை சரிசெய்கிறது. முதுகுவலி மற்றும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உயர் இரத்த அழுத்த நிலையைக் குறைக்கிறது. சிறந்த தூக்கத்தை வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. சிசு பிறப்பை எளிதாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே சிசுவிற்கு பல மடங்கு ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல உணவு முறைகளைப் பின்பற்றினால் மட்டும் போதாது உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில யோகா செய்வதனால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.
இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை உட்கொள்ளலாம். சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை மற்றும் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் என அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் மருத்துவர்கள் தரும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை தவறாமல் சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். தசை பிணைப்புகளை சரிசெய்கிறது. முதுகுவலி மற்றும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உயர் இரத்த அழுத்த நிலையைக் குறைக்கிறது. சிறந்த தூக்கத்தை வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. சிசு பிறப்பை எளிதாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே சிசுவிற்கு பல மடங்கு ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல உணவு முறைகளைப் பின்பற்றினால் மட்டும் போதாது உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில யோகா செய்வதனால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.






