என் மலர்
பெண்கள் மருத்துவம்
பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.
சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம். உடனடியாக பிரசவம் இருக்கும் என்று நினைத்தாலும், மருத்துவமனையிலிருந்து வீடு அதிக தொலைவில் உள்ளது என்றாலும், பிரசவத் தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சேரச் சொல்லலாம்.
மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பிரசவத் தேதிகூட கர்ப்பிணிக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாக வைத்துக் குறிக்கப்படும் ஓர் உத்தேசக் கணக்குதான். ஆனாலும் பிரசவம் குறித்து கர்ப்பிணிக்கு எச்சரிக்கை தருவதற்கு உடலில் இயற்கையாகவே, சில அலார ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் பிரசவ வலியும் ஷோ(Show) எனப்படும் நிகழ்வும் பனிக்குடம் உடைவதும் முக்கியமானவை.
பிரசவ வலியில் பொய் வலி, உண்மையான வலி என இரண்டு வகைஉண்டு. அவற்றைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கருப்பை சுருங்கி விரிவதால்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. இடுப்பில் மேலேயிருந்து கீழாக மின்னல் ஒன்று தாக்குவது போல் விட்டுவிட்டு இந்த வலி ஆரம்பிக்கும். 10 நிமிடம், 20 நிமிடம் என்ற இடைவெளியில்தான் இந்த வலி ஏற்படும். அப்படி ஏற்படும் கால இடைவெளியைக் கொண்டு உண்மையான பிரசவ வலியா, பொய் வலியா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
ஒருமுறை வலி தொடங்கி, அடுத்தமுறை வலி ஆரம்பிக்கும் இடைவெளி ஒரே சீராக இருந்து, வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால், அது உண்மையான பிரசவ வலி. அடுத்த பிரசவ அலாரம் இது: சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். இதுதான் ‘ஷோ’! கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் திறக்க ஆரம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறி இது.
மூன்றாவது அலாரம் பனிக்குடம் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறுவது. கருப்பையிலிருந்து குழந்தை இறங்கத் தொடங்கியதும், குழந்தையைச் சுற்றியுள்ள பலூன் போன்ற பனிக்குடமும் பிதுங்கலாக இறங்குகிறது.
அப்போது பிதுங்கிய ஒரு பகுதி உடைந்துபோகும். இதனால் இளநீர் போன்று பனிக்குட நீர் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும். இந்த உண்மை தெரியாத சில கர்ப்பிணிகள், தங்களுக்கு சிறுநீர்தான் கட்டுப்படாமல் வெளியேறுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.
மேற்சொன்ன 3 அலாரங்களில் எது ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். முக்கியமாக, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். பனிக்குட நீர் இளநீர் பதத்தில் இல்லாமல், மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், உள்ளே குழந்தை மலம் கழித்து இருக்கிறது என்று பொருள். இப்போது இன்னும் சீக்கிரமாகக் கிளம்பிவிட வேண்டும்.
மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பிரசவத் தேதிகூட கர்ப்பிணிக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாக வைத்துக் குறிக்கப்படும் ஓர் உத்தேசக் கணக்குதான். ஆனாலும் பிரசவம் குறித்து கர்ப்பிணிக்கு எச்சரிக்கை தருவதற்கு உடலில் இயற்கையாகவே, சில அலார ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் பிரசவ வலியும் ஷோ(Show) எனப்படும் நிகழ்வும் பனிக்குடம் உடைவதும் முக்கியமானவை.
பிரசவ வலியில் பொய் வலி, உண்மையான வலி என இரண்டு வகைஉண்டு. அவற்றைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கருப்பை சுருங்கி விரிவதால்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. இடுப்பில் மேலேயிருந்து கீழாக மின்னல் ஒன்று தாக்குவது போல் விட்டுவிட்டு இந்த வலி ஆரம்பிக்கும். 10 நிமிடம், 20 நிமிடம் என்ற இடைவெளியில்தான் இந்த வலி ஏற்படும். அப்படி ஏற்படும் கால இடைவெளியைக் கொண்டு உண்மையான பிரசவ வலியா, பொய் வலியா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
ஒருமுறை வலி தொடங்கி, அடுத்தமுறை வலி ஆரம்பிக்கும் இடைவெளி ஒரே சீராக இருந்து, வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால், அது உண்மையான பிரசவ வலி. அடுத்த பிரசவ அலாரம் இது: சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். இதுதான் ‘ஷோ’! கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் திறக்க ஆரம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறி இது.
மூன்றாவது அலாரம் பனிக்குடம் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறுவது. கருப்பையிலிருந்து குழந்தை இறங்கத் தொடங்கியதும், குழந்தையைச் சுற்றியுள்ள பலூன் போன்ற பனிக்குடமும் பிதுங்கலாக இறங்குகிறது.
அப்போது பிதுங்கிய ஒரு பகுதி உடைந்துபோகும். இதனால் இளநீர் போன்று பனிக்குட நீர் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும். இந்த உண்மை தெரியாத சில கர்ப்பிணிகள், தங்களுக்கு சிறுநீர்தான் கட்டுப்படாமல் வெளியேறுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.
மேற்சொன்ன 3 அலாரங்களில் எது ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். முக்கியமாக, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். பனிக்குட நீர் இளநீர் பதத்தில் இல்லாமல், மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், உள்ளே குழந்தை மலம் கழித்து இருக்கிறது என்று பொருள். இப்போது இன்னும் சீக்கிரமாகக் கிளம்பிவிட வேண்டும்.
ஐ.வி.எப் எனப்படும் மருத்துவ சிகிச்சை முறை குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. இந்த ஐ.வி.எப் சிகிச்சைக்கான காலகட்டம் 2 முதல் 3 மாதங்களாகும். 35 முதல் 45 வயதுட்பட்ட பெண்களுக்கு பொருத்தமானது.
குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் சாத்தியமாகி இருக்கிறது. ஐ.வி.எப் எனப்படும் மருத்துவ சிகிச்சை முறை குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. ‘இன் விட்ரோ பெர்டிலைலேஷன்’ எனப்படும் இது கரு உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் இனப்பெருக்கம் சார்ந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான செயல்முறையாகும். கருச்சிதைவு, பிறவிக் குறைபாடு, அசாதாரணமான கருத்தரிப்பு சூழல்களை தவிர்த்து கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஐ.வி.எப் சிகிச்சைக்கான காலகட்டம் 2 முதல் 3 மாதங்களாகும். 35 முதல் 45 வயதுட்பட்ட பெண்களுக்கு பொருத்தமானது.
ஐ.வி.எப். கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை:
1. உடலுக்கு தேவையான ஓய்வு முக்கியம். அது சோர்வை போக்கும். உடல் நலத்தையும் பாதுகாக்கும். குறிப்பாக தினமும் போதுமான நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
2. குடும்பத்தினரின் அருகாமையும், ஆதரவும் அவசியம். நெருக்கமாக பழகுபவர்கள், குடும்பத்தினரிடம் நேரத்தை செலவளிக்கும்போது மனம் இலகுவாகும். உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
3. பிரஷ்ஷாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
4. ஆழமாக சுவாசிக்கும் யுக்திகளை கடைப்பிடிப்பது மனதை அமைதிப்படுத்தும் மற்றொரு சிறந்த வழிமுறையாகும். காற்றோட்டமான இடத்தில் சவுகரியமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து சுவாசிக்கலாம். அது மனதை மட்டுமல்ல நரம்புகளையும் வலுப்படுத்தும்.
5. கருத்தரிப்பு சிகிச்சையில் இருக்கும் காலகட்டத்தில் கடினமான வீட்டு வேலைகளை தவிர்த்து சின்ன சின்ன வேலைகளை செய்து வரலாம். காபி அதிகம் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
6. புகையிலை பொருட்களை தவிர்ப்பதும் முக்கியமானது. அது கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்திவிடும். முக்கியமாக டாக்டர்களின் ஆலோசனைகளை பின்பற்றி செயல்படவேண்டும். மன உளைச்சலுக்கோ, நெருக்கடிகளுக்கோ உள்ளாகக்கூடாது.
ஐ.வி.எப். கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை:
1. உடலுக்கு தேவையான ஓய்வு முக்கியம். அது சோர்வை போக்கும். உடல் நலத்தையும் பாதுகாக்கும். குறிப்பாக தினமும் போதுமான நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
2. குடும்பத்தினரின் அருகாமையும், ஆதரவும் அவசியம். நெருக்கமாக பழகுபவர்கள், குடும்பத்தினரிடம் நேரத்தை செலவளிக்கும்போது மனம் இலகுவாகும். உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
3. பிரஷ்ஷாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
4. ஆழமாக சுவாசிக்கும் யுக்திகளை கடைப்பிடிப்பது மனதை அமைதிப்படுத்தும் மற்றொரு சிறந்த வழிமுறையாகும். காற்றோட்டமான இடத்தில் சவுகரியமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து சுவாசிக்கலாம். அது மனதை மட்டுமல்ல நரம்புகளையும் வலுப்படுத்தும்.
5. கருத்தரிப்பு சிகிச்சையில் இருக்கும் காலகட்டத்தில் கடினமான வீட்டு வேலைகளை தவிர்த்து சின்ன சின்ன வேலைகளை செய்து வரலாம். காபி அதிகம் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
6. புகையிலை பொருட்களை தவிர்ப்பதும் முக்கியமானது. அது கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்திவிடும். முக்கியமாக டாக்டர்களின் ஆலோசனைகளை பின்பற்றி செயல்படவேண்டும். மன உளைச்சலுக்கோ, நெருக்கடிகளுக்கோ உள்ளாகக்கூடாது.
திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள்.
நோய்த்தாக்குதல், பொருளாதார நெருக்கடி, தொழிலுக்காக அடிக்கடி புலம் பெயரும் நிலை போன்ற சிக்கல்களால் திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள். முன்பு ‘நாமிருவர் நமக்கு இருவர்’ என்ற நிலை இருந்தது. பின்பு ‘நாம் இருவர், நமக்கொருவர்’ என்ற கருத்து உருவானது. தற்போது ‘நாமிருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்’ என்ற சிந்தனையும், ‘நாமே குழந்தை.. நமக்கேன் இன்னொரு குழந்தை’ என்ற எண்ணமும் புதிய தம்பதியரிடையே உருவாகியிருக்கிறது.
எல்லா பெண்களுமே வேலை பார்த்து பணம் சம்பாதித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயமாக சம்பாதித்து வாழும் பெண்களில் பலர் திரு மணத்தை பற்றியும், தாம்பத்ய வாழ்க்கையை பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை. காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டாலும் தங்கள் பொருளா தாரத்தை வலுப்படுத்திக்கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தாய்மையை தள்ளிவைக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, `குழந்தை வளர்ப்பு என்பது ஒரு உணர்வு பூர்வமான கடமை. தான் பார்க்கும் உத்தியோகம் அந்த கடமையை நிறைவேற்ற தடைக்கல்லாக அமைந்துவிடுமோ?' என்ற கவலையும் பல பெண்களிடத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு ஏற்பத்தான் பல தாய்மார்களுடைய வாழ்க்கை சூழலும் அமைந்திருக்கிறது. அவர்கள் சம்பாதிக்கும் இயந்திரங்கள் போல் இயங்குகிறார்கள். குழந்தைகளோடு கழிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. காலையில் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பிச் சென்று இரவில் களைப்புடன் வீடு திரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மனம் விட்டு பேசக்கூட அவகாசம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் பொம்மைகளோடு பொழுதை கழிக்கின்றன. கம்ப்யூட்டரிலே மூழ்கி கனவு காண்கின்றன.
முன்பெல்லாம் குழந்தை இல்லாததால் பல பெண்கள் இல்லற வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். திருமணமாகி பல வருடங்களாக குழந்தைபேறு இல்லாவிட்டால் கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதை அவர்களால் தடுத்து நிறுத்த இயலாமல் போயிருக்கிறது. அதனால் பல பெண்களின் குடும்ப வாழ்க்கை பாதியிலேயே முடிந்திருக்கிறது. இன்றைய நிலைமை அப்படி இல்லை. உத்தியோகத்தில் இருக்கும் சில பெண்கள், தங்கள் கடமைக்கு தடையாக மாறக்கூடாது என்று குழந்தை பெற்றுக்கொள்ளாமலே காலத்தை கடத்தும் மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் ஒரு பெண் காதலிக்க தொடங்கி, கல்யாணத்தை நோக்கி நகரும்போது, `குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? இல்லையா?' என்ற கேள்வி அவள் முன் வைக்கப்படுகிறது. அந்த முடிவுக்கு தக்கபடிதான் அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளுமா? அல்லது திருமணம் செய்துகொள்ளாமலே வாழுமா? என்பது தெரியவரும். பெண், குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் நபரை அவள் திருமணம் செய்துகொள்கிறாள். குழந்தைக்கு தந்தையாக விரும்பாத ஆண் என்றால் அவரை அவள் திருமணம் செய்து கொள்வதில்லை.
இந்தியா மக்கள் தொகை அதிகமுடைய நாடுதான் என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள தடை ஏதும் இல்லை. திருமணமும், குழந்தைப் பேறும் மங்களகரமான விஷயமாகவே இன்றும் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் வாழ்க்கையில் அந்த தருணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பாவிக்கப்படுகிறது.
அவரவர் விருப்பப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருசில முடிவுகளை எதிர்கால நலன் கருதி எடுக்கவேண்டியதிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு குழந்தை களால் மட்டுமே உருவாகிறது. ஒரு குழந்தை கூட இல்லாமல் கணவன்-மனைவி இருவர் மட்டுமே
குடும்பம் ஆகிவிட முடியாது. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிதி நிலைமை, பதவி, அந்தஸ்து இதெல்லாம் மட்டும் வாழ்க்கை ஆகிவிடாது. இவற்றுக்கெல்லாம் மேலாக சமூக பாதுகாப்பு என்ற ஒன்று இருக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலமே அந்த சமூக பாதுகாப்பை அடைய முடியும். குடும்பத்திற்கு குழந்தைகளும் தேவை.
எல்லா பெண்களுமே வேலை பார்த்து பணம் சம்பாதித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயமாக சம்பாதித்து வாழும் பெண்களில் பலர் திரு மணத்தை பற்றியும், தாம்பத்ய வாழ்க்கையை பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை. காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டாலும் தங்கள் பொருளா தாரத்தை வலுப்படுத்திக்கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தாய்மையை தள்ளிவைக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, `குழந்தை வளர்ப்பு என்பது ஒரு உணர்வு பூர்வமான கடமை. தான் பார்க்கும் உத்தியோகம் அந்த கடமையை நிறைவேற்ற தடைக்கல்லாக அமைந்துவிடுமோ?' என்ற கவலையும் பல பெண்களிடத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு ஏற்பத்தான் பல தாய்மார்களுடைய வாழ்க்கை சூழலும் அமைந்திருக்கிறது. அவர்கள் சம்பாதிக்கும் இயந்திரங்கள் போல் இயங்குகிறார்கள். குழந்தைகளோடு கழிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. காலையில் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பிச் சென்று இரவில் களைப்புடன் வீடு திரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மனம் விட்டு பேசக்கூட அவகாசம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் பொம்மைகளோடு பொழுதை கழிக்கின்றன. கம்ப்யூட்டரிலே மூழ்கி கனவு காண்கின்றன.
முன்பெல்லாம் குழந்தை இல்லாததால் பல பெண்கள் இல்லற வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். திருமணமாகி பல வருடங்களாக குழந்தைபேறு இல்லாவிட்டால் கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதை அவர்களால் தடுத்து நிறுத்த இயலாமல் போயிருக்கிறது. அதனால் பல பெண்களின் குடும்ப வாழ்க்கை பாதியிலேயே முடிந்திருக்கிறது. இன்றைய நிலைமை அப்படி இல்லை. உத்தியோகத்தில் இருக்கும் சில பெண்கள், தங்கள் கடமைக்கு தடையாக மாறக்கூடாது என்று குழந்தை பெற்றுக்கொள்ளாமலே காலத்தை கடத்தும் மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் ஒரு பெண் காதலிக்க தொடங்கி, கல்யாணத்தை நோக்கி நகரும்போது, `குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? இல்லையா?' என்ற கேள்வி அவள் முன் வைக்கப்படுகிறது. அந்த முடிவுக்கு தக்கபடிதான் அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளுமா? அல்லது திருமணம் செய்துகொள்ளாமலே வாழுமா? என்பது தெரியவரும். பெண், குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் நபரை அவள் திருமணம் செய்துகொள்கிறாள். குழந்தைக்கு தந்தையாக விரும்பாத ஆண் என்றால் அவரை அவள் திருமணம் செய்து கொள்வதில்லை.
இந்தியா மக்கள் தொகை அதிகமுடைய நாடுதான் என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள தடை ஏதும் இல்லை. திருமணமும், குழந்தைப் பேறும் மங்களகரமான விஷயமாகவே இன்றும் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் வாழ்க்கையில் அந்த தருணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பாவிக்கப்படுகிறது.
அவரவர் விருப்பப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருசில முடிவுகளை எதிர்கால நலன் கருதி எடுக்கவேண்டியதிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு குழந்தை களால் மட்டுமே உருவாகிறது. ஒரு குழந்தை கூட இல்லாமல் கணவன்-மனைவி இருவர் மட்டுமே
குடும்பம் ஆகிவிட முடியாது. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிதி நிலைமை, பதவி, அந்தஸ்து இதெல்லாம் மட்டும் வாழ்க்கை ஆகிவிடாது. இவற்றுக்கெல்லாம் மேலாக சமூக பாதுகாப்பு என்ற ஒன்று இருக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலமே அந்த சமூக பாதுகாப்பை அடைய முடியும். குடும்பத்திற்கு குழந்தைகளும் தேவை.
பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மருத்துவ குணங்களுடனும் இன்றைய காலகட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் பல அசவுகரியங்களை தவிர்க்கலாம்.
மாதவிடாய் என்பது பெண்களுக்கு அசவுகரியமான விஷயம். எவ்வளவு திறமைசாலிகளாக, மன வலிமை கொண்டவர்களாக இருந்தாலும் அந்த நாட்களில் சற்று சோர்ந்துவிடுவார்கள். மாதந்தோறும் கடந்து செல்ல வேண்டிய கடினமான நாட்களாக மாதவிடாய் அமைந்திருக்கிறது. மாதவிடாய் கால சிரமங்களை கூடுமானவரை குறைப்பதற்கான வரப்பிரசாதமாக அமைந்திருப்பவை ‘சானிட்டரி நாப்கின்கள்’. பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மருத்துவ குணங்களுடனும் இன்றைய காலகட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் பல அசவுகரியங்களை தவிர்க்கலாம். குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்களுக்கு மிகுந்த சவுகரியம் அளிக்கக்கூடியது.
ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் சானிட்டரி நாப்கின் பற்றிய விழிப் புணர்வு இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி பெண்கள் மற்றவர்களிடம் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் இருக்கிறது. கடைக்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு தயங்கும் நிலையும் தொடரத்தான் செய்கிறது. தங்கள் மகளின் நலனில் அக்கறை காண்பிக்கும் பெற்றோர் கூட மாத விடாய் விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். ஆரம்ப காலகட்டத்திலேயே மாத விடாய் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும். அந்த நாட்களை எப்படி கடக்க வேண்டும் என்பதை மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது தாயாரின் கடமை.
அந்த சமயத்திலும் தங்களின் பணிகளை சவுகரியமாக செய்வதற்கு பழக்க வேண்டும். அதை ஒரு பெரிய பாரமாக நினைத்து அன்றாட பணிகளை முடக்கிவிடக்கூடாது. எல்லா நாட்களிலும் இயல்பாக இருப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அது அசவுகரியத்தை தவிர்க்க உதவும். பழங்காலத்தில் மாதவிடாய் சமயத்தில் பெண்களை தீண்ட தகாதவர்களாக கருதி ஒதுக்கி வைக்கும் நிலை இருந்தது. அது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. மாதவிடாய் பற்றிய புரிதலை பெற்றோர் உண்டாக்க முடியாத பட்சத்தில் தகுந்த மருத்துவரிடம் அழைத்து சென்று புரிய வைக்கலாம்.
மனித உடலில் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி ரத்தத்தில் இருக்கும் ‘ஸ்டெம் செல்களுக்கு’ உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த செல்கள் பெண்களின் ரத்தத்தில் நிறைந்திருக்கிறது. ஆண்களின் ரத்தத்தில் அத்தகைய சக்தி கிடையாது. புற்றுநோய் முதல் அத்தனை வகையான நோய்களையும் இந்த ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும். இது பெண்களை காக்கும் சக்தியாக செயல்படக்கூடியது. ஆனால் மாதவிடாய் நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து வெளியேறுவதால் நோய்த்தொற்று ஏற்படும் என்று கருதி விலகி இருக்கிறார்கள்.
பொதுவாகவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம்தான் மனம் விட்டு பேசுவதற்கு முன் வருவார்கள். ஆனாலும் மாதவிடாய் கால சிரமங்கள் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் தாயார்தான் மகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். மாதவிடாய் கால அசவுகரியங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை விளக்கி கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். இது அவர்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தனி கவனம் செலுத்த வேண்டும். நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூற வேண்டும். எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உடலை எப்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும், உள்ளாடைகளை கிருமி நாசினியால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்ற வைக்கும்போதுதான் பெற்றோரின் முழு கடமையும் நிறைவு பெறும். சானிட்டரி நாப்கின் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் இயற்கை மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அவை நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றன. நாப்கின்கள் மட்டுமின்றி ‘மென்ஸ்ட்ரல் கப்’, ‘டேம்போன்’ உள்ளிட்டவையும் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காதவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
குடும்ப நலன் சார்ந்த முகாம்களில் பெற்றோர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்றுத்தரப் படுகிறது. அங்கு பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றியும் விளக்கி புரியவைக்கப்படுகிறது. ஆனாலும் டீன் ஏஜ் பெண்கள் மாத விடாய் காலத்தை எதிர்கொள்ளும் பக்குவம் பற்றி பெரும்பாலும் கற்றுத்தரப்படுவதில்லை. மாதவிடாய் சமயத்தில் பிள்ளைகளை அணுகும் முறை சில பெற்றோர்களிடம் மாறுபடும். மற்ற எல்லா நாட்களிலும் அக்கறை கொள்ளும் பெற்றோர், இப்போது மட்டும் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே அந்த நாட்களில் பெண்களின் மனதில் ஒருவித குற்ற உணர்வு வெளிப்படும். அது தேவையற்றது. இதுபற்றி ‘பேட்மேன்’ படம் மூலம் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் அக்சய் குமார் சொல்கிறார்.
‘‘முதலில் இதைப்பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. ஆண் களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று நினைக்க வேண்டாம். நிச்சயமாக சம்பந்தம் இருக்கிறது. நாம் எல்லோரும் உருவாக காரணமாக இருப்பது இந்த உதிரம்தான். தாயின் வயிற்றில் கருவிற்கு சக்தி கொடுப்பது, நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பது இந்த உதிரம்தான். கரு வளர ஆதாரமாக இருப்பதும் இந்த உதிரம் தான். கரு உருவாகாதபோது அந்த உதிரம் வெளியேறி விடுகிறது. அந்த நாட்களில் ஆண்களும் பெண்களிடம் அணுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் கடமை. பெண்களின் உடல் ஆரோக்கியம் மீது ஆண்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தரமான சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு, சவுகரியம், ஆரோக்கியம் பற்றியும் விளக்கி கூற வேண்டும்’’ என்கிறார்.
ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் சானிட்டரி நாப்கின் பற்றிய விழிப் புணர்வு இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி பெண்கள் மற்றவர்களிடம் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் இருக்கிறது. கடைக்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு தயங்கும் நிலையும் தொடரத்தான் செய்கிறது. தங்கள் மகளின் நலனில் அக்கறை காண்பிக்கும் பெற்றோர் கூட மாத விடாய் விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். ஆரம்ப காலகட்டத்திலேயே மாத விடாய் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும். அந்த நாட்களை எப்படி கடக்க வேண்டும் என்பதை மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது தாயாரின் கடமை.
அந்த சமயத்திலும் தங்களின் பணிகளை சவுகரியமாக செய்வதற்கு பழக்க வேண்டும். அதை ஒரு பெரிய பாரமாக நினைத்து அன்றாட பணிகளை முடக்கிவிடக்கூடாது. எல்லா நாட்களிலும் இயல்பாக இருப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அது அசவுகரியத்தை தவிர்க்க உதவும். பழங்காலத்தில் மாதவிடாய் சமயத்தில் பெண்களை தீண்ட தகாதவர்களாக கருதி ஒதுக்கி வைக்கும் நிலை இருந்தது. அது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. மாதவிடாய் பற்றிய புரிதலை பெற்றோர் உண்டாக்க முடியாத பட்சத்தில் தகுந்த மருத்துவரிடம் அழைத்து சென்று புரிய வைக்கலாம்.
மனித உடலில் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி ரத்தத்தில் இருக்கும் ‘ஸ்டெம் செல்களுக்கு’ உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த செல்கள் பெண்களின் ரத்தத்தில் நிறைந்திருக்கிறது. ஆண்களின் ரத்தத்தில் அத்தகைய சக்தி கிடையாது. புற்றுநோய் முதல் அத்தனை வகையான நோய்களையும் இந்த ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும். இது பெண்களை காக்கும் சக்தியாக செயல்படக்கூடியது. ஆனால் மாதவிடாய் நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து வெளியேறுவதால் நோய்த்தொற்று ஏற்படும் என்று கருதி விலகி இருக்கிறார்கள்.
பொதுவாகவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம்தான் மனம் விட்டு பேசுவதற்கு முன் வருவார்கள். ஆனாலும் மாதவிடாய் கால சிரமங்கள் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் தாயார்தான் மகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். மாதவிடாய் கால அசவுகரியங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை விளக்கி கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். இது அவர்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தனி கவனம் செலுத்த வேண்டும். நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூற வேண்டும். எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உடலை எப்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும், உள்ளாடைகளை கிருமி நாசினியால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்ற வைக்கும்போதுதான் பெற்றோரின் முழு கடமையும் நிறைவு பெறும். சானிட்டரி நாப்கின் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் இயற்கை மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அவை நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றன. நாப்கின்கள் மட்டுமின்றி ‘மென்ஸ்ட்ரல் கப்’, ‘டேம்போன்’ உள்ளிட்டவையும் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காதவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
குடும்ப நலன் சார்ந்த முகாம்களில் பெற்றோர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்றுத்தரப் படுகிறது. அங்கு பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றியும் விளக்கி புரியவைக்கப்படுகிறது. ஆனாலும் டீன் ஏஜ் பெண்கள் மாத விடாய் காலத்தை எதிர்கொள்ளும் பக்குவம் பற்றி பெரும்பாலும் கற்றுத்தரப்படுவதில்லை. மாதவிடாய் சமயத்தில் பிள்ளைகளை அணுகும் முறை சில பெற்றோர்களிடம் மாறுபடும். மற்ற எல்லா நாட்களிலும் அக்கறை கொள்ளும் பெற்றோர், இப்போது மட்டும் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே அந்த நாட்களில் பெண்களின் மனதில் ஒருவித குற்ற உணர்வு வெளிப்படும். அது தேவையற்றது. இதுபற்றி ‘பேட்மேன்’ படம் மூலம் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் அக்சய் குமார் சொல்கிறார்.
‘‘முதலில் இதைப்பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. ஆண் களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று நினைக்க வேண்டாம். நிச்சயமாக சம்பந்தம் இருக்கிறது. நாம் எல்லோரும் உருவாக காரணமாக இருப்பது இந்த உதிரம்தான். தாயின் வயிற்றில் கருவிற்கு சக்தி கொடுப்பது, நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பது இந்த உதிரம்தான். கரு வளர ஆதாரமாக இருப்பதும் இந்த உதிரம் தான். கரு உருவாகாதபோது அந்த உதிரம் வெளியேறி விடுகிறது. அந்த நாட்களில் ஆண்களும் பெண்களிடம் அணுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் கடமை. பெண்களின் உடல் ஆரோக்கியம் மீது ஆண்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தரமான சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு, சவுகரியம், ஆரோக்கியம் பற்றியும் விளக்கி கூற வேண்டும்’’ என்கிறார்.
ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் நோய் தாக்கத்தின் தன்மை அதிகம் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, உலகம் முழுவதும் 41 கோடியே 50 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் 19 கோடியே 90 லட்சம்பேர் பெண்கள்.
உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோயின் தலைநகரமாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.8 சதவீதமாகும். டைப் -1 நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்போது ஆண்களை விட பெண்களுக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் 47 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பெண்களில் 9 சதவீதம் பேருக்கு ஆண்களைவிட இதய செயலிழப்புக்கான அபாயம் அதிகம் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் இதய நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் இணை ஆசிரியர் சானே பீட்டர் கூறுகையில், ‘‘ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கால அளவு இதய செயலிழப்புக்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் ஆண்கள் உட்கொள்ளும் மருந்தை விட பெண்கள் குறைவான அளவிலேயே உட்கொள்கிறார்கள். அதோடு ஆண்களை ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெண்களுக்கு குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார்.
ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு, மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன. 2040-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 31 கோடியே 30 லட்சம் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயால் 21 லட்சம் பெண்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.
உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோயின் தலைநகரமாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.8 சதவீதமாகும். டைப் -1 நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்போது ஆண்களை விட பெண்களுக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் 47 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பெண்களில் 9 சதவீதம் பேருக்கு ஆண்களைவிட இதய செயலிழப்புக்கான அபாயம் அதிகம் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் இதய நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் இணை ஆசிரியர் சானே பீட்டர் கூறுகையில், ‘‘ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கால அளவு இதய செயலிழப்புக்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் ஆண்கள் உட்கொள்ளும் மருந்தை விட பெண்கள் குறைவான அளவிலேயே உட்கொள்கிறார்கள். அதோடு ஆண்களை ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெண்களுக்கு குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார்.
ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு, மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன. 2040-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 31 கோடியே 30 லட்சம் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயால் 21 லட்சம் பெண்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவுவகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடுவதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவுவகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை முறையாக கையாளாவிட்டால் தாய்ப்பாலின் சுவை மாறுபடக்கூடும். அந்த வாசம் சில சமயம் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது.
ஏனெனில் குழந்தை கருவில் வளரும்போதே தாய் சாப்பிடும் உணவு பழக்கத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும். குழந்தை பிறந்ததும் தாய் வேறுசில உணவு பழக்கங்களை பின்பற்றும்போது அதன் தாக்கம் தாய்ப்பாலில் வெளிப்படும். தாய்ப்பாலின் சுவையும் மாறுபடும் என்பதால் பாலூட்ட முயற்சிக்கும்போது அழும். தாய்ப்பாலை குடிக்காமல் தவிர்க்கும். குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். தாய்ப்பாலின் சுவை மாறுபடுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
மசாலா உணவுகள்: பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் காரமான உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். காரமான மசாலா வகைகளையும் விரும்பமாட்டார்கள். ஆனால் குழந்தை பிறந்ததும் காரமான மசாலா உணவுகளை சாப்பிட தொடங்குவார்கள். அத்தகைய மசாலா உணவுகள் தாய்ப்பாலின் சுவையை மாற்றிவிடக்கூடும். அதனால் குழந்தைகள் தாய்ப்பால் பருகுவதற்கு அடம்பிடிக்கக்கூடும். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தில் கார உணவுகளை சாப்பிட்டிருந்தால் கருவில் வளரும் குழந்தைக்கும் அது விருப்பமானதாக மாறி இருக்கும். அதனால் தாய்ப்பால் பருகும்போது சுவை மாறியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
கடல் உணவுகள்: மீன் போன்ற கடல் உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். ஆனாலும் கர்ப்ப காலத்தில் கட்டுப்பாடுகளுடன்தான் கடல் உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கும். அதுபோலவே தாய்ப்பால் கொடுக்கும் சமயத்திலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மீன்கள் சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். அவை நச்சுப்பொருட்களாக மாறி, மீன் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் மீனில் உள்ள நச்சுப்பொருட்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு அசவுகரியத்தை உண்டாக்கலாம். கர்ப்பகாலத்திலோ, பாலூட்டும்போதோ கடல் உணவுகளில் உள்ள பாதரச நச்சுக்கள் குழந்தையை சென்றடையும்போது அது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாகும்.
இறைச்சி: கர்ப்பகாலத்தில் சிலர் இறைச்சி வகைகளில் ஈரல், குடல் போன்ற உள் உறுப்புகளை சமைத்து சாப்பிடுவார்கள். தாய்ப்பால் கொடுக்கும்போதும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இத்தகைய உள் உறுப்புகளை அதிகம் சாப்பிடும்போது அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் இத்தகைய இறைச்சி உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் இத்தகைய விலங்குகளின் வளர்ச்சிக்கு ஹார்மோன் மருந்து, ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்செலுத்தி இருந்தால் அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகலாம்.
தண்ணீர்: பாலூட்டும் தாய்மார்கள் சுத்தமான நீரை பருக வேண்டும். சமைப்பதற்கும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மாசுபட்ட நீரை உட்கொண்டால் பாலின் சுவையும், தரமும் மாறுபடும். அசுத்தமான பாலை குழந்தைக்கு கொடுக்கும் நிலையும் உண்டாகும். அசுத்த நீரை தொடர்ந்து பருகும்போது தாயாரின் திசுக்களில் நச்சுகள் உருவாகிவிடும். அதனால் குழந்தை தாய்ப்பாலை குடிக்க விரும்பாது.
மருந்துகள்: பாலூட்டும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் கிளைபோசெட் எனும் ரசாயன பொருள் உடல் நல பாதிப்பில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் கலக்காத சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தாய் உண்ணும் உணவு தான் தாய்பாலாக மாறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தாயார் ஏதேனும் உடல்நல பாதிப்பிற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளலாம். அந்த மருந்துகளின் வாசத்தால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாற்று மருந்தை பயன்படுத்துவது நல்லது. புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய் பாதிப்பு கொண்டவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கொழுப்பு: தாய்ப்பாலில் கலந்திருக்கும் லிபேஸ் என்னும் நொதி, குழந்தைக்கு பால் எளிதில் ஜீரணமாகுவதற்கு உதவும். தாய்ப்பாலில் லிபேஸ் நொதியின் அளவு அதிகமாக இருந்தால் ஒருவித புளிப்பு சுவை கொண்டதாக பால் மாறிவிடும். அந்த புளிப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனாலும் பால் குடிப்பதற்கு விரும்பாது.
மன அழுத்தம்: பாலூட்டும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை உண்டாக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாய்ப்பாலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். தாய்ப்பாலின் சுவையையும் மாற்றிவிடும். ஆதலால் மன அழுத்தமாக இருக்கும் சமயத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.
ஒப்பனை: பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில் குழந்தை கருவில் வளரும்போதே தாய் சாப்பிடும் உணவு பழக்கத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும். குழந்தை பிறந்ததும் தாய் வேறுசில உணவு பழக்கங்களை பின்பற்றும்போது அதன் தாக்கம் தாய்ப்பாலில் வெளிப்படும். தாய்ப்பாலின் சுவையும் மாறுபடும் என்பதால் பாலூட்ட முயற்சிக்கும்போது அழும். தாய்ப்பாலை குடிக்காமல் தவிர்க்கும். குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். தாய்ப்பாலின் சுவை மாறுபடுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
மசாலா உணவுகள்: பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் காரமான உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். காரமான மசாலா வகைகளையும் விரும்பமாட்டார்கள். ஆனால் குழந்தை பிறந்ததும் காரமான மசாலா உணவுகளை சாப்பிட தொடங்குவார்கள். அத்தகைய மசாலா உணவுகள் தாய்ப்பாலின் சுவையை மாற்றிவிடக்கூடும். அதனால் குழந்தைகள் தாய்ப்பால் பருகுவதற்கு அடம்பிடிக்கக்கூடும். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தில் கார உணவுகளை சாப்பிட்டிருந்தால் கருவில் வளரும் குழந்தைக்கும் அது விருப்பமானதாக மாறி இருக்கும். அதனால் தாய்ப்பால் பருகும்போது சுவை மாறியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
கடல் உணவுகள்: மீன் போன்ற கடல் உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். ஆனாலும் கர்ப்ப காலத்தில் கட்டுப்பாடுகளுடன்தான் கடல் உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கும். அதுபோலவே தாய்ப்பால் கொடுக்கும் சமயத்திலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மீன்கள் சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். அவை நச்சுப்பொருட்களாக மாறி, மீன் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் மீனில் உள்ள நச்சுப்பொருட்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு அசவுகரியத்தை உண்டாக்கலாம். கர்ப்பகாலத்திலோ, பாலூட்டும்போதோ கடல் உணவுகளில் உள்ள பாதரச நச்சுக்கள் குழந்தையை சென்றடையும்போது அது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாகும்.
இறைச்சி: கர்ப்பகாலத்தில் சிலர் இறைச்சி வகைகளில் ஈரல், குடல் போன்ற உள் உறுப்புகளை சமைத்து சாப்பிடுவார்கள். தாய்ப்பால் கொடுக்கும்போதும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இத்தகைய உள் உறுப்புகளை அதிகம் சாப்பிடும்போது அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் இத்தகைய இறைச்சி உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் இத்தகைய விலங்குகளின் வளர்ச்சிக்கு ஹார்மோன் மருந்து, ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்செலுத்தி இருந்தால் அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகலாம்.
தண்ணீர்: பாலூட்டும் தாய்மார்கள் சுத்தமான நீரை பருக வேண்டும். சமைப்பதற்கும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மாசுபட்ட நீரை உட்கொண்டால் பாலின் சுவையும், தரமும் மாறுபடும். அசுத்தமான பாலை குழந்தைக்கு கொடுக்கும் நிலையும் உண்டாகும். அசுத்த நீரை தொடர்ந்து பருகும்போது தாயாரின் திசுக்களில் நச்சுகள் உருவாகிவிடும். அதனால் குழந்தை தாய்ப்பாலை குடிக்க விரும்பாது.
மருந்துகள்: பாலூட்டும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் கிளைபோசெட் எனும் ரசாயன பொருள் உடல் நல பாதிப்பில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் கலக்காத சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தாய் உண்ணும் உணவு தான் தாய்பாலாக மாறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தாயார் ஏதேனும் உடல்நல பாதிப்பிற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளலாம். அந்த மருந்துகளின் வாசத்தால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாற்று மருந்தை பயன்படுத்துவது நல்லது. புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய் பாதிப்பு கொண்டவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கொழுப்பு: தாய்ப்பாலில் கலந்திருக்கும் லிபேஸ் என்னும் நொதி, குழந்தைக்கு பால் எளிதில் ஜீரணமாகுவதற்கு உதவும். தாய்ப்பாலில் லிபேஸ் நொதியின் அளவு அதிகமாக இருந்தால் ஒருவித புளிப்பு சுவை கொண்டதாக பால் மாறிவிடும். அந்த புளிப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனாலும் பால் குடிப்பதற்கு விரும்பாது.
மன அழுத்தம்: பாலூட்டும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை உண்டாக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாய்ப்பாலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். தாய்ப்பாலின் சுவையையும் மாற்றிவிடும். ஆதலால் மன அழுத்தமாக இருக்கும் சமயத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.
ஒப்பனை: பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை.
கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.
கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.
இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.
நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.
குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதிநீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.
கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.
இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.
நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.
குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதிநீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.
ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
மாதவிடாய் கோளாறு பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். அவை கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.
மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.
உயரத்திற்கு ஏற்ப உடல் எடையும் இருக்க வேண்டும். அதைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தாலே அதுவும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் காரணமாகிவிடும். தைராய்டு பாதிப்பு, பெண்களின் ஹார்மோனில் சீரற்ற தன்மையை உண்டாக்கிவிடும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுத்துவிடும். தொடர்ந்து மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்பட்டுகொண்டிருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைத்துவிடும்.
மேலும் தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், சிறு வயதிலேயே மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்ட பெண்கள், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் பிறந்தவர்கள் போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை. உடல் இயக்கம் சீராக செயல்படுவதையும் அது உறுதி செய்கிறது. ஆதலால் ஆரம்ப நிலையிலேயே மாதவிடாய் சிக்கல்களுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தினமும் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது நடந்து கால்களின் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.
பெண்கள் நிறைய பேர் கால்வலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். சமையல் அறையில் நின்று கொண்டு உணவு சமைக்கும்போது கால் பாதங்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகும். அதிலும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த உடல் எடையையும் கால்கள் தாங்குவதன் காரணமாக வலியின் அளவு அதிகரிக்கும். தொடர்ச்சியாக நடந்தபடியோ, நின்றபடியோ வேலை செய்பவர்களும் கால்வலி பிரச்சினைக்கு ஆளாவார்கள்.
கால் பாத வலிக்கு தீர்வு தரும் வழிமுறைகள்:
கால்களுக்கு அணியும் காலணிகள் சரியான அளவுகளில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணுக்கால்வலி, பாதங்களில் வீக்கம் போன்ற பாதிப்புகள் நேரும். காலணிகளை இறுக்கமாக அணியும்போது கால்விரல்கள் உராய்ந்து வலியை ஏற்படுத்தும். அதுபோல் தளர்வான காலணிகளை அணிந்தால் நடப்பதற்கு சிரமமாக இருக்கும். காலணிகள் தேர்வில் தவறு செய்வதும் கால்கள், பாதங்களில் வலிகள் தோன்றுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.
உடல் எடை பெருமளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதன் தாக்கம் கால் தசைகளில் வெளிப்படும். கால் தசைகளின் பலவீனமும் வலிக்கு காரணமாக அமையும்.
தொடர்ந்து கால்வலி ஏற்பட்டால் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்போது கால் பாதங்களிலும் அதன் தாக்கம் வெளிப்படும். ஆதலால் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.
உடற்பயிற்சிசெய்யும்போது கால்களுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும். அது ஒட்டுமொத்த உடல் கட்டமைப்புக்கும் நல்லது. கால்களை நன்றாக நீட்டி மடக்கி பயிற்சி செய்ய வேண்டும்.
சிலருடைய கால்களின் அடிப்பாதம் வளைவுகள் ஏதுமின்றி தட்டையாக இருக்கும். சிலருக்கு கால் பாதங்கள் அதிக வளைவுகளுடன் காணப்படும். இத்தகைய பிரச்சினை கொண்டவர்களின் கணுக்காலில் உள்ள தசை நார்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி கால் பாதங்களில் வலியை உருவாக்கும்.
தினமும் ஹைஹீல்ஸ் அணிவதால் கால்களில் சுளுக்கு, வலி, அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 2.5 அங்குலத்திற்கு மேல் ஹைஹீல்ஸ் அணிவது 7 மடங்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் குதிகால் செருப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
தினமும் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது நடந்து கால்களின் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.
கால் பாத வலிக்கு தீர்வு தரும் வழிமுறைகள்:
கால்களுக்கு அணியும் காலணிகள் சரியான அளவுகளில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணுக்கால்வலி, பாதங்களில் வீக்கம் போன்ற பாதிப்புகள் நேரும். காலணிகளை இறுக்கமாக அணியும்போது கால்விரல்கள் உராய்ந்து வலியை ஏற்படுத்தும். அதுபோல் தளர்வான காலணிகளை அணிந்தால் நடப்பதற்கு சிரமமாக இருக்கும். காலணிகள் தேர்வில் தவறு செய்வதும் கால்கள், பாதங்களில் வலிகள் தோன்றுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.
உடல் எடை பெருமளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதன் தாக்கம் கால் தசைகளில் வெளிப்படும். கால் தசைகளின் பலவீனமும் வலிக்கு காரணமாக அமையும்.
தொடர்ந்து கால்வலி ஏற்பட்டால் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்போது கால் பாதங்களிலும் அதன் தாக்கம் வெளிப்படும். ஆதலால் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.
உடற்பயிற்சிசெய்யும்போது கால்களுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும். அது ஒட்டுமொத்த உடல் கட்டமைப்புக்கும் நல்லது. கால்களை நன்றாக நீட்டி மடக்கி பயிற்சி செய்ய வேண்டும்.
சிலருடைய கால்களின் அடிப்பாதம் வளைவுகள் ஏதுமின்றி தட்டையாக இருக்கும். சிலருக்கு கால் பாதங்கள் அதிக வளைவுகளுடன் காணப்படும். இத்தகைய பிரச்சினை கொண்டவர்களின் கணுக்காலில் உள்ள தசை நார்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி கால் பாதங்களில் வலியை உருவாக்கும்.
தினமும் ஹைஹீல்ஸ் அணிவதால் கால்களில் சுளுக்கு, வலி, அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 2.5 அங்குலத்திற்கு மேல் ஹைஹீல்ஸ் அணிவது 7 மடங்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் குதிகால் செருப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
தினமும் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது நடந்து கால்களின் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.
பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.
இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்கு சென்று வந்த காலத்தில் நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலை என்று வந்ததோ, அதிலிருந்து நேரம் காலம் இல்லாமல் கணினி முன் உட்கார்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
முன்பெல்லாம் உணவு உண்பதற்கு என்று தனியாக அரை மணி நேரம் இருந்தது. ஆனால் இப்போது ஒரு 10 நிமிடம் கிடைத்தாலே பெரிய விஷயம் போல் ஆகிவிட்டது. சிலர் காலையில் எழுந்தது முதல் வேலையில் இறங்கி விடுகின்றனர். மாலை வரை பல் கூட துலக்குவது இல்லை. இப்படியே சென்றால் ஆரோக்கியம் பாதிப்படைவது நிச்சயம்.
பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.
இந்த கட்டியில் நீர் அதிகமாக தேங்கி இருக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும். வெகு நாட்கள் சரி செய்யாமல் இருந்தால் முகத்தில் முடி வளர்ச்சி , உடல் பருமன், முகப்பரு மற்றும் கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும்.
இது போன்ற நோய் பற்றி அதிகம் விழிப்புணர்வு தேவை. அதுவும் வீட்டிலேயே பணிபுரியும் நபருக்கு நிச்சயமாக பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு உண்டு.
இதற்கு முக்கியமான காரணம் சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பது தான். அதிகக்கொழுப்பு சத்துள்ள துரித உணவு உண்பதாலும் இது வரக்கூடும். மாதவிடாய் வராமல் நின்று விட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பல மாதங்கள் வரவில்லையெனில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து இதை உறுதிப்படுத்தலாம்.
தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். சில நேரங்களில் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இதை சுலபமாக குணப்படுத்தலாம். உடல் எடையை குறைத்தல் மற்றும் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ததால் போதுமானது.
இதற்கான மற்றுமொரு காரணம் மன அழுத்தம். இதை நுனியிலேயே கிள்ளிவிட்டால் இந்த நோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் அண்டாது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது இதையெல்லாம் எப்படி சரி செய்வது? இதற்காக எப்படி நேரம் செலவழிப்பது? என்று குழப்பமாக இருந்தால் இதன் பின் விளைவுகளை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்.
வேலையின் இடைவெளிகளில் உடற்பயிற்சி செய்யலாம். பால் சார்ந்த பதப்படுத்திய உணவுப்பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கலாம். முடிந்த வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கிடைத்த நேரத்தில் ஓடி அசைந்து விளையாடுவது போல் ஏதாவது உடல் இயக்கம் சார்ந்த வேலைகளை செய்தால் உடற்பயிற்சி செய்வது போல் கடினமாக தோன்றாது.
எடைக்குறைவு மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால் வெகு விரைவில் மாற்றத்தை உணரலாம்.
முன்பெல்லாம் உணவு உண்பதற்கு என்று தனியாக அரை மணி நேரம் இருந்தது. ஆனால் இப்போது ஒரு 10 நிமிடம் கிடைத்தாலே பெரிய விஷயம் போல் ஆகிவிட்டது. சிலர் காலையில் எழுந்தது முதல் வேலையில் இறங்கி விடுகின்றனர். மாலை வரை பல் கூட துலக்குவது இல்லை. இப்படியே சென்றால் ஆரோக்கியம் பாதிப்படைவது நிச்சயம்.
பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.
இந்த கட்டியில் நீர் அதிகமாக தேங்கி இருக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும். வெகு நாட்கள் சரி செய்யாமல் இருந்தால் முகத்தில் முடி வளர்ச்சி , உடல் பருமன், முகப்பரு மற்றும் கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும்.
இது போன்ற நோய் பற்றி அதிகம் விழிப்புணர்வு தேவை. அதுவும் வீட்டிலேயே பணிபுரியும் நபருக்கு நிச்சயமாக பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு உண்டு.
இதற்கு முக்கியமான காரணம் சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பது தான். அதிகக்கொழுப்பு சத்துள்ள துரித உணவு உண்பதாலும் இது வரக்கூடும். மாதவிடாய் வராமல் நின்று விட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பல மாதங்கள் வரவில்லையெனில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து இதை உறுதிப்படுத்தலாம்.
தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். சில நேரங்களில் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இதை சுலபமாக குணப்படுத்தலாம். உடல் எடையை குறைத்தல் மற்றும் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ததால் போதுமானது.
இதற்கான மற்றுமொரு காரணம் மன அழுத்தம். இதை நுனியிலேயே கிள்ளிவிட்டால் இந்த நோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் அண்டாது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது இதையெல்லாம் எப்படி சரி செய்வது? இதற்காக எப்படி நேரம் செலவழிப்பது? என்று குழப்பமாக இருந்தால் இதன் பின் விளைவுகளை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்.
வேலையின் இடைவெளிகளில் உடற்பயிற்சி செய்யலாம். பால் சார்ந்த பதப்படுத்திய உணவுப்பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கலாம். முடிந்த வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கிடைத்த நேரத்தில் ஓடி அசைந்து விளையாடுவது போல் ஏதாவது உடல் இயக்கம் சார்ந்த வேலைகளை செய்தால் உடற்பயிற்சி செய்வது போல் கடினமாக தோன்றாது.
எடைக்குறைவு மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால் வெகு விரைவில் மாற்றத்தை உணரலாம்.
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும்.
மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகமாக தாக்கும் நோய் பட்டியலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இடம் பிடித்துள்ளது. வாழ்நாளில் 53 பேரில் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பப்பையில் உள்ள செல்கள் அபரிமிதமாக வளர ஆரம்பிப்பது புற்றுநோய்க்கு காரணமாகிவிடுகிறது.
இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.
இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.
இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
சர்வேயை ஆதாரமாகவைத்து செக்ஸாலஜிஸ்ட்டுகள் மிக முக்கியமான விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். அதன் விவரம்:
“பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந்திருக்கிறது. அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள்.
‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.






