என் மலர்
அழகுக் குறிப்புகள்
புரதச்சத்து நிறைந்த பாலில் அமினோ அமிலங்கள், கோலாஜன் போன்றவையும் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் சரும அழகை மேம்படுத்த உதவும்.
பால்-ரோஸ் வாட்டர்: இது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.
தேவையானவை:
பால் - 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 6 சொட்டு
புனல் -1
ஸ்பிரே பாட்டில் -1
செய்முறை: ஸ்பிரே பாட்டிலின் வாய் பகுதியில் புனலை வைத்துவிட்டு பாலையும், ரோஸ் வாட்டரையும் ஊற்றவும். பின்பு பாட்டிலை நன்றாக குலுக்கி, பாலும், ரோஸ்வாட்டரும் நன்றாக கலந்திருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். பின்பு முகத்தில் தெளித்து சிறிது நேரம் கழித்து நீரில் கழுவி விடவும்.
முட்டை-பால்: வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்தை தக்கவைக்கவும் இந்த ‘பேஸ் பேக்’ உதவும்.
தேவையானவை:
முட்டை-1
பால் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் கிண்ணத்தில் பிரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் பாலை கலக்கவும். அதில் தூரிகையை முக்கி முகத்தில் தடவவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை மற்றும் ரசாயனமற்றவை என்றாலும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அதனால் முதலில் பரிசோதித்து பார்த்துவிட்டு பின்பு உபயோகிப்பது நல்லது.
சருமமும், பாலும்:
* புரதச்சத்து நிறைந்த பாலில் அமினோ அமிலங்கள், கோலாஜன் போன்றவையும் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் சரும அழகை மேம்படுத்த உதவும்.
* சருமத்தில் படிந்திருக்கும் கருமையை போக்கி பிரகாசமான நிறம் கொடுப்பது, சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பது, கோலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது, சுருக்கங்களை போக்கி மென்மையான சருமத்தை பேணுவது என வைட்டமின் சி சத்து சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
* வைட்டமின் டி சத்தில் இருக்கும் கால்சிட்ரியால் எனும் சேர்மம், சரும செல்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். மேலும் சருமத்திற்கு புத்துணர்வும் அளிக்கும்.
தேவையானவை:
பால் - 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 6 சொட்டு
புனல் -1
ஸ்பிரே பாட்டில் -1
செய்முறை: ஸ்பிரே பாட்டிலின் வாய் பகுதியில் புனலை வைத்துவிட்டு பாலையும், ரோஸ் வாட்டரையும் ஊற்றவும். பின்பு பாட்டிலை நன்றாக குலுக்கி, பாலும், ரோஸ்வாட்டரும் நன்றாக கலந்திருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். பின்பு முகத்தில் தெளித்து சிறிது நேரம் கழித்து நீரில் கழுவி விடவும்.
முட்டை-பால்: வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்தை தக்கவைக்கவும் இந்த ‘பேஸ் பேக்’ உதவும்.
தேவையானவை:
முட்டை-1
பால் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் கிண்ணத்தில் பிரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் பாலை கலக்கவும். அதில் தூரிகையை முக்கி முகத்தில் தடவவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை மற்றும் ரசாயனமற்றவை என்றாலும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அதனால் முதலில் பரிசோதித்து பார்த்துவிட்டு பின்பு உபயோகிப்பது நல்லது.
சருமமும், பாலும்:
* புரதச்சத்து நிறைந்த பாலில் அமினோ அமிலங்கள், கோலாஜன் போன்றவையும் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் சரும அழகை மேம்படுத்த உதவும்.
* சருமத்தில் படிந்திருக்கும் கருமையை போக்கி பிரகாசமான நிறம் கொடுப்பது, சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பது, கோலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது, சுருக்கங்களை போக்கி மென்மையான சருமத்தை பேணுவது என வைட்டமின் சி சத்து சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
* வைட்டமின் டி சத்தில் இருக்கும் கால்சிட்ரியால் எனும் சேர்மம், சரும செல்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். மேலும் சருமத்திற்கு புத்துணர்வும் அளிக்கும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இரவில் படுக்கைக்கு செல்லும்போது சில நிமிடங்கள் செலவழித்து சருமத்திற்கு புத்துணர்வு ஊட்டலாம்.
அலுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சரும பராமரிப்புக்கு போதிய நேரம் ஒதுக்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இரவில் படுக்கைக்கு செல்லும்போது சில நிமிடங்கள் செலவழித்து சருமத்திற்கு புத்துணர்வு ஊட்டலாம். அதற்கு செய்ய வேண்டியவை!
பாலுடன் மஞ்சள் சேர்த்து பூசி சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 6 டீஸ்பூன் பால் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை விரலில் எடுத்து முகம், கழுத்து மற்றும் சூரிய கதிர்வீச்சால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பூசி மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னத் தொடங்கும்.
சரும பொலிவுக்கு முட்டையை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அது சரும சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் உலரவைக்க வேண்டும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தை தூய்மைப்படுத்துவதில் ஓட்ஸுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எண்ணெய் பசை சருமம், முகப்பரு, உலர்ந்த சருமம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. உலர்ந்த சருமத்திற்கு தேனையும் பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் ஓட்ஸுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஓட்ஸ் மிருதுவானதும் முகத்தில் லேசாக தடவி விட்டு தூங்க செல்ல வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம். தொடர்ந்து செய்து வந்தால் சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும பாதிப்புக்கு தீர்வு காணலாம்.
முகப்பரு பிரச்சினைக்கு தக்காளி பழத்தை பயன்படுத்தலாம். தக்காளி பழத்தை இரண்டு தூண்டாக வெட்டி அதனுடன் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் தக்காளி பழத்தை பிசைந்து, சாறு எடுத்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.
பாலுடன் மஞ்சள் சேர்த்து பூசி சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 6 டீஸ்பூன் பால் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை விரலில் எடுத்து முகம், கழுத்து மற்றும் சூரிய கதிர்வீச்சால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பூசி மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னத் தொடங்கும்.
சரும பொலிவுக்கு முட்டையை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அது சரும சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் உலரவைக்க வேண்டும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தை தூய்மைப்படுத்துவதில் ஓட்ஸுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எண்ணெய் பசை சருமம், முகப்பரு, உலர்ந்த சருமம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. உலர்ந்த சருமத்திற்கு தேனையும் பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் ஓட்ஸுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஓட்ஸ் மிருதுவானதும் முகத்தில் லேசாக தடவி விட்டு தூங்க செல்ல வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம். தொடர்ந்து செய்து வந்தால் சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும பாதிப்புக்கு தீர்வு காணலாம்.
முகப்பரு பிரச்சினைக்கு தக்காளி பழத்தை பயன்படுத்தலாம். தக்காளி பழத்தை இரண்டு தூண்டாக வெட்டி அதனுடன் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் தக்காளி பழத்தை பிசைந்து, சாறு எடுத்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.
உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது.
முக அழகை மேம்படுத்துவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா பொருட்களும் ஒத்துக்கொள்ளாது. சருமத்தின் தன்மையை பொறுத்து பராமரிப்பும் மாறுபடும். அத்தகைய பொருட்கள் குறித்தும், அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பார்ப்போம்.
காலாவதியான சன்ஸ்கிரீன்: நிறைய பேர் கோடை காலத்தில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவார்கள். வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கியதும் அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைப்பார்கள். அப்படி பத்திரப்படுத்தி வைக்கும்போது காலாவதி தேதியை கவனிக்காமல் மீண்டும் பயன்படுத்தினால் ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மேலும் சருமத்திற்கு பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது.
ஷாம்பு: இது தலைமுடியை சுத்தம் செய்வதற்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கில் இருந்து விடுபடவும் உதவும். அதேவேளையில் ஷாம்பு கொண்டு முகத்தை சுத்தம் செய்யக்கூடாது. அவை கூந்தல் முடியை சுத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை. சருமத்தின் மென்மையான மூலக்கூறுகளை கையாளுவதற்கு அவை உருவாக்கப்படவில்லை. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடையும். பளபளப்பு தன்மையும் மாறிவிடும்.
எலுமிச்சை சாறு: இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அது உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் எலுமிச்சை சாறை அப்படியே சருமத்தில் பூசுவது நல்லதல்ல. மேலும் எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
அவை சருமத்தை பளபளப்பாகவும், வெண்மையாகவும் மிளிரச் செய்ய உதவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் அதில் உள்ளடங்கி இருக்கும் அதிக அளவு சிட்ரிக் அமிலம் சருமத்தை சேதப்படுத்தக்கூடும். சருமத்தில் எரிச்சல், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
பற்பசை: கரும்புள்ளிகள், முகப்பருவை போக்குவதற்கு பற்பசையை உபயோகிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் முகத்தில் பற்பசையை பயன்படுத்துவது நோய்த்தொற்றுகள், காயங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். சருமத்திற்கு எரிச்சலையும் உண்டாக்கும். பற்பசையை பருக்கள் மீது பூசுவது நல்ல பலனைத் தரும் என்று சிலர் பரிந்துரைப்பதுண்டு.
ஆனால் முகத்தில் பற்பசையை பூசும்போது மெலனின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும். அவை பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறமாற்றம் அல்லது கரும்புள்ளிகள் உருவாகலாம். பற்பசையில் பயன்படுத்தப்படும் புதினா, சருமத்தை மேலும் எரிச்சலடையச் செய்து கறைகளை ஏற்படுத்தும்
தேங்காய் எண்ணெய்: சரும அழகுக்கு தேங்காய் எண்ணெய் சிறப்பானது என்ற கருத்து நிலவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் உள்ளது. ஆனால் அது 90 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பாகும். இது சருமத்தின் துளைகளை அடைத்துவிடும். உடலில் எவ்வளவு வேண்டுமானாலும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். ஆனால் முகத்திற்கு பயன் படுத்தக்கூடாது.
குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை அறவே தவிர்த்துவிட வேண்டும். முகத்தில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும்போது சருமத்தில் உறிஞ்சப்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும். எண்ணெய் சருமமாக இருந்தால் சரும துளைகளை அடைத்து முகப்பரு பிரச் சினையை உண்டாக்கிவிடும்.
வேக்ஸ்: உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது முகம் மிகவும் மென்மையாக இருக்கும். உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் முகத்திற்கு வேக்ஸை பயன்படுத்தினால் முடி வளர்வதற்குத்தான் வழிவகுக்கும்.
காலாவதியான சன்ஸ்கிரீன்: நிறைய பேர் கோடை காலத்தில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவார்கள். வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கியதும் அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைப்பார்கள். அப்படி பத்திரப்படுத்தி வைக்கும்போது காலாவதி தேதியை கவனிக்காமல் மீண்டும் பயன்படுத்தினால் ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மேலும் சருமத்திற்கு பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது.
ஷாம்பு: இது தலைமுடியை சுத்தம் செய்வதற்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கில் இருந்து விடுபடவும் உதவும். அதேவேளையில் ஷாம்பு கொண்டு முகத்தை சுத்தம் செய்யக்கூடாது. அவை கூந்தல் முடியை சுத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை. சருமத்தின் மென்மையான மூலக்கூறுகளை கையாளுவதற்கு அவை உருவாக்கப்படவில்லை. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடையும். பளபளப்பு தன்மையும் மாறிவிடும்.
எலுமிச்சை சாறு: இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அது உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் எலுமிச்சை சாறை அப்படியே சருமத்தில் பூசுவது நல்லதல்ல. மேலும் எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
அவை சருமத்தை பளபளப்பாகவும், வெண்மையாகவும் மிளிரச் செய்ய உதவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் அதில் உள்ளடங்கி இருக்கும் அதிக அளவு சிட்ரிக் அமிலம் சருமத்தை சேதப்படுத்தக்கூடும். சருமத்தில் எரிச்சல், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
பற்பசை: கரும்புள்ளிகள், முகப்பருவை போக்குவதற்கு பற்பசையை உபயோகிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் முகத்தில் பற்பசையை பயன்படுத்துவது நோய்த்தொற்றுகள், காயங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். சருமத்திற்கு எரிச்சலையும் உண்டாக்கும். பற்பசையை பருக்கள் மீது பூசுவது நல்ல பலனைத் தரும் என்று சிலர் பரிந்துரைப்பதுண்டு.
ஆனால் முகத்தில் பற்பசையை பூசும்போது மெலனின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும். அவை பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறமாற்றம் அல்லது கரும்புள்ளிகள் உருவாகலாம். பற்பசையில் பயன்படுத்தப்படும் புதினா, சருமத்தை மேலும் எரிச்சலடையச் செய்து கறைகளை ஏற்படுத்தும்
தேங்காய் எண்ணெய்: சரும அழகுக்கு தேங்காய் எண்ணெய் சிறப்பானது என்ற கருத்து நிலவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் உள்ளது. ஆனால் அது 90 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பாகும். இது சருமத்தின் துளைகளை அடைத்துவிடும். உடலில் எவ்வளவு வேண்டுமானாலும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். ஆனால் முகத்திற்கு பயன் படுத்தக்கூடாது.
குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை அறவே தவிர்த்துவிட வேண்டும். முகத்தில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும்போது சருமத்தில் உறிஞ்சப்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும். எண்ணெய் சருமமாக இருந்தால் சரும துளைகளை அடைத்து முகப்பரு பிரச் சினையை உண்டாக்கிவிடும்.
வேக்ஸ்: உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது முகம் மிகவும் மென்மையாக இருக்கும். உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் முகத்திற்கு வேக்ஸை பயன்படுத்தினால் முடி வளர்வதற்குத்தான் வழிவகுக்கும்.
கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும்.
கிரீன் டீ உடல் உள்ளுறுப்பு களுக்கு மட்டுமல்ல வெளிப்புற சருமத்துக்கும் நலம் சேர்க்கக் கூடியது. அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்திற்கு நிவாரணம் தரும்.
முகப்பருக்களுக்கு முக்கிய காரணம், சீபம் அதிகபடியாக உற்பத்தியாவதுதான். இது சரும துளைகளை அடைத்து பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும்.
முகப்பருவை
குணப்படுத்தலாம்
இரண்டு கிரீன் டீ பேக்குகளை கத்தரித்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். பிறகு அந்த கிரீன் டீ தூளை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகப்பரு இருக்கும் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். பின்பு உலர்ந்த துண்டு கொண்டு முகத்தை துடைக்கலாம். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
வயதான தோற்றத்தைகட்டுப்படுத்தலாம்
முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை கவனித்து சரிபடுத்து வதன் மூலம் இளமை பொலிவை விரைவில் இழக்காமல் தக்கவைத்துக்கொள்ளலாம். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதான தோற்ற பொலிவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன. இளமையை பராமரிக்கவும், மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகின்றன. கிரீன் டீயுடன் தயிரை பயன்படுத்தி வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூளை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ளவும். கிண்ணத்தில் அரை கப் தயிர் ஊற்றி அதனுடன் கிரீன் டீ தூளை சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
எரிச்சலை கட்டுப்படுத்தலாம்
கிரீன் டீ தூளில் அதிக பாலிபினால்கள் உள்ளடங்கி இருக்கிறது. இது அரிப்பு, எரிச்சல், சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும். சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், சிறு வெட்டுக்காயங்களை குணப்படுத்தவும் கிரீன் டீயை உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கிரீன் டீ தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
எப்படி உபயோகிப்பது: கொதிக்கும் நீரில் கிரீன் டீ தூளை 5 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். அதனுடன் தேன், பேக்கிங் பவுடர் மற்றும் சிறி தளவு தண்ணீர் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ பேஷியல்
1. கிரீன் டீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.
3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.
4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.
5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
முகப்பருக்களுக்கு முக்கிய காரணம், சீபம் அதிகபடியாக உற்பத்தியாவதுதான். இது சரும துளைகளை அடைத்து பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும்.
முகப்பருவை
குணப்படுத்தலாம்
இரண்டு கிரீன் டீ பேக்குகளை கத்தரித்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். பிறகு அந்த கிரீன் டீ தூளை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகப்பரு இருக்கும் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். பின்பு உலர்ந்த துண்டு கொண்டு முகத்தை துடைக்கலாம். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
வயதான தோற்றத்தைகட்டுப்படுத்தலாம்
முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை கவனித்து சரிபடுத்து வதன் மூலம் இளமை பொலிவை விரைவில் இழக்காமல் தக்கவைத்துக்கொள்ளலாம். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதான தோற்ற பொலிவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன. இளமையை பராமரிக்கவும், மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகின்றன. கிரீன் டீயுடன் தயிரை பயன்படுத்தி வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூளை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ளவும். கிண்ணத்தில் அரை கப் தயிர் ஊற்றி அதனுடன் கிரீன் டீ தூளை சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
எரிச்சலை கட்டுப்படுத்தலாம்
கிரீன் டீ தூளில் அதிக பாலிபினால்கள் உள்ளடங்கி இருக்கிறது. இது அரிப்பு, எரிச்சல், சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும். சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், சிறு வெட்டுக்காயங்களை குணப்படுத்தவும் கிரீன் டீயை உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கிரீன் டீ தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
எப்படி உபயோகிப்பது: கொதிக்கும் நீரில் கிரீன் டீ தூளை 5 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். அதனுடன் தேன், பேக்கிங் பவுடர் மற்றும் சிறி தளவு தண்ணீர் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ பேஷியல்
1. கிரீன் டீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.
3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.
4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.
5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாகக் காட்ட முடியும். அதற்கான சில டிப்ஸ் இதோ...
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாகக் காட்ட முடியும். அதற்கான சில டிப்ஸ் இதோ...
ஆங்கில எழுத்துகள் ‘வி’ மற்றும் ‘யு’ வடிவ கழுத்துப்பகுதி உள்ள உடைகள், உங்களை உயரமானவர்களாகக் காட்டும். அகலமான கழுத்து கொண்ட ஆடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். கழுத்துப் பகுதியில் எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட ஆடைகளை அணியலாம். முக்கால் கை அல்லது முழுக்கை அளவு ஆடைகள் உயரத்தை அதிகரித்துக் காட்டக்கூடியவை.
கனமான மற்றும் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த துணி வகைகளை தவிர்த்து, மெலிதான துணி வகைகளை அணியலாம். வலை துணி, ரேயான் போன்ற எடை குறைந்த துணி வகைகள் அணிவது நல்லது.
செங்குத்தான கோடுகள் கொண்ட ஆடைகளையோ அல்லது சிறு பூ வேலைப்பாடு நிறைந்த ஆடைகளையோ அணியலாம். கிடைமட்ட கோடுகள் மற்றும் பெரிய பூ வேலைப்பாடு கொண்ட ஆடைகளை அணியும்போது, அவை மேலும் உயரத்தைக் குறைத்துக் காட்டும். அனார்கலி வகை ஆடைகளை அணியும்போது, இடுப்புக்கு மேற்பகுதியை தனித்துக் காட்டும்படியான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு துப்பட்டாவை ஒரு பக்கமாக அணியலாம்.
உங்கள் நிறத்துக்கு ஏற்றாற்போல ஆடை அணிவது நல்லது. குர்தி அணியும்போது, குர்தி மற்றும் கால்சட்டை ஒரே நிறத்திலும், துப்பட்டா வேறொரு நிறத்திலும் இருந்தால் நீங்கள் உயரமாகத் தெரிவீர்கள்.
எந்த ஒரு ஆடைக்கும் கால்சட்டை மெலிதாக இருப்பது அவசியம். உயரம் குறைந்தவர்கள் ‘பலாசோ’ போன்ற ஆடைகளைத் தவிர்க்கலாம். முழு கால்சட்டைக்குப் பதிலாக, சிறிது உயரம் குறைந்த உடைகளை அணியலாம்.
ஆடைகளில் அதிக வேலைப்பாடுகள் கொண்டதைத் தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வேலைப்பாடுகள் கொண்ட ஆடை வகைகள் உங்களை உயரமாகவும், அழகாகவும் காட்டும்.
பெரிய பார்டர் கொண்ட சேலைகள் அணிவதைத் தவிர்க்கவும். மேலும் காட்டன் புடவைகளைத் தவிர்த்து, மெல்லிய துணி வகைகளை உடுத்தலாம். ரவிக்கையும் சேலையின் நிறத்திலேயே அணிந்தால் சற்றே உயரமாகத் தெரிவீர்கள்.
ஜீன்ஸ் அணிபவர்கள், மேல் சட்டையை உள்ளே சொருகி கொள்வதன் மூலம் உயரமாக தெரியக்கூடும்.
பெரும்பாலும் உயரம் குறைந்தவர்கள் விரும்புவது ‘ஹை ஹீல்ஸ்’ தான். அவை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் அதிகம். எனவே கூடுமானவரை ‘ஹை ஹீல்ஸை’ தவிர்க்கலாம். ஆடையின் நிறத்திற்கு ஏற்றாற்போல, சற்று உயரம் குறைந்த ஹீல்ஸ் அணியும்போது நீங்கள் உயரமாகவும் கம்பீரமாகவும் தெரிவீர்கள்.
1. கழுத்து, கை அளவு:
2. துணி வகை:
3. டிசைன்:
4. நிறம்:
5. கால்சட்டை அளவு:
6. அதிக வேலைப்பாடு வேண்டாம்:
7. சேலை அணிபவர் கவனத்திற்கு:
8. ஜீன்ஸ் அணிபவர் கவனத்திற்கு:
9. காலணிகள்:
செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.
கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.
சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.
திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.
கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.
சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.
திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.
கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.
பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது நவீன விசைத்தறிகள் மூலம் சேலை நெய்யப்படுவதால், அதன் எடை குறைவு.
கடையில் இருந்து பட்டுச்சேலையை எடுத்து வந்ததும், இது அசல் பட்டு சேலைதானா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடும். அதை எளிதான முறையில் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது.
அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல் பட்டு. ஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல், தலை முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே செல்லும்.
பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது நவீன விசைத்தறிகள் மூலம் சேலை நெய்யப்படுவதால், அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும். பட்டு சேலையை மற்ற துணிகள் போல துவைத்துவிடக் கூடாது.
பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை கையாளுவதால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும்.
மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்தி விட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்து விடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும்.
அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது.
தினந்தோறும் புதுமையான, ட்ரெண்டியான டிசைன் சேலைகளானது அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. புதுவரவாக வந்திருப்பது எது? பார்க்கலாம் வாங்க.
சாஃப்ட் பனாரஸ் சில்க் சேலைகளில் வண்ண வண்ண கட்டங்களுடன் கலக்கலாக வந்திருக்கும் சேலைகள் புதுவரவு எனலாம். செக்டு வீவிங்கில் அட்டகாசமான ஜரி பார்டர் மற்றும் கோடுகளுடன் வரும் பல்லுவானது பார்க்கப் பிரமாதமாக உள்ளது. கையகல சிகப்பு, மெரூன், இள மஞ்சள், இளம் பச்சை, நீலம் போன்ற கட்டங்களில் இடையிடையே ஜரி புட்டாக்கள் பார்ப்பதற்கு நேர்த்தியாக உள்ளன.
இதுபோன்ற பலவிதமான கலர் செக்டுகளுடன் எண்ணற்ற கலெக்ஷன்களுடன் வந்திருக்கின்றன பனாரஸ் சேலைகள். இது போன்ற வண்ண கட்டங்களில் ஏதாவது ஒரு வண்ணத்தை ஹைலைட் செய்திருப்பது இச்சேலையின் அழகிற்கு அழகு சேர்க்கின்றது.
பிளெயின் பனாரஸ் சேலைகளில் ஜரிகைக் கட்டங்களுடன் பல வித கலர் கட்டங்களும் இணைந்து பார்டரில் ஜரிகையானது எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. இடையிடையே ஜரிகை புட்டாக்களை விரும்பாதவர்களுக்கு இது போன்ற பனாரஸ் சேலைகள் சரியான தேர்வாக இருக்கும்.
மென்மையான பனாரஸில் லைட் கலர் கட்டங்களுடன் மூன்று விரல் அகலத்திற்கு ஜரிகை பார்டர், கான்டராஸ்ட் வண்ணங்களில் கட்டங்களுடன் அகலமான ஜரிகை பார்டர், மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் மிரர் காயில் ஒர்க் செய்யப்பட்ட அருமையான சேலைகளுடன் அதற்கு ஏற்ற ஜாக்கெட் துணிகளும் இணைந்து வருவது பார்க்க அழகாக உள்ளது. அதே போல் மென்மையான பனாரஸ் சில்க் புடவைகளில் அழகிய வண்ணக் கட்டங்கள், ஒவ்வொரு கட்டங்களின் உள்ளேயும் பானை, அன்னம், மயில், யானை தாமரை என ஜரிகையால் ஆன புட்டாக்கள், பல்லுவானது மிகவும் கவர்ச்சிகரமாக ஜரிகை வேலைப்பாட்டுடன் இருக்க அதிலிருக்கும் ஜாக்கெட்டானது முழுவதும் ப்ரோகேட், ஜகார்ட் என்று அழகே உருவாய் நெய்யப்பட்டுள்ளது.
முழுவதும் ஜரி கட்டங்களுடன் வந்திருக்கும் சேலையின் வசீகரமானது ஒரிஜினல் பட்டுச்சேலைகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என்று சொல்லலாம்.
ஹேண்ட் லூம் காட்டன் சில்க் சேலைகளில் சிறிய கட்டங்கள் மற்றும் அகலமாக இருக்கும் ஃப்ளோரல் பார்டர்கள், சனா சில்க்கில் அழகிய வட்ட வடிவ வீவிங் டிசைன் மற்றும் அதற்கு கான்ட்ஸ்ராஸ்ட் ப்ளவுஸ் மற்றும் நேர்த்தியான பார்டர்களுடன் வந்திருப்பவையும் புது வரவாகும்.
அதேபோல் ஸ்லாப் காதி காட்டன் சேலைகள் மற்றும் ஆர்ட் சில்க் சேலைகளில் மினாகாரி வேலைப்பாடு, டெஸ்டட் ஜரி மற்றும் அழகிய ஜாக்கெட்டுகள் பார்த்தாலே பரவசப்படுத்தும் விதமாக உள்ளன. அழகிய மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணங்களில் அசத்தலாக வந்துள்ளன. மினாகாரி வேலைப்பாட்டுடன் ஆர்ப்பாட்டமில்லாத ஜரிபார்டர் அழகோ அழகு என்று பாடத் தூண்டுகிறது.
ஹேண்ட்லூம் காட்டன் சில்க் சேலைகளில் டெஸ்டட் ஜரியானது இடையே சிறிய கோடுகளாக வர அத்துடன் ப்ளவுஸ் மற்றும் சேலைகளின் ஓரங்களில் பாம் பாம் வைத்து வந்திருக்கும் சேலைகள் கான்ட்ராஸ்ட் கலர் ப்ளவுஸ்களுடன் அனைவரையும் கவரும் விதமாக வந்துள்ளன.
காதி காட்டன் சேலைகளில் வொர்லி டிசைன்களைக் கைகளால் தீட்டி வந்திருக்கும் சேலைகளைப் பார்க்கும் பொழுது விண்ணிலிருக்கும் வானவில் பூமிக்கு வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதால் இவற்றை முதலில் துவைக்கும் பொழுது ட்ரை வாஷ் கொடுத்து விடுவது நல்லது. இதிலிருக்கும் ஓவியங்கள் கிராம மக்களின் வீடுகள், மரங்கள், வாழ்க்கை முறை, விவசாயம், வீட்டு வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தையும் தத்ரூபமாகக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
டிஜிட்டல் பிரிண்ட் சேலைகளின் வண்ணமும் டிசைன்களும் பார்க்கும் பொழுது இதை உருவாக்குவதற்கு உதவிய அனைவரின் திறமையையும், கற்பனைப் படைப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. லினன் சேலைககளில் ஜாம்தானி வேலைப்பாடு, செல்ஃப் டிசைன்களுடன் சில்வர் கலர் ஜரிகைகளுடன் வரும் லினன் சேலைகளும், பாட்டிக் லினன் சேலைகளில் சில்வர் ஜரி பார்டர்களும், டெம்பில் பார்டர் லினன் சேலைகள், ஷிபோரி பிரிண்ட் சேலைகள், காப்பர் ஜரிகைகளுடன் வரும் பிளெயின் லினன் சேலைகளைப் புகழ வார்த்தகளே இல்லை எனலாம்.
கைநெசவு சேலைகள் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளன என்று சொல்லுமளவுக்கு ஹேண்ட்லூம் சேலைகளில் எண்ணற்ற டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அசத்தலாக வந்துள்ளன. இவையெல்லாம் புதுவராக வந்திருக்க பட்டுச் சேலைகளிலும் பல வகைகள் வந்து நம் கண்களைச் சொக்க வைக்கின்றன.
ட்யூயல் டோன் வண்ணங்களில், கான்ட்ராஸ்ட் பார்டர் மற்றும் பல்லு, பனாரஸ் ஜரி டிசைன்களுடன் வந்திருக்கும் மென்பட்டின் அழகை என்னவென்று சொல்வது. மென்பட்டு என்பதால் மிகவும் லேசாக அணிந்து கொள்ள வசதியாக உள்ளது. ஹாஃப் அண்டு ஹஃப் மென்பட்டு சேலைகளும், பிளெயின் கருப்பு நிற ப்ளவுசிற்கு ஹவி ஜரி வேலைப்பாட்டுடன் உடல் நிறம் கருமையாக இருக்கும் சேலைகளும், பட்டில் ட்யூயல் பார்டர் அதாவது கட்டங்களுக்குக் கீழே குதிரை, அன்னம், மயில் போன்றவை இருக்கும் ஒருபுற பார்டருடன், மேல்புறம் குதிரை, அன்னம் மயில் போன்றவை இருக்கும் ஒத்தை பார்டர் சேலைகளும், ஹெவி பார்டர் சேலைகளும் சிறு சிறு மாற்றங்களுடன் புதுவரவாக உள்ளன.
போச்சம் பள்ளி பட்டில் இக்கத் வேலைப்பாடு, பட்டடோலா பட்டில் மல்ட்டி கலர், ப்யூர் காஞ்சிபுரப் பட்டில் லைட் வெயிட் சேலைகள், பனாரஸ் சில்க் சேலைகளும் அருமையான டிசைன் மற்றும் கலர்களில் நியாயமான விலையுடன் அதனுடைய தரத்தில் சிறிதும் குறைவில்லாமல் இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வந்துள்ளன.
இதுபோன்ற பலவிதமான கலர் செக்டுகளுடன் எண்ணற்ற கலெக்ஷன்களுடன் வந்திருக்கின்றன பனாரஸ் சேலைகள். இது போன்ற வண்ண கட்டங்களில் ஏதாவது ஒரு வண்ணத்தை ஹைலைட் செய்திருப்பது இச்சேலையின் அழகிற்கு அழகு சேர்க்கின்றது.
பிளெயின் பனாரஸ் சேலைகளில் ஜரிகைக் கட்டங்களுடன் பல வித கலர் கட்டங்களும் இணைந்து பார்டரில் ஜரிகையானது எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. இடையிடையே ஜரிகை புட்டாக்களை விரும்பாதவர்களுக்கு இது போன்ற பனாரஸ் சேலைகள் சரியான தேர்வாக இருக்கும்.
மென்மையான பனாரஸில் லைட் கலர் கட்டங்களுடன் மூன்று விரல் அகலத்திற்கு ஜரிகை பார்டர், கான்டராஸ்ட் வண்ணங்களில் கட்டங்களுடன் அகலமான ஜரிகை பார்டர், மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் மிரர் காயில் ஒர்க் செய்யப்பட்ட அருமையான சேலைகளுடன் அதற்கு ஏற்ற ஜாக்கெட் துணிகளும் இணைந்து வருவது பார்க்க அழகாக உள்ளது. அதே போல் மென்மையான பனாரஸ் சில்க் புடவைகளில் அழகிய வண்ணக் கட்டங்கள், ஒவ்வொரு கட்டங்களின் உள்ளேயும் பானை, அன்னம், மயில், யானை தாமரை என ஜரிகையால் ஆன புட்டாக்கள், பல்லுவானது மிகவும் கவர்ச்சிகரமாக ஜரிகை வேலைப்பாட்டுடன் இருக்க அதிலிருக்கும் ஜாக்கெட்டானது முழுவதும் ப்ரோகேட், ஜகார்ட் என்று அழகே உருவாய் நெய்யப்பட்டுள்ளது.
முழுவதும் ஜரி கட்டங்களுடன் வந்திருக்கும் சேலையின் வசீகரமானது ஒரிஜினல் பட்டுச்சேலைகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என்று சொல்லலாம்.
ஹேண்ட் லூம் காட்டன் சில்க் சேலைகளில் சிறிய கட்டங்கள் மற்றும் அகலமாக இருக்கும் ஃப்ளோரல் பார்டர்கள், சனா சில்க்கில் அழகிய வட்ட வடிவ வீவிங் டிசைன் மற்றும் அதற்கு கான்ட்ஸ்ராஸ்ட் ப்ளவுஸ் மற்றும் நேர்த்தியான பார்டர்களுடன் வந்திருப்பவையும் புது வரவாகும்.
அதேபோல் ஸ்லாப் காதி காட்டன் சேலைகள் மற்றும் ஆர்ட் சில்க் சேலைகளில் மினாகாரி வேலைப்பாடு, டெஸ்டட் ஜரி மற்றும் அழகிய ஜாக்கெட்டுகள் பார்த்தாலே பரவசப்படுத்தும் விதமாக உள்ளன. அழகிய மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணங்களில் அசத்தலாக வந்துள்ளன. மினாகாரி வேலைப்பாட்டுடன் ஆர்ப்பாட்டமில்லாத ஜரிபார்டர் அழகோ அழகு என்று பாடத் தூண்டுகிறது.
ஹேண்ட்லூம் காட்டன் சில்க் சேலைகளில் டெஸ்டட் ஜரியானது இடையே சிறிய கோடுகளாக வர அத்துடன் ப்ளவுஸ் மற்றும் சேலைகளின் ஓரங்களில் பாம் பாம் வைத்து வந்திருக்கும் சேலைகள் கான்ட்ராஸ்ட் கலர் ப்ளவுஸ்களுடன் அனைவரையும் கவரும் விதமாக வந்துள்ளன.
காதி காட்டன் சேலைகளில் வொர்லி டிசைன்களைக் கைகளால் தீட்டி வந்திருக்கும் சேலைகளைப் பார்க்கும் பொழுது விண்ணிலிருக்கும் வானவில் பூமிக்கு வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதால் இவற்றை முதலில் துவைக்கும் பொழுது ட்ரை வாஷ் கொடுத்து விடுவது நல்லது. இதிலிருக்கும் ஓவியங்கள் கிராம மக்களின் வீடுகள், மரங்கள், வாழ்க்கை முறை, விவசாயம், வீட்டு வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தையும் தத்ரூபமாகக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
டிஜிட்டல் பிரிண்ட் சேலைகளின் வண்ணமும் டிசைன்களும் பார்க்கும் பொழுது இதை உருவாக்குவதற்கு உதவிய அனைவரின் திறமையையும், கற்பனைப் படைப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. லினன் சேலைககளில் ஜாம்தானி வேலைப்பாடு, செல்ஃப் டிசைன்களுடன் சில்வர் கலர் ஜரிகைகளுடன் வரும் லினன் சேலைகளும், பாட்டிக் லினன் சேலைகளில் சில்வர் ஜரி பார்டர்களும், டெம்பில் பார்டர் லினன் சேலைகள், ஷிபோரி பிரிண்ட் சேலைகள், காப்பர் ஜரிகைகளுடன் வரும் பிளெயின் லினன் சேலைகளைப் புகழ வார்த்தகளே இல்லை எனலாம்.
கைநெசவு சேலைகள் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளன என்று சொல்லுமளவுக்கு ஹேண்ட்லூம் சேலைகளில் எண்ணற்ற டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அசத்தலாக வந்துள்ளன. இவையெல்லாம் புதுவராக வந்திருக்க பட்டுச் சேலைகளிலும் பல வகைகள் வந்து நம் கண்களைச் சொக்க வைக்கின்றன.
ட்யூயல் டோன் வண்ணங்களில், கான்ட்ராஸ்ட் பார்டர் மற்றும் பல்லு, பனாரஸ் ஜரி டிசைன்களுடன் வந்திருக்கும் மென்பட்டின் அழகை என்னவென்று சொல்வது. மென்பட்டு என்பதால் மிகவும் லேசாக அணிந்து கொள்ள வசதியாக உள்ளது. ஹாஃப் அண்டு ஹஃப் மென்பட்டு சேலைகளும், பிளெயின் கருப்பு நிற ப்ளவுசிற்கு ஹவி ஜரி வேலைப்பாட்டுடன் உடல் நிறம் கருமையாக இருக்கும் சேலைகளும், பட்டில் ட்யூயல் பார்டர் அதாவது கட்டங்களுக்குக் கீழே குதிரை, அன்னம், மயில் போன்றவை இருக்கும் ஒருபுற பார்டருடன், மேல்புறம் குதிரை, அன்னம் மயில் போன்றவை இருக்கும் ஒத்தை பார்டர் சேலைகளும், ஹெவி பார்டர் சேலைகளும் சிறு சிறு மாற்றங்களுடன் புதுவரவாக உள்ளன.
போச்சம் பள்ளி பட்டில் இக்கத் வேலைப்பாடு, பட்டடோலா பட்டில் மல்ட்டி கலர், ப்யூர் காஞ்சிபுரப் பட்டில் லைட் வெயிட் சேலைகள், பனாரஸ் சில்க் சேலைகளும் அருமையான டிசைன் மற்றும் கலர்களில் நியாயமான விலையுடன் அதனுடைய தரத்தில் சிறிதும் குறைவில்லாமல் இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வந்துள்ளன.
ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சரும பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் ஆட்டுப்பால் மூலம் தீர்வு காணலாம். ஆட்டு பாலில் தயாராகும் பொருட்கள் மற்றும் ஆட்டு பால், தோல் பிரச்சினைகளை குறைத்து, சரும ஆரோக்கியத்தை பேண உதவும் என்கிறார், பெங்களூருவை சேர்ந்த தோல் மருத்துவர் கே.ஸ்வரூப்.
ஏனென்றால், பசு அல்லது எருமைப்பாலுடன் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவையும் நிரம்பியுள்ளன. இவை தோல் பிரச்சினைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சருமத்தை சுத்தப்படுத்தும்:
ஆட்டுப்பால் சருமத்திற்கு மென்மை தன்மை கொடுக்கக்கூடியது. அதனை இயற்கையான சுத்தப்படுத்தியாகவும் பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் சோப் வகைகள் பெரும்பாலும் எல்லோருடைய சருமத்திற்கும் பொருத்தமாக இருக்காது. அவரவர் சருமத்தின் தன்மையை பொறுத்து அதற்கேற்ற சோப் வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை நீக்கிவிடக்கூடும். இதனால் சருமம் அடிக்கடி உலர்வடைய நேரிடும். கிரீம் வகைகளும் இத் தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் ஆட்டுப்பால் அப்படிப்பட்டதல்ல. தினமும் ஆட்டுப்பாலை முகத்திலும், சருமத்தின் பிற பாகங்களிலும் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை மீட்டெடுக்கலாம். ஆட்டு பாலை தினமும் இரண்டு, மூன்று முறை கூட முகத்தில் தடவி வரலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தேவையற்ற ரசாயனங்களின் படிமங்களை அகற்ற உதவும்.
சரும வறட்சியை தடுக்கும்:
ஆட்டுப்பாலில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தோல் சவ்வானது கொலஸ்ட்ரால் மற்றும் செலினியத்தால் ஆனது. இவை இரண்டும் ஆட்டுப்பாலில் அதிக அளவில் உள்ளன. இந்த இரு சேர்மங்களும் உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால் சருமம் விரைவில் உலர்ந்துவிடும். சரும எரிச்சல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். தோல் அழற்சி, சரும வறட்சி போன்ற தோல் பிரச்சினைகளை தடுக்க ஆட்டுப்பால் உதவும்.
இளமையை தக்கவைக்கும்:
ஆட்டுப்பாலில் ஆல்பா-ஹைட்ராக்சில் அமிலங்கள் நிறைந்துள்ளன. இது தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருத்துவ கிரீம்களிலும் உள்ளடங்கி இருக்கிறது. இந்த ஹைட்ராக்சில் அமிலங்கள் வடுக்கள், சரும புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சுருக்கங்களை போக்குவதற்கு உதவுகின்றன. இவை பலர் எதிர்கொள்ளும் பொதுவான தோல் பிரச்சினைகளாகும். ஆட்டுப்பால் இந்த பிரச்சினைகளை போக்க உதவும்.
ஆட்டுப்பாலில் லாக்டிக் அமிலமும் நிறைந்துள்ளது. இது உடலில் படிந்திருக்கும் இறந்த சருமத்தின் மேல் அடுக்கை அகற்ற உதவுகிறது. மேலும் இளமை தோற்றத்தை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கவும் உதவும். சருமத்தை மேம்படுத்தவும், மென்மையான சருமத்தை பேணவும் வழிவகுக்கும்.
முகப்பருக்களை தடுக்கும்:
முகப்பரு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கியமான தோல் பிரச்சினையாகும். ஆட்டு பால் சோப் அல்லது ஆட்டு பால் கிளீன்சர் போன்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம். இவை சருமத்தில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறந்து, அதிகப்படியான எண்ணெய்யை வெளியிட உதவும். அதன் மூலம் முகப்பருக்கள் மீண்டும் தோன்றுவதை தடுத்துவிடலாம்.
பலருக்கும் தோல் வகை மாறுபடும். சிலருக்கு முகப்பரு பாதிப்பு கடுமையாக இருக்கும். அதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஆட்டுப்பால் சருமத்தில் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் சரும நிபுணரின் ஆலோசனை பெற்று மருத்துவ சிகிச்சையுடன் ஆட்டுபாலையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
வறட்சியை நீக்கும்:
சருமம் உலர்வடைவது இயல்பானது. குளிர்காலத்தில் இந்த பிரச்சினை அதிகரிக்கும். தோலில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் போது உதடுகள், முகம், கைகள் மற்றும் முடி போன்ற பகுதிகளில் அடிக்கடி வறட்சி ஏற்படலாம். ஆட்டுப்பாலை வறட்சி ஏற்படும் பகுதிகளில் தடவுவது பயனுள்ள தீர்வாக அமையும். ஆட்டு பாலில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும், தக்க வைக்கவும் உதவும்.
நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்:
சருமத்தில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. ஆட்டு பால் இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக் களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஆட்டு பாலை பயன்படுத்துபவர்களுக்கு தோல் பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.
மேலும் ஆட்டுப்பால் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றினாலும், இயற்கை கொழுப்பு களை வெளியேற்றாது. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. ஆட்டு பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் உடலில் நுழையும் நுண் கிருமிகளுக்கு எதிராக அழற்சி எதிர்ப்பு விளைவை மேம்படுத்தும். ஆரோக்கியமான சருமத்தை தக்கவைப்பதற்கு ஆட்டு பால் சோப்பையும் பயன்படுத்தலாம்.
ஏனென்றால், பசு அல்லது எருமைப்பாலுடன் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவையும் நிரம்பியுள்ளன. இவை தோல் பிரச்சினைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சருமத்தை சுத்தப்படுத்தும்:
ஆட்டுப்பால் சருமத்திற்கு மென்மை தன்மை கொடுக்கக்கூடியது. அதனை இயற்கையான சுத்தப்படுத்தியாகவும் பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் சோப் வகைகள் பெரும்பாலும் எல்லோருடைய சருமத்திற்கும் பொருத்தமாக இருக்காது. அவரவர் சருமத்தின் தன்மையை பொறுத்து அதற்கேற்ற சோப் வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை நீக்கிவிடக்கூடும். இதனால் சருமம் அடிக்கடி உலர்வடைய நேரிடும். கிரீம் வகைகளும் இத் தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் ஆட்டுப்பால் அப்படிப்பட்டதல்ல. தினமும் ஆட்டுப்பாலை முகத்திலும், சருமத்தின் பிற பாகங்களிலும் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை மீட்டெடுக்கலாம். ஆட்டு பாலை தினமும் இரண்டு, மூன்று முறை கூட முகத்தில் தடவி வரலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தேவையற்ற ரசாயனங்களின் படிமங்களை அகற்ற உதவும்.
சரும வறட்சியை தடுக்கும்:
ஆட்டுப்பாலில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தோல் சவ்வானது கொலஸ்ட்ரால் மற்றும் செலினியத்தால் ஆனது. இவை இரண்டும் ஆட்டுப்பாலில் அதிக அளவில் உள்ளன. இந்த இரு சேர்மங்களும் உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால் சருமம் விரைவில் உலர்ந்துவிடும். சரும எரிச்சல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். தோல் அழற்சி, சரும வறட்சி போன்ற தோல் பிரச்சினைகளை தடுக்க ஆட்டுப்பால் உதவும்.
இளமையை தக்கவைக்கும்:
ஆட்டுப்பாலில் ஆல்பா-ஹைட்ராக்சில் அமிலங்கள் நிறைந்துள்ளன. இது தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருத்துவ கிரீம்களிலும் உள்ளடங்கி இருக்கிறது. இந்த ஹைட்ராக்சில் அமிலங்கள் வடுக்கள், சரும புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சுருக்கங்களை போக்குவதற்கு உதவுகின்றன. இவை பலர் எதிர்கொள்ளும் பொதுவான தோல் பிரச்சினைகளாகும். ஆட்டுப்பால் இந்த பிரச்சினைகளை போக்க உதவும்.
ஆட்டுப்பாலில் லாக்டிக் அமிலமும் நிறைந்துள்ளது. இது உடலில் படிந்திருக்கும் இறந்த சருமத்தின் மேல் அடுக்கை அகற்ற உதவுகிறது. மேலும் இளமை தோற்றத்தை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கவும் உதவும். சருமத்தை மேம்படுத்தவும், மென்மையான சருமத்தை பேணவும் வழிவகுக்கும்.
முகப்பருக்களை தடுக்கும்:
முகப்பரு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கியமான தோல் பிரச்சினையாகும். ஆட்டு பால் சோப் அல்லது ஆட்டு பால் கிளீன்சர் போன்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம். இவை சருமத்தில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறந்து, அதிகப்படியான எண்ணெய்யை வெளியிட உதவும். அதன் மூலம் முகப்பருக்கள் மீண்டும் தோன்றுவதை தடுத்துவிடலாம்.
பலருக்கும் தோல் வகை மாறுபடும். சிலருக்கு முகப்பரு பாதிப்பு கடுமையாக இருக்கும். அதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஆட்டுப்பால் சருமத்தில் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் சரும நிபுணரின் ஆலோசனை பெற்று மருத்துவ சிகிச்சையுடன் ஆட்டுபாலையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
வறட்சியை நீக்கும்:
சருமம் உலர்வடைவது இயல்பானது. குளிர்காலத்தில் இந்த பிரச்சினை அதிகரிக்கும். தோலில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் போது உதடுகள், முகம், கைகள் மற்றும் முடி போன்ற பகுதிகளில் அடிக்கடி வறட்சி ஏற்படலாம். ஆட்டுப்பாலை வறட்சி ஏற்படும் பகுதிகளில் தடவுவது பயனுள்ள தீர்வாக அமையும். ஆட்டு பாலில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும், தக்க வைக்கவும் உதவும்.
நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்:
சருமத்தில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. ஆட்டு பால் இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக் களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஆட்டு பாலை பயன்படுத்துபவர்களுக்கு தோல் பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.
மேலும் ஆட்டுப்பால் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றினாலும், இயற்கை கொழுப்பு களை வெளியேற்றாது. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. ஆட்டு பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் உடலில் நுழையும் நுண் கிருமிகளுக்கு எதிராக அழற்சி எதிர்ப்பு விளைவை மேம்படுத்தும். ஆரோக்கியமான சருமத்தை தக்கவைப்பதற்கு ஆட்டு பால் சோப்பையும் பயன்படுத்தலாம்.
வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு...
குளிர் காலத்தில் சரும பராமரிப்புக்கு கூடுதல் நேரமும், கவனமும் செலுத்த வேண்டியிருக்கும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள்தான் அதிக அவஸ்தைகளை அனுபவிக்க நேரிடும். ஏனெனில் முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை அடைத்துவிடும். இறுதியில் முகப்பரு பிரச்சினையை உண்டாக்கிவிடும்.
சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு...
கடலை மாவு-மஞ்சள்:
தேவையான பொருட்கள்:
கடலை மாவு -1 கப்
பொடித்த மஞ்சள்: சிறிதளவு
பால்- சிறிதளவு
செய்முறை:
மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.
தேன் - ஓட்ஸ்-தயிர்-பாதாம்:
ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும். சரும துளைகள் அடைபடாமல் காக்கும். தயிர், சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - தேவையான அளவு
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்- 5
தயிர்- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஓட்ஸ், பாதம் இரண்டையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேன், தயிர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.
கேரட்-தேன்:
இந்த பேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். இறந்த செல்களை நீக்க துணை புரியும். சோர்வை போக்கி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.
ஒரு கேரட்டை நன்றாக துருவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் 2:1 என்ற விகிதத்தில் தேன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது கேரட் இரு பங்கு, தேன் ஒரு பங்காக இருக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு கை விரல்களை தண்ணீரில் முக்கி வட்ட வடிவத்தில் முகத்தில் தேய்த்து கலவையை அப்புறப்படுத்தவும். பின்பு முகத்தை கழுவி விடலாம்.
சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு...
கடலை மாவு-மஞ்சள்:
தேவையான பொருட்கள்:
கடலை மாவு -1 கப்
பொடித்த மஞ்சள்: சிறிதளவு
பால்- சிறிதளவு
செய்முறை:
மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.
தேன் - ஓட்ஸ்-தயிர்-பாதாம்:
ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும். சரும துளைகள் அடைபடாமல் காக்கும். தயிர், சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - தேவையான அளவு
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்- 5
தயிர்- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஓட்ஸ், பாதம் இரண்டையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேன், தயிர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.
கேரட்-தேன்:
இந்த பேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். இறந்த செல்களை நீக்க துணை புரியும். சோர்வை போக்கி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.
ஒரு கேரட்டை நன்றாக துருவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் 2:1 என்ற விகிதத்தில் தேன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது கேரட் இரு பங்கு, தேன் ஒரு பங்காக இருக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு கை விரல்களை தண்ணீரில் முக்கி வட்ட வடிவத்தில் முகத்தில் தேய்த்து கலவையை அப்புறப்படுத்தவும். பின்பு முகத்தை கழுவி விடலாம்.
இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது.
இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது.
ஜம்தானி சேலைகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அணிந்தால் இறகு போல லேசாகவும், உலகின் மிக முன்னேறிய கை நெசவு நுட்பத்தால் தயாரிக்கப்படுவது என்பதாகும். கையால் நெய்த ஜம்தானி சேலைகளைப் பார்க்கும் பொழுது அதை நெய்வதில் உள்ள சிரமம் நமக்குப் புலப்படும்.
பட்டு மற்றும் காட்டனில் ஜம்தானி நெசவானது நம்மை வெகுவாகக் கவர்கின்றது. இந்து மற்றும் முகலாய மரபுகளின் கலவையாகத் தோன்றிய மிகச்சிறந்த மற்றும் பழமையான நெசவு வடிவங்களில் ஒன்றான ஜம்தானி அல்லது தகாய் ஜம்தானி என்று அழைக்கப்படும் இவ்வகைச் சேலைகள் வங்காளத்தை பிறப்பிடமாக கொண்டவையாகும்.
இந்த புடவைகள் சிக்கலான வடிவங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. அவை கிட்டத்தட்ட வெளிப்படையான, அதி நேர்த்தியான துணியின் மேற்பரப்பில் மிதப்பது போன்ற மாய அழகைக் கொடுக்கின்றது.
‘ஜம்தானி’ என்ற சொல் பாரசீக வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஜம்-பூ என்றும் தானி-குவளை என்ற பொருள்களைக் குறிப்பதாக உள்ளன. கி.மு. 3-ம் நூற்றாண்டில் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை அதாவது குப்தர் ஆட்சி செய்த பொழுதும், முகலாய ஆட்சியின் போது (16-18-ம் நூற்றாண்டில்) டாக்கா (இன்றைய பங்களாதேஷ்) நெசவாளர்கள் இந்த துணியை நெசவு செய்து வந்ததாகவும் அரசின் ஆதரவைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த கால கட்டத்தில் மிகச் சிறந்த மஸ்லின் துணியானது மலர் மற்றும் உருவங்களுடன் உருவாக்கப்பட்டது.
நெசவுத்திறன் ஒரு சிறப்பான கலையாக உயர்ந்த அந்த காலகட்டம் மஸ்லின் துணிகளின் பொற்காலமாகக் கருதப்பட்டது. ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் ஜம்தானி சேலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவு காரணமாக ஜம்தானி நெசவுக் கலையானது மறுமலர்ச்சி கண்டுள்ளது.
ஜம்தானியின் வகைகள்
ஜம்தானி புடவைகளை அவற்றின் வகைகளின் அடிப்படையில் அல்லது அவை உற்பத்தி செய்யப்படும் பகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
*பன்னா ஹஜார் (ஆயிரம் மரகதங்கள்), கல்கா (பைஸ்லி), பியூட்டிதார் (சிறிய பூக்கள்), ஃபுல்வார் (நேராக வரிசைகளில் அமைக்கப்பட்ட பூக்கள்), டெர்சா (மூலை விட்ட வடிவங்கள்), ஜலார் (முழு சேலையையும் சமமாக உள்ளடக்கும் கருக்கள்), துரியா (போல்கா புள்ளிகள்) மற்றும் சர்கோனா (செவ்வக வடிவங்கள்).
ஜம்தானியின் பிராந்திய வேறுபாடுகள் பின்வருமாறு:-
* தக்காய் ஜம்தானி (பங்களாதேஷ்) :- இவை மிகவும் விரிவான பணித்திறன் மற்றும் சிறந்த அசல் ஜம்தானி புடவைகளாகும். அத்தகைய ஒரு சேலையை நெசவு செய்ய ஒன்பது மாதங்கள் முதல் ஒருவருடம்வரை ஆகலாம்.
*தங்கைல் ஜம்தானி (பங்களாதேஷ்) :- பாரம்பரிய அகல பார்டர்களில் தாமரை, விளக்கு மற்றும் மீன் போன்றவை இருக்குமாறு தங்கைல் மாவட்டத்தில் நெசவு செய்யப்படும் புடவைகளாகும்.
*சாந்திபூர் ஜம்தானி (இந்தியா):- மேற்கு வங்காளத்தின் சாந்திபூரில் நெசவு செய்யப்படும் இவ்வகை சேலைகள் தங்கைல் ஜம்தானி சேலைகளைப்போன்றவையாகும். சிறந்த அமைப்பு மற்றும் நேர்த்தியான கோடுகளால் அலங்கரிக்கப்பட்டவை இவ்வகை சேலைகள்.
*தனியாகாலி ஜம்தானி (இந்தியா):- சாந்திபூர் மற்றும் தங்கைல் சேலைகளுடன் ஒப்பிடும் போது இவை இறுக்கமான நெசவைக் கொண்டுள்ளது. இவை போல்டு கலர்ஸ் மற்றும் அடர்த்தியான மாறுபட்ட பார்டர்களைக் கொண்டுள்ளன.
நவீன போக்குகள்
டாக்காவில் உள்ள அசல் ஜம்தானி புடவைகள் தூய பருத்தியில் நெய்யப்பட்டவை ஆகும். சிறந்த நெசவு, மிகவும் மென்மையான, லேசான மற்றும் விலை உயர்ந்த பருத்தியால் நெய்யப்பட்டவையாகும். இன்றைய காலகட்டத்தில் நவீன ஜம்தானி புடவைகள் பருத்தி மற்றும் பட்டு ஆகியவற்றின் கலவையிலும், சில நேரம் தூய பட்டுகளில் கூட நெய்யப்படுகின்றன. சமகால வடிவமைப்புகளை உருவாக்க வெள்ளி தங்க வண்ண நுல்களைப் பயன்படுத்தி துடிப்பான வண்ணங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். இது போன்ற புடவைகள் பளபளப்பான தோற்றம் மற்றும் பாரம்பரியத் தோற்றம் ஆகிய இரண்டும் கலந்து நவீன பெண்கள் அணிந்து கொள்ளும் விருப்பமான சேலையாக உள்ளது.
ஜம்தானி சேலைகளில் தற்போதையை பாணிகள்
*செல்ஃப் கலர்டு ஸ்டைல்:- சேலையில் நெசவானது, அடிப்படை துணியின் அதே நிறத்தில் இருப்பது சேலைக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.
*ஹாஃப் அண்டு ஹாஃப் ஸ்டைல்:- உட்புற மற்றும் வெளிப்புறத்தில் பாதியானது வேறு வண்ணங்களில் இருப்பது போல் நெசவு செய்யப்பட்டிருப்பது ஒரு அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது.
தமிழ்நாட்டில் பெரிய பெரிய ஜவுளி கடைகளில் இது போன்ற பாரம்பரியமிக்க சேலைகளுக்கென்று தனிப் பிரிவுகளே உள்ளன.
ஜம்தானி சேலைகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அணிந்தால் இறகு போல லேசாகவும், உலகின் மிக முன்னேறிய கை நெசவு நுட்பத்தால் தயாரிக்கப்படுவது என்பதாகும். கையால் நெய்த ஜம்தானி சேலைகளைப் பார்க்கும் பொழுது அதை நெய்வதில் உள்ள சிரமம் நமக்குப் புலப்படும்.
பட்டு மற்றும் காட்டனில் ஜம்தானி நெசவானது நம்மை வெகுவாகக் கவர்கின்றது. இந்து மற்றும் முகலாய மரபுகளின் கலவையாகத் தோன்றிய மிகச்சிறந்த மற்றும் பழமையான நெசவு வடிவங்களில் ஒன்றான ஜம்தானி அல்லது தகாய் ஜம்தானி என்று அழைக்கப்படும் இவ்வகைச் சேலைகள் வங்காளத்தை பிறப்பிடமாக கொண்டவையாகும்.
இந்த புடவைகள் சிக்கலான வடிவங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. அவை கிட்டத்தட்ட வெளிப்படையான, அதி நேர்த்தியான துணியின் மேற்பரப்பில் மிதப்பது போன்ற மாய அழகைக் கொடுக்கின்றது.
‘ஜம்தானி’ என்ற சொல் பாரசீக வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஜம்-பூ என்றும் தானி-குவளை என்ற பொருள்களைக் குறிப்பதாக உள்ளன. கி.மு. 3-ம் நூற்றாண்டில் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை அதாவது குப்தர் ஆட்சி செய்த பொழுதும், முகலாய ஆட்சியின் போது (16-18-ம் நூற்றாண்டில்) டாக்கா (இன்றைய பங்களாதேஷ்) நெசவாளர்கள் இந்த துணியை நெசவு செய்து வந்ததாகவும் அரசின் ஆதரவைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த கால கட்டத்தில் மிகச் சிறந்த மஸ்லின் துணியானது மலர் மற்றும் உருவங்களுடன் உருவாக்கப்பட்டது.
நெசவுத்திறன் ஒரு சிறப்பான கலையாக உயர்ந்த அந்த காலகட்டம் மஸ்லின் துணிகளின் பொற்காலமாகக் கருதப்பட்டது. ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் ஜம்தானி சேலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவு காரணமாக ஜம்தானி நெசவுக் கலையானது மறுமலர்ச்சி கண்டுள்ளது.
ஜம்தானியின் வகைகள்
ஜம்தானி புடவைகளை அவற்றின் வகைகளின் அடிப்படையில் அல்லது அவை உற்பத்தி செய்யப்படும் பகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
*பன்னா ஹஜார் (ஆயிரம் மரகதங்கள்), கல்கா (பைஸ்லி), பியூட்டிதார் (சிறிய பூக்கள்), ஃபுல்வார் (நேராக வரிசைகளில் அமைக்கப்பட்ட பூக்கள்), டெர்சா (மூலை விட்ட வடிவங்கள்), ஜலார் (முழு சேலையையும் சமமாக உள்ளடக்கும் கருக்கள்), துரியா (போல்கா புள்ளிகள்) மற்றும் சர்கோனா (செவ்வக வடிவங்கள்).
ஜம்தானியின் பிராந்திய வேறுபாடுகள் பின்வருமாறு:-
* தக்காய் ஜம்தானி (பங்களாதேஷ்) :- இவை மிகவும் விரிவான பணித்திறன் மற்றும் சிறந்த அசல் ஜம்தானி புடவைகளாகும். அத்தகைய ஒரு சேலையை நெசவு செய்ய ஒன்பது மாதங்கள் முதல் ஒருவருடம்வரை ஆகலாம்.
*தங்கைல் ஜம்தானி (பங்களாதேஷ்) :- பாரம்பரிய அகல பார்டர்களில் தாமரை, விளக்கு மற்றும் மீன் போன்றவை இருக்குமாறு தங்கைல் மாவட்டத்தில் நெசவு செய்யப்படும் புடவைகளாகும்.
*சாந்திபூர் ஜம்தானி (இந்தியா):- மேற்கு வங்காளத்தின் சாந்திபூரில் நெசவு செய்யப்படும் இவ்வகை சேலைகள் தங்கைல் ஜம்தானி சேலைகளைப்போன்றவையாகும். சிறந்த அமைப்பு மற்றும் நேர்த்தியான கோடுகளால் அலங்கரிக்கப்பட்டவை இவ்வகை சேலைகள்.
*தனியாகாலி ஜம்தானி (இந்தியா):- சாந்திபூர் மற்றும் தங்கைல் சேலைகளுடன் ஒப்பிடும் போது இவை இறுக்கமான நெசவைக் கொண்டுள்ளது. இவை போல்டு கலர்ஸ் மற்றும் அடர்த்தியான மாறுபட்ட பார்டர்களைக் கொண்டுள்ளன.
நவீன போக்குகள்
டாக்காவில் உள்ள அசல் ஜம்தானி புடவைகள் தூய பருத்தியில் நெய்யப்பட்டவை ஆகும். சிறந்த நெசவு, மிகவும் மென்மையான, லேசான மற்றும் விலை உயர்ந்த பருத்தியால் நெய்யப்பட்டவையாகும். இன்றைய காலகட்டத்தில் நவீன ஜம்தானி புடவைகள் பருத்தி மற்றும் பட்டு ஆகியவற்றின் கலவையிலும், சில நேரம் தூய பட்டுகளில் கூட நெய்யப்படுகின்றன. சமகால வடிவமைப்புகளை உருவாக்க வெள்ளி தங்க வண்ண நுல்களைப் பயன்படுத்தி துடிப்பான வண்ணங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். இது போன்ற புடவைகள் பளபளப்பான தோற்றம் மற்றும் பாரம்பரியத் தோற்றம் ஆகிய இரண்டும் கலந்து நவீன பெண்கள் அணிந்து கொள்ளும் விருப்பமான சேலையாக உள்ளது.
ஜம்தானி சேலைகளில் தற்போதையை பாணிகள்
*செல்ஃப் கலர்டு ஸ்டைல்:- சேலையில் நெசவானது, அடிப்படை துணியின் அதே நிறத்தில் இருப்பது சேலைக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.
*ஹாஃப் அண்டு ஹாஃப் ஸ்டைல்:- உட்புற மற்றும் வெளிப்புறத்தில் பாதியானது வேறு வண்ணங்களில் இருப்பது போல் நெசவு செய்யப்பட்டிருப்பது ஒரு அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது.
தமிழ்நாட்டில் பெரிய பெரிய ஜவுளி கடைகளில் இது போன்ற பாரம்பரியமிக்க சேலைகளுக்கென்று தனிப் பிரிவுகளே உள்ளன.
இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.
ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும். சரும துளைகள் அடைபடாமல் காக்கும். தயிர், சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - தேவையான அளவு
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்- 5
தயிர்- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஓட்ஸ், பாதம் இரண்டையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேன், தயிர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.






