என் மலர்
அழகுக் குறிப்புகள்
முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் அரிசி நீரில் உள்ளன.
அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.
அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.
செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.
அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.
செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.
பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.
தோல் மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக முடி வளர வைப்பதற்கு FUE (Follicular Unit Extraction) என்ற முறையில் தழும்புகள் இல்லாமல் மயக்க மருந்து இல்லாமல் எளிய முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முறையில் வளரக்கூடிய முடியும் அதன் அமைப்பும் இயற்கையான தோற்றம் அளிக்கும்.
காண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத எளிமையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. இந்த முறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடியின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.
லேசர் முடிநீக்கம்:
பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.
இந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள் ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும். இது ஆண் பெண் இரு பாலருக்கும் செய்யகூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்க விளைவுகள் எதுவும் கிடை யாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.
AKJN SKIN & LASER CENTRE, திருநெல்வேலி
காண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத எளிமையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. இந்த முறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடியின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.
லேசர் முடிநீக்கம்:
பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.
இந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள் ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும். இது ஆண் பெண் இரு பாலருக்கும் செய்யகூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்க விளைவுகள் எதுவும் கிடை யாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.
AKJN SKIN & LASER CENTRE, திருநெல்வேலி
வெளியிடத்துக்கு செல்லும் போது அத்தியாவசிய நண்பராக உடன் வரும் கைப்பையை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இதோ...
வெளியில் கிளம்ப ஆயத்தம் ஆகும் போது உடனடியாக கவனத்திற்கு வரக்கூடியது கைப்பை.. பலரும் மறதியாக அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு வீடு முமுவதும் தேடிக்கொண்டிருப்பதும் உண்டு. ரொக்கப்பணம், அடையாள அட்டைகள், ஸ்நாக்ஸ் வகைகள், அவசர மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள். இப்போது முக கவசம், சானிடைசர் என்று விதவிதமான பொருட்கள் கைப்பையில் அடங்கி இருக்கும். வெளியிடத்துக்கு செல்லும் போது அத்தியாவசிய நண்பராக உடன் வரும் கைப்பையை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இதோ...
* ஹேண்ட்பேக்கின் கைப்பிடியை முதலில் கவனியுங்கள். உறுதியான கைப்பிடி அவசியம். உங்கள் வசதிக்கேற்ற நீளத்தில் கைப்பிடி இருக்கிறதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.
* தையல்கள் மற்றும் இணைப்புகளை சோதித்து பாருங்கள்.
* உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள். அதில் சமரசம் செய்ய வேண்டாம்.
* வடிவம, அளவு, அழகு ஆகியவை கைப்பைக்கு அவசியம். தேவைக்கேற்ற அளவில் விரும்பும் அழகில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். உள்ளே உங்களுக்கு தேவையான அளவுக்கு இடவசதி மற்றும் தரமான ஜிப்கள் உள்ளனவா என்தையும் கவனித்து வாங்குங்கள்.
*தரம் மற்றும் உறுதிக்கு சான்றிதழ் வாரண்டி கியாரண்டி ஆகியவை தயாரிப்பு நிறுவத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு மறக்காமல் அதை கேட்டு வாங்குங்கள்.
* விலை மலிவு என்று வாங்கி விட்டு ஒரு சில மாதங்களிலேயே அதனை பரணில் போட்டு விடுவதை தவிர்க்க விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமான தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள்.
* புதிய மாடல் அல்லது புதுமையான தயாரிப்பு என்ற நிலையில் உள்ள கைப்பைகளை வாங்க விரும்புபவர்கள் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். முறையான கால இடைவெளியில் அவற்றை பராமரித்து வர வேண்டும்.
* அலுவலகம் செல்பவர்கள் லேப்டாப் பேக், லஞ்ச் பேக் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பைகளை எடுத்து செல்லும் அவசியம் இல்லாமல் ஒரே கைப்பையில் அனைத்தும் வைப்பதற்கான தயாரிப்புகளும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் மடிக்கணினி வைப்பதற்கான இடம், நோட்டுகளுக்கான இடம், சாவிகளை மாட்டும் பகுதி, ஸ்மார்ட் போன் வைக்கும் இடம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைப்பதற்கான இடம் ஆகியவை தனித்தனியாக இருக்கும். அத்துடன் தண்ணீர் பாட்டில் அழகு சாதனப்பொருட்கள், கண் கண்ணாடிகள் ஆகிய அனைத்தையும் அந்த கைப்பையில் எடுத்து செல்ல முடியும்.‘
* ஹேண்ட்பேக்கின் கைப்பிடியை முதலில் கவனியுங்கள். உறுதியான கைப்பிடி அவசியம். உங்கள் வசதிக்கேற்ற நீளத்தில் கைப்பிடி இருக்கிறதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.
* தையல்கள் மற்றும் இணைப்புகளை சோதித்து பாருங்கள்.
* உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள். அதில் சமரசம் செய்ய வேண்டாம்.
* வடிவம, அளவு, அழகு ஆகியவை கைப்பைக்கு அவசியம். தேவைக்கேற்ற அளவில் விரும்பும் அழகில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். உள்ளே உங்களுக்கு தேவையான அளவுக்கு இடவசதி மற்றும் தரமான ஜிப்கள் உள்ளனவா என்தையும் கவனித்து வாங்குங்கள்.
*தரம் மற்றும் உறுதிக்கு சான்றிதழ் வாரண்டி கியாரண்டி ஆகியவை தயாரிப்பு நிறுவத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு மறக்காமல் அதை கேட்டு வாங்குங்கள்.
* விலை மலிவு என்று வாங்கி விட்டு ஒரு சில மாதங்களிலேயே அதனை பரணில் போட்டு விடுவதை தவிர்க்க விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமான தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள்.
* புதிய மாடல் அல்லது புதுமையான தயாரிப்பு என்ற நிலையில் உள்ள கைப்பைகளை வாங்க விரும்புபவர்கள் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். முறையான கால இடைவெளியில் அவற்றை பராமரித்து வர வேண்டும்.
* அலுவலகம் செல்பவர்கள் லேப்டாப் பேக், லஞ்ச் பேக் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பைகளை எடுத்து செல்லும் அவசியம் இல்லாமல் ஒரே கைப்பையில் அனைத்தும் வைப்பதற்கான தயாரிப்புகளும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் மடிக்கணினி வைப்பதற்கான இடம், நோட்டுகளுக்கான இடம், சாவிகளை மாட்டும் பகுதி, ஸ்மார்ட் போன் வைக்கும் இடம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைப்பதற்கான இடம் ஆகியவை தனித்தனியாக இருக்கும். அத்துடன் தண்ணீர் பாட்டில் அழகு சாதனப்பொருட்கள், கண் கண்ணாடிகள் ஆகிய அனைத்தையும் அந்த கைப்பையில் எடுத்து செல்ல முடியும்.‘
கூந்தலுக்கு வெந்தய மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம்.
கூந்தலுக்கு வெந்தய மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு கலந்தபின் அவை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை மாறி மாறி பின்பற்றி வர உங்களின் முடி உதிரும் பிரச்சனை தீர்ந்து உங்களின் கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும். அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து விட்டு, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த தொடர்ந்து செய்து வந்தால் உச்சந்தலை அரிப்பு பிரச்சனை நீங்கும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும் படி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர உங்களின் பொடுகுத் தொல்லை குறைந்து உச்சந்தலை அரிப்பு அறவே நீங்கி விடும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு கலந்தபின் அவை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை மாறி மாறி பின்பற்றி வர உங்களின் முடி உதிரும் பிரச்சனை தீர்ந்து உங்களின் கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும். அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து விட்டு, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த தொடர்ந்து செய்து வந்தால் உச்சந்தலை அரிப்பு பிரச்சனை நீங்கும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும் படி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர உங்களின் பொடுகுத் தொல்லை குறைந்து உச்சந்தலை அரிப்பு அறவே நீங்கி விடும்.
குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பல தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் அத்தகைய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
உடலின் மிகப்பெரிய உறுப்புகளுள் முக்கியமானதாக சருமம் அமைந் திருக்கிறது. பல்வேறு வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது. சூரிய ஒளி, முதுமை, புகைப்பிடித்தல், குளிர்ந்த காலநிலை, கடுமையான சோப்புகளின் பயன்பாடு, மருத்துவ நிலைமை போன்ற எண்ணற்ற காரணங்களால் சருமம் ஈரப்பதத்தை இழக்கலாம். எனவே, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க தொடர்ந்து ஊட்டமளித்து, ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியமானது.
தீபாவளி அன்று எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது. வாரந்தோறும் இந்த வழக்கத்தை தொடர்பவர்களும் இருக்கிறார்கள். சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் இயற்கையான மாய்ஸ்சுரைசராக எண்ணெய்கள் அமைந்திருக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் எண்ணெய்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பல தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி சருமத்தில் தேய்க்கும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் அத்தகைய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
ஈரப்பதத்தை தக்க வைக்கும்
எண்ணெய் தேய்ப்பது சருமத்திற்கு புத்துயிர் ஊட்ட உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் கடுகு, வால்நட் போன்ற இயற்கை எண்ணெய்களை சருமத்தில் தடவுவது, தோல் அடுக்குகளில் ஈரப்பதம் இழப்புக்குள்ளாவதை தடுக்க உதவும்.
வறண்ட சருமம், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவும். எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு சிறந்ததாகும். அவை சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் உணரவைக்கும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்
மசாஜ் செய்வதன் மூலம் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிட முடியும் என்பது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது உடலையும், மனதையும் தளர்வடைய வைக்கும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை நிர்வகிக்கவும் உதவும். மனம் புத்துணர்ச்சி பெறவும் துணைபுரியும்.
சருமத்தை பாதுகாப்பதற்கு எண்ணெய்கள் நீண்டகாலமாக உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவை இயற்கையாகவே சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்பதால் தவறாமல் பயன்படுத்தி வருவது நல்லது.
உடல் வலியை குறைக்கும்
எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது கீல்வாதம் உள்ளிட்ட உடல் வலியைப் போக்க உதவும் என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சூடான எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளை தளர்வடைய செய்யவும் உதவும்.
விளையாட்டுகளின் போது ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு மசாஜும் சிறந்த சிகிச்சையாக அமையும். ‘மாசோ’ எனப்படும் உள்ளங்கையை கொண்டு உடலில் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யும் வழிமுறையை கிரேக்கர்கள் பின்பற்றினார்கள். தசைகள் சோர்வு அடைவதை குறைக்கவும், காயங்களை தடுக்க ஏதுவாக நெகிழ்வுதன்மையை மேம் படுத்தவும், விளையாட்டு வீரர்களிடம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது.
வயதான தோற்ற அறிகுறிகளை குறைக்கும்
எண்ணெய்யானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு சுருக்கங்கள் தோன்றுவதையும் தடுக்க உதவும். அதன் மூலம் வயதான தோற்ற அறிகுறிகள் வெளிப்படுவது தள்ளிப்போகும். மசாஜ் செய்வது, சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். தோல் நெகிழ்ச்சித்தன்மை அடைய வழிவகை செய்யும். இதன் விளைவாக இளமைத் தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ள ஏதுவாகும்.
புற்றுநோயை தடுக்க உதவும்
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தி, தோல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கு எதிராக சருமத்தை பாதுகாப்பது முக்கியம். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயனுள்ள சரும மாய்ஸ்சுரைசர் மட்டுமல்ல, தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் 20 சதவீதத்தை தடுக்கும் இயற்கையான சன்ஸ்கிரீனாக கருதப்படுகிறது.
நச்சுத்தன்மையை நீக்கும்
அன்றாட வாழ்வியல் செயல்முறைகளில் ஒரு அங்கமாக மசாஜ் பயிற்சியை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தில் சூடான எண்ணெய்யை மசாஜ் செய்ய பயன்படுத்துவது அபியங்கம் எனப்படுகிறது. இது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் என்று மசாஜ் பயிற்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் இது மனதையும், உடலையும் தளர்வுபடுத்தக்கூடியது. புத்துயிர் பெறவும் வித்திடும்.
தீபாவளி அன்று எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது. வாரந்தோறும் இந்த வழக்கத்தை தொடர்பவர்களும் இருக்கிறார்கள். சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் இயற்கையான மாய்ஸ்சுரைசராக எண்ணெய்கள் அமைந்திருக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் எண்ணெய்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பல தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி சருமத்தில் தேய்க்கும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் அத்தகைய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
ஈரப்பதத்தை தக்க வைக்கும்
எண்ணெய் தேய்ப்பது சருமத்திற்கு புத்துயிர் ஊட்ட உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் கடுகு, வால்நட் போன்ற இயற்கை எண்ணெய்களை சருமத்தில் தடவுவது, தோல் அடுக்குகளில் ஈரப்பதம் இழப்புக்குள்ளாவதை தடுக்க உதவும்.
வறண்ட சருமம், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவும். எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு சிறந்ததாகும். அவை சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் உணரவைக்கும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்
மசாஜ் செய்வதன் மூலம் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிட முடியும் என்பது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது உடலையும், மனதையும் தளர்வடைய வைக்கும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை நிர்வகிக்கவும் உதவும். மனம் புத்துணர்ச்சி பெறவும் துணைபுரியும்.
சருமத்தை பாதுகாப்பதற்கு எண்ணெய்கள் நீண்டகாலமாக உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவை இயற்கையாகவே சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்பதால் தவறாமல் பயன்படுத்தி வருவது நல்லது.
உடல் வலியை குறைக்கும்
எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது கீல்வாதம் உள்ளிட்ட உடல் வலியைப் போக்க உதவும் என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சூடான எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளை தளர்வடைய செய்யவும் உதவும்.
விளையாட்டுகளின் போது ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு மசாஜும் சிறந்த சிகிச்சையாக அமையும். ‘மாசோ’ எனப்படும் உள்ளங்கையை கொண்டு உடலில் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யும் வழிமுறையை கிரேக்கர்கள் பின்பற்றினார்கள். தசைகள் சோர்வு அடைவதை குறைக்கவும், காயங்களை தடுக்க ஏதுவாக நெகிழ்வுதன்மையை மேம் படுத்தவும், விளையாட்டு வீரர்களிடம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது.
வயதான தோற்ற அறிகுறிகளை குறைக்கும்
எண்ணெய்யானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு சுருக்கங்கள் தோன்றுவதையும் தடுக்க உதவும். அதன் மூலம் வயதான தோற்ற அறிகுறிகள் வெளிப்படுவது தள்ளிப்போகும். மசாஜ் செய்வது, சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். தோல் நெகிழ்ச்சித்தன்மை அடைய வழிவகை செய்யும். இதன் விளைவாக இளமைத் தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ள ஏதுவாகும்.
புற்றுநோயை தடுக்க உதவும்
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தி, தோல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கு எதிராக சருமத்தை பாதுகாப்பது முக்கியம். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயனுள்ள சரும மாய்ஸ்சுரைசர் மட்டுமல்ல, தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் 20 சதவீதத்தை தடுக்கும் இயற்கையான சன்ஸ்கிரீனாக கருதப்படுகிறது.
நச்சுத்தன்மையை நீக்கும்
அன்றாட வாழ்வியல் செயல்முறைகளில் ஒரு அங்கமாக மசாஜ் பயிற்சியை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தில் சூடான எண்ணெய்யை மசாஜ் செய்ய பயன்படுத்துவது அபியங்கம் எனப்படுகிறது. இது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் என்று மசாஜ் பயிற்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் இது மனதையும், உடலையும் தளர்வுபடுத்தக்கூடியது. புத்துயிர் பெறவும் வித்திடும்.
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது.
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது.
வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
பாசிப்பயறு
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை
வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
மருதாணி
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.
தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
முட்டை
முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.
வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
பாசிப்பயறு
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை
வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
மருதாணி
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.
தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
முட்டை
முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.
பெண்கள் பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் சுடிதார்களை எடுக்க வேண்டும்.
இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகு சாதன பொருட்களுக்கும் தான்.
தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
ஆகவே மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய ஆடைகள் தான். ஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்ப மாட்டார்கள். தான் உடுத்தும் சுடிதார் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால் நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர் அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும். முதலில் நாம் எடுக்கும் சுடிதார் கலர் நம்முடைய டிசைன்களுக்கு ஒத்துவருமா “? என்று பாருங்கள்.
அதை விட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்ன தான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை ” டல்லாக ” தான் காட்டும்.
எனவே அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் கருப்பு நிறமாக உள்ளவர்கள், ” லைட் நிறத்தில் உள்ள ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த சுடிதாரை தேர்ந்தெடுக்கலாம்.
லைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயில் அல்லது ஏதாவது காமினேஷன் கலர் இது மாதிரி ” லைட் நிறத்தில் உள்ள சுடிதார்களை தேர்வு செய்யுங்கள்.
கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளூ, பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட் அல்லது ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம். கலராக உள்ளவர்களுக்கு ” டார்க் கலரில் எந்த நிற வகையான சுடிதார்கள் போட்டாலும் அழகாக தெரியும்.
பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் சுடிதார்களை எடுக்க வேண்டும். குண்டாக உள்ளவர்கள் காட்டன் சுடிதார் அணிந்தால், அது மேலும் அவர்களை குண்டாகத் தான் காட்டும்.
அதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும். ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலை பாடுகள் செய்த காட்டன் அல்லது சில்க் காட்டன் சுடிதார் தேர்வு செய்யலாம்.
அது அவர்களை சற்று குண்டாக காட்டும். வெயில் காலத்தில், சிந்தடிக் வகை சுடிதார்களை உபயோகிக்க வேண்டாம். அது மட்டுமல்ல, என்னதான் சுடிதார்களை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது.
முடிந்த வரையில், சுடிதார்களை அம்பர்லா மாடலில் தைத்தால், பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாக தெரியும். தேர்வு செய்யும் சுடிதாரை, நாம் அழகாக தெரிய தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.
பெண்கள் உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள். கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள்.
அதில் இருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.
கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.
நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.
டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.
‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நக பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.
அதில் இருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.
கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.
நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.
டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.
‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நக பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.
பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் சத்துக்களைக் கொண்டு கூந்தல், சரும அழகை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பது குறித்து பார்ப்போமா?
கால்சியம் மற்றும் புரதங்கள் நிறைந்த பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை தரும். மேலும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட ஆரோக்கியமான பானமாக கருதப்படும் பால் கூந்தலுக்கும் பலம் சேர்க்கும். மிருதுவான, மென்மையான மற்றும் சுருக்கமில்லாத சருமத்திற்கும் வழிவகுக்கும். பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் சத்துக்களைக் கொண்டு கூந்தல், சரும அழகை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பது குறித்து பார்ப்போமா?
கால்சியம்: எலும்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் தேவை. உடலில் இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் உதவும்.
வைட்டமின் டி: முடி உதிர்தலை மீட்டெடுப்பதற்கு வைட்டமின் டி உதவும். புதிய மயிர்க்கால்களை தூண்டவும், தடைப்பட்ட முடி வளர்ச்சியை மீட்டெடுக்கவும் துணைபுரியும்.
வைட்டமின் சி: இது கோலாஜன் உற்பத்தியை அதி கரிக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும்.
புரதம்: தலைமுடி கெராடின் என்ற புரதத்தால் ஆனது. அதனால் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், அவற்றை வலிமையாக்குவதற்கும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் புரதம் அளவு குறைந்து போனால், தலைமுடி பலவீனமடைந்துவிடும். உலர்ந்தும் போய்விடும். முடி வளர்ச்சி தடைபடுதல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
பயோட்டின்: இது பாலில் கலந்திருக்கும் ஒருவகை ஊட்டச்சத்தாகும். முடி உதிர்தலை தடுத்து அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு துணைபுரியும். மயிர்க்கால்களின் வளர்ச்சி வீதத்தையும் அதிகரிக்கச்செய்யும்.
தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், வலிமையாகவும் வைத்திருப்பதற்கு பால் கொண்டு செய்யப்படும் மசாஜ் குறித்து பார்ப்போம்.
1. ஹேர் மாஸ்க்: பால் மற்றும் வாழைப்பழம் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் இது. தலைமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் மாற்றவும், பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணவும் உதவும்.
தேவையான பொருட்கள்:
பால் - அரை கப், வாழைப்பழம் - 1
செய்முறை: வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போடவும். அதனுடன் பால் சேர்த்து மில்க் ஷேக் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த விழுதை தலைமுடியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு ‘ஷவர் கப்’ எனப்படும் மெல்லிய இழையால் தலையை மூடிவிடவும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
2. தயிர்-தேன்: இது கூந்தலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க உதவும். கூந்தல் மென்மையான தன்மைக்கு மாறுவதற்கும் வழிவகை செய்யும்.
தேவையானவை:
தயிர்- 3 டேபிள்ஸ்பூன், தேன் -1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை கூந்தலில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு ஷாம்பு கொண்டு கழுவிவிடலாம்.
3. நெய்-எண்ணெய்: முடி வளர்ச்சியைத் தூண்டுதல், உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைத்தல், முடியை மென்மையாக்குதல், பொடுகை போக்குதல் என இந்த எண்ணெய் சிகிச்சை பலன் அளிக்கக்கூடியது.
தேவையானவை:
நெய்- 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை: தலைக்கு வழக்கமாக தேய்க்கும் எண்ணெய்யுடன் நெய்யை சேர்த்து சிறு தீயில் லேசாக உருக்கவும். நெய் உருக தொடங்கியதும் அந்த எண்ணெய் கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கூந்தல் முழுவதும் தேய்த்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
சரும நிறத்தை மேம்படுத்துவதற்கும், வயதான தோற்றத்தை தடுத்து இளமையை தக்கவைப்பதற்கும் பாலை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பால்-அரிசி: இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் செயல்படக்கூடியது. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.
தேவையானவை:
பால் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலையும், அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
கால்சியம்: எலும்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் தேவை. உடலில் இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் உதவும்.
வைட்டமின் டி: முடி உதிர்தலை மீட்டெடுப்பதற்கு வைட்டமின் டி உதவும். புதிய மயிர்க்கால்களை தூண்டவும், தடைப்பட்ட முடி வளர்ச்சியை மீட்டெடுக்கவும் துணைபுரியும்.
வைட்டமின் சி: இது கோலாஜன் உற்பத்தியை அதி கரிக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும்.
புரதம்: தலைமுடி கெராடின் என்ற புரதத்தால் ஆனது. அதனால் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், அவற்றை வலிமையாக்குவதற்கும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் புரதம் அளவு குறைந்து போனால், தலைமுடி பலவீனமடைந்துவிடும். உலர்ந்தும் போய்விடும். முடி வளர்ச்சி தடைபடுதல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
பயோட்டின்: இது பாலில் கலந்திருக்கும் ஒருவகை ஊட்டச்சத்தாகும். முடி உதிர்தலை தடுத்து அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு துணைபுரியும். மயிர்க்கால்களின் வளர்ச்சி வீதத்தையும் அதிகரிக்கச்செய்யும்.
தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், வலிமையாகவும் வைத்திருப்பதற்கு பால் கொண்டு செய்யப்படும் மசாஜ் குறித்து பார்ப்போம்.
1. ஹேர் மாஸ்க்: பால் மற்றும் வாழைப்பழம் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் இது. தலைமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் மாற்றவும், பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணவும் உதவும்.
தேவையான பொருட்கள்:
பால் - அரை கப், வாழைப்பழம் - 1
செய்முறை: வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போடவும். அதனுடன் பால் சேர்த்து மில்க் ஷேக் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த விழுதை தலைமுடியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு ‘ஷவர் கப்’ எனப்படும் மெல்லிய இழையால் தலையை மூடிவிடவும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
2. தயிர்-தேன்: இது கூந்தலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க உதவும். கூந்தல் மென்மையான தன்மைக்கு மாறுவதற்கும் வழிவகை செய்யும்.
தேவையானவை:
தயிர்- 3 டேபிள்ஸ்பூன், தேன் -1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை கூந்தலில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு ஷாம்பு கொண்டு கழுவிவிடலாம்.
3. நெய்-எண்ணெய்: முடி வளர்ச்சியைத் தூண்டுதல், உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைத்தல், முடியை மென்மையாக்குதல், பொடுகை போக்குதல் என இந்த எண்ணெய் சிகிச்சை பலன் அளிக்கக்கூடியது.
தேவையானவை:
நெய்- 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை: தலைக்கு வழக்கமாக தேய்க்கும் எண்ணெய்யுடன் நெய்யை சேர்த்து சிறு தீயில் லேசாக உருக்கவும். நெய் உருக தொடங்கியதும் அந்த எண்ணெய் கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கூந்தல் முழுவதும் தேய்த்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
சரும நிறத்தை மேம்படுத்துவதற்கும், வயதான தோற்றத்தை தடுத்து இளமையை தக்கவைப்பதற்கும் பாலை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பால்-அரிசி: இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் செயல்படக்கூடியது. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.
தேவையானவை:
பால் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலையும், அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
உங்கள் சரும நிறத்திற்காக வண்ண உடைகளை அணிவதன் மூலம் உங்களின் தோற்றம் சிறப்பாக வெளிப்படும். மாறாக பொருந்தாத வண்ணங்களின் ஆடைகள் உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை மந்தமாக காட்டும்.
வண்ணங்கள் நம் வாழ்வில் மட்டும் அல்ல ஆடைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த நிற உடைகள் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று தெரியாவிட்டாலும் முதலில் உங்கள் சருமத்தின் நிறம் நீங்கள் அணியும் ஆடைகளை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தின் நிறத்தை அறிந்து கொள்வது உங்கள் இயற்கையான சருமத்தை பூர்த்தி செய்யும் வண்ணங்களை தேர்வு செய்ய உதவும்.
உங்கள் சரும நிறத்திற்காக வண்ண உடைகளை அணிவதன் மூலம் உங்களின் தோற்றம் சிறப்பாக வெளிப்படும். மாறாக பொருந்தாத வண்ணங்களின் ஆடைகள் உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை மந்தமாக காட்டும்.
பொதுவாக வார்ம், கூல் மற்றும் நியூட்ரல் என்று மூன்று வகையான சருமம் உண்டு. வார்ம் நிறங்கள் மஞ்சள் நிறத்தை ஒத்தவையான இருக்கும். கூல் நிறங்கள் இளஞ்சிவப்பு நிறங்களை கொண்டிருக்கும். நியூட்ரல் நிறங்கள், வார்ம் மற்றும் கூல் என இரு வண்ணங்களின் கலவையாக இருக்கும். உங்கள் தோலின் மேற்பரப்பு தட்ப வெப்ப நிலையை பொறுத்து அதன் நிறத்தை மாற்றினாலும் சருமம் மாறாது,.
நம் சரும நிறத்தினை நரம்புகள் கொண்டு கண்டறியலாம். நீல நிற நரம்புகள் கூல் சருமத்தையும், பச்சை நிற நரம்புகள் வார்ம் சருத்தையும் பச்சை மற்றும் நீலம் கலந்த நிறத்தில் இருந்தால் நியூட்ரல் சருமத்தையும் குறிக்கும்.
கூல் சரும வகையை சேர்ந்தவர்கள் மரகத பச்சை, அடர் ஊதா, லாவெண்டர், இளஞ்சிவப்பு, வெளிர் மற்றும் அடர் நீலம் ஆகிய வண்ணங்களில் ஆடை அணியலாம்.
வார்ம் சரும வகையை சேர்ந்தவர்கள், வெளிர் மஞ்சள், ரோஜா சிவப்பு மற்றும் அடர் நீல நில ஆடை அணியலாம்.
நியூட்ரல் சரும வகையை சேர்ந்தவர்கள் , பிரகாரமான வெள்ளை, சாம்பல் மற்றும் கடல் நீலம் போன்ற ஆடைகளை உடுத்தலாம்.
மேலும் கூல் சருமத்தினர், தங்கம் அல்லது தாமிரத்தை விட பிளாட்டினம், வெள்ளி போன்ற குளிர்ந்த உலோகங்களை அணிகலன்களாக தேர்ந்தெடுப்பது நல்லது. இது உங்கள் சரும நிறத்துடன் இணைந்து சிறந்த தோற்றத்தை கொடுக்கும்.
வார்ம் சருமத்தினருக்கு எர்த் டோன்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அதில் பெரும்பாலும் பச்சை, பழுப்பு, கடுகு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் அடங்கும். தவிர பீச், பவளம், அம்பர் மற்றும் தங்கம், ஆலிவ், ஆர்க்கிட், வயலட்-சிகப்பு மற்றும் பாசி போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.
நியூட்ரல் சரும வகையினர், கிரீம், பழுப்பு, காளான் சாம்பல் மற்றும் கப்புசினோவை முயற்சி செய்யலாம்.
உங்கள் சரும நிறத்திற்காக வண்ண உடைகளை அணிவதன் மூலம் உங்களின் தோற்றம் சிறப்பாக வெளிப்படும். மாறாக பொருந்தாத வண்ணங்களின் ஆடைகள் உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை மந்தமாக காட்டும்.
பொதுவாக வார்ம், கூல் மற்றும் நியூட்ரல் என்று மூன்று வகையான சருமம் உண்டு. வார்ம் நிறங்கள் மஞ்சள் நிறத்தை ஒத்தவையான இருக்கும். கூல் நிறங்கள் இளஞ்சிவப்பு நிறங்களை கொண்டிருக்கும். நியூட்ரல் நிறங்கள், வார்ம் மற்றும் கூல் என இரு வண்ணங்களின் கலவையாக இருக்கும். உங்கள் தோலின் மேற்பரப்பு தட்ப வெப்ப நிலையை பொறுத்து அதன் நிறத்தை மாற்றினாலும் சருமம் மாறாது,.
நம் சரும நிறத்தினை நரம்புகள் கொண்டு கண்டறியலாம். நீல நிற நரம்புகள் கூல் சருமத்தையும், பச்சை நிற நரம்புகள் வார்ம் சருத்தையும் பச்சை மற்றும் நீலம் கலந்த நிறத்தில் இருந்தால் நியூட்ரல் சருமத்தையும் குறிக்கும்.
கூல் சரும வகையை சேர்ந்தவர்கள் மரகத பச்சை, அடர் ஊதா, லாவெண்டர், இளஞ்சிவப்பு, வெளிர் மற்றும் அடர் நீலம் ஆகிய வண்ணங்களில் ஆடை அணியலாம்.
வார்ம் சரும வகையை சேர்ந்தவர்கள், வெளிர் மஞ்சள், ரோஜா சிவப்பு மற்றும் அடர் நீல நில ஆடை அணியலாம்.
நியூட்ரல் சரும வகையை சேர்ந்தவர்கள் , பிரகாரமான வெள்ளை, சாம்பல் மற்றும் கடல் நீலம் போன்ற ஆடைகளை உடுத்தலாம்.
மேலும் கூல் சருமத்தினர், தங்கம் அல்லது தாமிரத்தை விட பிளாட்டினம், வெள்ளி போன்ற குளிர்ந்த உலோகங்களை அணிகலன்களாக தேர்ந்தெடுப்பது நல்லது. இது உங்கள் சரும நிறத்துடன் இணைந்து சிறந்த தோற்றத்தை கொடுக்கும்.
வார்ம் சருமத்தினருக்கு எர்த் டோன்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அதில் பெரும்பாலும் பச்சை, பழுப்பு, கடுகு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் அடங்கும். தவிர பீச், பவளம், அம்பர் மற்றும் தங்கம், ஆலிவ், ஆர்க்கிட், வயலட்-சிகப்பு மற்றும் பாசி போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.
நியூட்ரல் சரும வகையினர், கிரீம், பழுப்பு, காளான் சாம்பல் மற்றும் கப்புசினோவை முயற்சி செய்யலாம்.
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, வீட்டு சமையலறையில் இடம்பிடித்திருக்கும் இயற்கைப் பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. அவற்றை கொண்டு அற்புதமான குளிர்கால பேஸ் பேக்குகளை உருவாக்கலாம்.
இந்தியா போன்ற வெப்ப மண்டல கால நிலை நிலவும் நாடுகளில் குளிர்காலம் மிகவும் குறுகியது. அதேவேளையில் மற்ற பருவ காலங்களை விட குளிர்காலத்தில்தான் சருமம் வறண்டு போய்விடும். காற்றில் ஈரப்பதம் குறைவதால் சருமம் உலர்வடைந்து விடும்.
சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும் எண்ணற்ற பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும் அவற்றில் சில வகை ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை சில நன்மைகளை வழங்கினாலும் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. எல்லோருடைய சருமத்திற்கும் அவை ஒத்துக்கொள்வதில்லை.
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, வீட்டு சமையலறையில் இடம்பிடித்திருக்கும் இயற்கைப் பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. அவற்றை கொண்டு அற்புதமான குளிர்கால பேஸ் பேக்குகளை உருவாக்கலாம்.
வாழைப்பழம் - தேன்:
வாழைப்பழம் சரும மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. இதனுடன் தேன் சேர்ப்பது ஆச்சரியப்படத்தக்க வகையில் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கக்கூடியது. ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப் பழத்தை போட்டு மசித்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
தேன்-எப்சம் உப்பு:
இந்த உப்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. தேன் நீரேற்ற பண்புகளை கொண்டது. இவை இரண்டையும் இணைத்தால், குளிர்காலத்தில் சரும வறட்சியை கட்டுப்படுத்திவிடும். இரண்டு டேபிள்ஸ்பூன் தேனுடன், அதே அளவு எப்சம் உப்பை சேர்த்து பசை போல் குழைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவி விடலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்துவிடும் என்றாலும் தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீரையாவது பருக முயற்சிக்கவும்.
ஷியா வெண்ணெய் - தேங்காய் எண்ணெய்:
இவை இரண்டும் சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்கக் கூடியவை. வறண்ட சருமத்தில் மேஜிக் செய்யக்கூடியவை. ஷியா வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
ஓட்ஸ் - தேன்:
ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி வறண்ட சருமத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அரை கப் ஓட்ஸை நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை பசை போல் குழைத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
சில நிமிடங்கள் கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கற்றாழை-தேன்:
கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. தோல் வயதாவதை தடுத்து இளமை பொலிவுக்கு வித்திடக்கூடியது. இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள். இரண்டையும் நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை கழுத்து மற்றும் முகத்தில் மெதுவாக தடவுங்கள். பின்பு 15-20 நிமிடங்கள் உலர வைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும் எண்ணற்ற பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும் அவற்றில் சில வகை ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை சில நன்மைகளை வழங்கினாலும் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. எல்லோருடைய சருமத்திற்கும் அவை ஒத்துக்கொள்வதில்லை.
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, வீட்டு சமையலறையில் இடம்பிடித்திருக்கும் இயற்கைப் பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. அவற்றை கொண்டு அற்புதமான குளிர்கால பேஸ் பேக்குகளை உருவாக்கலாம்.
வாழைப்பழம் - தேன்:
வாழைப்பழம் சரும மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. இதனுடன் தேன் சேர்ப்பது ஆச்சரியப்படத்தக்க வகையில் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கக்கூடியது. ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப் பழத்தை போட்டு மசித்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
தேன்-எப்சம் உப்பு:
இந்த உப்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. தேன் நீரேற்ற பண்புகளை கொண்டது. இவை இரண்டையும் இணைத்தால், குளிர்காலத்தில் சரும வறட்சியை கட்டுப்படுத்திவிடும். இரண்டு டேபிள்ஸ்பூன் தேனுடன், அதே அளவு எப்சம் உப்பை சேர்த்து பசை போல் குழைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவி விடலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்துவிடும் என்றாலும் தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீரையாவது பருக முயற்சிக்கவும்.
ஷியா வெண்ணெய் - தேங்காய் எண்ணெய்:
இவை இரண்டும் சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்கக் கூடியவை. வறண்ட சருமத்தில் மேஜிக் செய்யக்கூடியவை. ஷியா வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
ஓட்ஸ் - தேன்:
ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி வறண்ட சருமத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அரை கப் ஓட்ஸை நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை பசை போல் குழைத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
சில நிமிடங்கள் கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கற்றாழை-தேன்:
கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. தோல் வயதாவதை தடுத்து இளமை பொலிவுக்கு வித்திடக்கூடியது. இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள். இரண்டையும் நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை கழுத்து மற்றும் முகத்தில் மெதுவாக தடவுங்கள். பின்பு 15-20 நிமிடங்கள் உலர வைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
சரும அழகிற்கு வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் அவற்றுள் ஒருசில பொருட்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது.
பெண்கள் முக அழகை மெருகேற்றுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். செயற்கை அழகு சாதன பொருட்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒருசில பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அது பற்றி பார்ப்போம்.
1. சூடான நீர்: ஒருபோதும் சூடான நீரை கொண்டு சருமத்தை கழுவக்கூடாது. மேலும் சூடான நீரில் இருந்து வெளிப்படும் ஆவியையும் நுகரக்கூடாது. அது முகத்தில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதனால் சருமம் நீரிழப்புக்கு உள்ளாகும். சூடான நீர் சருமத்தின் உணர் திறனையும் பாதிக்கும். சருமத்தை உலர வைப்பதோடு, அதில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய்த்தன்மையையும் அப்புறப்படுத்தி விடும். அதற்காக குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவுவதும் கூடாது. அது சருமத்தை நன்றாக சுத்தம் செய்யாது. குளிர்ந்த நீர் சரும துளைகளை இறுக்கமாக்கிவிடும். மேலும் சருமத்தில் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை படரவைத்துவிடும். வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவுவதுதான் நல்லது.
2. பற்பசை: சிலர் முக பருக்களை போக்குவதற்காக பல் துலக்க பயன்படுத்தப்படும் பற்பசையை உபயோகிக்கிறார்கள். அதில் டிரைக்ளோசன் உள்ளிட்ட ரசாயனங்கள் இடம்பெற்றிருக்கும். சில பற்பசைகளில் ஆல்கஹால்லும் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். சரும அழற்சிக்கும் வித்திடும். காயங்களுக்கும் வழிவகுக்கும். சருமத்தில் திட்டுகள் படர்ந்து கருமை நிறமாக மாறும் நிலையை ஏற்படுத்தும். இதற்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று பெயர். இந்த பாதிப்பு நேர்ந்தால் சருமம் பாழாகிவிடும்.
3. பேக்கிங் சோடா: சிலர் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதற்கு பேக்கிங் சோடா பயன்படுத்துவதுண்டு. பொதுவாக இது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், சருமத்தை எரிச்சலூட்டும். பேக்கிங் சோடாவை நேரடியாக சருமத்தில் தடவும்போது எந்த பாதிப்பும் வெளிப்படையாக தெரியாது. சில நிமிடங்கள் கழித்துதான் எதிர்வினை புரிய தொடங்கும். சிலருக்கு சரும வெடிப்பு, சிவத்தல், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இதுவும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச் சினையை உருவாக்கி சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
4. எலுமிச்சை சாறு: எலுமிச்சம்பழ சாற்றை தடவினால் தழும்புகள் குறையும் என்ற கருத்து நிறைய பேரிடம் இருக்கிறது. இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். மேலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பாதிப்புக்கு வித்திட்டு சருமத்தை கருமையாக்கிவிடக்கூடும்.
5. ஆப்பிள் சைடர் வினிகர்: இதுவும் சருமத்திற்கு எரிச்சலூட்டும் அமிலம் கொண்டது. இது சருமத்தில் காயங்கள், வடு, தழும்புகள், அதிக நிறமி, கருமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
1. சூடான நீர்: ஒருபோதும் சூடான நீரை கொண்டு சருமத்தை கழுவக்கூடாது. மேலும் சூடான நீரில் இருந்து வெளிப்படும் ஆவியையும் நுகரக்கூடாது. அது முகத்தில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதனால் சருமம் நீரிழப்புக்கு உள்ளாகும். சூடான நீர் சருமத்தின் உணர் திறனையும் பாதிக்கும். சருமத்தை உலர வைப்பதோடு, அதில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய்த்தன்மையையும் அப்புறப்படுத்தி விடும். அதற்காக குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவுவதும் கூடாது. அது சருமத்தை நன்றாக சுத்தம் செய்யாது. குளிர்ந்த நீர் சரும துளைகளை இறுக்கமாக்கிவிடும். மேலும் சருமத்தில் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை படரவைத்துவிடும். வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவுவதுதான் நல்லது.
2. பற்பசை: சிலர் முக பருக்களை போக்குவதற்காக பல் துலக்க பயன்படுத்தப்படும் பற்பசையை உபயோகிக்கிறார்கள். அதில் டிரைக்ளோசன் உள்ளிட்ட ரசாயனங்கள் இடம்பெற்றிருக்கும். சில பற்பசைகளில் ஆல்கஹால்லும் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். சரும அழற்சிக்கும் வித்திடும். காயங்களுக்கும் வழிவகுக்கும். சருமத்தில் திட்டுகள் படர்ந்து கருமை நிறமாக மாறும் நிலையை ஏற்படுத்தும். இதற்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று பெயர். இந்த பாதிப்பு நேர்ந்தால் சருமம் பாழாகிவிடும்.
3. பேக்கிங் சோடா: சிலர் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதற்கு பேக்கிங் சோடா பயன்படுத்துவதுண்டு. பொதுவாக இது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், சருமத்தை எரிச்சலூட்டும். பேக்கிங் சோடாவை நேரடியாக சருமத்தில் தடவும்போது எந்த பாதிப்பும் வெளிப்படையாக தெரியாது. சில நிமிடங்கள் கழித்துதான் எதிர்வினை புரிய தொடங்கும். சிலருக்கு சரும வெடிப்பு, சிவத்தல், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இதுவும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச் சினையை உருவாக்கி சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
4. எலுமிச்சை சாறு: எலுமிச்சம்பழ சாற்றை தடவினால் தழும்புகள் குறையும் என்ற கருத்து நிறைய பேரிடம் இருக்கிறது. இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். மேலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பாதிப்புக்கு வித்திட்டு சருமத்தை கருமையாக்கிவிடக்கூடும்.
5. ஆப்பிள் சைடர் வினிகர்: இதுவும் சருமத்திற்கு எரிச்சலூட்டும் அமிலம் கொண்டது. இது சருமத்தில் காயங்கள், வடு, தழும்புகள், அதிக நிறமி, கருமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.






